diff --git "a/data_multi/ta/2018-39_ta_all_0419.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-39_ta_all_0419.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-39_ta_all_0419.json.gz.jsonl" @@ -0,0 +1,1010 @@ +{"url": "http://areshtanaymi.in/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:25:15Z", "digest": "sha1:6G6XPZ54IXOI33ZLJPBDS7VCNOBOOTYA", "length": 10232, "nlines": 44, "source_domain": "areshtanaymi.in", "title": "திருவுந்தியார் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 25 (2018)\nநஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்\nதிருநெறி 5 – திருவுந்தியார்\nதன்னில் தான் விலகி, கண்ணுக்கு புலப்படிவதாகிய ஸ்தூல உடலும், புலனாகாத சூட்சம உடலும் தனித் தனி என்று அறிந்து இது நாம் அல்ல எனும் அறிவு பெற்று, இது நாதன் செயல் தானே என்று உந்தி பற; இவ்வாறான அறிவு பெறுவதற்கு தன்னையே தந்தான் என்று உந்தி பற.\nஉந்தி பற – ஆடும் மகளிர், பறவையைப் போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் மடக்கி இருந்து, பின் விரைவாக எழுந்து,தன் இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டி, பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடும் விளையாட்டு.\nதோழியராய் ஒத்த நிலையில் இருக்கும் மகளிர் தம்மில் இவ்வாறு அழைத்துப் பாடியும், மற்றவர் அக்கருத்து ஒத்து ஆடுவர். இறைவனை விளிப்பவனாகவும், தன்னை ஆடுபவனாகவும் கொண்டு இயற்றப்பட்ட பாடல்.\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (539) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (12) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/national-india-news-intamil/is-dhoni-participated-in-bharath-bandh-118091100040_1.html", "date_download": "2018-09-22T18:58:27Z", "digest": "sha1:BY6RNEFZZXGWRR6BZBSZHPKKZ4RYOEQN", "length": 8318, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பாரத் பந்த்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டாரா தோனி?", "raw_content": "\nபாரத் பந்த்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டாரா தோனி\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 (19:49 IST)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக விஷத்தை விட வேகமாக ஏறிக்கொண்டிருப்பதை கண்டித்து நேற்று எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த் நடைபெற்றது. சென்னையில் நேற்றைய பந்த் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் வட இந்தியா உள்பட பல இடங்களில் பந்த் வெற்றி என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன\nஇந்த நிலையில் நேற்று நடந்த பாரத் பந்த்தில் தோனி தனது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று இணையதளத்தில் பரவியது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக தோனி களமிறங்கிவிட்டாரா\nஇந்த நிலையில் தோனி குடும்பத்துடன் பெட்ரோல் நிலையம் ஒன்றில் உட்கார்ந்திருந்த புகைப்படம், அவர் தனது குடும்���த்துடன் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படம் என்றும், நேற்றைய பாரத் பந்த்தில் தோனி கலந்து கொண்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் தோனி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்பின்னரே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது\n4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல...\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு- அதிர்ச்சி காரணம்\nகருணாசையடுத்து ஜாதிப் பெருமையை பீத்திக்கொண்ட பிரபல தயாரிப்பாளர்\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nபெட்ரோல் விலை ரூ.55, டீசல் விலை ரூ.50: மத்திய அமைச்சர் அறிவிப்பு\nபெட்ரோல் விலை ரூ.55, டீசல் விலை ரூ.50: மத்திய அமைச்சர் அறிவிப்பு\nவீட்டு செலவை குறையுங்கள்: பெட்ரோல் விலையேற்றம் குறித்து அமைச்சர் கருத்து\nபெட்ரோல் விலையை குறைக்க முடியாது, வேணும்னா நீங்க வீட்டு செலவ குறைச்சுக்குங்க - பாஜக அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு\nபெட்ரோல், டீசல் விலைகளை குறைத்த ஆந்திரா\nதமிழகத்தில் ஆட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது: தமிழிசை\nஆந்திராவிலிருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு\nதுணிவிருந்தால் திருப்பரங்குன்றத்திற்கு வாருங்கள்: திமுகவுக்கு ஓபிஎஸ் சவால்\nஹாக்கி உலக கோப்பை ஏ,ஆர்.ரஹ்மான் இசை: குல்சார் பாடல்வரிகள்\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும், கழகமும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/world-cinema-feature/hollywood-actress-threatened-police-with-play-gun-shot-down-118090100062_1.html?amp=1", "date_download": "2018-09-22T19:06:21Z", "digest": "sha1:PIR3AYLEZ5XHY4V3IBNNIVK6J6Z4ROM2", "length": 8283, "nlines": 113, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "மனநலம் பாதிக்கப்பட்ட நடிகையை சுட்டுக் கொன்ற போலீஸார்", "raw_content": "\nமனநலம் பாதிக்கப்பட்ட நடிகையை சுட்டுக் கொன்ற போலீஸார்\nபொம்மை துப்பாக்கியை காட்டிய மிரட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகையை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல ஹாலிவுட் நடிகை வெனஸா மார்குயஷ் சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இவரது வீட்டு உரிமையாளர் காவல்துறையினருக்கு ��ோன் செய்து நடிகை தன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார்.\nகாவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு நடிகை தனது கையில் இருந்த துப்பாக்கியால் காவல்துறையினரையும் சுட முயற்சித்துள்ளார். இதனால் தற்காப்பு நடவடிக்கைக்காக காவல்துறையினர் அந்த நடிகையை துப்பாக்கியால சுட்டனர்.\nஇதில் அந்த நடிகை பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த நடிகையிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றிய காவல்துறையினருக்கு அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்\nஅட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி\n4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல...\nநடிகையின் ஆபாச படங்களை வெளியிட்ட இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nநடிகையின் ஆபாச படங்களை வெளியிட்ட இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுதலமைச்சரை திடீரென சந்தித்த நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, லிசி\nமுதலமைச்சரை திடீரென சந்தித்த நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, லிசி\nஅப்பாவை தொடர்ந்து பாம்பாக உருவெடுத்த பிரபல நடிகை\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nஅட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி\nஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nஅடுத்த கட்டுரையில் இத்தனை அன்பா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_155553/20180319161419.html", "date_download": "2018-09-22T19:02:49Z", "digest": "sha1:7TWHPUGKUAS3JTBFSO7QARS7LGZWHFFC", "length": 7755, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் தமாகா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "தூத்துக்குடியில் தமாகா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் தமாகா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகோவில்பட்டி, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், வைப்பாறு தடுப்பனையை சீரமைக்க வேண்டும், கோவில்பட்டி நகராட்சியில் அரசு உத்தரவின்றி அதிகாரிகள் தன்னிச்சையாக அதிகரித்துள்ள வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில், வட்டாரத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணன், திருப்பதி, சேதுபாண்டியன், அப்பாதுரை, மாவட்ட துணைத்த தலைவர்கள் ரஜாக், முத்துசாமி, மேடைச்சேர்மன், ராஜசேகர், ஐஎன்டியூசி நிர்வாகிகள் சந்திரசேகர், ராஜகோபாலன், பாலராஜ், உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை ஆய்வுக்குழு பார்வை\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு வருகை: போலீஸ் குவிப்பு\nசடையநேரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை : முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை\nதூத்துக்குடியில் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு : ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு இன்று மாலை வருகை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு கனிமொழி கடிதம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவின் குற்றச்சாட்டு சரியல்ல : ஓ.பி.எஸ். பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_290.html", "date_download": "2018-09-22T18:45:28Z", "digest": "sha1:6GYMD6PTURMQGSLITD4GT3XPG3H44PYG", "length": 59585, "nlines": 225, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் ஷிஆஇஸம் + காதியானிஸத்துக்கெதிரான ஆயுதங்கள்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் ஷிஆஇஸம் + காதியானிஸத்துக்கெதிரான ஆயுதங்கள்...\nசில நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகையில் ஷிஆ சார்பான பல்கலைக்கழகம் ஒன்றின் விளம்பரம் பிரசுரமானது. அதனை தொடர்ந்து எமது வட்ஸ்ஆப் வீரர்கள் வொய்ஸ் ரேகோட் செய்து குறிப்பிட்ட பத்திரிகையை புறக்கணியுங்கள் குறிப்பிட்ட பல்கலைகழகத்தை புறக்கணியுங்கள் என்று எல்லோருக்கும் Voice Message அனுப்பி ஏதோ பெரிய சாதனை செய்தது போல் இலங்கையில் வேரூன்றி வரும் ஷிஆஇஸத்தையே அழித்துவிட்டதாக எண்ணி ஒய்ந்து போயினர்.\nநாம் ஒரு விடயத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு ஷிஆஇஸ்ம் மட்டுமல்ல காதியாணிகளுக்கும் இங்கு இயங்க சட்டரீதியான அனுமதியுண்டு.\nஅவர்களின் நிறுவனங்களுக்கு எதிரான இப்படியான சிறுபிள்ளைத்தனமான பிரச்சாரங்களாலோ வன்முறையாலோ இந்த தீய கொள்கைகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது. என்பது தான் உண்மை.\nஅந்தக் கொள்கைகள் கொடிய தீய கொள்கைகளாக இருந்தாலும் அவர்கள் அந்த தீய கொள்கைகளை பரப்ப அவர்களது செல்வங்களை திட்டமிட்டு உரிய இடங்களில் முதலீடு செய்கின்றனர்.\nபல்கலைக்கழங்களில் திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்குவதில் இவர்களுக்கு சார்பான கொள்கையுள்ள நாடுகளில் உயர்கல்வி கற்க செல்ல வசதி செய்து கொடுப்பதில் நீண்டகாலத் திட்டத்தோடு செயற்படுகின்றனர்.\nஆனால் நாமோ சமகாலத்துக்கு அத்தியாசியமானது இல்லாமல் வெறுமனே தனிப்பட்ட நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்ளும் நோக்கோடு முஸ்லிம் சமூகத்தின் பணத்தை கோடி கோடியாக வாரி இரைக்கின்றனர்.\nஅண்மையில் நான ஒரு விளம்பரம் பார்த்தேன் அகில இலங்ககை ரீதியான ஹிப்ல் மனன போட்டிமுதலாமிடம் பெறுபவருக்கு உம்ரா பயணம் பரிசு (150,000) இரண்டாம் இடம் 50,000 பரிசு மூன்றாம் இடம் 40,0000 பரிசு இப்படி இந்த போட்டியின் பரிசுக்கு மட்டும் பல லட்சங்கள். உ���்மையில் இது காலத்தின் தேவைதானா\nஇப்படியான ஒரு விடயத்துக்கு லட்சங்கள் செலவழிப்பதில் சமூகத்துக்கு என்ன பயன். இவர்கள் இப்படி அர்த்தமற்ற விடயங்களில் லட்சக்கணக்கில் செலவழிக்கும் அதே நேரம் பல ஆயிரம் மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர பணமில்லாமல் அங்குமிங்கும் புலமைப்பரிசில் கேட்டு அலைகிறார்கள்.\nஉண்மையில் அவர்களின் ஒவ்வொருவரினதும் நிலையை காண பெரிதும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஷிஆஇஸம் காதியானிஸம் போன்ற வழிகெட்ட கொள்கைகள் இந்த திறமையான மாணவர்களை இலக்குவைத்தே தமது பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இவர்களின் பல்கலைக்கழங்களில் மிகக் குறைந்த விலையில் இவர்களுக்கான உயர்கல்வி வழங்கப்பட்டு மேற்படிப்புக்காக இவர்களின் தலைமைநாடுகளுக்கு மூலைசலவை செய்வதற்காக இந்த மாணவர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பபடுகின்றனர்.\nஇப்படி ஈரான் நாட்டுக்கு உயர்கல்வி கற்க சென்ற மாணவர்களின் தொகை ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நிச்சயம் இவர்கள் எதிர்காலத்தில் நமக்கு சவாலாக வரப்போகிறவர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nஇப்படியான ஒரு சூழ்நிலையில் ஹிப்ல் போட்டிக்கும் உம்றா செல்வதற்கும் பலகோடிகளை நாம் சமூகம் செலவழித்துவிட்டு ஏதோ ஒரு பத்திரிகையில் அவர்களின் விளம்பரம் வரும் போது வட்ஸ்ஆப்பில் கூக்குரலிட்டுவிட்டு ஓய்ந்து போவதில் எந்த அர்த்தமுமில்லை.\nநாங்கள் வீணாக குரைத்து குரைத்து இருப்போம் ஷீஆ காதியானிஸம் போன்ற தீய சக்திகள் அவர்களின் வேலையை அமைதியாக கவனமாக நிதானமாக செய்து முன்னோக்கி போய்கொண்டேயிருப்பார்கள். கல்விகற்கும் மாணவர்களுக்கு ஸகாத் மூலம் கல்விக்கடனாக கொடுத்து அவர்களின் கல்விக்கு உதவ முடியும் போன்ற முற்போக்கான ஆதராபூர்வமான பத்வாக்கள் சர்வதேச இஸ்லாமிய சூழலில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இன்றைய காலப்பிரிவில் ஷிஆஇஸம் காதியானிஸம் போன்ற தீய சக்திகளிடமிருந்து எமது மாணவர்களை காப்பாற்ற நமது ஸகாத் பணத்திலிருந்தும் நாம் முதலீடு செய்ய முன்வரவேண்டும்.\nஏனெனில் சமூகத்தின் பாதுகாப்போடு நேரடியாக தொடர்புபடும் ஒரு விடயம். கடைசியாக ஒரு விடயத்தை கூறி முடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.\nஅண்மையில் முழு இலங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நாவலபிட்டியை சேர்ந்த ரிபான் என்ற மாணவனை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஜடீஎன் தொலைகாட்சியில் யூத்வித்டலன்ட என்ற நிகழ்ச்சியினூடாக முஸ்லிம்களினதுமட்டுமல்லாமல் சிங்களவர்கள் தமிழர்கள் அனைவரினதும் பாராட்டை பெற்றவர் தான் ரிபான்.\nஅந் நிகழ்ச்சியில் நடுவராக கடமையாற்றிய பிரபல கலைஞர் ஒருவர் ரிபான் இந்த நாட்டின் சொத்து அரசு இவரை சிறப்பாக நாட்டு நலனுக்காக பயன்படுத்தவேண்டும் என்று கோரியிருந்தார். இணையத்திலும் கூட பல பல சிங்களவர்களின் பாராட்டை பெற்றார்.\nகணிதத்தில் அபரமிதமான ஆற்றலுடைய ரிபான் என்ற அந்த சகோதரனுக்கு முஸ்லிம் சமூகம் என்ன செய்தது அம்மாணவனை கண்டுகொள்ளவுமில்லை. முஸ்லிம்களின் ஊடகங்கள் கூட உரிய முக்கியத்துவத்தை அந்த மாணவனுக்கு வழங்கவில்லை.\nஇதே நேரம் எங்காவது ஒரு ஹிப்ல் போட்டியில் ஒரு மாணவன் வெற்றி பெற்றால் தலையில் வைத்து கொண்டாடி விமானநிலையத்தலிருந்து குறித்தவருக்கு செங்கம்பள வரவேற்று கொடுப்போம். ஏன் இந்த பாகுபாடு\nநான் இங்கு ஹிப்லை தரக்குறைவாக பேசவில்லை. இன்றைய காலத்தின் தேவையை முற்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்.\nஷிஆஇஸம் காதியானிஸம் போன்ற தீயசக்திகளின் இலக்கும் ரிபான் போன்ற வித்தியாசமான திறமையுள்ள மாணவர்களே. இப்படியான திறமையான மாணவர்களை ஷிஆஇஸமோ காதியானிஸமோ கவ்வ முன்னர் நாம் அம்மாணவர்களுக்கு உரிய கௌரவமளித்து நம்முடன் வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் எமது அழிவு அவர்களின் கையால் தான்.\nஆகவே நாம் எமது செல்வங்களை கால முக்கியத்துவமற்ற விடயங்களில் செலவழிக்காமல் இயன்றவரை திட்டமிட்டு கால முக்கியத்துவம் வாய்ந்த செயற்றிடங்களுக்கு செலவழிப்போம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. இந்தக் கட்டுரையாளருக்கு புத்திமங்கிக் கிடக்கிறது. உம்ராவுக்குப் போர பணத்தை ஏழைகளுக்கும், ஹிப்ழுல் குா்ஆனுக்கு செலவளிப்பதை படிப்பதற்கும், பெண்களின் காலத்தின் தேவை கருதி பெண்களின் திருமண வயதல்லையை அதிகரிக்கனும் இப்படியேதான் இவர்ட பேச்சு. நபி அவர்களை ஹுதைபியா உடன்படிக்கைக்கு முன் உம்ரா செய்ய சொல்லாமல் அல்லாஹ் மதீனாவில் உண்பதற்கு வழி இன்றிருந்த ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி இருக்கலாமே. யார் இப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய தீன் விடயத்தில் செலவு செய்றாரோ அவர்தான் மற்ற நல்ல விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள்.\nகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. இந்தக் கட்டுரையாளருக்கு புத்திமங்கிக் கிடக்கிறது. உம்ராவுக்குப் போர பணத்தை ஏழைகளுக்கும், ஹிப்ழுல் குா்ஆனுக்கு செலவளிப்பதை படிப்பதற்கும், பெண்களின் காலத்தின் தேவை கருதி பெண்களின் திருமண வயதல்லையை அதிகரிக்கனும் இப்படியேதான் இவர்ட பேச்சு. நபி அவர்களை ஹுதைபியா உடன்படிக்கைக்கு முன் உம்ரா செய்ய சொல்லாமல் அல்லாஹ் மதீனாவில் உண்பதற்கு வழி இன்றிருந்த ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி இருக்கலாமே. யார் இப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய தீன் விடயத்தில் செலவு செய்றாரோ அவர்தான் மற்ற நல்ல விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள்.\nகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. இந்தக் கட்டுரையாளருக்கு புத்திமங்கிக் கிடக்கிறது. உம்ராவுக்குப் போர பணத்தை ஏழைகளுக்கும், ஹிப்ழுல் குா்ஆனுக்கு செலவளிப்பதை படிப்பதற்கும், பெண்களின் காலத்தின் தேவை கருதி பெண்களின் திருமண வயதல்லையை அதிகரிக்கனும் இப்படியேதான் இவர்ட பேச்சு. நபி அவர்களை ஹுதைபியா உடன்படிக்கைக்கு முன் உம்ரா செய்ய சொல்லாமல் அல்லாஹ் மதீனாவில் உண்பதற்கு வழி இன்றிருந்த ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி இருக்கலாமே. யார் இப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய தீன் விடயத்தில் செலவு செய்றாரோ அவர்தான் மற்ற நல்ல விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள்.\nஇவர் உம்றா நிதிபற்றி சொன்னது முற்றிலும் சரியே. ஹஜ்,உம்றா சொந்த பணத்தில் அதுவும் தேவைகளனைத்தும் நிறைவான நியிலேயே கடமை.\nஅப்படி 'இதற்கு செலவளிப்பவர் அதற்க்கும் செலவளிப்பா்' என மொட்டயாக முடிப்பவர்கள்; கல்வி ஏனய அத்தியாவசிய தேவைகளுக்கு இளயவர் முதல் முதியவர்வரை அலைவது ஏன் சோரம் போவது ஏன் கஷ்டத்திலுள்ளவர் ஈமானை விரும்பிமுன்வந்து இழப்பதில்லை. சதி, மூளைச்சலவை மூலமே இவ்வாற தள்ளப்படுகிறார்கள்.\nமறுப்பவர்கள் இவ்வாறு நடக்கும் சதிகளில் சுன்னாக்கள் எப்படி விழவைக்கப்படுகிறார்கள், வேறு காறணங்கள் உண்டா என்பதை யோசித்ததுண்டா\nகாசுக்காக மார்க்த்தை விற்றுப் பிழைப்பவர்களுக்கு\nஇந்த கட்டுரை கடும் கோபத்தை ஏற்படுத்தலாம்.\nஇன்று ஹிப்ல் என்பது பெரும் வியாபாரமாக உருவெடுத்துள்ளது\nஉம்ரா என்பதும் சுன்னா என்ற தரத்தை தாண்டி\nபர்ளு என்ற மாயையை டிரவல்ஸ் மார்க்க வியாபார��கள் ஏற்படுத்தியுள்ளனர்.\nஇன்னுமொரு முறை இக்கட்டுரையை தெளிவாக வாசியுங்கள்\nஹிப்ல் உம்றா கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை\nஇந்த இரண்டையும் விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய\nவிடயம் பற்றியே தெளிவான உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.\nஅதனால் மார்க்கத்துக்கு எந்த பாதிப்புமில்லை\nஆனால் ஒருவன் ஷிஆவாகவோ காதியானியாகவோ மாறினால்\nஅவன் மார்க்கத்தின் எதிரியாக மாறி\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பத���யவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் ��ன்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/08/Strontium-memory-card-15Off.html", "date_download": "2018-09-22T19:00:03Z", "digest": "sha1:64JCE4QLJCHJWYS3IHTWJ3A6HB3RLGRQ", "length": 4444, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 64% சலுகையில் Strontium Memory Card", "raw_content": "\nகூப்பன் கோட் : STORE15 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 15% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 999 , சலுகை விலை ரூ 303\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/05/96926.html", "date_download": "2018-09-22T20:02:30Z", "digest": "sha1:GYRKT4OMORTX3RQBOKRVUTFVJGRRKO7H", "length": 19462, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜப்பானை தாக்கிய அசுர புயல்: 10 பேர் பலி - ரயில் சேவை, படகு போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nஜப்பானை தாக்கிய அசுர புயல்: 10 பேர் பலி - ரயில் சேவை, படகு போக்குவரத்து பாதிப்பு\nபுதன்கிழமை, 5 செப்டம்பர் 2018 உல���ம்\nடோக்கியோ : ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத கடுமையான புயல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜப்பான் நாட்டின் இஷிகாவாவில் திடீரென புயல் வீசியது. மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால், வீடுகளின் மேற்கூரை நெடுந்தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைக்குப்புற கவிழந்தன.\nஒசாகா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் கரைப்பகுதியை தாக்கியதில் பாலம் ஒன்று சேதம் அடைந்தது. பல மீட்டர் உயரத்துக்கு எழுந்த கடல் அலைகள் கரைப்பகுதியில் புகுந்தது. கான்சாய் விமான நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து அங்கு கடுமையான மழை பெய்து வருகிறது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் என அனைத்து மூடப்பட்டுள்ளன. புல்லட் ரயில் உள்ளிட்ட ரயில் சேவையும், படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ர���குல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n355,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n4புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2018-09-22T19:13:01Z", "digest": "sha1:JKZN2LZSDKZLUNZ3LG245GJ26XRCAS2I", "length": 12845, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "விலை அதிகரிப்பு | Page 2 | தினகரன்", "raw_content": "\nகடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 163 குறைவே\nரூ. 1,896 ஆக இருந்த கேஸ், டொலர் விலை அதிகரித்தும் ரூ. 1,733கடந்த ஆட்சியில் ரூபா 2,396 இற்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயுவின் விலை, டொலர் விலை அதிகரித்த போதிலும் தற்போது ர��பா 1,733 இற்கு வழங்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.இன்று (19) கொழும்பிலுள்ள...\nவிலைச்சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை மேலும் அதிகரிப்பு\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 4 இனாலும், டீசலின் விலை ரூபா 5 இனாலும்...\nபாண் இறாத்தலின் விலை ரூ. 5 ஆல் அதிகரிப்பு\nஇன்று நள்ளிரவு (04) முதல் பாண் இறாத்தலின் விலை ரூபா 5 இனால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா...\nபெற்றோல் 95, சுப்பர் டீசல் விலையேற்றம் (UPDATE)\nஇலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.நிதியமைச்சினால் நேற்று (10) அறிவிக்கப்பட்ட விலைசூத்திரத்திற்கு அமைய இலங்கை...\n1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\nசிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு; இன்று முதல் அமுல்1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளன.நிதியமைச்சினால்...\nசமையல் எரிவாயுவின் விலை ரூ 110 இனால் அதிகரிப்பு\nவீட்டு பாவனைக்காக பயன்படுத்தப்படும் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை, ரூபா 110 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது....\nபாராளுமன்ற உணவகத்தில் உணவு விலை அதிகரிப்பு\nபாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற பணியாளர்கள் சபைக்...\nசிகரெட்டின் விலை ரூபா 7 ஆல் அதிகரிப்பு\nறிஸ்வான் சேகு முகைதீன் சிகரெட்டின் விலையை ரூபா 7 இனால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். நிதி அமைச்சில்...\nRizwan Segu Mohideen 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலையை ரூபா 60 இனால் அதிகரிக்கும் கோரிக்கைக்கு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை...\nவாகன விலை 20 இலட்சம் வரை அதிகரிப்பு\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் 1000 CC இலும் குறைந்த கார்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும், இறக்குமதி செய்யப்படும்...\nகிழங்கு, வெங்காய வரி அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி ரூபா 20 இனால் அதிகர��க்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இறக்குமதி...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://opensource.guide/ta/building-community/", "date_download": "2018-09-22T19:19:42Z", "digest": "sha1:X5QW5HXLDUZXBIU2R7UQ5PY3NVTAWQFQ", "length": 64175, "nlines": 138, "source_domain": "opensource.guide", "title": "வரவேற்பு சமூகங்களை உருவாக்குதல் | Open Source Guides", "raw_content": "\nஉங்கள் திட்டத்தை மக்களுக்கு பயன்படுத்தவும், பங்களிக்கவும், ஊக்கப்படுத்தவும் ஒரு சமூகத்தை உருவாக்குங்கள்.\nவெற்றிக்கு உங்கள் திட்டத்தை அமைத்தல்\nவெற்றிக்கு உங்கள் திட்டத்தை அமைத்தல்\nநீங்கள் உங்கள் திட்டத்தைத் தொடங்கினீர்கள், நீங்கள் வார்த்தை பரப்பி வருகிறீர்கள், அதை பார்க்கிறார்கள். அற்புதம் இப்போது, அவர்களை எப்படிக் அருகாமையில் வைத்திருப்பது\nஒரு வரவேற்பு சமூகம் உங்கள் திட்டத்தின் வருங்கால மற்றும் புகழ் முதலீடு ஆகும். உங்கள் திட்டம் அதன் முதல் பங்களிப்பைப் பார்க்க ஆரம்பித்தால், ஆரம்ப பங்களிப்பாளர்களுக்கு ஒரு நேர்மறையான அனுபவத்தை வழங்குவதன் மூலம் தொடங்கவும், மேலும் அவர்கள் மீண்டும் வருவதை எளிதாக்கவும் செய்யுங்கள்.\nமக்கள் வரவேற்பை உணர வேண்டும்\nஉங்கள் திட்டத்தின் சமூகத்தைப் பற்றி சிந்திக்க ஒரு வழி @MikeMcQuaid பங்களிப்பாளர் வடிகுழலி என அழைக்கிறார்.:\nநீங்கள் உங்கள் சமூகத்தை உருவாக்கும்போது, வடிகுழலியின் (ஒரு சாத்தியமான பயனர்) ஒருவரை கோட்பாட்டளவில் கீழ்தளத்திற்கு (செயலூக்கமுள்ள பராமரிப்பாளராக) எப்படிக் கொண்டு வரலாம் என்று கருதுங்கள். பங்களிப்பவர் அனுபவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உராய்வுகளை குறைப்பதே உங்கள் குறிக்கோள். மக்கள் எளிதாக வெற்றி காணும்போது, அவர்கள் இன்னும் செய்ய ஊக்கமளிக்கும்.\nஉங்கள் திட்டத்தை யாரேனும் பயன்படுத்த எளிதாக செய்தல். ஒரு தோழமையான README மற்றும் தெளிவான குறியீடு எடுத்துக்காட்டுகள் உங்கள் திட்டத்தில் தொடங்குவதற்கு எவருக்கும் எளிதாக இருக்கும்.\nஉங்களின் CONTRIBUTING கோப்பு உங்கள் சிக்கல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் மூலம், எப்படி பங்களிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துங்கள்.\nகிட்ஹப் இன் 2017 திறந்த மூல கருத்தாய்வு மிகப்பெரிய பிரச்சனையாக முழுமையடையாத அல்லது குழப்பமான ஆவணமாக்கலைக் திறந்த மூல பயனர்களுக்கு உள்ளது என காட்டியது. நல்ல ஆவணங்கள் உங்கள் திட்டத்துடன் தொடர்புகொள்வதற்கு மக்களை வரவேற்கின்றது. இறுதியில், யாராவது ஒரு சிக்கலைத் அல்லது இழு கோரிக்கையை திறக்கலாம். இந்த பரஸ்பரங்களைப் பயன்படுத்தி அவற்றை வடிகுழலின் கீழ் வரை நகர்த்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தவும்.\nஉங்கள் திட்டத்தில் யாரேனும் புதியதாக தொடங்கினால், அவர்களுடைய ஆர்வத்திற்கு நன்றி சொல்லுங்கள் ஒரே ஒரு எதிர்மறை அனுபவமானது ஒருவரை மறுபடியும் திரும்பி வர விரும்பாமல் செய்துவிடும்.\nமறுமொழி கூறுங்கள். ஒரு மாதம் தங்கள் பிரச்சனைக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே உங்கள் திட்டத்தை மறந்துவிட வாய்ப்புகள் உள்ளன.\nநீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பங்களிப்புகளை பற்றி திறந்த மனதுடன் இருங்கள்.பல பங்களிப்பாளர்கள் ஒரு பிழை அறிக்கை அல்லது சிறு பிழைத்திருத்தத்துடன் தொடங்குகின்றனர். ஒரு திட்டத்திற்கு பங்களிக்க பல வழிகள் உள்ளன. மக்கள் எவ்வாறு உதவ விரும்புகிறார்களோ அவ்வாறே உதவட்டும்.\nநீங்கள் உடன்படாத ஒரு பங்களிப்பு இருந்தால், அவர்கள் கருத்திற்கு நன்றி தெரிவிக்கவும் ஏன் இது திட்டத்தின் நோக்கத்திற்கு ஏன் பொருந்தவில்லை என, ஆவணத்துடன் (இருந்தால்) சுட்டிக்காட்டவும்.\nதிறந்த மூலத்திற்கான பங்களிப்பு சிலருக்கு மற்றவர்களைவிட எளிதானது. ஏதேனும் தவறு செய்துவிடுமோ அல்லது பொருத்தமற்றதாக இல்லை என்ற எவரேனும் கூச்சலிடுவார்களோ என்ற அச்சம் நிறைய இருக்கிறது. (…) பங்களிப்பாளர்கள் மிகவும் குறைந்த தொழில்நுட்ப திறமை (ஆவணங்கள், வலை உள்ளடக்கம் குறைத்து மதிப்பிடல் முதலியன) பங்களிக்க ஒரு இடத்தை வழங்குவதன் மூலம் நீங்கள் பெரிதும் அந்த கவலைகள் குறைக்க முடியும்.\n— @mikeal, “நவீன திறந்த மூலத்தில் ஒரு பங்களிப்பு தளத்தை வளர்ப்பது”\nபெரும்பாலான திறந்த மூல பங்களிப்பாளர்கள் “தற்காலிக பங்களிப்பாளர்கள்”: ஒரு திட்டத்தில் பங்களித்தவர்கள் எப்போதாவது மட்டுமே. ஒரு சாதாரண பங்களிப்பாளருக்கு உங்கள் திட்டத்தின்போது வேகத்தை அதிகரிக்க நேரம் கிடைக்காமல் போகலாம், எனவே உங்கள் வேலையை எளிதில் பங்களிக்க உதவும்.\nபிற பங்களிப்பாளர்களை உற்சாகப்படுத்துவது உங்களுக்கு ஒரு முதலீடு ஆகும். நீங்கள் உற்சாகமாக பணிபுரியும் உங்கள் பெரிய ரசிகர்களை அதிகப்படுத்தும்போது, எல்லாவற்றையும் நீங்களே செய்வதற்கான அழுத்தம் குறைகிறது.\nநீங்கள் யாரையும் தெரியாத இடத்தில் (தொழில்நுட்ப-) நிகழ்வில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா, ஆனால் எல்லோரும் குழுக்களில் நின்றுக்கொண்டு பழைய நண்பர்களைப் போல் அரட்டை அடிக்கிறார்களா (…) Nஇப்போது நீங்கள் ஒரு திறந்த மூல திட்டத்தில் பங்களிப்பு செய்ய விரும்புகிறீர்கள் என்று கற்பனை செய்யுங்கள், ஆனால் இது ஏன் அல்லது எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லை.\n— @janl, “நிலையான திறந்த மூலம்”\nநீங்கள் ஒரு புதிய திட்டத்தை தொடங்கும்போது, உங்கள் வேலையைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க இயலும். உங்கள் செயல்முறையை பொதுவில் ஆவணப்படுத்தும்போது, திறந்த மூல திட்டங்கள் செழித்தோங்கும்.\nவிடயங்களை எழுதும்போது, ஒவ்வொரு அடியிலும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள். நீங்கள் உங்களுக்குத் தெரியாத ஒன்றில் உங்களுக்கு உதவி கிடைக்கலாம்.\nவிடயங்களை எழுதுவது வெறும் தொழில்நுட்ப ஆவணங்களை விட அதிகமானது. எந்த நேரத்திலும் உங்கள் திட்டத்தை விவாதித்து அல்லது தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உணரலாம், அதை பொதுவெளியில் வைக்கலாமா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.\nஉங்கள் திட்டத்தின் திட்ட வரைபடம், நீங்கள் தேடுகிற பங்களிப்புகள், பங்களிப்புகளை மதிப்பாய்வு செய்தல் அல்லது நீங்கள் ஏன் சில முடிவுகளை எடுத்தீர்கள் என்பதை பற்றி வெளிப்படையாக இருங்கள்.\nபல பயனர்கள் அதே சிக்கலில் இயங்குவதை நீங்கள் கண்டால், README இல் பதில்களை ஆவணப்படுத்தவும்.\nசந்திப்புகளுக்கு, உங்கள் குறிப்புகள் அல்லது எடுத்துக்காட்டுகளை ஒரு பொருத்தமான விவகாரத்தில் வெளியிடுங்கள். வெளிப்படையான இந்த மட்டத்திலிருந்து நீங்கள் பெறும் பின்னூட்டம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.\nஎல்லாவற்றையும் ஆவணப்படுத்துவது என்பது நீங்கள் செய்யும் வேலைக்கும் பொருந்தும். உங்கள் திட்டத்திற்கு ஒரு கணிசமான புதுப்பிப்பை நீங்கள் செய்திருந்தால், அதை ஒரு மிகுதிக் கோரிக்கையுடன் போட்டு, அதை பணி முன்னேற்றத்தில் (WIP) என்று குறிக்கவும். அந்த வழியில், பிற மக்கள் ஆரம்பத்தில் இருந்தே செயல்முறையில் ஈடுபட்டு உணர முடியும்.\nநீங்கள் உங்கள் திட்டத்தை ஊக்குவிக்க, மக்கள் உங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும். விஷயங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதைப் பற்றிய கேள்விகள் இருக்கலாம் அல்லது தொடங்குவதற்கு உதவி தேவைப்படலாம்.\nயாராவது ஒரு சிக்கலைப் பதிவுசெய்தால், இழு கோரிக்கையை சமர்ப்பித்தால் அல்லது உங்கள் திட்டத்தைப் பற்றிய கேள்வியை கேட்டால், பதிலளிக்கும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் விரைவாக பதிலளிக்கும்போது, அவர்கள் ஒரு உரையாடலின் பகுதியாக இருப்பதாக மக்கள் உணருவார்கள், மேலும் அவர்கள் பங்கு பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.\nநீங்கள் கோரிக்கையை உடனடியாக மதிப்பாய்வு செய்யாவிட்டாலும், ஆரம்பத்தில் அதை ஒப்புக் கொள்ளுதல் என்பது பங்களிப்பை அதிகரிக்க உதவுகிறது. மிடில்மேன் இழு கோரிக்கைக்கு @tdreyno இவ்வாறு பதிலளித்தார்:\nஒரு மோசில்லா ஆய்வு 48 மணி நேரத்திற்குள் குறியீட்டு மதிப்பீடுகளைப் பெற்ற பங்களிப்பாளர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் திரும்பினர் மற்றும் மீண்டும் பங்களிப்பு செய்தனர் என்று கண்டறிந்தது.\nஉங்கள் திட்டத்தைப் பற்றிய உரையாடல்கள், இணையம் முழுவதும் பிற இடங்களில் ஸ்டேக் ஓவர்ஃப்ளோ, ட்விட்டர் அல்லது ரெடிட் போன்றவைகளில் நடக்கலாம். இந்த இடங்களில் சில அறிவிப்புகளை நீங்கள் அமைக்கலாம், எனவே யாராவது உங்கள் திட்டத்தை குறிப்பிடுகையில் விழிப்பூட்டப்படுவீர்கள்.\nஉங்கள் சமுதாயத்தைக் ஒன்று திரட்ட ஒரு இடம் கொடுங்கள்\nஉங்கள் சமுதாயத்தை ஒன்று சேர்ப்பதற்கான இடம் கொடுப்பதற்கு இரண்டு காரணங்களாகும்.\nமுதல் காரணம் அவர்களுக்காக. ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள உதவுங்கள். பொதுவான நலன்களைக் கொண்ட மக்கள் தவிர்க்கவியலாமல் அதைப் பற்றி பேச ஒரு இடம் வேண்டும். தொடர்பு பொதுவிலும் மற்றும் அணுகத்தக்க வகையிலும் இருக்கும் போது, எவராலும் முந்தைய காப்பகங்களை படித்து வேகமாக பங்கு பெற முடியும்.\nஇரண்டாவது காரணம் உங்களுக்காக. உங்கள் திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு பொது மக்களுக்கு பொதுவெளியில் இடம் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் உங்களை நேரடியாக தொடர்புகொள்வார்கள். தொடக்கத்தில், இது தனிப்பட்ட செய்திகளுக்கு பதிலளிக்கும் போது “இது ஒரு முறை” மட்டுமே என எளிதானதாக தோன்றலாம். ஆனால் காலப்போக்கில், குறிப்பாக உங்கள் திட்டம் பிரபலமாகி விட்டால், நீங்கள் சோர்வாக உணருவீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் திட்டத்தைப் பற்றி மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான தூண்டுதலை எதிர்க்கவும். அதற்கு பதிலாக, ஒரு நியமிக்கப்பட்ட பொது அலைத்தடத்திற்கு அவர்களை வழிநடத்துங்கள்.\nஉங்கள் வலைப்பதிவில் நேரடியாகவோ அல்லது கருத்து தெரிவிப்பதற்கோ பதிலளிப்பதற்குப் பதிலாக, மக்களை திறந்த சிக்கலுக்கு வழிகாட்டுவதைப்போல பொது தகவல்தொடர்பு மிகவும் எளிது. நீங்கள் ஒரு அஞ்சல் பட்டியலை அமைக்கலாம் அல்லது ஒரு ட்விட்டர் கணக்கை உருவாக்கலாம், ஸ்லாக் அல்லது ஐ.ஆர்.சி சேனல் உங்கள் திட்டத்தை பற்றி பேசுவதற்கு. அல்லது மேலே கூறிய அனைத்தையும் முயற்சி செய்யலாம்\nகுபெர்னீஸ் காப்ஸ் சமுதாய உறுப்பினர்களுக்கு உதவ ஒவ்வொரு வாரமும் அலுவலக நேரங்களை ஒதுக்கி வைக்கிறது:\nசமூகத்திற்கு உதவி மற்றும் வழிநடத்துதலை வழங்குவதற்காக ஒவ்வொரு வாரமும் காப்ஸ் நேரத்தை ஒதுக்கியுள்ளது. காப்ஸ் பராமரிப்பாளர்கள் குறிப்பாக புதிதாக பணிபுரியும் பணியாளர்களுடன் பணிபுரிவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தை ஒதுக்கி, PR களுக்கு உதவுவது, புதிய அம்சங்களைப் பற்றி கலந்துரையாட ஒப்புக் கொண்டனர்.\nபொது தொடர்புக்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள்: 1) பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் 2) உணர்ச்சிமிக்க நடத்தை நெறிமுறைகளின் கட்டு மீருகைகள். இந்த சிக்கல்களைத் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க மக்களுக்கு எப்போதும் ஒரு வழி இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், ஒரு பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை அமைக்கலாம்.\nசமூகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. அந்த சக்தி உங்களுக்கு ஆசீர்வாதமாகவோ சாபமாகவோ இருக்கலாம், அதை எவ்வாறு செயலாட்சி செய்கிறோம் என்பதைப் பொறுத்து. உங்கள் திட்டத்தின் சமூகம் வளரும் போது, கட்டுமானத்திற்கு ஒரு சக்தியாக உதவுவதற்கான வழிகளாக இருக்கும், அழிக்கும் வழியாக அல்ல.\nதீங்கு விளைவிப்பவர்களை பொறுத்துக் கொள்ளாதீர்கள்\nஎந்தவொரு பிரபலமான திட்டமும் தவிர்க்க முடியாமல் தீங்கு விளைவிக்கும் நபர்களை ஈர்க்கும். அவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தொடங்கலாம், அற்பமான அம்சங்கள் மீது விவாதிக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு தொல்லை தரலாம்.\nஇந்த வகையான மக்களிடம் சகிப்பின்மையை கடைப்பிடிப்பது சிறந்தது. இதை தடுக்காமல் விட்டுவிட்டால், எதிர்மறையான மக்கள் உங்கள் சமூகத்தில் பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் விலக கூட நேரிடலாம்.\nஉண்மை என்னவென்றால் ஒரு ஆதரவான சமூகம் இருப்பது முக்கியமானது. என் சக பணியாளர்கள், நட்பு இணைய அந்நியர்கள் மற்றும் வம்பளக்கிற ஐ.ஆர்.சி. சேனல்கள் ஆகியோரின் உதவியின்றி இந்த வேலையை நான் செய்ய முடியாது. (…) குறைவாக குடியேறாதீர்கள். அறிவில்லாதவர்களை பொறுத்துக்கொள்ள தேவையில்லை.\n— @karissa, “ஒரு FOSS திட்டத்தை எவ்வாறு இயக்க வேண்டும்”\nஉங்கள் திட்டத்தின் அற்பமான அம்சங்களைப் பற்றிய வழக்கமான விவாதங்கள் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதில் இருந்து நீங்கள் உட்பட, மற்றவர்களை திசை திருப்ப கூடியவை. உங்கள் திட்டத்திற்கு வரும் புதிய நபர்கள் இந்த உரையாடல்களைக் காணலாம் மற்றும் பங்கேற்க விரும்பாமல் போகலாம்.\nஉங்கள் திட்டத்தில் எதிர்மறையான நடத்தை நடக்கும்போது, அதை வெளிப்படையாக அழைக்கவும். ஒரு வகையான ஆனால் உறுதியான தொனியில், அவர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என விளக்கவும். பிரச்சனை தொடர்ந்தால், நீங்கள் அவர்களை விலகி விடுமாறு கேளுங்கள். உங்கள் நடத்தை குறியீடு இந்த உரையாடல்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான வழிகாட்டியாக இருக்கலாம்.\nபங்களிப்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை சந்திக்கவும்\nஉங்கள் சமூகம் வளரும் போது நல்ல ஆவணங்கள் மிக முக்கியமானதாக மாறும். உங்கள் திட்டத்தினை நன்கு அறிந்திருக்காத சாதாரண பங்களிப்பாளர்கள், அவர்களுக்கு தேவையான சூழலை விரைவாக பெற உங்கள் ஆவணங்களைப் படிக்கவும்.\nஉங்கள் பங்களிப்புக் (CONTRIBUTING) கோப்பில், புதிய பங்களிப்பாளர்களை எவ்வாறு தொடங்குவது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துங்கள். இந்த நோக்கத்திற்காக நீங்கள் ஒரு பிரத்யேக பிரிவை உருவாக்க விரும்பலாம்.Django, உதாரணமாக, புதிய பங்களிப்பாளர்களை வரவேற்க ஒரு சிறப்பு இறங்கும் பக்கம் வைத்துள்ளார்.\nஉங்கள் பிரச்சினை வரிசையில், பல்வேறு வகை பங்களிப்பாளர்களுக்கு பொருத்தமான பிழைகளுக்கு விவரத்துணுக்கு கொடுக்கவும்: உதாரணத்திற்கு, “முதல் முறை பங்களிப்பாளர்களுக்கு மட்டும்”, “நல்ல முதல் பிழை”, அல்லது “ஆவணங்கள்”. இந்த விவரத்துணுக்குகள் யாராவது உங்கள் திட்டத்திற்கு புதியவர்கள் விரைவாக உங்கள் பிரச்சினைகளை பார்பதற்கும், தொடங்குவதற்கும் எளிதாக்குகின்றன.\nகடைசியாக, ஒவ்வொரு அடியிலும் மக்கள் வரவேற்பைப் பெற உங்கள் ஆவணங்களைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் திட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ள மாட்டீர்கள். நீங்கள் பெறாத பங்களிப்புகள் இருக்கலாம், ஏனெனில் யாரோ ஒருவர் பயமுறுத்தப்பட்டார் அல்லது எங்கு தொடங்குவது என தெரியாமல் இருக்கலாம். உங்கள் திட்டத்தை இருந்து யாரேனும் விலகுவதை உங்களின் ஒரு சில கனிவான வார்த்தைகளால் தடுக்கலாம்.\nஉதா��ணமாக, ரூபினிஸ் இங்கே எப்படி அதன் பங்களிப்பு வழிகாட்டியை தொடங்குகியது:\nரூபினியஸைப் பயன்படுத்துவதற்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் நாம் துவங்க வேண்டும். இந்த திட்டம் காதலால் உருவானது, மற்றும் பிழைகள் பிடிக்க, செயல்திறன் மேம்பாடுகள், மற்றும் ஆவணங்களை உதவி என்று அனைத்து பயனர்களையும் பாராட்டுகிறோம். ஒவ்வொரு பங்களிப்பும் அர்த்தமுள்ளது, எனவே பங்கு பெறுவதற்கு நன்றி. இதனால் கூறப்படுவதன் என்னவெனில், உங்களுடைய பிரச்சினையை வெற்றிகரமாக தீர்க்க நாங்கள் பின்பற்றும் சில வழிகாட்டு நெறிகள் நீங்கள் பின்பற்ற வேண்டும் .\nஉங்கள் தலைவர்கள் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், அனைத்து ஆரோக்கியமான சமூகங்களைப் போல எனினும், உரத்த குரல் எப்போதும் மக்கள் சோர்வாகி வெளியேறவும் மூலம் வெற்றி பெறவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் குறைந்த முக்கிய மற்றும் சிறுபான்மை குரல்கள் கேட்கப்பட வேண்டும்.\n— @sarahsharp, “என்ன ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குகிறது\nஉரிமையாளர்களாக உணர்கையில் மக்கள் திட்டங்களுக்கு பங்களிப்பதில் உற்சாகமாக உள்ளனர். நீங்கள் உங்கள் திட்டத்தின் பார்வையிலிருந்து விலக வேண்டும் அல்லது நீங்கள் விரும்பாத பங்களிப்பை ஏற்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் நீங்கள் மற்றவர்களை கௌரவப்படுத்தும் பொழுது, அவர்கள் இன்னும் அதிகமாகக் பங்களிப்பார்கள்.\nஉங்கள் சமூகத்துடன் உரிமையை எவ்வளவு பகிர முடியுமோ அந்தளவு வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்பதைப் பார்க்கவும். சில யோசனைகள்:\nஎளிதாக (அல்லாத முக்கிய) பிழைகளை சரிசெய்வதை எதிர்க்கவும். அதற்கு மாறாக, புதிய பங்களிப்பாளர்களைப் பணியமர்த்துவதற்கான வாய்ப்பாக அவற்றைப் பயன்படுத்துங்கள் அல்லது பங்களிக்க விரும்பும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இது முதலில் இயற்கைக்கு மாறானதாக தோன்றலாம், ஆனால் உங்கள் முதலீடு காலப்போக்கில் திரும்பிவிடும். உதாரணமாக, @michaeljoseph சிக்கலைக் குறைக்க, தானே சரிசெய்யாமல், ஒரு பங்களிப்பாளரிடம் Cookiecutter இழு கோரிக்கை எழுப்புமாறு கேட்டார்.\nசினாட்ரா போன்று உங்கள் திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் உங்கள் திட்டத்தில் ஒரு பங்களிப்பாளர்கள்(CONTRIBUTORS) அல்லது நூலாசிரியர்கள்(AUTHORS) கோப்பைத் தொடங்கவும்.\nஉங்கள் சமூகம் பெ��ியதாயிருந்தால், ஒரு செய்திமடலை முடிக்க அல்லது வலைப்பதிவு இடுகையை எழுதுவதன் முலம் பங்களிப்பாளர்களுக்கு நன்றி சொல்லுங்கள். ரஸ்ட்-ன் இந்த வாரம் ரஸ்ட் மற்றும் ஹூடி-ன் கூச்சலிடுங்கள் இரண்டு நல்ல உதாரணங்களாகும்.\nஒவ்வொரு பங்களிப்பாளரும் ஒப்பவிக்கும் அனுமதி தரவும். இது மக்களை அவர்களின் இணைப்புகளை மெருகூட்டுவதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஎன்று @felixge கண்டறிந்தார், மேலும் அவர் சமீபத்தில் வேலை செய்யாத திட்டங்களில் கூட புதிய பராமரிப்பாளர்களைக் கண்டார்.\nஉங்கள் திட்டம் கிட்ஹப் இல் இருந்தால், உங்கள் திட்டத்தை உங்கள் தனிப்பட்ட கணக்கிலிருந்து ஒரு அமைப்பாக மாற்றவும் மற்றும் குறைந்தது ஒரு காப்பு நிர்வாகியை சேர்க்கவும். வெளிப்புற ஒத்துழைப்பாளர்களுடன் திட்டங்களில் வேலை செய்வதை நிறுவனங்கள் எளிதாக்குகின்றன.\nஉண்மை என்னவென்றால், பெரும்பாலான திட்டங்களுக்கு பெரும்பாலான வேலைகள் செய்யக்கூடிய ஒன்று அல்லது இரண்டு பராமரிப்பாளர்கள் இருப்பர். பெரிய திட்டம், மற்றும் உங்கள் சமூகம் பெரியதாக இருப்பின், எளிதாக உதவியை கண்டுபிடிக்க முடியும்.\nஅழைப்பிற்கு பதில் தெரிவிக்க யாரும் இல்லை என்றாலும், ஒரு சமிக்ஞையைத் தட்டினால், மற்றவர்கள் அதில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எவ்வளவு முந்தி நீங்கள் ஆரம்பிக்கிறீர்களோ, விரைவில் மக்களால் உதவ முடியும்.\nபணியை அனுபவிக்கும் பங்களிப்பாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் நீங்கள் இல்லாத காரியங்களைச் செய்யக்கூடியவர்கள் யார் என்பதில் [இது உங்கள் சிறந்த ஆர்வத்தில் உள்ளது]. நீங்கள் குறியீடு எழுதுவதை அனுபவிக்கிறீர்களா, ஆனால் சிக்கல்களுக்கு பதிலளிப்பதில்லையா பின்னர் உங்கள் சமூகத்தில் அந்த நபர்களை அடையாளம் காணுங்கள், அவர்கள் அதைச் செய்யட்டும்.\n— @gr2m, “வரவேற்பு சமூகங்கள்”\nஉங்கள் திட்டத்தின் ஆரம்ப கட்டங்களில், பெரிய முடிவுகளை எடுப்பது எளிதானது. நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், நீங்கள் அதை செய்யலாம்.\nஉங்கள் திட்டம் மிகவும் பிரபலமாகும்போது, நீங்கள் செய்யும் தீர்மானங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுக்கு ஒரு பெரிய பங்களிப்பாளர் சமூகம் இல்லையெனிலும், உங்கள் திட்டத்தில் நிறைய பயனர்கள் இருந்தால், முடிவுகளை எடுப்பதில் அல்லது தங்கள் சொந்த பிரச்���ினைகளை எழுப்புவதில் உங்களை எடை போடலாம்.\nபெரும்பாலும், நீங்கள் ஒரு நட்பு, மரியாதைக்குரிய சமூகம் பயிரிட்டால் மற்றும் உங்கள் செயல்முறைகளை வெளிப்படையாக ஆவணப்படுத்தியிருந்தால், உங்கள் சமூகம் தீர்மானத்தைக் கண்டறிய முடியும். ஆனால் சில நேரங்களில் ஒரு சில சிக்கல்களில் நீங்கள் உரையாட சிறிது கடினமான இருக்கலாம்.\nஉங்கள் சமூகம் கடினமான சிக்கலைக் கொண்டுவருகையில், கோபம் அதிகரிக்கும். மக்கள் கோபமாக அல்லது விரக்தியடைந்து, ஒருவருக்கொருவர் அல்லது உங்களிடத்தில் கோபம் கொள்ளலாம்.\nஒரு பராமரிப்பாளராக உங்கள் வேலை இந்த சூழ்நிலைகளை அதிகரிக்காமல் பார்க்க வேண்டும். உங்களுக்கு ஒரு தலைப்பில் ஒரு வலுவான கருத்து இருந்தால் கூட, போராட்டத்தில் குதித்து விடாமல் அல்லது உங்கள் கருத்துக்களை தள்ளி விடாமல், ஒரு நடுவராக நிலையை எடுக்க முயற்சிக்கவும். யாரோ ஒருவர் கலகலப்பாகவோ அல்லது உரையாடலை ஏகபோகமாகவோ செய்தால், உடனடியாக செயல்பட்டு விவாதங்களை பொறுப்புள்ளதாக மற்றும் ஆக்கமிக்கதாக செய்யுங்கள்.\nஒரு திட்டம் பராமரிப்பாளராக, உங்களுக்கு பங்களிப்பவர்களுக்கு மரியாதை கொடுத்தல் மிகவும் முக்கியம். அவர்கள் அடிக்கடி நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன சொல்கிறீர்கள் என்பதை எடுத்துக்கொள்கிறார்கள்.\n— @kennethreitz, “உள்ளன்புள்ள அல்லது தனிவழியாக இருத்தல்”\nமற்றவர்கள் வழிநடத்துதலுக்காக உங்களைத் தேடுகிறார்கள். ஒரு நல்ல உதாரணம் அமையுங்கள். நீங்கள் இன்னமும் ஏமாற்றம், துயரத்தை அல்லது கவலையை வெளிப்படுத்தலாம், ஆனால் அமைதியாக செய்யலாம்.\nஉங்களை சாந்தமாக வைத்துக்கொள்வது எளிதானது அல்ல, ஆனால் உங்கள் சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது தலைமைத்துவத்தை நிரூபிக்கிறது. இணையம் நன்றி சொல்லும்.\nஉங்கள் README ஐ ஒரு அரசியலமைப்பாக நடத்துங்கள்\nஉங்கள் README வழிமுறைகளின் தொகுப்பை விடவும் மேலானது. இது உங்கள் இலக்குகள், தயாரிப்பு பார்வை, மற்றும் திட்ட வரைபடங்களைப் பற்றி பேசுவதற்கான இடமாகும். ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் தகுதியைப் பற்றி விவாதிக்க மக்கள் கவனம் செலுத்தினால், அது உங்கள் README ஐ மறுபரிசீலனை செய்ய மற்றும் உங்கள் திட்டத்தின் உயர்ந்த பார்வை பற்றி பேச உதவும். உங்கள் README இல் கவனம் செலுத்துவது உரையாடலைப் பயன்படுத்துகிறது, எனவே நீங்கள�� ஒரு ஆக்கபூர்வமான விவாதம் செய்யலாம்.\nபயணத்தின் மீது கவனம் செலுத்துங்கள், இலக்கு அல்ல\nசில திட்டங்கள் பெரிய முடிவுகளை எடுக்க வாக்களிக்கும் செயல்முறையைப் பயன்படுத்துகின்றன. முதல் பார்வையில் புத்திசாலித்தனமாக, வாக்களிப்பது ஒருவரது கவலையைப் பேசுவதற்கும், பேசுவதற்கும் பதிலாக “பதில்” பெறுவதை வலியுறுத்துகிறது.\nவாக்களிப்பு அரசியல் ரீதியாக மாறலாம், அங்கு சமூக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உத்வேகம் கொடுப்பதாக அல்லது ஒரு குறிப்பிட்ட வழியில் வாக்களிக்க அழுத்தம் கொடுக்கின்றனர். உங்கள் சமூகத்தில் எல்லோரும் வாக்குகளிப்பது இல்லை, அது அமைதி பெரும்பான்மை உள்ளவர்கள் அல்லது ஒரு வாக்களிக்க தெரியாத தற்போதைய பயனர்கள் யாராயினும்.\nசில நேரங்களில், வாக்களிப்பது அவசியமான ஒரு தேவையான சமநிலை முறிகை ஆகும். இருப்பினும், உங்களால் முடிந்த அளவுக்கு, ஒருமித்த கருத்தை விட “சமரசம் தேடுவதை” வலியுறுத்துகின்றன.\nஒரு கருத்தொன்றைத் தேடும் செயல்முறையின் கீழ், சமுதாய உறுப்பினர்கள் தாங்கள் போதுமான அளவு கேட்டிருப்பதை உணரும் வரை முக்கிய கவலைகளை விவாதிக்கின்றனர். சிறிய கவலை மட்டுமே இருக்கும் போது, சமூகம் முன்னோக்கி நகர்கிறது. ஒரு சமூகம் ஒரு சரியான பதிலை அடைய முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறது. அதற்கு பதிலாக, அதை கேட்பதற்கும் மற்றும் விவாதிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவும்.\nஆட்டம்(Atom) குழு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாக்களிப்பு முறையை பின்பற்றுவதற்குப் போவதில்லை என்பதால் Atom சிக்கல்களுக்கு ஒரு வாக்கெடுப்பு முறை இல்லை. சில நேரங்களில் நாம் எது சரியானது என்று நினைக்கிறோமோ அதை தேர்வு செய்வது சரியே அது செல்வாக்கற்றதாக இருந்தாலும். (…) நான் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய உறுதிமொழி கொடுக்கமுடியும் … சமூகத்தை கவனிப்பது என் வேலை என்று ஆகிறது.\nநீங்கள் ஒரு கருத்தொன்றைத் தேடும் நடைமுறையை உண்மையில் பின்பற்றவில்லை என்றால், ஒரு திட்ட பராமரிப்பாளராக, நீங்கள் கவனிப்பதை மக்கள் அறிந்திருப்பது அவசியம். மற்றவர்கள் கேட்டதை உணர்ந்து, தங்கள் கவலைகளை தீர்ப்பதில் ஈடுபடுவதால், சிக்கலான சூழ்நிலைகளைத் தூண்டுவதற்கு நீண்ட தூரம் செல்கிறது. பிறகு, உங்கள் வார்த்தைகளை செயல்களோடு பின்பற்றுங்கள்.\nஒரு தீர்மானம் எடுப்பதற்காக விரைந்து முடிவை எடுக்க வேண்டாம். எல்லோரும் கேட்டதை உணர்ந்து கொள்ளுங்கள் மற்றும் அனைத்துத் தகவலும் ஒரு தீர்மானம் நோக்கி நகரும் முன் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது.\nஉரையாடலை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துக\nகலந்துரையாடல் முக்கியம், ஆனால் உற்பத்தி மற்றும் ஆக்கபூர்வமற்ற உரையாடல்களுக்கு இடையே வேறுபாடு உள்ளது.\nவிவாதத்திற்கு ஊக்கமளிக்கும் வரை அது தீவிரமாக தீர்மானம் நோக்கி நகரும். உரையாடலைத் தாமதப்படுத்துவது அல்லது புறப்படுவது என்பது தெளிவாக இருந்தால், தனிப்பட்டவர்கள், அல்லது சிறு விவரங்களைப் பற்றி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள், அதை மூடுவதற்கான நேரம்.\nஇந்த உரையாடல்களைத் தொடர அனுமதிப்பது நடப்பிலுள்ள பிரச்சினைக்குத் தீமை மட்டுமல்ல, உங்கள் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மோசமானது. இந்த வகையான உரையாடல்கள் அனுமதிக்கப்படுவதையோ, ஊக்கப்படுத்தினாலும், அது எதிர்கால பிரச்சினைகளை எழுப்புவதையோ அல்லது தீர்ப்பதிலோ இருந்து மக்களை ஊக்கங்கெடுக்கலாம்.\nஉங்களுக்கோ மற்றவர்களுக்கோ எவ்விதமான குறிப்பையும் கொண்டு, உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள், “இது எப்படி ஒரு தீர்மானத்திற்கு நெருக்கமாக உள்ளது\nஉரையாடலை அவிழ்க்கத் தொடங்கினால், குழுவைக் கேட்கவும் “அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கை என்ன\nஒரு உரையாடல் தெளிவாக போகவில்லை என்றால், எடுக்கும் தெளிவான நடவடிக்கைகள் எதுவும் இல்லை, அல்லது அதற்கான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது, சிக்கலை மூடிவிட்டு நீங்கள் ஏன் மூடினீர்கள் என்பதை விளக்குங்கள்.\nஉந்துதல் இல்லாமல் ஒரு பிரியை பயன் தரும்படி வழிகாட்டுதல் ஒரு கலை. மக்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவது, அல்லது சொல்வதற்கு ஆக்கபூர்வமான ஒன்றை வைத்திருந்தாலன்றி, அவற்றை இடுகையிடத் தேவையில்லை. (…) அதற்கு பதிலாக, நீங்கள் இன்னும் முன்னேற்ற நிலைமைகள் பரிந்துரைக்க வேண்டும்: மக்கள் ஒரு வழி கொடுங்கள், நீங்கள் விரும்பும் முடிவை அடைய வழிவகுக்க என்று ஒரு பாதை, ஆனால் நீங்கள் நடத்தை ஆணையிடுவது போல் இருக்காது.\n— @kfogel, OSS உருவாக்குதல்\nஉங்கள் போர்களை புத்திசாலித்தனமாக எடுக்கவும்\nசூழல் முக்கியமானது. கலந்துரையாடலில் யார் ஈடுபட்டு உள்ளனர், எப்படி அவர்கள் மற்ற சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்து���ிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.\nசமுதாயத்தில் எல்லோரும் சோகமாக இருக்கிறார்களா, அல்லது இந்த பிரச்சினையுடன் கூட ஈடுபடுகிறார்களா அல்லது ஒரு தனி தொந்தரவு அல்லது ஒரு தனி தொந்தரவு செயலில் உள்ள குரல்களை மட்டுமல்ல, உங்கள் அமைதியான சமூக உறுப்பினர்களைக் கருத்தில் கொள்ள மறக்காதீர்கள்.\nஉங்கள் சமூகத்தின் பரந்த தேவைகளை சிக்கல் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றால், சிலருடைய கவலையை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இது ஒரு தெளிவான தீர்மானம் இல்லாமல் தொடர்ச்சியான பிரச்சினை என்றால், தலைப்பில் முந்தைய விவாதங்களை சுட்டிக்காட்டவும் மற்றும் பிரியை மூட வேண்டும்.\nஒரு சமூக சமநிலை முறிகையாளரை அடையாளம் காணுங்கள்\nஒரு நல்ல அணுகுமுறை மற்றும் தெளிவான தகவல்தொடர்புடன், மிகக் கடினமான சூழ்நிலைகள் தீர்க்கத்தக்கவை. இருப்பினும், ஒரு செயல்திறன் கொண்ட உரையாடலில் கூட, எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி கருத்து வேறுபாடு இருக்கும். இந்த சந்தர்ப்பங்களில், ஒரு சமநிலை முறிகையாளராக இருக்க ஒரு தனிநபரோ அல்லது குழுவோ அடையாளம் காணுங்கள்.\nஒரு சமநிலை முறிகையாளராக திட்டத்தின் முதன்மை பராமரிப்பாளர் இருக்க முடியும், அல்லது இது வாக்களிக்கும் அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க மக்கள் ஒரு சிறிய குழு இருக்க முடியும். சமநிலை முறிகையாளரை பயன்படுத்தவதற்கு முன், அடையாளம் கண்டு செயல்முறையை ஆட்சி முறை (GOVERNANCE) கோப்பில் இணைக்கவேண்டும்.\nஉங்கள் சமநிலை முறிகையாளர் ஒரு கடைசி போக்கிடமாக இருக்க வேண்டும். உங்கள் சமூகம் வளரவும் கற்றுக்கொள்ளவும் பிளவுபடும் பிரச்சினைகள் ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்புகளைத் தழுவி, முடிந்தவரை ஒரு தீர்மானத்திற்கு நகர்த்துவதற்கு ஒரு கூட்டு செயல்முறையைப் பயன்படுத்துங்கள்.\nசமூகமானது ❤️ திறந்த மூலம்\nஆரோக்கியமான, வளரும் சமுதாயங்கள் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மணி நேரம் திறந்த மூலத்திற்கு ஊற்றப்படுகின்றன. பல பங்களிப்பாளர்கள் மற்றவர்களிடம் திறந்த மூலத்தில் - வேலை செய்வதற்கான - அல்லது ஏன் வேலை செய்யவில்லை காரணத்தை சுட்டிக்காட்டுகின்றனர். ஆக்கபூர்வமாக அந்த ஆற்றலை எவ்வாறு தட்டச்சு செய்வது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், யாரோ ஒருவருக்கு மறக்கமுடியாத திறந்த மூல அனுபவத்தை பெற நீங்கள் உதவுவீர்கள்.\n���ிறந்த மூல பராமரிப்பாளராக உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது, உங்கள் சமூகத்தை செயல்படுத்துவதற்கான செயல்முறைகளை ஆவணப்படுத்துதல்.\nநடத்தை நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான சமூக நடத்தைக்கு உதவுதல்.\n இந்த உள்ளடக்கம் திறந்த மூலமாகும். அதை மேம்படுத்த உதவவும்.\nGitHub இன் சமீபத்திய திறந்த மூல குறிப்புகள் மற்றும் வளங்களைப் பற்றி முதலில் கேட்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CineGallery/W", "date_download": "2018-09-22T19:41:03Z", "digest": "sha1:6TA2DBJSEFISUI27HTSIS64RYVAHHB4L", "length": 5917, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil actress Images| Tamil Movie stills | Tamil actor Images| Tamil Cinema Images - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\n1. இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் படம்\n2. மித்ரன் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன்\n3. பொது தேர்தலில் போட்டி உறுதி\n4. மோடிக்கு காஜல் அகர்வால் வாழ்த்து\n1. கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\n2. நான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன் - சோனம் கபூர்\n3. இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்ற அவஸ்தை - கங்கனா ரணாவத் அனுபவம்\n4. தெலுங்கு படத்தில் ‘‘கதாநாயகனுக்கு அம்மாவா” - நடிகை மீனா பேட்டி\n5. அதிரடி நடிகையின் அளவற்ற ஆசைகள்..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/11130510/Contrary-to-goodness-Cellphone-usage-has-changedJaggiVasudev.vpf", "date_download": "2018-09-22T19:34:33Z", "digest": "sha1:YS3AYWBIKW4YZUSZ4FWUFNHS4GDW3ABZ", "length": 11607, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Contrary to goodness Cellphone usage has changed-JaggiVasudev || நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது- சத்குரு ஜகி வாசுதேவ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது- சத்குரு ஜகி வாசுதேவ் + \"||\" + Contrary to goodness Cellphone usage has changed-JaggiVasudev\nநன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது- சத்குரு ஜகி வாசுதேவ்\nநன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது, அதன�� நல்ல வழியில் உபயோகிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் கூறினார். #JaggiVasudev\nபதிவு: செப்டம்பர் 11, 2018 13:05 PM\nஇந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது. இப்போது நினைத்தவுடன் யாருக்கும் நம்மால் போன் செய்ய முடிகிறது. இந்த மாதிரி வசதி கிடைக்கும் போது அதனை நல்ல வழியில் உபயோகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலைக்கு மொபைல் போனும், தொழில்நுட்பமும் காரணம் அல்ல. நம்மிடம் உள்ள விழிப்புணர்வு குறைந்ததே காரணம். ஆனால் இங்கு பலருக்கு மொபைல் போன் என்பது அவர்களின் மூளையைவிட முக்கியமானது ஆகிவிட்டது.\nவாழ்க்கையை விழிப்புணர்வாக நடத்தினால்தான் மொபைல் போனையும் நமது நன்மைக்கு தேவையான மாதிரி விழிப்புணர்வுடன் பயன்படுத்த முடியும். கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும்.\nநாட்டில், கல்விச்சுமை காரணமாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.\nகோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்\n2. கோவையில் தனியார் கல்லூரி நிர்வாகி, பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை\n3. இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனையை அரசு தொடங்கியது\n4. சமூக வலைத்தளத்தில் அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு; அ.தி.மு.க. முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது\n5. குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது சென்னையில் மேலும் 300 சாதாரண கட்டண பஸ்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/08114640/1168668/coconut-oil-face-wash.vpf", "date_download": "2018-09-22T19:46:37Z", "digest": "sha1:U6ZYW7G7ARX5L2CNJHDV6KA5DJNKBFDG", "length": 16565, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் || coconut oil face wash", "raw_content": "\nசென்னை 22-09-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nசரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன்படுத்திவருகிறோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம்.\nமுகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. இயற்கையான தேங்காய் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.\nதினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். இதற்காக நீங்களே ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம்.\nஇந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தில் முகப்பரு உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.\nதேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்\nதேயிலை மர எண்ணெய் - 3 துளிகள்\nலாவெண்டர் எண்ணெய் - 2 துளிகள்\nதேன் - 1 டீஸ்பூன்\nமேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை.\nமுகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.\nஇப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nசூப்பரான ஆட்டு மூளை பொரியல்\nமாதவிலக்கு - பெண்கள் எதை செய்யலாம்\nகருவளையத்தை 2 வாரத்தில் போக்கும் வீட்டு வைத்தியம்\nஉடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்\nசருமத்திற்கு பூசணி தரும் அழகு\nசருமத்தை பிரகாசமாக்கும் முல்தானி மெட்டியை பயன்படுத்துவது எப்படி\nவீட்டிலேயே முக அழகுக்கு சூப்பரான மாஸ்க்\nசரும சுருக்கத்தை போக்கும் அன்னாசி பேஸ் பேக்\nபழங்களைப் பிசைந்து.. பக்குவமாகப் பூசி..\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/26174828/1186730/anbumani-says-Exploding-the-revolution-and-topple.vpf", "date_download": "2018-09-22T19:48:49Z", "digest": "sha1:Z2CCI5MCSWR3ALGCB5MEOLVSVPNXJHDE", "length": 21580, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜாதி வாரியாக கணக்கெடுக்காவிட்டால் புரட்சி வெடித்து ஆட்சி கவிழும்- அன்புமணி பேட்டி || anbumani says Exploding the revolution and topple the regime of Caste-wise enumeration", "raw_content": "\nசென்னை 23-09-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜாதி வாரியாக கணக்கெடுக்காவிட்டால் புரட்சி வெடித்து ஆட்சி கவிழும்- அன்புமணி பேட்டி\nதமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுக்காவிட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #tngovt #chennaisalem8waygreenroad\nதமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுக்காவிட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #tngovt #chennaisalem8waygreenroad\nசேலத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-\nசேலம்-சென்னை இடையே 8 வழி சாலை தேவை இல்லாத ஒன்று. சேலம்-சென்னைக்கு 3 தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஆனால் 4-வது தேசிய நெடுஞ்சாலை தேவையில்லை. 2 ரெயில் பாதை, விமான போக்குவரத்து உள்ளது. அதனால் 8 வழி சாலை திட்டம் தேவையில்லாத ஒன்று. 8 வழி சாலையை எதிர்த்து நான் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தேன். எனது வக்கீல் ராஜா என்பவர் வாதாடினார். நானும் அங்கு சென்றேன். அப்போது அன்புமணி எம்.பி அவர்கள் இந்த 8 வழி சாலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட���டறிந்தார். இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த மன வேதைனையும், மன அழுத்தத்தில் இருப்பதாக கூறினர்.\nஇதை கேட்ட நீதிபதிகள் சம்பந்தபட்ட அரசின் அட்வகேட் ஜெனரலிடம் கேட்டனர். நாங்கள் பொதுமக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கூறினர். இதைகேட்ட நீதிபதிகள் இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.\nஆனால் எங்கள் நோக்கம் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான். இதை சட்ட ரீதியாக தான் நாங்கள் அனுகியுள்ளோம் தேவைப்பட்டால் அரசியல் ரீதியாக குதிப்போம். எனவே 8 வழி சாலை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளில் ஒவ்வொறு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை அமைத்து 50 டி.எம்.சி நீரை தேக்கலாம். வருங்காலத்தில் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும். ஆனால் சேலம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ஆனால் கடந்த 6 வாரமாக மேட்டூர் 155 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. மேட்டூர் உபரி திட்டம் தொடங்க கோரி 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெற 50 டி.எம்.சி தண்ணீர் உபரி நீரே போதுமானது. மேச்சேரி, ஆத்தூர் தலைவாசல், வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு, ஆகிய பகுதிகளை இணைத்து மேட்டூர்-சேலம் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்திற்கு நிறைவேற்றதற்காக ரூ.1800 கோடி நிதி ஒதுக்கப்படும் அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றவில்லை. சேலம் மாவட்டத்தை சேர்ந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் நிறைவேற்ற முடியும்.\nகே- கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து உங்கள் கருத்து\nபதில்- கருணாநிதி தி.மு.க-வுக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழகத்திற்கும் தலைவர் அவர். இந்தியாவிற்கே வழி காட்டியாக இருந்தவர். அவரின் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அதை அரசியலாக பார்க்க கூடாது.\nகே- முதல் அமைச்சர் மீது ஊழல் புகார் தி.மு.க கொடுத்துள்ளது.\nபதில்- பொதுப்பணித் துறையில் 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தார். அப்போது 5 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. அது மட்டும் அல்ல தார் ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதை ஊழல் என பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் சட்ட ரீதியாக அணுக உள்ளோம்.\n69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ளது. இதனால் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால். தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும். இதனால் ஒட்டு மொத்த தமிழக மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றார்.\nஅன்புமணி | தமிழக அரசு\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nஆரணி அருகே தனியார் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் நகை - பணம் திருட்டு\nதண்டராம்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nமணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது\nபாலம் கட்டப்படாததால் ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்து செல்லும் அவலம்\nமனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை\nசெய்யாறில் பசுமை சாலைக்கு ஆட்சேபனை- விவசாயிகள் 4 பேர் திடீர் கைது\nசுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் 8 வழிச்சாலை திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு\nசென்னை-சேலம் 8 வழிச்சாலை புதிதாக ஆய்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\nசென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை\n8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் - சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவி���்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-pont-sur-meuse-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T20:00:11Z", "digest": "sha1:K73NPYGF3OTJYK7TIDSK4GUJEYIR5MYI", "length": 7869, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் ஆறாம் நாளில் Pont sur meuse நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் ஆறாம் நாளில் Pont sur meuse நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்\nபிரான்சில் இருந்து கடந்த 03.09.2018 அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (08.09.2018) சனிக்கிழமை ஆறாவது நாளில் Sampigny நகரைக் கடந்து Pont sur meuse நகரில் காலை 10.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமானது.\nஇன்றைய பயணத்தின்போது Pont sur meuse நகரைக் கடந்து செல்லும் வழியில் Boncourt sur meuse நகர மண்டபத்தில் நகர பிதாவிற்கான கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தபடி Nancy நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.\nபிரெஞ்சு மக்கள் குறித்த பயணத்தின் நோக்கத்தினை கேட்டு அறிந்து தமது ஆசியைக் கூறி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.\nமாபெரும் அனைத்துலக ரீதியான ஒன்றுகூடல் - தமிழர் இயக்கம்\nசனி செப்டம்பர் 22, 2018\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மாபெரும் தலைமைத்துவத்தின் கீழ் ஒருமித்து முன்னெடுத்தனர்.\nஅமெரிக்காவில் சிறப்பாகக் க���ண்டாடப்பட்ட வ.உ.சிதம்பரனார் 146 ஆவது பிறந்த நாள் விழா\nசனி செப்டம்பர் 22, 2018\nகப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் . வ. உ.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் - மக்களுக்கான தெளிவுபடுத்தலும்\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nபுதன் செப்டம்பர் 19, 2018\nசிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண\nதியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவு\nபுதன் செப்டம்பர் 19, 2018\nபிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான\nபிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பும் தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கும்\nதிங்கள் செப்டம்பர் 17, 2018\nதமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nசுவிசில் நடைபெற்ற பொங்கு தமிழ் பேரணி\nதிங்கள் செப்டம்பர் 17, 2018\nசுவிஸ் ஜெனீவாவில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்கு தமிழ்ப் பேரணி\nபொங்கு தமிழ் பேரணியில் சர்வதேச வானொலிகள் ஓரணியாக இணைந்து சிறப்பு நேரலை\nதிங்கள் செப்டம்பர் 17, 2018\nஇலங்கையின் கொடிய அரசின் இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம\nசேர்ஜி தமிழ்ச்சோலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 16, 2018\nசேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.\nமாபெரும் அனைத்துலக ரீதியான ஒன்றுகூடல் - தமிழர் இயக்கம்\nஞாயிறு செப்டம்பர் 16, 2018\nகடந்த 9 வருடங்களாக இப் பாரிய நோக்கை (போராட்டத்தை) முழுமையாக சிரமேற்கொண்டு செயற்படுத்தும் யாருமற்ற...\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Copper-bottom-prabhu-chetty.html", "date_download": "2018-09-22T19:21:28Z", "digest": "sha1:QQDB3EWPWFTLY3THIEAV26ISAGLJR6I3", "length": 4140, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 90% சலுகையில் 5pcs Copper bottom Prabhu Chetty", "raw_content": "\nPepperfry ஆன்லைன் தளத்தில் 5pcs Copper Bottom Prabhu Chetty 90% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,499 , சலுகை விலை ரூ 265\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Discount, KitchenWare, Offers, Pepperfry, சலுகை, பாத்திரங்கள், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/06/Samsung-Floral-Cover.html", "date_download": "2018-09-22T18:59:09Z", "digest": "sha1:N2YIPTQVEG3HC3Z4WRN5YFAERUPJMQKZ", "length": 4009, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: SAMSUNG மொபைல் Cover : சலுகை", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Floral Printed Back Cover for Samsung Galaxy மொபைல் சிறந்த சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை விலை மாறும் முன் வாங்கி பயன்பெறுங்கள்.\nஇலவச ஹோம் டெலிவரி வசதி உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,199 , சலுகை விலை ரூ 399\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baabubali-2-anushka-08-05-1737833.htm", "date_download": "2018-09-22T19:07:16Z", "digest": "sha1:VSSYQQGJEYYWHJWK32ZDEX5OLGX2SHT3", "length": 7186, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "\"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்..\" சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம் - Baabubali 2anushkaanushka Birthday - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\n\"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்..\" சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்\nபாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்க இனி எத்தனை வருடங்கள் ஆகுமோ என பாக்ஸ்ஆபிஸ் வல்லுனர்கள் பேசிக்கொள்கிறார்கள்.\nஆனால் தற்போது இயக்குனராக காலடி எடுத்துவைக்கும் ஏ.ஆர்.ரகுமான், 'எப்போதும் அப்படி ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க விருப்பப்பட்டதில்லை' என தெரிவித்துள்ளார்.\n''பாகுபலி போன்றொரு பிரம்மாண்ட படத்தை எடுக்க பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதைச் செய்யட்டும். மேலும், என்னிடம் 200 க���டி ரூபாய் இல்லை.\"\n\"நான் இசையை, அழகை, காட்சிகளை உருவாக்க விரும்புகிறேன். மக்கள் விரும்பும் ஒரு உலகத்தை நான் உருவாக்க விரும்புகிறேன்,'' என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.\n▪ ‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது\n▪ ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய் ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்\n▪ டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்\n▪ தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா - வியக்க வைக்கும் புகைப்படம்.\n▪ தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை\n▪ பாகுபலி-2வையே முந்தும் மெர்சல், பிரபல திரையரங்கம் அறிவிப்பு\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manjuwarrier-18-03-1736106.htm", "date_download": "2018-09-22T19:21:31Z", "digest": "sha1:52M6VSRJPKSXFREG55RKK3SBRB3WYAYF", "length": 7044, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை - ManjuWarrier - மஞ்சு வாரியர் | Tamilstar.com |", "raw_content": "\nபெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை\nசமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் சித்ரவதை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரளாவில் பெண்கள் பாதுகாப்புட��் வாழ தகுந்தது இல்லை. இங்கு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.\nஇதனால் கேரள காவல் துறை பெண்களை பாதுகாக்க ‘பிங்க் ரோந்து’ என்ற போலீஸ் பிரிவை தொடங்கி உள்ளது. இதற்கு பெண்கள் தகவல் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணுக்கு மகளிர் போலீசார் வந்து உதவுவார்கள்.\nஇந்த தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மஞ்சு வாரியார் நடித்த 2 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் நள்ளிரவு நேரத்தில் ஆள் இல்லாத ரோட்டில் தனியாக பெண்கள் நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை தொடர்ந்து பேசும் மஞ்சுவாரியார்...\nஇது போல் பெண்கள் தனியாக நடந்து வரவேண்டியது இருந்தால், வி‌ஷமிகள் தொல்லை ஏற்பட்டால், கல்லூரி மாணவிகள் ஈவ்டீசிங்குக்கு ஆளானால், அல்லது வேறு விதத்தில் உங்களுக்கு பிரச்சனை என்று தெரிந்தால் உடனே ‘பிங்க்’ போலீஸ் ரோந்து பிரிவுக்கு (1515) போன் செய்யுங்கள். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்துக்கு மகளிர் போலீசார் பறந்து வருவார்கள்” என்று குறிப்பிடுகிறார். இந்த வீடியோ கேரளாவில் பிரபலமாகி வருகிறது.\n▪ பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்\n▪ நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=26450", "date_download": "2018-09-22T18:30:17Z", "digest": "sha1:DGCCRDFIMUN4ENDCVXYVSM63DMM3EHK2", "length": 7000, "nlines": 107, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரத்தின் அருமையான துண்டறிக்கை.. # படித்துப் பரப்பவும்… | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nசிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரத்தின் அருமையான துண்டறிக்கை.. # படித்துப் பரப்பவும்…\nசிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரத்தின் அருமையான துண்டறிக்கை..# படித்துப் பரப்பவும்…\nPrevious: இலங்கை மலையக் கடைகளில் வர்ணச் சாயம் பூசப்பட்ட அரிசி பதிக்கப்படும் மக்கள்.\nNext: பிரான்ஸில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபவர்களுக்கு குடியுரிமை பறிக்கும் விவாதம் பாரளுமன்றில் நடைபெறுகிறது.\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகடலுரில் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்த நாம் தமிழர் கட்சி புதிய சாதனை. (படங்கள்)\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇசைப்பிரியா மற்றும் உசாளினியுடன் இன்னும் பல போராளிகளை வதைப்பது 53வது டிவிசன் ஆதாரம்\nபிரான்ஸ்,யேர்மனில் மலேசியாவிற்கு எதிரான கவனயீர்ப்பு போரட்டம் நடைபெற்றது\nவடமாகாண ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன – முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hermitha.page.tl/Storie-2-Part-3.htm", "date_download": "2018-09-22T19:05:33Z", "digest": "sha1:J7GIZ7DWT6P5NERC3WZ35U3DHRXT5E6C", "length": 52466, "nlines": 92, "source_domain": "hermitha.page.tl", "title": "Green World - Storie 2 Part 3", "raw_content": "\nஆபிஸ் டைம் முடிந்த பின்னாலும் அம்பிகாவின் குரலும் மேனேஜர் குரலும் குடோவுனில் இருந்து கேட்டதும் ஷோபனாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பேசாமல் கிளம்பிப் போய் விடலாம் என நினைக்க\n.....வாங்க இப்படி..\" மேனேஜரின் தாழ்ந்த குரல் கேட்டது.\n\"வேணாம்..வேணாம்...அப்புறமா வீட்டுக்கு வாங்க..\" இது அம்பிகாவின் குரல். வினோத்துக்கு இதைக் கேட்டதும் என்ன நடக்கிறது என பார்க்கும் ஆவல் ஒரேயடியாய் மனதுக்குள் டும்..டும்...என கொட்டடிக்க சத்தம் வந்த இடம் நோக்கி நடந்தான். ஷோபனா வேண்டாம் என அவன் கையைப் பிடிக்க அவன் அதனை தள்ளி விட்டுச் சென்றான்.\nமீண்டும் மேனேஜரின் குரல் \"...வர்றேன்....வர்றேன்...இப்ப ஒரே ஒரு கிஸ் மட்டும்.... பின் சத்தமே இல்லை. படியிறங்கி கீழே செல்லும் பாதையில் மேல் நின்று கீழே பார்த்தான் வினி. அவனை அங்கிருந்து இழுத்து வருவதற்காக ஷோபனாவும் அவன் பின்னால் சென்றாள். வினியின் பார்வை கீழே ஆணி அடித்தது போல் இருக்க அந்த குடோவுனின் மேல் நின்று பயத்தோடு கீழே ஷோபனா எட்டிப் பார்க்க, அடுக்கி வைத்திருந்த பெட்டிகளுக்கு பக்கத்தில் மேனேஜர் அம்பிகாவை கட்டிப் பிடித்து வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தான். அம்பிகாவின் சிணுங்கலில் முந்தானை சரிந்து தரையில் விழுந்திருந்தது. மேனேஜரின் கை அவள் குண்டியில் அழுத்தமாய் பதிந்து இருந்தது. 'இது என்ன அசிங்கம்' என்று நினைத்த ஷோபனா டக் என்று திரும்பி வினியைப் பார்க்க, அவன் பைத்தியம் பிடித்தவன் போல் கீழே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். இருவரும் திடுக்கிட்டு போனதால் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.\nசத்தம் போடாமல் இருவரும் அவசர அவசரமாய் அங்கிருந்து வெளியேறி ஆட்டோவில் ஏறினார்கள். \"வீட்டுக்குப் போப்பா\" என்று டிரைவரிடம் அவள் படபடப்புடன் சொல்ல ஆட்டோ கிளம்பியது. \"உஸ்....\" என்ற களைப்புடன் ஷோபனா சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கையை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு கண்களை மூடி தன்னை நிதானத்திற்கு கொண்டு வர முயற்ச்சித்தாள். வினோத் ஷோபனாவைப் பார்த்தான். அவனுக்கும் பார்த்த நிகழ்ச்சி உடம்பில் ஒரு பதற்றத்தை கொடுத்திருந்தது. இருவரும் சேர்ந்து பார்த்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் போய் விட்டது.\nஆட்டோவின் ஆட்டத்���ால் ஷோபனாவின் காதில் ஜிமிக்கி ஆடிக் கொண்டிருக்க, கழுத்து எழும்புகள் கொஞ்சம் தெரிந்து பள பளப்பான மென்மையான சதையும் தெரிந்தது. வினியின் கண்கள் அவள் இடுப்பிலும் மார்பிலும் பாய்ந்தது. தலையில் கை வைத்திருந்ததால் சேலை ஏறி ஷோபனாவின் ஒரு பக்க மார்பின் மதர்ப்பு அக்குள் பக்கம் சில சுருக்கங்களுடனும் நன்றாகத் தெரிந்தது. லைட் பச்சைக்கலர் ஜாக்கெட்டின் வழியாய் ப்ராவின் வளைவுகள் ஓடுவதும், ப்ராவையும் சேர்த்து அவள் முலை மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டு இருப்பதும் தெரிந்தது. அவள் கட்டியிருந்த டார்க் பச்சைக் கலர் சேலையும், பளிச் என சின்ன இடையும், அதன் கீழ் சற்று விரிந்த அகண்ட இடுப்பும் அந்த இடத்தில் இருந்த வழு வழு சதையை மறைத்த சேலையும், ஏறி இறங்கும் மார்பையும் பார்க்க ஆபிஸில் பார்த்த காமம் இப்போது இடம் மாறி அவள் மேல் பாய்ந்தது. ரோட்டில் சின்ன சின்ன குழிகள் தொடர்ந்து இருந்ததால் ஆட்டோ ஓட ஓட அவள் ஜாக்கெட்டுக்குள் 36 சைஸ் முலை அங்கும் இங்கும் அசைந்து ஏறி இறங்க வினோத் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல் அதையே பார்த்தான். பெரிய குழி ஒன்றில் ஆட்டோ விழுந்து எழவும் ஷோபனா நிமிர்ந்து உட்கார, அப்போது தான் வினி அவளையே பார்ப்பதைக் கண்டதும் சேலையை இழுத்து ஜாக்கெட்டை நன்கு மறைத்துக் கொண்டாள். அவள் பார்த்ததும் வினோத் பார்வையை திருப்பிக் கொண்டான்.\nஆட்டோகாரரிடம் எந்த வீடு என்று சொல்ல அங்கே நிற்பாட்டினார். இருவரும் வீட்டிற்குள் பொருட்களை எடுத்துக் கொண்டு வர உள்ளே லாயர் வினியின் பெரியப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. லாயர், \"உங்க லாட்ஜ் கொலைக் கேஸ் சட்டுன்னு முடியுமா என்னா இழு இழுன்னு இன்னும் மூணு வருசத்துக்கு மேலேயே போகும். உங்க வீட்டுப் பையன் போலிஸ்ல சேர்ந்து விட்டால் ஈஸி தான். இங்கேயே போஸ்டிங் போட ஏற்பாடு செய்திடலாம். விட்ட பணத்தை எல்லாம் எடுத்திரலாம்...கவலைப்படாதீங்க\" என்று சொல்லிக் கொண்டிருக்க அதை சமையல் அறையில் இருந்த வினோத்தும் ஷோபனாவும் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். லாயர் பேசி முடித்து விட்டுக் கிளம்பினார்.\nஅன்று இரவு எட்டு மணிக்கு பாண்டியன் அவளிடம் விஸ்கி பாட்டிலை எடுக்கச் சொன்னான். வீட்டில் எப்போதும் விஸ்கி, ஜின் என்று வைத்திருப்பான். அவள் எடுத்துக் கொடுத்ததும் ஒப��பன் செய்தான். ஷோபனா எதுவும் கேட்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். லாயர் வந்து கேஸ் பற்றி பேசிச் செல்லும் நாட்கள் எல்லாம் பாண்டியன் ஓவராய் குடிப்பதுண்டு. \"இவன் ஒழுங்கா படிக்கிறானா என்று போய்ப் பாரு...கேட்கும் போது காபியோ...டீயோ போட்டுக் கொடு...புரியுதா...அவன் கேட்குறதைக் கொடுடி\" என்று ஏதோ உளறியபடியே குடித்தான். \"ம்ம்கும்....உங்க தம்பி என்ன கேட்குறான்னு தான் அவன் பார்க்கும் பார்வையிலேயே தெரியுதே...அவன் ஒழுங்கா பாஸ் பண்ணுவானோ...மாட்டானோ\" என்று மனதுக்குள் முணுமுணுத்தாள். ஒன்பது மணிக்குள் சிக்கன் துண்டுகளும், புரோட்டாவும் சாப்பிட்டு படுத்து விட்டான்.\nஷோபனா கீழே இறங்கி வந்த போது வினி அவன் சேரில் உட்கார்ந்து படிப்பது தெரிந்தது. கைலியும், கை வைத்த பனியனும் போட்டிருந்தான். அத்தை மட்டும் டிவி பார்ப்பதை பார்த்தாள். வினியின் இடத்துக்கு வந்தவள், \"என்ன வினி...காபி...டீ ஏதும் வேணுமா\" என்றதும் காபி கேட்டான். அவர்கள் இருப்பதும், பேசுவதும் ஹாலில் இருப்பவர்களுக்கு கேட்கவோ, பார்க்கவோ அவ்வளவு ஈஸியில்லை. 'நிறைய படிக்க வேண்டியிருக்கா\" என்றதும் காபி கேட்டான். அவர்கள் இருப்பதும், பேசுவதும் ஹாலில் இருப்பவர்களுக்கு கேட்கவோ, பார்க்கவோ அவ்வளவு ஈஸியில்லை. 'நிறைய படிக்க வேண்டியிருக்கா' என்றாள். ''படிக்கனும், பிஸிக்கல் டெஸ்ட்டும் இருக்கு. இன்னைக்கு என்னால படிக்கவே முடியலை' என்றான் மெதுவாய்.\n\"அம்பிகா ஆண்டியை அங்க பார்த்ததுக்கு பிறகு கான்சன்ரேட் பண்ணவே முடியலை.\" என்று சொல்லியபடி தலையைக் குனிந்து கொண்டான். \"அதையே நினைக்காதே வினி....அப்புறம் இன்னொரு விஷயம். அங்க பார்த்ததை இங்க யார்கிட்டயும் உளறி வைக்காதே..\"\n\"இந்த விஷயம் தெரிஞ்சா என்னை அங்க வேலைக்கு அனுப்ப யோசிப்பாங்க.....இன்னொரு வேலை தேடுறது ஈஸியா என்னசரி..படிக்க முடியலைன்னா பிஸிக்கல் டெஸ்டுக்கு ப்ராக்டிஸ் பண்ணு..முடியும் போது படி...நான் காபி போடுறேன்\" என்றபடி கிச்சனுக்குப் போனாள். அவன் அவள் பின்னாலேயே போய் எனக்கு காபி வேண்டாம் என்றான். அவள் பார்வையாலேயே 'ஏன்' என்று பார்க்க, 'காபி குடிச்சாலும் படிக்க முடியாது. தூக்கம் வராமல் தொல்லை செய்யும்..அவங்க கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தது தான் புக்ல தெரியுது'\nஷோபனா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே அதட்டுக் குரலில் \"தெரியும���...தெரியும்...ஏன் தெரியாது கல்யாணம் ஆகிற வரைக்கும் அப்படித்தான் இருக்கும் வினி..நான் காபி போடுறேன்..படி வினி. நீ போலிஸ்ல செலக்ட் ஆனால் உனக்கும் நல்லது. உங்க அண்ணனுக்கும் நல்லது. உன் அழகுக்கும் வேலைக்கும் பொண்ணுங்க அடிச்சி புடிச்சி வரும்\"\n உங்களை மாதிரியே அழகான பொண்ணு எனக்குக் கிடைக்குமா\" என்றதும் ஷோபனாவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை. \"என்னை மாதிரி என்ன என்னை விட அழகான பெண்ணே கிடைக்கும்\" என்றதும் 'உங்களை விட அழகான பெண்ணா என்னை விட அழகான பெண்ணே கிடைக்கும்\" என்றதும் 'உங்களை விட அழகான பெண்ணா...ம்ம்...அது எப்ப கிடைச்சி....ம்ம்ம்\" என்று பெருமூச்சு விட்டான். ஷோபனா பாலைச் சுட வைத்தாள். வினி அவள் பின்னால் நின்று கொண்டு இருந்தான். டிவியில் பாட்டு சத்தம் கேட்டது. 12b படத்தின் பாட்டு ஓடியது.\n\"முத்தம் முத்தம் முத்தமா....மூன்றாம் உலக யுத்தமா\nஆசை கலையின் உச்சமா....ஆயிரம் பாம்பு கொத்துமா\n\"பெரியம்மாவே இந்தப் பாட்டை தூங்காமல் பார்க்குறாங்க அண்ணி...முத்தம்கிறது ஆயிரம் பாம்பு கொத்துற மாதிரியா இருக்கும்\n\"என்னை போட்டு இப்படி கொத்துறியே வினி...அப்படி எல்லாம் இருக்காது\"\n\"உங்களுக்கு நான் என்ன முத்தமா கொடுத்தேன்...கொத்துறேன்றீங்களே.\" என்று கேட்டு சிரிக்க...அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.\n\"...ஹே...நீ என்ன ஓவரா பேசுற இன்னைக்கு\" என்றாள். அவளுக்கும் இதைப் பற்றி பேச ஆசை இருந்தாலும் அங்கு நிற்பது சரியில்லையோ என்று தோன்றியது. காபி போடும் சாக்கில் அங்கே நின்று கொண்டு இருந்தாள். மனதுக்குள் 'எனக்குக் கிஸ் கொடுத்தால் என்ன' என்று கேட்டாலும் கேட்பான் போல தெரிகிறதே என யோசித்தாள். அவன் உதட்டைப் பார்க்க அது இளம் சிவப்பாய் இருந்தது. அதன் மேல் கருப்பாய் ஜம் என்று அளவான மீசை கம்பீரமாய். 'எனக்கு ஏன் இவன் போல் கணவன் கிடைக்கவில்லை' என்ற ஏக்கம் வந்தது.\n'பால் கொதிக்கப் போற மாதிரி இருக்கு அண்ணி' என்றதும் டக் என்று நினைவுக்கு வந்தவள் ஒரு பக்கம் பாத்திரத்தை துணியை வைத்து எடுக்க, அது நழுவி சூடான பாத்திரம் கையில் சுட்டு விட்டது. 'ஸ்' என்று அவள் அதை நழுவி விட பார்த்த போது, வினோத் அவள் கையைச் சேர்த்துப் பிடித்தான். பால் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு தாமதிக்காமல் ஷோபனாவின் வலது கை விரலை எடுத்து வாய்க்குள் வைத��து உறிஞ்சினான்.\n\"ஏய்...வினி\" என்று அவள் கையை வாயில் இருந்து எடுக்க முயற்சித்தாலும் அவன் விடாமல் வாயில் வைத்து சப்ப, அவளுக்குள் ஒரு சுகமான படபடப்பு ஓடியது. வினிக்கும் அப்படித்தான் இருந்தது. அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் கையைப் பார்த்து கொண்டிருந்தான். அவள் அவனின் கை வைத்த பனியனுக்குள் திமிறும் தோள்களும், தட்டையான விரிந்த நெஞ்சும், ஒட்டிய வயிறும் பார்த்து ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.\n\"கொஞ்சம் சிவந்து போச்சி அண்ணி. கூல் வாட்டர்ல காமிச்சிட்டு, ஆயின்மெண்ட் போடலாம்...\" என்றான். 'சின்ன காயம் தான் வினி விடு. ஒண்ணும் ஆகாது. இது போல் முன்பே நடந்திருக்கு' என்றபடி அவனிடமிருந்து கையை எடுத்துக் கொண்டு காபியைக் கலக்க ஆரம்பித்தாள். வினி பக்கமாய் நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் கை கொஞ்சம் நடுங்கியது. வினிக்கு கிஸ் கேட்டால் என்ன என்று தோன்றியது. கேட்டால் திட்டுவாளோ....முறைப்பாளோ என்று பயந்தான். தயங்கித் தயங்கி அவள் முதுகைப் பார்த்தபடியே\n\"உங்க விரல் என் வாயில் பட்டது ......எனக்கு பாம்பு கொத்தின மாதிரி இருந்திச்சி அண்ணி\" என்றான்.\n\" என்று அவள் திரும்பாமல் குறும்புடன் கேட்க,\n\"இல்லை....ஒண்னே ஒண்னு தான்...ஒரு விரல் தானே பட்டுச்சி\" என்றான்.\n\"ஹே...போக்கிரி..இந்தா காபி.\" என்று அவன் பக்கம் திரும்பி காபியைக் கொடுத்து விட்டு தலையில் கொட்டினாள். 'அப்பாடா...சிரிக்கிறா' என்று நினைத்தவன் அடுத்த அடியை எடுத்து வைத்தான்.\n\"ஆயிரம் பாம்பு கொத்துமான்னு பார்த்தால், தலையில் கொட்டுறீங்க\" என்றான்.\n\"இப்படிப் பேசினால் உண்மையான பாம்பு தான் கொத்தும்....ஒழுங்காப் அந்தப் புத்தகத்தை விரிச்சிப் படி வினி..\" அடப்பாவி.....ஒரு வழியாய் கேட்டே விட்டான் அயோக்கிய ராஸ்கல் என்று ஷோபனாவுக்கு தோன்றியது. இந்தப் பேச்சை இனி தொடரக் கூடாது என நினைத்தாள்.\nவினி ஆர்வத்துடன் \"படிச்சா கொத்துமாண்ணி\" என்று கண்கள் மின்ன கேட்டான்.\nமனதுக்குள் உணர்ச்சிகள் கிளர்ந்து எழ இனிமேலும் அங்கு நிற்க அவளால் முடியவில்லை. \"முதல்ல படிச்சி முடி. மத்ததை அப்புறம் பார்க்கலாம். நாளைக்கு கேள்வி கேட்பேன் அந்த புக்ல இருந்து\" என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகரவும், வினி பின்னாலே போய்...'ம்ம்ம்...படிச்சிட்டா பார்க்கலாம்ல' என்று கேட்டதும் திரும்பி அவனைப் பார்த��து விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பிப் போய் ஹாலில் அத்தையுடன் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள். இருவர் மனதுக்குள்ளும் காம எண்ணங்கள் பட்டாம்பூச்சிகள் சட் என பறக்க ஆரம்பிப்பது போல் பறக்க ஆரம்பித்து விட்டது. வினி அவள் 'அப்புறம் பார்க்கலாம்' என்று சொன்னதே அவள் சம்மதித்து விட்டது போல் நினைக்க ஆரம்பித்தான். ஷோபனாவை கிஸ் பன்ணுவது போல் கற்பனை ஓட அவனுக்கு தீடிரென காய்ச்சல் வந்தது போல் உடல் சூடாகியது. வினி பாத்ரூமுக்குள் அவசரமாய் சென்று கதவைப் பூட்டிக் கொள்ள, ஷோபனாவுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்று தெளிவாய்ப் புரிந்தது. போய் பார்க்கலாமா என்ற ஆசை இருந்தாலும், பக்கத்தில் அத்தை இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஇருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது வினி வந்து படிக்க ஆரம்பித்தான். பெரியம்மா \"என்னடா வினி, சாப்பிடலையா\" என்றதற்கு, \"சாப்பிட்டால் உடனே தூக்கம் வந்திடும் பெரியம்மா....இந்த புக்கை இன்னைக்குள்ள படிச்சி முடிக்கணும்..\"\n\"......அதிசயம் தாண்டா....அக்கறை வந்திடுச்சி போல\" என்று சொல்லிச் சிரிக்க, வினி ஷோபனாவைப் பார்க்க அவளும் அவனைப் பார்த்து கள்ளச் சிரிப்பு சிரித்து தலையைக் குனிந்து கொண்டாள். மனதுக்குள் \"சரியான கள்ளன்\" என்று சொல்லிக் கொண்டாள். இருவரும் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ள வினி படிக்க ஆரம்பித்தான். முத்தம் அவனை விரட்டியது. விரட்ட விரட்ட அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்பட்டன.\nஅடுத்த இரண்டு நாட்கள் முழுதும் வினி புத்தகம் கையுமாய் தான் இருந்தான். இல்லை என்றால் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் இடத்தில் கர்லாக்கட்டையோ, டம்புள்ஸ், பார் கம்பியில் எக்ஸர்சைஸ் என்று படு மும்பரமாய் இருந்தான். சாய்ங்காலம் ஒரு 6 மணி இருக்கும் போது ஹாலில் வயதானவர்கள் இருவரும் இருக்க, அவன் ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து பார் கம்பியில் ஆடிக் கொண்டு இருந்தான்.\nஷோபனா அங்கு வந்து, \"வினி...டிபன் ரெடி...சாப்பிட வர்றியா\" என்றாள். அருகில் சென்று பார்த்த போது அவன் உடல் முழுதும் மசல்ஸ் அங்கு அங்கு திரண்டு திரண்டு நின்று கொண்டிருக்க அதையே பார்த்தாள். உடல் எல்லாம் வியர்வை வழிந்து கொட்டியது. பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து உடலை துடைத்துக் கொண்டவன், 'அண்ணி அந்தப் புக்கை முடிச்சிட்டேன்' ���ன்றதும் ஷோபனாவுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம். ஒழுங்காகவும் படிக்கிறான். அதே சமயம் ஒரு கிளு கிளுப்பும் இருந்தது.\n\"ஏற்கனவே பாதி படிச்சது தான். ஆனால் அதைப் படிக்க ஒரு வாரம் ஆச்சு. மிச்சம் உள்ளதை படிக்க இரண்டே நாள் தான்\"\nநீங்க வேணா கேள்வி கேளுங்க என்று வீட்டுக்குள் ஓடிப் போய் புக்கை எடுத்து அவளிடம் கொடுக்க, அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் அவளை கால் முதல் தலை வரை பார்த்து ரசித்துக் கொண்டே பதில் சொன்னான். அவளும் அதைக் கவனித்தாள்.\n\"வெரிகுட் வினி.....இன்னும் வேற புக் எல்லாம் இருக்குல்ல...அதையும் படி...\"\n \"அது படிக்கிறேன். பட்...நீங்க சொன்ன மாதிரி...அந்த ஆயிரம் பாம்பு விஷயம்\n\"அய்யோ...அது சும்மா சொன்னேன்..வினி...அதையே நினைக்காதே\" என்றாள் அவசரமாய். சுற்று முற்றும் பார்த்தாள் யாராவது அந்தப் பக்கம் வருகிறார்களா என்று. வினியின் பெரியப்பா அந்தப் பக்கம் நடந்து வருவதை இருவரும் கவனித்தார்கள். 'இவள் என்ன நடிக்கிறாளா..அல்லது ஏமாற்றுகிறாளா என நினைத்தவன்' \"இன்னைக்கு ராத்திரி 10 மணிக்கு நீங்க வந்து எனக்கு காபி கொடுக்க வாங்க....அப்ப சொல்லுறேன்..\" என்று சொல்லி விட்டு குளிக்கப் போனான்.\nஇரவு எட்டு மணிக்கு அனைவரும் சாப்பிட்டு விட்டார்கள். பாண்டியன் மாடியிலேயே சாப்பிட்டு விடுவான். ஒன்பதரை மணிக்கு மாடியில் ஷோபனா ஏதோ புத்தகம் படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். பத்து மணிக்கு பெரும்பாலும் டிவியை அணைத்து விட்டு மாமாவும் அத்தையும் படுத்து விடுவார்கள். பாண்டியன் தூங்க ஆரம்பித்து விட்டது போல் தெரிந்தது. சேலையைக் கழட்டி விட்டு நைட்டி போட்டுக் கொள்ளலாமா என யோசித்தாள். கீழே போனால் வினி சும்மா இருக்க மாட்டான். நைட்டி என்றால் ஒரே ஒரு ட்ரஸ் தான். ஆபத்தாகவும் முடியலாம் என நினைத்தவள் சேலையிலேயே மெதுவாய் படியிறங்கினாள்.\nஸ்கை ப்ளூ ஷிபான் கலர் சேலையில் அவள் இறங்கி வரும் போதே அவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ செய்தது. அவனுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு உடனே வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஹாலில் அத்தை மட்டும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்து இருந்த அறையில் டேபிள் லேம்ப் எரிந்து கொண்டு இருப்பதைப் பார்த்த்தும் வினி முழித்துக் கொண்டு இருக்கிறான் என நினைத்தாள். வினியின் பக்கம் வந்ததும் அவன் அவளைப் பார்க்க இருவரது பார்வையிலும் பயம் கலந்த ஒரு உணர்வு இருந்தது.\n\" என்று கேட்க அவன் \"..ஏ...தாவது...\" என்றான். அவள் அவனை உத்துப் பார்க்க வினிக்கு அந்த கத்தி போன்ற கூர்மையான பார்வை மனசுக்குள் காமநெருப்பைப் பற்ற வைத்தது. 'எப்படிக் கேட்பது' என்று யோசித்தான். அவள் அவன் டேபிளில் இருந்து திரும்ப அவள் கையைப் பிடித்தான். வளையல்கள் மேலும், பஞ்சு மிட்டாய் போல் இருந்த சாப்ட்டான கை மேலும் அவன் கைகள் பட்டதும் அவளுக்கு உணர்ச்சிகள் ஓட ஆரம்பித்தது. அவன் கையை இழுக்க அவள் கையை உதற வளையல்கள் குலுங்கி சிணுங்கின. இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொண்டது. அவள் 'விடு வினி' என்று முணுமுணுத்தபடி கையை ஆட்டி அசைக்க இவன் விட்டதும் அவள் சமையல் அறைக்குள் போய் அங்கு\nபாத்திரத்தில் பால் ஊற்றினாள். கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைக்கலாம் என நினைத்த போது கரண்ட் கட் ஆனது. ஹாலில் ஷோபனாவின் அத்தை \"கரண்ட் போய்டுச்சேம்மா....இந்த மழைக்காலம் இப்படிதான்..எப்ப போகும்னே தெரியாது....வினி அந்த மெழுகுவர்த்தியை எடுப்பா..\" என்று சொல்ல அவன் \"சரி பெரிம்மா\" என்றபடி எழுந்து கிச்சனுக்குப் போனான். அங்கு ஷோபானாவின் இருட்டான உருவம் தெரிய பக்கமாய் நெருங்கிப் போனான்...அவள் மேல் உரச...அவள் \"பார்த்து வினி....தீப்பெட்டி இங்க தான் இருந்துச்சு...எங்கன்னு தெரியலை\" என்றாள். இருட்டில் அவன் அவளைத் தடவி அவள் கையைப் பிடித்து தன் பக்கம் இழுக்க அவள்..\"ஹே...\"என்று போலியாய் திணற, நடுக்கத்துடன் வினியும் .'ஆங்........நானும்...தேடுறேண்ணி..\" என்றபடி அவளை இழுத்து தன் இரு கைகளுக்குள் சிக்க வைக்க அவளது இளமேனி அங்கும் இங்கும் அசைய, இறுக்கிப் பிடித்துக் கொண்டான். ஷோபனாவுக்கு அவன் எண்ணம் தெரிந்து போக \"ஏய்....விடு என்னை..\" என்று முணங்க அவன் நெஞ்சில் அவள் மார்புகள் உரசியது. சத்தம் போட்டால் மாமியாருக்கு கேட்டு விடும் என்று அவள் பயந்து போய் பேசாமல் இருக்க, அவன் முகம் அவள் சூடான கழுத்தில் பதிந்து அழுத்தமாய் முத்தம் பதித்தது. அவள் உடல் முழுதும் ஜிவ் என்று உணர்ச்சி பரவ, வினி அவள் கழுத்தில் இருந்து உதட்டால் அவள் உதடுகளைத் தேடினான். இருவருக்கும் காமத்தீ திகு திகு என எரிந்தது. உடலுக்குள் எரியும் காமத்தீக்கு ஏது வெளிச்சம்\n\"கிடைச்சுதாப்பா....\" என்று பெரியம்மாவின் குரல் கேட்க,.....\"...ம்ம்...இன்னும் இல்லை அத்தை\" என்று ஷோபனா குரல் கொடுக்க, அவள் கன்னத்தில் உதட்டால் உரசிக் கொண்டிருந்தவன், அவள் வாயைக் கண்டு பிடித்து அவள் உதடுகளை ஆவேசத்துடன் சிறைப்படுத்தினான். அவனது ஒரு கை அவள் தலையின் பின்பக்கம் வைத்து அழுத்திப் பிடிக்க, இன்னோரு கை அவள் முதுகை உடும்புப் பிடியாய் பிடித்திருந்தான். அந்தப் பிடிக்குள் சிக்கிக் கொண்டு ஷோபனா அவள் உதடுகளை அவனுக்குக் கொடுக்க, வினி அதை கவ்விச் சுவைத்தான். அவள் உதடுகள் மென்மையாய் இருந்தது. பெண்ணின் நறுமணம் கலந்து அவளுக்கு வாய் ஊற, ஷோபனாவின் உதடுகளைப் பிரித்து அடி உதட்டை இழுத்துச் சுவைத்து, பின் அவள் இரண்டு உதடுகளையும் வாய்க்குள் இழுத்து இன்பத்தேனை சுவைத்தான். இருவருக்குமே உணர்ச்சிகள் மனதுக்குள் நிரம்பி வழிந்தது. வினிக்கு கைலிக்குள் ஜட்டியைத் தூக்கிக் கொண்டு சுண்ணி விறைத்து அவள் வயிற்றிலும் அடி வயிற்றிலும் பட்டு உரசியதும் ஷோபனாவுக்கு வெட்கம் பீறிட்டு..'\"ஜயோடா...எந்தா.....நீ ....போதும்' என்று அவனை உதறினாள். வினி அவளை விட்டு விட்டு தடுமாற்றத்துடன் தீப்பெட்டியைக் கண்டு பிடித்து ஒரு குச்சியை உரசினான். 'சரக்....' என உரசியதும் நெருப்பு பற்றிக் கொண்டு மருந்து வாடையை காற்றில் நீந்த விட்டது.\nதீக்குச்சி வெளிச்சத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களை விரித்துப் பார்க்க காமம் வழிந்தது. ஷோபனாவைப் பார்க்க, தேவதை போல் தெரிந்தாள். கண்கள் பயத்தாலும், கள்ளத்தனமான முத்தத்தாலும் பெரிதாய் விரிந்திருந்தது. முடி சற்றே கலைந்திந்தது. மார்புச் சேலை நடந்த கலவரத்தில் பரிதாபமாய் நடுவில் சுருண்டு கிடக்க, இரு மார்பும் நடந்த சின்ன மோதலில் மிரண்டு போய் நின்று கொண்டிருந்தது. முலைக் கலசங்கள் இரண்டும் ஜாக்கெட்டின் வழியாக அதன் கனமான பரிமாணத்தைக் அப்பட்டமாய் காண்பிக்க, உதட்டில் முத்தத்தின் காரணமாய் ஒரு சின்ன ஈரம் தெரிந்தது. அவள் அவன் கைலியைப் பார்க்க அது பெருத்து வீங்கியது போல் தெரிய வெட்கத்துடன் பார்வையை திருப்பினாள். அவள் மனம் \"ச்சீ\" என்றது.\nமுதலில் கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதன் வெளிச்சத்தில் மெழுகுவர்த்தி தேடி அதையும் எரிய விட்டார்கள். பெரியம்மா, 'இந்த இருட்டில எங்கேடா படிக்கப் போற ...பேசாமல் படு...காபி எதுவும் போட வேண்டாம் இப்ப...' என்று சொல்ல இருவரும் சரி என்றார்கள்.\nவினி ஹாலில் படுக்க போர்வை விரிக்க ஆரம்பித்தான். ஷோபனா இருந்த ஒரு மெழுகுவர்த்தியை வைத்து இன்னும் ஒன்றை எரிய விட்டு அத்தையிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு \"நீங்க உங்க ரூம்ல வைச்சுக்கங்க அத்தை\" என்று சொல்லி அனுப்பி வைக்க அத்தை அதை உள்ளே எடுத்துச் சென்று கதவை மூடிக் கொள்ள, இவள் மாடியேறப் போனாள். வினி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து அவளைப் பார்க்க இவளும் அவனைப் பார்க்க, வினி படுக்கையில் இருந்து எழுந்தான். ஜட்டியைக் கழட்டி விட்டான் போல. தடி வீறு கொண்டு விரைத்து கைலியை தள்ளி கொண்டு நின்றது. அவன் கையால் பிடித்து அதைத் தடவிக் கொடுத்தபடியே படியை நோக்கி நடந்தான். ஷோபனா 'வேண்டாம்' என தலையை ஆட்டியபடி அடுத்த படிக்கு ஏறினாள். மெழுகுவர்த்தி மஞ்சள் நிற ஒளியை வீசிக் கொண்டிருந்தது. படியில் நின்று கொண்டு இருந்தவளின் பின்னால் போய் நின்று கொண்டு அவள் கழுத்தில் முகம் வைத்து இடுப்பில் கை நுழைத்து சுண்ணியால் அவள் குண்டிகளை உரசி கட்டிப் பிடித்ததும் அவளுக்கு உடலுக்குள் ஹூட் ஏறியது.\nமனதுக்குள் குற்ற உணர்ச்சி ஏற்பட, அவள் மெதுவாய் \"நீ கேட்டது முடிஞ்சி போச்சி வினி....மனதை கட்டுப்படுத்து...இதையே நினைச்சிக்கிட்டு இருந்தால் படிச்சி முன்னேற முடியாது\" என்று அவனை விலக்கி விடவும், மேலே இருந்து பாண்டியனின் \"ஷோபனா\" என்ற குரல் கேட்டதும் விடு விடு என திரும்பிப் பார்க்காமல் படியேறிப் போனாள். அவள் பின்னழகு படியில் குலுங்குவதையே ஏக்கத்துடன் பார்த்தான் வினி.\nமாடியில் அவளது உள்ளே அறைக்குள் நுழைந்ததும் பேன் நின்று போனதால் முழித்துக் கொண்ட பாண்டியன் \"என்னடி...கரண்ட் கட்டா...ஜன்னலை நல்லா திறந்து வச்சிட்டு இங்கே வா\" என்றான். ஓக்கத்தான் கூப்பிடுகிறான் என தெரிந்து கொண்டாள். மன்மதபீடமும் ஊறிப் போய் ரெடியாய் தான் இருக்க, இருவரும் கூடினார்கள். இடுப்புக்குக் கீழ் அவன் முகம் போன போது எல்லாம், புண்டையை நக்குவானா என எதிர் பார்த்து ஏமாந்து போனாள். ஏமாற்றம் கூடக் கூட ஷோபனாவுக்கு வினியின் ஞாபகம் அடிக்கடி வந்து போனது. வினி கட்டிப் பிடித்ததும் முத்தம் கொடுத்ததும் மட்டுமே மனதுக்குள் ஓடியது. கைலிக்குள் விறைத்து நீண்ட தடி வேறு அவள் நினைவுக்கு வந்து இம்சை செய்தது.\nஹாலில் வினியும் தூக்கமில்லாமல் கிடந்தான். 'நல்ல வேளை கன்னத்தில் அறையவில்லை..திடீர் எ��� கரண்ட் வந்து அதை யாராவது பார்த்திருந்தால்' என நினைத்தான். நினைக்கவே பயமாய் இருந்தது. அவளைக் கட்டிப் பிடிக்கும் போது அந்த பெண் வாசனை மீண்டும் மனதுக்குள் வர படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டான்.\nஒரு வழியாய் தூக்கம் வர கெட்ட கெட்ட கனவுகள் அவனை வரவேற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/", "date_download": "2018-09-22T19:34:50Z", "digest": "sha1:WRDEH5LT4FPP5TP7SQJJPDYEF5ZNE5NO", "length": 9107, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil News | Latest Tamil news | Tamilnadu news|தமிழ் செய்திகள்|Tamil Newspaper |Tamil Cinema News - Dailythanthi News", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஞாயிறு, செப்டம்பர் 23, 2018\nபாகிஸ்தானின் கைப்பாவையாக ராகுல்காந்தி செயல்படுகிறார் - மத்திய மந்திரி கடும் தாக்கு\nசெப்டம்பர் 23, 12:08 AM\nபோர் விமான ஒப்பந்த விவரங்களை வெளியிடக்கோருவதன் மூலம், ராகுல்காந்தி பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்படுகிறார் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் - ராணுவ தளபதி\nசெப்டம்பர் 22, 11:26 PM\nபாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nதான்சானியா படகு விபத்து - பலி எண்ணிக்கை 200- ஆக உயர்வு\nசெப்டம்பர் 22, 10:56 PM\nதான்சானியா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 200-ஆக உயர்ந்துள்ளது.\nதீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வில் தகவல்\nசெப்டம்பர் 22, 10:31 PM\nதீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா, என அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு\nசெப்டம்பர் 22, 09:50 PM\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan\nபாகிஸ்தானின் கைப்பாவையாக ராகுல்காந்தி செயல்படுகிறார் - மத்திய மந்திரி கடும் தாக்கு\nசெப்டம்பர் 23, 12:08 AM\nபோர் விமான ஒப்பந்த விவரங்களை வெளியிடக்கோருவதன் மூலம், ராகுல்காந்தி பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்படுகிறார் என மத்திய மந்திரி தெரிவ��த்துள்ளார்.\nஇடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்; முதல் அமைச்சர் பழனிசாமி\nசெப்டம்பர் 22, 09:35 PM\nஇடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என முதல் அமைச்சர் பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் கூறினார்.\nராகுல் உண்மைகளை பற்றி அறியாதவர்; எழுதி கொடுப்பவற்றை படிக்கிறவர்: யோகி குற்றச்சாட்டு\nசெப்டம்பர் 22, 08:58 PM\nராகுல் காந்தி உண்மைகளை பற்றி அறியாதவர், எழுதி கொடுப்பவற்றை படிக்கிறவர் என யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09022158/Salem-Shrines-of-Vinayagar-Statues--Collector-Announcement.vpf", "date_download": "2018-09-22T19:41:17Z", "digest": "sha1:267QYJF3BQZUA5VRELTIKPD6ZLLEMXNM", "length": 15367, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem: Shrines of Vinayagar Statues - Collector Announcement || சேலம்: விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசேலம்: விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு + \"||\" + Salem: Shrines of Vinayagar Statues - Collector Announcement\nசேலம்: விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு\nசேலம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை கலெக்டர் ரோகிணி அறிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 05:00 AM\nநாடு முழுவதும் வருகிற 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். அவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.\nஅதன்படி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (ஆறு, ஏரி மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்��ும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nகளிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.\nநீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாப்பேட்டை ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி மற்றும் மாவட்டத்தில் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆறு மற்றும் மேட்டூர் காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1. சேலம்: 25-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: மேடை அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா\nசேலத்தில் 25-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதையொட்டி மேடை அமைக்கும் பணிக்காக கால்கோள் விழா நேற்று நடந்தது.\n2. லாரி வாடகை கட்டணம் 22 சதவீதம் வரை உயர்வு - புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர்\nவருகிற 24-ந் தேதி முதல் லாரி வாடகை கட்டணம் 22 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் தெரிவித்தார்.\n3. இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - சொத்தவிளை கடலில் கரைப்பு\nநாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டன.\n4. சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை தொடக்கம் - மாவட்ட சிறு, குறுதொழிற்சாலைகள் சங்க தலைவர் தகவல்\nஅடுத்த மாதம் 28-ந் தேதி முதல் சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான ��ேவை தொடங்கப்படும் என மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.\n5. மூதாட்டியிடம் 30 பவுன் நகை திருட்டு - 2 பெண்களுக்கு வலைவீச்சு\nசேலத்தில் மூதாட்டியிடம் 30 பவுன் நகையை திருடி சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/10123933/1190288/Some-prominent-Congress-leaders-will-join-BJP-says.vpf", "date_download": "2018-09-22T19:47:11Z", "digest": "sha1:WYUZ4LSOEB7PTR6GAZQHW3DKHPCJ2S4J", "length": 17925, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகாவில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர முயற்சி - எடியூரப்பா தகவல் || Some prominent Congress leaders will join BJP says Yeddyurappa", "raw_content": "\nசென்னை 22-09-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடகாவில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர முயற்சி - எடியூரப்பா தகவல்\nபதிவு: செப்டம்பர் 10, 2018 12:39\nகர்நாடகாவில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலர் பாரதிய ஜனதாவில் சேருவதற்காக எங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக அக்கட்சி மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa\nகர்நாடகாவில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலர் பாரதிய ஜனதாவில் சேருவதற்காக எங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக அக்கட்சி மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa\nகர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதா தளம் அரசில் காங்கிரஸ் மந்திரியாக இருப்பவர் டி.கே. சிவக்குமார். குமாரசாமி ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் தடுத்து அவர்களை பத்திரமாக பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.\nதற்போது டி.கே. சிவக்குமார் மீது மத்திய அமலாக்க துறை, வருமான வரித்துறை போன்றவை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\nஇதுசம்பந்தமாக அவரது சகோதரரும், பெங்களூரூ புறநகர் பகுதி எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் கூறும்போது, பாரதிய ஜனதா தலைவர்கள் சிலரின் தூண்டுதல் காரணமாக டி.கே. சிவக்குமார் மீது மத்திய ஏஜென்சிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அதன் மூலம் ஆட்சியை சீர்குலைக்க வைக்க முயற்சி நடக்கிறது என்று கூறினார்.\nஇதேபோன்ற கருத்தை முதல்-மந்திரி குமாரசாமியும் தெரிவித்துள்ளார். அவர் கூறம்போது, எங்களது கூட்டணி கட்சி தலைவர்கள் மீது மத்திய அரசின் ஏஜென்சிகள் சில நடவடிக்கைகளை எடுக்கின்றன. இதன் மூலம் ஆட்சிக்கு தொல்லை கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள் என்று கூறினார்.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் மாநில பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியதாவது:-\nஇந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலர் பாரதிய ஜனதாவில் சேருவதற்காக எங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் எந்த நேரத்திலும் எங்கள் கட்சியில் வந்து சேரலாம். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், காங்கிரசார் ஏன் ஆட்சியை பற்றி கவலைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.\nஇவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa\nகர்நாடகா | காங்கிரஸ் | எடியூரப்பா\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்��ு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nரபேல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி பாராளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் - கெஜ்ரிவால்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பூட்டான் நாட்டு ராஜமாதா சந்திப்பு\nரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் - சத்ருகன் சின்ஹா வலியுறுத்தல்\nரபேல் ஊழல் - பிரதமர் மோடி பதவி விலக மகாராஷ்டிரா காங்கிரஸ் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம்\nஆர்.எஸ்.எஸ்ஸையும் விடாத அமேசான் - பசு கோமியத்தில் தயாரான சோப்பு, ஷாம்பு விரைவில் விற்பனை\nகூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல: எடியூரப்பா\nகுமாரசாமி மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - எடியூரப்பா பேட்டி\nகூட்டணி ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம், தானாகவே கவிழ்ந்துவிடும் - எடியூரப்பா பேட்டி\nகர்நாடக கூட்டணி அரசு விரைவில் கவிழும் - எடியூரப்பா பேட்டி\nசித்தராமையா - என்னுடைய தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுகிறது: எடியூரப்பா குற்றச்சாட்டு\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61104242", "date_download": "2018-09-22T18:25:05Z", "digest": "sha1:KUIMGSZRVP4LUT5LLAKHOYCHGJZTVAAW", "length": 57469, "nlines": 788, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள் | திண்ணை", "raw_content": "\nதமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்\nதமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்\nஇயற்கையின் எழிலையும் அதன் பயன்களையும் மிகுதியாகவே பேசும் தமிழிலக்கியங்கள், அவ்வியற்கையில் ஏற்பட்ட சீரழிவுகள், சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளன. அவற்றுள்ளும் தற்கால மாந்தவாழ்வியலை மிக விரிவாகவே பேசும் புதின இலக்கியங்கள் தமிழகத்தில் நிலவுகிற, நிலவிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன. இப்பணி தமிழ்ப்புதின உலகில் 1927 வாக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கா.சி. வேங்கடரமணியின் முதல் நாவலான முருகன் ஓர் உழவன் (1928) தமிழில் வெளிவருவதற்கு முன்னர் ஓராண்டு முன்பாகவே ‘Murugan – The Tiller’ எனும் பெயரில் ‘A novel of Indian Rural life’என்ற குறிப்புடன் ஆங்கிலப் பதிப்பாக வெளிவந்தது. இந்நாவல் கிராமச் சமுதாயத்தின் சிறப்புப் பொருந்திய தன்மைகள் பற்றிப் பலபட பதிவு செய்துள்ளது. கூடவே படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் உயர் பதவிகளை நாடி நகரங்களை நோக்கி வெளியேறுவதைப் பெரிதும் கைவிட வேண்டும் என்று கோருவதுடன் அனைவரையும் கிராமச் சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் என வற்புறுத்தியும் உள்ளது. அவருடைய தேசபக்தன் கந்தன் எனும் புதினத்திலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுடியிருப்பு, சுற்றுப்புறம் இவற்றில் தூய்மையைப் பேண வலியுறுத்துவதோடு பொது நூலகம், பொது மருத்துவமனை, கல்வி, வேளாண்மை போன்ற கிராம முன்னேற்றத் திட்டங்களை இயல்பாகத் தம் புதினங்களில் இடம்பெறச் செய்தவர் கா.சி. வேங்கடரமணி. அவரைத் தொடர்ந்து வந்த பலரிடம் இத்தகையப் பொது நோக்கிலான படைப்பாக்க முயற்சிகள் அருகியே காணப்பட்டன. பெரிதும் விடுதலைப் போராட்ட பங்கெடுப்புகள் தனிமனித நிலைப்பாடுகள், குடும்பம் சார்ந்த நிகழ்வுகள் முரண்பாடுகள் சிக்கல்கள் போன்றவற்றைச் சித்தரிக்கும் வகையில் புதினங்கள் வெளிவந்த அளவிற்குச் சுற்றுச்சூழல், குறித்த புரிதல்களோடு கூடிய அளவில் இல்லை. இதைக் குறையென்று கூற முடியாதெனினும் அது குறித்த தேவை உணர்தல் இல்லாமல் போயிருந்தமையையே இது காட்டுகிறது. மேலும் சுற்றுச்சூழல் தொடர்பான சிந்தனைகள் அத்துறை சார்ந்தவர்களுக்கே உரியன என்பது போல பார்க்கப்பட்டதும் ஒரு காரணமாகும்.\nசுற்றுச்சூழல் தொடர்பான புரிதல் இல்லாமலிருந்தும் அறுபதுகளுக்குப் பிறகான புதினங்களில் இத்தகைய பார்வைகள் இயல்பாகவே இடம்பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குண்டான காரணங்களாக வேளாண்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், பேரழிவுகள் போன்றவற்றைச் சுட்டலாம். இவை இயல்பாகவே மனிதனைச் சுற்றுச் சூழல் தொடர்பாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கின. அப்போக்குகள் சில புதினங்களில் தவிர்க்கவியலாமல் வெளிப்படவும் செய்தன. அந்த வகையில் சுற்றுச் சூழல் குறித்த ஆவண முயற்சிகளைத் தம் படைப்புகளில் மேற்கொண்டவர்களாக, சா. கந்தசாமி, பூமணி, சோ. தருமன், சி.ஆர். இரவீந்திரன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்களாக விளங்குகின்றனர். அவர்களுடைய அத்தகைய ஆக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nசா. கந்தசாமியின் ‘சாயாவனம்’ சுற்றுச் சூழல் சிக்கல்களை முதன்மைப்படுத்தும் புதின வரிசையில் முதன்மையானதாக விளங்குகிறது. இப்புதினம் ஒரு தனிமனிதனின் துணிவையும், அவனுடைய சாதனை படைக்க விழையும் மனநிலையையும் சித்தரித்துள்ளது என்பன போன்ற கருத்தாக்கங்கள் திறனாய்வாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளன. ஒரு நோக்கில் சரி என்றாலுங் கூட அதன் முழுமையான கதைப்போக்கை அறியும் போது அது சுற்றுச்சூழல் தொடர்பான சிக்கல்களை வெளிப்படுத்தி நிற்பதை அறிய முடியும்.\nபொதுவாக இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு என்பது இயற்கை மாறுபாடுகள் காரணமாக நிகழுகின்ற இயல்பான பேரழிவுகள் மட்டுமின்றி மனிதர்களின் முரண்பட்ட செயல்களால் நிகழுகின்ற பேரழிப்புகளால் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவு செய்துள்ள புதின வரிசையில் சாயாவனம் முன்வரிசையில் நிற்கிறது.\nவேளாண்துறையில் இயற்கைப் பாதிப்பின் காரணமாக நிகழ்ந்த சீர்குலைவுகள் ஒருபுறமிருக்க, பெருகி வரும் அறிவியல் நிலைப்பட்ட காரணிகளாலும் தொழில் மயக் காரணிகளாலும் பல்வேறு சீர்குலைவுகள் நேர்ந்துள்ளன. தமிழகத்தில் நிலவுடைமைச் சீரழிவை வேறொரு வகையில் தனதாக்கிக் கொண்ட உடைமையாளர்கள் இச்���ூழலைப் பயன்படுத்திக் கொண்டு,தமிழகத்தின் நிலவளம் மற்றும் இயற்கை வளங்களின் மீது நவீனத் தொழில் நுட்பத்தின் துணையோடு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இத்தகைய ஆதிக்கங்களால் விவசாயம் நலிவுற்றதோடு வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நிலைகளிலும் சொல்லொணாப் பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாகப் பழகிவந்த உணவு முறைகளில் கூட, குறிப்பிடத் தகுந்த பாதிப்புகள் நேர்ந்தன. இவற்றைச் சாயாவனம் கதைப்போக்கின் வழி அறிந்துகொள்ள இயலும்.\nசிதம்பரம் என்ற இளைஞன் சிங்கப்பூரிலிருந்து தன் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தான். அவனுடைய சொந்த ஊரில் அவனுக்கென்று சொத்தோ உறவோ எதுவும் இல்லாததால் தன் தாய்வழி உறவுடையோர் வாழுகின்ற சாயாவனத்துக்கு வந்து குடியேறி வாழத் தொடங்கினான். தன்னிடம் குவிந்து கிடந்த அந்நிய முதலை எவ்வாறு பயன்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவன், அப்பகுதியிலுள்ள விளைநிலங்கள் மரங்களடர்ந்த காடுகளைக் கொண்ட நிலங்கள் இவற்றைக் விலைக்கு வாங்கித் தனதாக்கிக் கொண்டு குடியேறிய ஊரில் குறிப்பிடத் தகுந்த ஒருவனாக மாறினான்.\n“மனக்குடி வாய்க்காலைத் தாண்டிட்டா அப்புறம்\nஉங்க தோட்டாந்தான். ஆமாம் தோட்டத்தில்\nஎன்ன போடுறதா தம்பிக்கு உத்தேசம்”\nஎன்று அவனுடைய மாமா சிவனாண்டித் தேவர் கேட்க,\n“ஆலை வைக்கலாம்னு உத்தேசங்க மாமா”\nஎன்ன தம்பி வேடிக்கைப் பண்ணுறீங்களா\n எம்மாம் காடு, வனம் மாதிரி\n“நான் சீக்கிரத்தில் அழிச்சுடுவங்க மாமா”.\nஎன்று கூறி, சிவனாண்டித் தேவர் எவ்வளவோ வேண்டிக் கொண்ட பின்னரும் விடாப்பிடியாக ஆலையமைக்கும் எண்ணத்தில் உறுதியாக நின்று நிறைவேற்றவும் செய்தான்.\n“பூவரசு மரத்தை மூடி மறைத்துக் கொண்டு கோவைக் கொடி தாழப்படர்ந்ததிருந்தது. அநேகமாகப் பூவரசு மரமே தெரியவில்லை. வெள்ளைப் பூக்களுக்கு இடையில் கருஞ்சிவப்பாக அணில் கொய்த பழங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மேலே இன்னும் போகப் போகப் பலவிதமான கொடிகள் நெட்டிலிங்க மரத்தில் கொடி உச்சி வரையில் சென்றிருந்தது” (ப.43).\nஎன்று ஆசிரியரால் வருணிக்கப்படும் வளமும் அழகும் பொருந்திய அந்த இயற்கையை, மனித சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அன்றாடத் தேவைகளில் ஒன்றான புளி தரும் மரங்களைத் தன்னுடைய கூர்த்த அறிவுத் திறன்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி அழித்தொழித்தான். எவ்வித ஆயுதங்களுமற்ற இயற்கையுடனான போராட்டத்தில் சிதம்பரம் வெற்றிப்பெற்று அவன் விரும்பியவாறு சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவுகிறான். புதிய வடிவான அத்தொழிலின் வருகை பலரின் மகிழ்ச்சியான கவனத்தைப் பெற்றாலும் நாளடைவில் அதன் தாக்கத்தால் எத்தகைய பேரழிவு நேர்ந்தது என்பதை அவர்கள் உணரத் தொடங்கினர்.\nஇதனை ஆசிரியர் விரிவாகக் கொண்டு செல்லவில்லை என்றாலும் கதையில் ஒரு சிறு மாந்தராக இடம்பெறும் வயதான மூதாட்டியின், “அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே” (சா.,ப.204) என்னும் கூற்றின் வழிக் குறிப்பாகப் பதிவு செய்துள்ளார்.\nஊருக்குள் சர்க்கரை ஆலை வருவதனால் கரும்பு சாகுபடி, ஆலைக்கட்டுமானப் பணி என இவற்றால் தொழில் வாய்ப்புகளை எதிர்நோக்கி, அதனை வரவேற்றாலும் அதன் வருகையால் நேர்ந்த பேரழிப்பு ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ஒவ்வொன்றாக அழித்தால் கால இழப்பு ஏற்படும் என்று கருதி ஒட்டு மொத்தமாகத் தீயிட்டுக் கொளுத்தி அழித்த முறை, நவீனத் தொழில் மயத்தின் மீது அவன் கொண்ட பேராவல், அவனை ஈவிரக்கமின்றி எந்தளவிற்கு இட்டுச் செல்கிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.\n“இயற்கைத் தாவரங்களின் உயிரினத் தொகுப்பு காடுகள். இவை புவியியலின் உயிர்த்தொகுதியில் 90 விழுக்காடு பரப்பில் 40 விழுக்காடு இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் மொத்தப் பரப்பில் சுமார் 23 விழுக்காடு நிலப்பரப்பில் வனங்கள் காணப்படுகின்றன. இவை அழகான, பொருளாதார மற்றும் உயிரின மதிப்புக் கொண்ட இயற்கை வளங்களாகும். இவை மனித சமுதாயத்திற்குப் பல நேரடிப் பயனையும் சில மறைமுகப் பயனையும் அளிக்கின்றன” (சு.சூ.க., ப.20). என்றெல்லாம் அறிஞர்கள் விழிப்புணர்ச்சிகளை வழங்கி வந்தாலும் சிதம்பரம் போன்ற மாந்தர்களால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்தியாவில் 1930 களின் இறுதியில் 33 விழுக்காடாக இருந்த வனங்களின் பரப்பு 23 விழுக்காடாகக் குறைந்துவிட்டது” (சு.சூ.க., ப.21) என்பர். அப்படியான அழிப்புகள் பற்றிய இலக்கியச் சித்தரிப்புகளில் ஒன்றாகத்தான் சிதம்பரத்தால் அழிக்கப்பட்ட சாயாவனப் பகுதியையும் பார்க்க முடிகிறது. கதையென்றாலும் தொடர்ச்சியாக நடந்தேறிய சமூக நடப்பு.\nவளர்ச்சி என்பது சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் நிகழவேண்டுமேயன்றி அழிப்பதாக அமையக்கூடாது. அதே போன்று அதிக உற்பத்தி என்பது சுற்றுச் சூழலு���்கு அதிகப் பாதிப்பு ஏற்படுத்தி விடுவதாக இருந்துவிடக்கூடாது என்பர். சிதம்பரத்தின் செயல் இதற்கெல்லாம் நேர்மாறானது. அவனுடைய இலக்கும் அவனிடம் மிகுந்திருந்த அந்நிய முதலும் சொந்த மண்ணின் வளங்கள் அழிக்கப்படுகின்றனவே என்ற உணர்வு இற்றுப் போகச் செய்து, அவனை அறியாமலே மக்கள் நலனுக்கெதிராக அவன் செயற்படக் காரணிகளாக அமைந்தன. பல நேரங்களில் கற்றறிந்த, நவீனத் தொழில்நுட்பத் திறன் வாய்ந்தோர்களின் செயல்கள் இயற்கைக்கு எதிராகத் திரும்புவது இப்படித்தான். தமிழகமெங்கும் வளம் பொருந்திய நில வளமும் வன வளமும் அழிக்கப்பட்டு ஆலைகள் நிறுவப்பட்ட விதமும் அதனால் எத்தகைய சீரழிவுகள் நேர்ந்துள்ளன என்பதும் இப்புதின வழி வெளிப்படுகின்றன.\nநவீனத் தொழில்நுட்பங்களின் வரவால் மனிதனுக்குச் சவாலாக விளங்கும் இயற்கையில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக மனித சமுதாயம் எதிர்கொள்ளும் அடுத்தடுத்த பேரழிவுகளையும் தமிழ்ப்புதினப் பரப்பில் காண முடியும். குறிப்பாக, உலகின் இன்றியமையாத்தேவையான மழை பொய்த்துவிட்டாலும், தேவைக்கதிகமாகப் பெய்தாலும் சமூகம் பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது. இந்த இருநிலைகளையும் பூமணியின் ‘நைவேத்தியம்’ என்ற புதினத்திலும் சோ. தருமனின் ‘தூர்வை’ என்ற புதினத்திலும் காணலாம்.\nமழை இன்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டு விளைநிலங்கள் வளங்குன்றிப் போனதன் காரணமாக உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால், விவசாயக் கூலிகளாக இருப்பவர்களோடு பெரிய நிலவுடைமையாளர்கள் கூட இந்தப் பாதிப்பை எதிர்கொள்ள இயலாமல் துன்புற்ற நிலையைச், சித்திரம்பட்டி என்னும் கிராமத்தைக் களமாகக் கொண்டு பூமணி படைத்துள்ள புதினம்தான் நைவேத்தியம்.\nஇந்த ஊரில் உள்ள விளைநிலங்கள் யாவும் பெரும் நிலவுடைமையாளர்களாக விளங்கிய பார்ப்பணர்களுக்குச் சொந்ததமானவை. தம் நிலங்களைத் தம்மிடம் பணி செய்து வந்த விவசாயக் கூலிகளின் பொறுப்பில் விட்டு அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்நாளைக் கழித்து வந்தனர். தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஆண்டுகளாக மழை இல்லாதால் விவசாயம் நலிவுற்றது. உழைப்போரின் பாடே சிக்கலுக்குரியதாக இருந்தமையால் முறையாக வந்துசேர வேண்டிய பொறுப்பு நெல் கிடைக்கவில்லை. ஊரே வறுமையில் உழன்றது. ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ப���ர் அங்கிருந்து பிழைப்புத் தேடி வெவ்வேறு ஊர்களுக்கும் நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். பல குடும்பங்கள் உருத்திரிந்து சிதைந்து போயின. ஊர்ப்பற்று மிகுதியாக உடைய சிலர் அங்கேயே வாழ்நாள் வரை இருந்துவிடுவது என்றிருந்தனர். ஆயினும் அவர்களுடைய வயிறு பெரும்பாடாய்ப் படுத்தியது. சாதிப் பெருமைகளையெல்லாம் கூடப் புறந்தள்ளிவிட்டு விவசாயக் கூலிகளிடமே கடன் வாங்கியதும், அவர்கள் வீட்டுத்தோட்டத்தில் வாழைக்காய் முதலியன திருடி மாட்டிக்கொண்டு அவமானப்படும் நிலைக்கு ஆளானதும் சமூகம் கண்டிராதவை. எனவே, ஓர் இயற்கைப் பாதிப்பினால் மனித சமுதாயம் எத்தகையப்பாதிப்புகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நைவேத்தியத்தின் வழி அறியலாம்.\nமழைநீரைத் தேக்கி வைக்கும் போதிய விழிப்புணர்வும் வாய்ப்பு வசதியும் இன்மையால், பெருமழையின் காரணமாக இருக்கின்ற கண்மாய்கள் உடைப்பெடுத்து, அதனால் விவசாயம் நலிவுற்று மக்கட் சமுதாயம் இன்னலுற்றதைச் சோ. தருமன் நெல்லை வட்டாரத்தைச் சேர்ந்த உருளைக்குடி என்னும் கிராமத்தைக் களமாகக் கொண்டு தூர்வை என்னும் புதினத்தில் படைத்துள்ளார்.\nகண்மாய்க்குள் நிறைந்திருக்கும் தண்ணீரைப் பார்த்து இந்த ஆண்டுபாட்டுக்குக் கவலை இல்லை, நெல் விளைந்துவிடும் என்று மக்கள் நினைத்திருப்பார்கள். திடீரென்று கரை உடைந்து கண்மாய்த் தண்ணீர் முழுவதும் வெளியேறிப் போய்விடும். விவசாயம் படுத்துவிடும் தமிழகத்துக் கிராமங்கள் தோறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மையால் விவசாயம் எவ்வாறு சீர்கெட்டு அழிந்ததோ அதுபோல உருளைக்குடியிலும் நடந்ததை இந்தப்புதினம் பலபட சித்தரித்துக்காட்டுகிறது.\nசுற்றுச் சூழல் குறித்த சிந்தனைகள், அணைகளில் நீர்த்தேக்கு முறைகள் பற்றிய அறிவு என அனைத்தும் அறிந்தவர் நிரம்பிய நாடாக இது விளங்கினும் வீணே மழைநீரை வெளியேற விடாமல் பாதுகாப்பதற்குரிய ஆக்கப்பூர்வ முயற்சிகள் இன்மையால் தமிழகம் தொடர்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப்போக்கை உணர்த்தும் சான்றாகத்தான் உருளைக்குடி கிராமமும் அங்குள்ள மக்கள் நிலையும் விளங்குகின்றன.\nநீர்ப்பாதுகாப்பு இன்மையாலும் அதனால் விவசாயத்தில் பெரும் இழப்புகளைச் சந்திப்பதனாலும் அவற்றை நம்பி வாடும் மக்கள் வாழ்தல் ப��்றிய நம்பிக்கையற்றுப் போய் சொந்த நாட்டுக்குள்ளேயே வாழ வழியற்ற அகதிகளாக மாறிப்போகக் கூடிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையை வெளிக்கொணர்ந்திருப்பதன் மூலம் சுற்றுச் சூழல் சீர்கேட்டின் பிடியில் சிக்கித் திணரும் போக்கு அறிய உதவும் சூழலியல் படைப்பாக இதைக் கொள்ளலாம். அம்மக்கள் ஊரைவிட்டு வெளியேறி புதிய, நகர்மயச் சூழலுக்குள் சிக்கித் தவிக்கும் விதமும், தீப்பெட்டித் தொழில் போன்றவற்றில் விவசாயிகளின் வாரிசுகள் ஈடுபடுத்தப்பட்டு அங்கு அவர்கள் படும் துயரங்களும் தொடர்பாதிப்புகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழல் புரிதல் இன்மையால் ஏற்படும் தொடர்ச்சியான சமூகப் பாதிப்புகளைப் புரிந்துகொள்ள இப்புதினமும் துணை நிற்கிறது.\nதமிழ்ப் புதினங்கள் சுற்றுச் சூழல் பற்றிய புரிதல்களோடு பதிவு செய்யப்படவில்லையெனினும் கிராமிய வாழ்வியலைச் சித்தரிக்கும்போது அவற்றினின்றும் பிரிக்க முடியாதவையாகச் சுற்றுச்சூழல் தொடர்பான பதிவுகள் இடம்பெற்றுவிடுகின்றன. மேலும் புதினங்களில் தீர்வுகளாக எதையும் நேரடியாகக் காணமுடியாது என்றாலும் இப்படியான பதிவுகளைக் கூர்ந்து நோக்கும் போது இத்தகைய சீர்கேடுகளைக் களைவதற்கான தீர்வுகள் தானே தோன்றும். மேலே சுட்டிய புதினங்களும் தீர்வுகளை நோக்கி மக்களைப் பயணப்படுத்தும் பாங்கிலேயே உள்ளன.\nஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)\nமகாகவி பாரதி விரும்பிய பாரதம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் (கவிதை -32 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33\n‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)\nவிஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்\nசூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா \nதாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்\nநியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7\nபுத்தகம் பேசுது‍ மாத இதழ்\nமதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது\nதமிழ்ப் புதினங்களி��் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்\nதிருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8\nPrevious:2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)\nமகாகவி பாரதி விரும்பிய பாரதம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் (கவிதை -32 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33\n‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)\nவிஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்\nசூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா \nதாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்\nநியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7\nபுத்தகம் பேசுது‍ மாத இதழ்\nமதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது\nதமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்\nதிருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-10-11/puttalam-regional-news/127339/", "date_download": "2018-09-22T18:33:54Z", "digest": "sha1:GR2OPIUUCFALXJW4FVHUODZGNGRWFJNU", "length": 5661, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சையில் கனமூலை மாணவர்கள் வரலாற்று சாதனை - Puttalam Online", "raw_content": "\nபுலமைப்பரிசில் பரீட்சையில் கனமூலை மாணவர்கள் வரலாற்று சாதனை\nநடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கனமூலைப் பாடசாலையில் M.l.M.lhab என்ற மாணவன் 174 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 18ம் இடத்தையும் M.S.F.Safira என்ற மாணவி 167 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 40ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்ந்துள்ளனர்.\nமேலும் அக்கறைப்பற்று பிராந்தியத்தில் வரலாற���றில் மிக அதிக புள்ளியாக 174 புள்ளிகள் என்ற சாதனையும் கனமூலை பாடசாலை மாணவனால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற விடயமும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர்களுக்கு எமது ஊர் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nShare the post \"புலமைப்பரிசில் பரீட்சையில் கனமூலை மாணவர்கள் வரலாற்று சாதனை\"\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97818", "date_download": "2018-09-22T19:39:31Z", "digest": "sha1:GN33CFDVDRCMLCWG7NPI7NENTA2ZLUC2", "length": 12612, "nlines": 132, "source_domain": "tamilnews.cc", "title": "தாத்இதாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம் ;", "raw_content": "\nதாத்இதாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம் ;\nதாத்இதாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம் ;\nஇளம் பெண் ஒருவர் தன்னுடைய திடுக்கிடும் படங்களை இணையத்தில் பகிர்ந்தார்.அந்த படங்களில் அந்த பெண் எலும்பும், தோலுமாக நிர்வாண நிலையில் இருந்தார்.\nபார்ப்பவர்கள் கண்களில் பதட்டம் தொற்றுக் கொள்ளும் அளவிற்கும், கதிகலங்க செய்யும் வகையிலும் இருந்தன அந்த புகைப்படங்கள்.\nபிறகு, விசாரித்த போதுதா���், அந்த பெண் அவரது சொந்த தாத்தாவினால் வன்கொடுமைக்கு ஆளாகி இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது அறியவந்தது.\nட்விட்டரில் சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் பகிரப்பட்டு இருந்தன. அந்த பெண் எலும்பும், தோலுமாக பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தார்.\nஅந்த பெண் பகிர்ந்த புகைப்படத்தில் இருந்த நிலையில் வெறும் 16.8 கிலோ எடை மட்டுமே இருந்தார் என்றும் அவர் கூறிய தகவல் மூலம் அறியப்பட்டது.\n2 தாத்இதாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம் ; செல்பியால் காப்பாற்றப்பட்ட பேத்தி திடுக்கிடும் புகைப்படங்கள்\nஅந்த இளம்பெண்ணை அவரது சொந்த தாத்தாவே உணவளிக்காமல் கொடுமை செய்து வந்துள்ளார். எப்போதெல்லாம், அந்த இளம் பெண் சாப்பிட முற்படுகிறாரோ, அல்லது சாப்பிடுவதை அந்த தாத்தா காண்கிறாரோ, அப்போதெல்லாம் உடல் ரீதியாக வன்கொடுமை செய்து சாப்பிட விடாமல் சித்திரவதை செய்துள்ளார்.கியோட்டோ என்ற பகுதியில் வசித்த வந்த இந்த பெண் எடுத்த செல்ஃபீ படங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த படங்கள் என்று அறியப்படுகின்றன.\nஇவரது இடுப்பு பகுதி எலும்புகள் கூட தெள்ளத்தெளிவாக தெரியும் அளவிற்கு உடலில் சதையோ, தசை வலிமையோ இன்றி காணப்பட்டுள்ளார் இந்த இளம்பெண்.\nஇந்த இளம்பெண் வேறு வழியின்றி தனது தாத்தாவின் கட்டுப்பாட்டில் வளர வேண்டிய நிலையில் இருந்துள்ளார். அந்த பத்து வருடமும் பசியால் மிகவும் வாடியுள்ளார்.\nஉண்பதற்கு சாப்பாடு போடாமல் வருந்த செய்துள்ளார் இந்த பெண்ணின் தாத்தா. ட்விட்டரில் படங்கள் பகிர்ந்த போது இந்த பெண், “சாப்பிட தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் நான்..” என மேற்கோளிட்டு கூறியிருந்தார்.\nஎப்படியாவது அவர் இல்லாத சமயத்தில் அல்லது திருட்டுத்தனமாக வீட்டில் இருக்கும் உணவை நான் சாப்பிடுவதை பார்த்துவிட்டால், என் தாத்தா எனது வயிற்றில் உதைப்பார்,\nஎன் வாயில் இருக்கும் உணவை அவரது கையை விட்டு பிடுங்கி வெளியே வீசுவார் என்று தனக்கு நேர்ந்த அவலங்களை பகிர்ந்திருக்கிறார் இந்த ஜப்பானிய இளம்பெண்.\nசில சமயம் தன்னை உடல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கி, உண்ட உணவை வாந்தி எடுக்க வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.\nஒரு கட்டத்தில் தான் வெறும் 16.8 கிலோ எடைக்கு தள்ளப்பட்டேன் என்று சமூக தளங்களில் பகிர்ந்த படங்களுடன் தெரிவித்துள்ளார் இந்த இளம்பெண்.\nஎன்னை போன்று வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் இன்னும் எத்தனையோ பேர் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள்.\nஅவர்கள் பயப்படாமல் வெளியே உதவி நாடுங்கள். நேரம் தாமதப்படுத்தாமல், உங்கள் நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன் உதவி நாடுங்கள் என்று கூறியுள்ளார்.\nஇந்த ஜப்பானிய பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதுஸ இன்னும் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும் கூட இந்த பெண் இறந்திருப்பார் என்று கூறினார்களாம்.\nஎப்படியோ தெய்வாதீனமாக இந்த பெண் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டு இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.\nஆரம்பத்தில், சமூகதள பயனாளிகள் இந்த பெண் ஏமாற்றுகிறார்.\nஇவை போலியானவை என்று கூறவே, தான் எடுத்து வைத்திருந்த அனைத்து படங்களையும் பகிர்ந்து நடந்தவை அனைத்தும் உண்மை என்று நிரூபணம் செய்தார் இந்த பெண்.\nதற்போது இந்த பெண் தனது இருபதுகளில் வாழ்ந்து வருகிறார். இவர் முற்றிலும் குணமடைந்து ஆரோக்கியமான உடல் எடையில் இருக்கிறார்.\nசட்ட ரீதியாக தனது தாத்தாவோ அல்லது உறவினர்களோ பாதிப்படையக் கூடாது என்று கருதி அவர்கள் பற்றிய தகவல்களை இப்பெண் வெளியிடவில்லை. (படத்தில் இடதுபுறம் இருக்கும் பெண்மணி)\nமன அழுத்தத்தை போக்க சவப்பெட்டி சிகிச்சை; பொதுமக்கள் அதிர்ச்சி\nஇரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா சொரூபம்; சாட்டியை நோக்கி படையெடுக்கும் மக்கள்\nமூட நம்பிக்கையின் உச்சம் – மாற்றுத்திறனாளியை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டிய கொடூரம்\nஓரின சேர்க்கை குற்றமல்ல ; தடைசெய்யும் சட்டப்பிரிவு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/16886-kumaraswamy-wins-confident-vote.html", "date_download": "2018-09-22T18:27:08Z", "digest": "sha1:7EM2HRFJRZZ2CJBFOGFZ7GIFZQAAPTSD", "length": 9365, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nகர்நாடகத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாகப் பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில் இன்று குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அவருக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.\n« BREAKING NEWS: ஸ்டாலின் கைது BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nபாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்கள் எத்தனை தெரியுமா\nபாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்\nஅதிமுக பாஜகவுக்கு ஆத���வாக வாக்களித்தது மன்னிக்க முடியாத துரோகம்: ஸ்டாலின்\nஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு - ஆனால் இது வேறு\nஉயர் நீதிமன்றத்தை ஆபாச வார்த்தையில் பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய …\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nகருணாஸுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்மந்தம்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து கவர்னர் திடுக் தகவல்\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஹெச்.ராஜா குறித்து தமிழிசை கருத்து\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nவங்கக் கடலில் பலத்த காற்று - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை…\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\nவிஷ சாராய வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/wto/", "date_download": "2018-09-22T18:34:51Z", "digest": "sha1:G4VMPWLDKL4Y3O3EKPBPSERRTOCAPJYD", "length": 2915, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "WTO | பசுமைகுடில்", "raw_content": "\nரேசன் கடைகளை மூடவும், விவசாய மானியங்களை நிறுத்தவும் இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்பது என்ன\n ரேசன் கடைகளை மூடவும், விவசாய மானியங்களை நிறுத்தவும் இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்பது என்ன விரிவாக விளக்கும் மே பதினேழு இயக்க[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amala-paul-vijay-06-08-1629928.htm", "date_download": "2018-09-22T19:19:54Z", "digest": "sha1:ZLVRDAP24NWJ47U7YFSRV7HTQ4BO6QSE", "length": 8082, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சமரச விவகாரத்து கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல்! - Amala Paulvijay - அமலாபால் | Tamilstar.com |", "raw_content": "\nசமரச விவகாரத்து கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஇயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விர���வில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால், இதுவிஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.\nஅமலாபாலை விவகாரத்து செய்வது குறித்து இயக்குனர் விஜய்யும், அவரது தந்தை ஏ.எல்.அழகப்பனும் உறுதியாக கூறியிருந்தார்கள். இந்நிலையில், அமலாபால் இன்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இயக்குனர் விஜய்யுடன் சமரச விவாகரத்து செய்துதரக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி தீபிகா முன்னிலையில் விவாகரத்து செய்யப்போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தார்\nஇவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு, இவர்களது விவகாரத்து குறித்த விஷயங்கள் நீதிமன்றம் வாயிலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய்-அமலாபால் விவகாரத்து செய்யப்போகும் செய்தி நீதிமன்றம் வரை சென்றிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்\n▪ நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n▪ அமலாபால் நடிக்கும் \"அதோ அந்த பறவை போல\" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் \n▪ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.\n▪ காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chiranjeevi-27-05-1519475.htm", "date_download": "2018-09-22T19:21:48Z", "digest": "sha1:GLD76CORH7D5KYJK4M47HYFKC7BGAB7U", "length": 8120, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "திரையில் தொடர்ந்து நடிக்க தயாராகும் மெகா ஸ்டார்... - Chiranjeevi - மெகா ஸ்டார் | Tamilstar.com |", "raw_content": "\nதிரையில் தொடர்ந்து நடிக்க தயாராகும் மெகா ஸ்டார்...\nமெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்கிறார். தற்போது அவர் அந்த படத்திற்கு பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.\nஅவரது ரசிகர்களுக்கு மிகவும் இனிமையான செய்தி காத்து இருக்கின்றது. அவர் 150வது படத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடிக்க இருக்கிறாராம். அவர் குடும்பத்தில் இருந்து மெகா இளம் ஹீரோக்கள் இன்று டோலிவுட்டில் சிறந்து விளங்கி கொண்டு இருக்கும் போதும், சிரஞ்சீவிக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.\nஅவர் தனது ஆட்டோ ஜானிக்காக பூரி ஜெகன்நாத்தை தேர்ந்து எடுத்ததன் மூலம் அவரது ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் ஹிட் படம் கொடுக்க வேண்டும் அவர் விரும்புவதாக தெரிகிறது. இதன் மூலம் அவர் மாஸ் ஹீரோ சப்ஜெக்டை தேர்ந்து எடுத்துள்ளார். அதனால் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகின்றது.\nஅவரை வைத்து பிரபல இயக்குனர்களான வி வி விநாயக், ஷங்கர் மற்றும் பலர் இயக்க தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே சிரஞ்சீவி 150 வது படத்தை முடித்து விட்டு அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.'\n▪ நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n▪ ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி\n▪ நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி\n▪ பாகுபலி படத்தில் சிரஞ்சீவி\n▪ முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்\n▪ சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை\n▪ ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா ���ிரஞ்சீவி\n▪ சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது\n▪ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-komban-karunas-05-03-1515958.htm", "date_download": "2018-09-22T19:11:15Z", "digest": "sha1:I43XJBIMBZZOTLPNEGE7W4TPTZARBBJX", "length": 6186, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "கொம்பன் கருணாஸுக்கு 100 ஆவது படம்! - KombanKarunas - கொம்பன் | Tamilstar.com |", "raw_content": "\nகொம்பன் கருணாஸுக்கு 100 ஆவது படம்\nமேஸ்ட்ரோ என்ற பெயரில் மெல்லிசைக்குழுவை வைத்துக் கொண்டு கச்சேரிகள் செய்து வந்த கருணாஸை, சூர்யா நடித்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற காமெடி கேரக்டரில் அறிமுகப்படுத்தினார் பாலா.\nஅதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்த கருணாஸ் வெகுவிரைவிலேயே பிஸியான காமெடி நடிகரானார். சினிமாவில் கிடைத்த வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ளாமல் பட விநியோகம், படத்தயாரிப்பு, ஹோட்டல் பிசினஸ் என்று திசைமாறிப்போனார்.\nஅதன் காரணமாக சினிமாவில் மார்க்கெட் இழந்தார். இந்நிலையில்தான் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டார்லிங் படத்தில் சிறு சம்பளம் வாங்கிக் கொண்டு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கருணாஸுக்குக் கிடைத்தது.\nடார்லிங் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பில், கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். கொம்பன் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார் கருணாஸ்.\nஇந்தப் படத்தில் நகைச்சுவை ஏரியாவை தம்பி ராமையாவுக்கு ஒதுக்கிவி��்டனர். கொம்பன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு புதிய செய்தியைச் சொன்னார் கருணாஸ். 2001ல் நடிக்க வந்த அவருக்கு கொம்பன் 100 ஆவது படமாம்...\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-ruth-prabhu-24-02-1735385.htm", "date_download": "2018-09-22T19:45:34Z", "digest": "sha1:QP3CZ4TYY2PTPQVGAZOW5W2SYSXXXRTW", "length": 9318, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல் - Samantha Ruth Prabhu - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nதனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.\nஅகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பேஷன் டிசைனருமான ஸ்ரேயா பூபாலுக்கும் காதல் மலர்ந்தது.\nஇந்த காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள்.\nஇத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான டிக்கெட்டுகள், இத்தாலியில் நட்சத்திர ஓட்டலில் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலிக்கும் தகவல் வெளியாகி அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தையும் தடபுடலாக நடத்தி முடித்தார்கள்.\nமுதலில் அகில் திருமணத்தை நடத்துவது என்றும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து சமந்தா, நாக சைதன்யா திருமணத்தை ஐதராபாத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்தார்கள்.\nஆனால் தற்போது அகில்-ஸ்ரேயா திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை விருந்தினர்களிடம் போனில் தெரிவித்து இத்தாலி பயணத்துக்கு தயாராக வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். திருமணம் நின்றதற்கான காரணம் தெரியவில்லை.\nஅகில்-ஸ்ரேயா பூபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே திருமணம் நின்றுபோனதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இது நடிகை சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதனது திருமணத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே நடத்தி விட அவர் அவசரம் காட்டுவதாகவும், இதுகுறித்து நாகார்ஜுன் மற்றும் நாகசைதன்யாவிடம் அவர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.\nசமந்தா விருப்பப்படியே முன்கூட்டி திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்து விட்டனர்.\nவிரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n▪ மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு\n▪ போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா\n▪ நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samuthirakani-16-04-1517763.htm", "date_download": "2018-09-22T19:11:45Z", "digest": "sha1:GE5FA64ONS3AQRZ4KAU454JXTHBMZ5UI", "length": 8798, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "செண்டிமென்ட் ரோலில் சமுத்திரகனி! - Samuthirakani - சமுத்திரகனி | Tamilstar.com |", "raw_content": "\nநிமிர்ந்து நில் படத்தை அடுத்து சமுத்திரகனிக்கு ஏராளமான நடிப்பு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதனால், டைரக்ஷனில்கூட அவரால் கவனத்தை திருப்ப முடியவில்லை.\nமேலும், நடிக்க வேண்டும் என்பது அவருக்குள் இருந்த நீண்டநாள் ஆசை என்பதால், இப்போது நடிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார். அதேசமயம், சமூகத்துக்கு தான் நடிக்கும் கேரக்டர்கள் மூலம் ஏதேனும் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.\nஅவரது இந்த மனநிலையை புரிந்து கொண்டதால் டைரக்டர்களும் சமுத்திரகனிக்கென்று அழுத்தமான பாசிட்டீவான கேரக்டர்களை ஸ்கிரிப்ட் பண்ணும்போதே ரெடி பண்ணி விடுகின்றனர்.\nஆனால், அப்படி அதிகப்படியான படங்கள் அவரைத் தேடி சென்று கொண்டிருப்பதால், பல படங்களில் தனது இயலாமையை தெரிவித்து விடும் சமுத்திரகனி, சில படங்களின் கேரக்டர் தன்னை அதிகமாக பாதித்தால், அந்த படங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணி கால்சீட் கொடுத்தும் நடிக்கிறார்.\nஅந்த வகையில், தற்போது பெட்டிக்கடை என்ற படத்தில் அவரை நடிக்க அழைத்தபோது அவர்கள் கேட்ட தேதியில் சமுத்திரகனியிடம் கால்சீட் இல்லையாம். ஆனால் அந்த படத்தில் அவரை நடிக்க அழைத்த கேரக்டர் அவருக்கு அதிகம் பிடித்து விட்டதாம்.\nகதைப்படி, படத்தில் கடைசி அரை மணி நேரம் மட்டுமே வந்து செல்லும் அந்த செண்டிமென்ட் கதாபாத்திரம் படம் பார்ப்பவர்களின் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு உணர்வுப்பூர்வமான வேடமாம். அதனால் வேறொரு படத்துக்கு கொடுத்திருந்த கால்சீட்டை இந்த படத்துக்கு கொடுத்து நடிக்கிறாராம் சமுத்திரகனி.\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன\n▪ ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்\n▪ சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..\n▪ சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா\n▪ மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.\n▪ தனுஷின் வட சென்னை பட��்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்\n▪ ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி\n▪ ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்\n▪ விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-remo-31-03-1626831.htm", "date_download": "2018-09-22T19:26:12Z", "digest": "sha1:ETF3E5JJZVQNF4R32KTH6F3RQ3KRG4UU", "length": 6308, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவகார்த்திகேயனின் ரெமோ பாடல்களை முடித்த அனிருத்! - Sivakarthikeyanremoanirudh - ரெமோ | Tamilstar.com |", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ரெமோ பாடல்களை முடித்த அனிருத்\n‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரெமோ’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷே நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தை ஆர்.டி.ராஜா அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இப்படத்தில் இடம் பெறும் பாடல்கள் அனைத்திருக்கும் இசையமைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் உருவான அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அதுபோல் இப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பணிபுரிந்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் இப்படத்தில் பல வேடங்களில் நடிப்���தாக கூறப்படுகிறது.\n▪ ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு\n▪ ‘ரெமோ’வை வரவேற்க காத்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூர்\n▪ சிங்கப்பூரை தேர்வு செய்தது ஏன்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithaniprabunovels.com/2017/08/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8-16/comment-page-1/", "date_download": "2018-09-22T18:54:08Z", "digest": "sha1:LLMFBR6377YPXNWTNS7DFXRDPFABIELS", "length": 9392, "nlines": 206, "source_domain": "nithaniprabunovels.com", "title": "நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!!16 – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nNext நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..\nஅருமையான கதை நிதா சிஸ். சூப்பர் Ending.\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nVasugi on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nSujamakil on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nLaxmi Sarvaesh on என் கதையும் மின்னிதழாகிறது\nLaxmi Sarvaesh on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nsarla20 on நிலவே.. நீ எந்தன் சொந்தமட…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:05:09Z", "digest": "sha1:7HPA7235Q4A2HGAF2VUAQ4FUM2LWTRP7", "length": 7703, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராசாவின் சிப்பாய் ஆட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம்\nஇராசாவின் சிப்பாய் ஆட்டம் (King's Pawn Game) என்பது 1. e4 எனும் நகர்த்தலுடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் திறப்புக்களைக் குறிக்கும். வெள்ளையானது தொடங்குவதற்கு சாத்தியமான இருபது நகர்த்தல்களில் ஒன்றைத் தேர்வு செய்து ஆட்டத்தை ஆரம்பிக்கும். இந்த வகைத் திறப்பு வெள்ளைக்கு பெரும்பாலான வெற்றிகளைத் (54.25%) தந்தாலும், அடுத்த பொதுவான நான்கு நகர்த்தல்கலான 1.d4 (55.95%), 1.Nf3 (55.8%), 1.c4 (56.3%), மற்றும் 1.g3 (55.8%) போல வெற்றிகரமானதாக அமையாது.[1] 1.e4 என ஆரம்பிக்கும் அனைத்துத் திறப்புக்களுக்கும் தனித்துவமான பெயர்கள் உண்டு.\nஇராசாவின் சிப்பாயை இரண்டு கட்டங்கள் நகர்த்துவது நல்ல பயனைத்தரும் ஏனென்றால் அது மத்திய கட்டத்தை ஆக்கிரமிப்பதுடன் d5 சதுரத்தின் மீது தாக்குதல் செய்கிறது. மேலும் அந்த நகர்த்தலானது இராசாவின் அமைச்சர் மற்றும் இராணியின் வழிகளைத் திறக்கிறது.\nஇந்தக்கட்டுரை சதுரங்க நகர்த்தல்களை விளக்க இயற்கணித குறிமுறையை பயன்படுத்துகிறது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2014, 17:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/tn-government-announces-holiday-for-schoolcollege-and-govt-offices.html", "date_download": "2018-09-22T18:42:34Z", "digest": "sha1:HVZ3MPE5JJ6CQYCYIINT4FBMCV3GCE4I", "length": 4800, "nlines": 45, "source_domain": "www.behindwoods.com", "title": "TN government announces holiday for school,college and govt offices | தமிழ் News", "raw_content": "\nதமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலகுறைவு காரணமாக இன்று மாலை காலமானார்.அவரது மறைவையொட்டி 7 நாட்கள் தேசிய துக்க தினமாக மத்திய அரசு அறிவித்���து. தமிழகம்,புதுச்சேரியிலும் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதாக தமிழக,புதுச்சேரி அரசுகள் அறிவித்தன.\nஇந்தநிலையில் வாஜ்பாய் மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகால்வாயில் கண்டெடுத்த குழந்தையை தத்தெடுக்க கடும் போட்டி\nதமிழ்நாடு கனமழை.. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னை விமானநிலையம்.. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பணியில் அமர்ந்த ரோபோக்கள்\n’கட்டையால் அடித்து’ சிறுத்தையை விரட்டிய தமிழச்சிக்கு ’கல்பனா சாவ்லா’ விருது\n.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nஒரே மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்\nசென்னையில் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்குகிறது\nதிருப்பூரைத் தொடர்ந்து தேனியில் 'பிரசவம்' பார்த்த கணவர்... தொடர் சர்ச்சை\nஆற்றில் சிக்கித்தவித்த மாணவர்களை...விரைந்து மீட்ட காவல்துறை\n'ஷூ அணிந்து வேலைக்கு செல்ல வேண்டும்'..சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கமிஷனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/piichi-book-review/", "date_download": "2018-09-22T18:59:33Z", "digest": "sha1:SNOPALYEY3T4DK6D34EYTB4D7SOGOATX", "length": 19726, "nlines": 184, "source_domain": "www.inamtamil.com", "title": "பீச்சி : நூல்மதிப்புரை | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nகவிஞர் முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) அவர்கள் செம்மொழியை வாசித்திருக்கிறார்; உளமாற நேசித்திருக்கிறார். நேசித்ததில் ‘பீச்சி’யைப் பிரசவித்து இருக்கிறார்.\nஉள்ளத்து உள்ளது கவிதை என்றார் கவிமணி. ஆம் இவர் உள்ளத்து உள்ளும் தமிழுணர்வு, தாய்மையுணர்வு, சமுதாயுணர்வு, தன் தாய்மண்ணுணர்வு, கிராமியஉணர்வு எனப் பல கோணங்களில் உணர்வுகள் இருந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடாக ‘பீச்சி’ என்ற கவிதை நூல் வெளிப்பட்டிருக்கிறது.\nகவிஞர் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கியிருக்கிறார். ஆழமாகச் சிந்தித்தும் இருக்கிறார். அதைக் கவிதையும் ஆக்கி இருக்கிறார். அவற்றில் தனக்கு உருக்கொடுத்த உள்ளங்களை, அவ்வுள்ளங்கள் கடந்த இன்னல்களை, காயங்களைக் கவலையோடு கவிதையாக்கியிருக்கிறார்.\nஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே\nசான்றோன் ஆக்குத���் தந்தைக்குக் கடனே\nஎன்று இல்லறக் கடமையைக் கூறுவர். இத்தகைய இல்லறக் கடமையைக் கொண்டு வாழும் தன் பெற்றோர்களைப் போற்றியிருக்கிறார்.\nதமிழே எங்களது தளரிலா உயிராகும்\nதமிழே எங்களது தண்நிகர் மூச்சாகும்\nதமிழ்மாந்தன் மொழியினிலும் தமிங்கலம் தவழுவதேகாண்\nஎன்பன போன்ற கவிதை வரிகளை நோக்கும்போது கவிஞர் தமிழ்மொழியின் நிலை குறித்து மனம் நொந்து பேசியுள்ளது தெரிகிறது.\nவாழ்வது தமிழகம். தாய்மொழி தமிழ். பயில்வது தமிழ். பேசுவது தமிழ். ஆனால் கையொப்பம் இடுவதோ கடன் வாங்கி ஆங்கிலத்தில். குழந்தைக்குப் பெயரிடுவதோ நமக்கு, நம் மொழிக்கு இணையில்லா வடமொழியில், வடமொழிக் கலப்பில். கேட்டால் நியூமராலஜி பார்த்துப் பெயர் வைத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். எங்கே போனது நம்மொழி. நிலையில்லாமல் இருக்கும் ஏட்டில் மட்டும் உள்ளதா நரம்பில்லாமல் இருக்கும் நம் நாக்கில் மட்டும் உள்ளதா நரம்பில்லாமல் இருக்கும் நம் நாக்கில் மட்டும் உள்ளதா என்னவாயிற்று தமிழ்மொழியின் நிலை; நம் செம்மொழியின் நிலை இதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.\nஉன்னது நற்சுவை உணரும்முன் உனையறியேன்\nஉன்னருமை கண்டிட வியந்தேனே அம்மா\nஎன்ற வரிகளில் தன் தமிழன்னையைத் தன் தமிழன்னையின் தமிழ் இன்பத்தை வாசித்து வாசித்துக் கவிஞர் இன்புற்று இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.\nகாதலைப் பாடாத கவிஞர் உண்டோ இவரும் வதிவிலக்கல்ல. தன் மனதில் அமர்ந்த காரிகையை,\nஇவள்தானே விழியினில் விசைதந்த காரிகையாள்\nஇவள்தானே நினைகாரி இசைகாரி யானவள்\nமனப்பூவில் கலிதேனும் மகிழ வந்தவள்\nமனப்பூவில் அமராது மணப்பூவில் அமர்ந்தாளே\nபுன்னகைக்கும் மடந்தையே புன்னகையில் சிதைவேனோ\nஉன்னது கட்டழகில் உளமிறங்கி ஆவேனோ\nசமுதாயத்தில் இன்றைய இளைஞர்களைச் சீரழித்துக் கொண்டிருக்கும் புகைப்பழக்கம் வாழ்வை அழிக்கும் கருவியாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nமுனைவர் பட்டம் முயன்று பெற்றான்\nபரிந்துரை உண்டா பரிந்தது கல்லூரி\nபணமும் வேண்டுமே பாரினில் வாழ்ந்திட\nகாலம் பார்க்காமல், காசு பார்க்காமல் கற்ற கல்விக்கு மதிப்பில்லை. கல்லாதவன் தரும் பரிந்துரைக்கு மதிப்போ அநேகம். கல்வியின் நிலையும், கற்றவன் நிலையும் எவ்வாறு உள்ளது பாருங்கள் என்றும், வேலைத் தேடி அலையும் இன்றைய இளைஞனின் ந���லையும் எவ்வாறு உள்ளது என்பதைப் படம் பிடித்துக்காட்டி குமுறியிருக்கிறார்.\nபுத்தாடை எடுத்து. இனிப்புகள் செய்து, வெடிகள் வெடித்து தீபாவளி திருநாளைத் தமிழனே திண்டாடி மகிழலாமா நமது முன்னோர்கள் வழிவழியாகப் போற்றிவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாக்கள், முன்னோர் வழிபாடு, கார்த்திகை தீபவிழா போன்ற விழாக்களைப் போற்றி மகிழ்வதில் தமிழர்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை என்பதை,\nசுவாசத்தை நிறுத்திடவும் செவியினைச் செவிடாக்கவும்\nநராகாசு ரனுவில் நற்தமிழன் வீழ்ந்திட நினையுமந்த\nஉன்நலநாள் எதுவென உணர்ந்திடு தமிழாநீ\nஉணர்ந்திட உள்ளுகை உறுவாயா மாந்தா\nஎன்ற கவிதையில் நம் கண்ணை நாமே குத்துவதா சிந்திக்க வேண்டும். நம் மரபைப் போற்றவேண்டும் என்கிறார் கவிஞர்.\nநீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். இனி வரும் காலங்களில் நீரின்றித்தான் போகுமோ என்னவோ\nகுடிக்க நீரின்றி கொடுமையில் தவிப்பர்\nகுளிப்பர் மிகுநீரில் கொடுமை இதுவே\nநிழலத்தடி நீரும் நேரும் மழைவர\nநிலமும் வேகும் நீள்முகில் இன்மையால்\nகுளியல் நீர்வரும் கொடுப்பர் பலநாழி\nகுடிநீர் வருமே கொடுப்பர் சின்னாழி\nசாக்கடையில் வீணாயத் தண்ணீர்க் கழியுமே\nஎன்று கவலைப்பட்டுப் பேசியிருக்கிறார் கவிஞர்.\nமிட்டாய் வாங்கலாம். பொம்மை வாங்கலாம் வா என்று தான் தன் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே செல்வர். ஆனால் கவிஞர்,\nபுதிய உள்ளுகை பூக்கும் கைவீசு\nபுதியன புதியன புதுக்கலாமே கைவீசு\nதன் குழந்தையைக் கைவீசி அழைத்துக்கொண்டு நூலகத்திற்குச் சென்றிருக்கிறார்.\nஇன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு முதலில் வேண்டப்படுவது கல்விதான் என்பதையும், சிறுவயது முதற்கொண்டே படிக்கும் பழக்கத்தையும், நூலகம் செல்லும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் தன் இனிய மகள் தமிழினி போல் உள்ளவர்களுக்கு இனிமையாகக் கூறியிருக்கிறார்.\nகவிதைக்குக் கற்பனை அழகூட்டும். இவர் கவிதைக்குத் தன்னைச் சூழ்ந்த உண்மைதான் அழகூட்டியிருக்கிறது. தன்னுடைய தமிழ் நெஞ்சத்தின் செம்மையை, உள்ளக் கொந்தளிப்பைக் கவிஞர் துணிந்தே வெளிப்படுத்தியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெரிகின்றது. இவ்விதம் மிகப்பெரிய பாராட்டுதலுக்குரியது.\nகவிஞர் முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) இதுபோன்று பல படைப்புக்களைப் படைக்கவேண்டும். அது நம் தமிழ்த்தாய்க்கு அணிகலனாக அமையவேண்டும் என்பது என் அவா…\nதமிழ் – உதவிப் பேராசிரியர்,\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,\nPreviousமலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்கள்\nNextபுதுயுக நூல் வெளியீடு : கலித்தொகைப்பதிப்பும் உரைச்சிறப்பும்\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு\nமசிவனின் கணினிவிடு தூது அதிஅந்தாதி\nகண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை” சேற்றில் புதைந்த பேருந்தை இழுக்க உதவும் இழுவைக் கயிறாய்…\nசொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-washes-sanitizers/top-10-dettol+hand-washes-sanitizers-price-list.html", "date_download": "2018-09-22T19:05:39Z", "digest": "sha1:37AM3NHZTOCVVAIBDEOYYSEHDB574CEC", "length": 14574, "nlines": 296, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 டெட்டோல் தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 டெட்டோல் தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ் India விலை\nசிறந்த 10 டெட்டோல் தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ்\nகாட்சி சிறந்த 10 டெட்டோல் தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ் India என இல் 23 Sep 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு டெட்டோல் தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ் India உள்ள டெட்டோல் நோ டச் தந்து வாஷ் சுசும்பேர் ஸ்பிளாஷ் ரெபில்ல் Rs. 149 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10டெட்டோல் தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ்\nலேட்டஸ்ட்டெட்டோல் தந்து வாஷ்பேஸி & சாநிதிஸிரஸ்\nடெட்டோல் நோ டச் தந்து வாஷ் சுசும்பேர் ஸ்பிளாஷ் ரெபில்ல்\nடெட்டோல் இன்ஸ்டன்ட் தந்து சாநிதிஸிர்\nடெட்டோல் நோ டச் லீகுய்ட் தந்து வாஷ் ரெபில்ல் சுசும்பேர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/04/", "date_download": "2018-09-22T18:29:26Z", "digest": "sha1:VPJSADPUKP4JUYVPKUX2AGPRVWVZBKBZ", "length": 84836, "nlines": 1244, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: avril 2017", "raw_content": "\nகவியரசு கண்ணதாசன் விழா [ பகுதி - 3]\nவட்டிக் கணக்கெழுதி வாழ்க்கை நடத்துகின்ற\nசெட்டியார் குடும்பத்தின் சீரொங்க வந்தகவி\nபட்டியெனும் தொட்டியெலாம் பாட்டு மணவீசக்\nகட்டு மலராகக் கவிதைகளைத் தந்தகவி\nகொட்டும் மழையாகக் கோலத் தமிழ்மொழியை\nஇட்டு மகிழ்ந்திடவே இங்குதித்த வல்லகவி\nதுட்டுக்குப் பாடியதும் மெட்டுக்குப் பாடியதும்\nபொட்டுச் சுடராகப் பொலியும் திரையுலகில்\nஎட்டுத் திசைகொண்ட இயற்கையெழில் கைவிரல்\nகட்டுக்கு வந்து கவியாகி ஒளிவீசும்\nபிட்டுக்கு மண்சுமந்த பெருமான் கவிதைகளும்\nகட்டித் தயிருண்ட கண்ணன் கவிதைகளும்\nஎட்டிநமைப் போக்காமல் இன்பம் அளித்தனவே\nபுட்டிதரும் போதையில் புரண்டு கிடந்தாலும்\nகுட்டிதரும் போதையில் கூடிக் கிடந்தாலும்\nபட்ட சுகம்யாவும் பாட்டாக மலர்ந்துவரும்\nகெட்ட மனத்திற்குக் கொட்டியே புத்திதரும்\nமுட்டும் பகைவரும் முத்தையா பாட்டுக்குச்\nசட்டென்[று] அடங்கிச் சரண்புகுந்து சுவைத்திடுவார்\nகட்டில் குமரிக்கும் தொட்டில் குழைந்தைக்கும் [20]\nஅட்டில் அமுதாக அளித்திட்ட அரும்பாக்கள்\nசுட்டபொன் னாகச் சுடரேந்தி மின்னினவே\nபட்டியின் காட்டானும் பட்டணத்து மாந்தனும்\nபட்டதுயர் போக்கும் மருந்தாகும் பசும்பாக்கள்\nசட்டியே சுட்டதுவும் கைநழுவி விட்டதுவும்\nஒட்டியே உறவாடி உணர்வூட்டும் வாழ்வுக்கு\nபட்டை அடித்தவனும் பட்டை அடித்தவனும்\nமொட்டை அடித்தவனும் கொட்டை தரித்தவனும்\nசட்டை இழந்தவனும் சந்தி சிரிச்சவனும்\nமட்டையென வாகி மயங்கிக் கிடப்பாரே\nஒட்டுத் துணியோ[டு] உழல்கின்ற ஏழைக்கும்\nபட்டுத் துணிமேல் படுத்துறங்கும் செல்வர்க்கும்\nஒட்டி உறவாடக் கவிதைகளைத் தந்தவனே\nகட்டி உறவாடும் காதல் சுகமாகத்\nதட்டிச் சுவைக்கின்ற தமிழிசையைத் தந்தவனே\nஎட்டி உதைத்தவனும் இன்னல் கொடுத்தவனும்\nதொட்டுச் சுவைக்கின்ற இன்னிசையை ஈந்தவனே\nசிட்டுக் குருவிக்கும் சிங்கார மயிலுக்கும்\nஅட்டிகை போல்தமிழை அணிந்து மகிழ்ந்தவனே\nகிட்டிய செல்வத்தை விட்டுத் தொலைத்தாலும்\nகட்டிய கவியோடு களித்திங்கு வாழ்ந்தவனே\nபட்டம் பதிவிக்கே சுற்றும் உலகத்தின்\nகொட்டம் அடங்கிடவே கூவிக் கொதித்தவனே\nதிட்டம் அறியாமல் திர��கின்ற என்றனுக்குச்\nவட்டமெனும் மேடையிலும் வானளந்த மேடையிலும்\nகொட்டும் மலர்மழையில் கோலப் புகழ்மழையில்\nகட்டுமென் பாக்கள் களித்தாட வேண்டுகிறேன்\nஎட்டுத் திசைகளிலும் என்கவியைப் போற்றிடவே\nபட்டுப் பளபளப்பைப் பழங்கொண்ட நல்லினிப்பை\nகுருவாம் என்றன் கொழுத்த கால்களைத்\nதிருவாய் எண்ணித் தியானம் செய்து\nதொட்டுத் தொழுது கூட்டிய கவிதை\nமாலின் அடியை மனத்தால் வணங்கு\nஆளின் அடியை ஆழ்ந்து வணங்கும்\nகாலம் இனிமேல் கனவிலும் வேண்டாம்\nஞாலம் துாற்ற நம்மண் ஆளும்\nஅரசியல் தலைவர் அனுதினம் அனுதினம்\nவளைந்து வளைந்து வடிவை இழந்தார்\nகுனிந்து குனிந்து குள்ளம் ஆனார்\nஇனிமேல் தமிழர் யாருடைப் பாதமும்\nவணங்கா திருக்க வகையாய்ச் சட்டம்\nஇனமுயர் வண்ணம் இயற்ற வேண்டும்\nபுன்மை நீங்கிப் வன்மை அடைய\nஎன்றன் மொழியை ஏற்பாய் பெண்ணே\nஉன்தலை ஆசைக்கு அளவும் உண்டோ\nஎன்றன் தலையை வைரம் என்றாய்\nமின்னும் வைரமாய் எண்ணிப் பல்லோர்\nஎன்றன் தலையை ஏலம் கேட்பார்\nநன்றே பெருத்த நற்றலை என்பதால்\nஏலம் விட்டே ஏறும் பணத்தால்\nகோலம் கொள்வாள் என்குண சுந்தரி\nவாணி நீ.என் எழுத்தாணி ஆனால்\nகாணிப் பயிர்போல் கவிதை செழிக்கும்\nகலைமகள் நீ.என் கைப்பொருள் ஆனால்\nஅலைகடல் கூட என்கை அடங்குமே\nதலைவா உன்றன் தலையை வாரித்\nகலையாய்க் சீவச் கமழ்முடி இல்லை\nஎன்றன் மீதே என்ன கோபம்\nஒன்றும் இல்லா மண்டை என்றே\nஇன்று பல்லோர் முன்னே சொன்னாய்\nஅன்பில் சிறந்த அருமைக் கவியாய்\nஉன்னை எங்கும் உரைத்து மகிழ்வேன்\nசீவி விட்டே சிரிக்கும் செயலும்,\nஏவி விட்டே ஏய்க்கும் செயலும்,\nஆவி விட்டே அடிக்கும் செயலும்,\nதாவித் தாவித் தாண்டும் செயலும்,\nகூவிக் கூவிக் குழப்பும் செயலும்,\nஅறியா என்றனுக்[கு] அழகை ஏந்தி\nநெறியாய்த் சீவ நீள்முடி இல்லை\nஊன முடிகள் உதிர்ந்து போயின\nஞான முடியை நற்றமிழ் தந்தாள்\nபாட்டின் அரசாய்ப் பாராண் டிங்கே\nயாப்பின் முடியை ஏந்துமென் தலையே\nகவியரசர் நற்புகழைப் படைத்தோர் வாழி\nகாதுக்குள் கவியமுதைக் கொண்டோர் வாழி\nபுவியரசர் போன்றிங்குத் தமிழைக் காக்கப்\nபொற்புடனே பணியாற்றும் தொண்டர் வாழி\nசுவையரசு செய்கின்ற கவியை, வண்ணச்\nசுடர்விழியால் பேசுகின்ற பெண்கள் வாழி\nதவமரசு செய்கின்ற தமிழ்த்தாய் வாழி\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. ப���ரதிதாசன் நேரம் 16:51 Aucun commentaire:\nகவியரசர் - பகுதி 2\nகவியரசு கண்ணதாசன் விழா - பகுதி 2\nவாணி எழுகவே - தமிழ்த்\nகவிப்பாவைப் பெயர்கொண்டு கனிப்பாவை மொழிகொண்டு\nசுவைப்பாவை தமிழ்தந்த சுடர்ப்பாவை நெஞ்சேந்திச்\nஅருட்பாவைத் தினமுண்டும் அணிப்பாவை எழில்கொண்டும்\nதிருப்பாவைத் தமிழுண்டு திருமாலின் அடிகண்டு\nஅன்பேந்தி அருளேந்திப் பண்பேந்திப் பணிவேந்தி\nஎன்றென்றும் தமிழேந்தி ஈடில்லாக் குறளேந்தி\nகம்பன்நற் றாள்பற்றி நம்கண்ண தாசன்தன்\nஇம்மன்றம் எழுந்தாடி இருகைகள் தாம்தட்ட\nஅன்னை நடந்திடுவாள் - தமிழ்\nகருணா கரனின் கருணை யாலே\nகவிதை சுரந்திடுவாள் - மதுக்\nஎன்றன் இடத்தில் மின்னும் தமிழை\nஎன்றும் தமிழின் கன்னல் நெறியை\nகதைகள் யாவும் புதையல் போன்று\nஎதையும் இங்கே விதைபோல் இட்டே\nகண்ண தாசன் கொண்ட கடமை\nகாட்ட அழைக்கின்றேன் - கவி\nஎண்ண யாவும் வண்ண மேந்தி\nஇசைக்க அழைக்கின்றேன் - அவையை\nஅருணா செல்வம் எழுகவே - தமிழ்ச்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:22 1 commentaire:\nகவியரசர் - பகுதி 1\nகவியரசு கண்ணதாசன் விழா கவியரங்கம்\nமுன்னிலையை ஏற்றுள்ள என்றன் நண்பர்\nமூளைக்குள் திரைப்பாடல் யாவும் மின்னும்\nதன்னிலையை வளர்கின்ற காலந் தன்னில்\nதமிழ்நிலையை வளர்த்திடவே வாழு கின்றார்\nஇருந்தென்றும் செயலாற்றும் அன்பே கொண்டார்\nபொன்னிலையை இம்மன்றம் காண வேண்டிப்\nபொறுப்போடு தொண்டாற்றும் சிவனார் வாழ்க\nகண்ண தாசன் கவிதை தாசன்\nஎண்ணம் யாவும் இனிமை ஏந்தி\nதிருமால் அடியைத் தினமும் பாடித்\nஅரும்பால் அமுதை அவனின் பாக்கள்\nகங்கைக் கரையின் கண்ணன் அடியைக்\nதங்கை அண்ணன் அன்பைப் பாடித்\nபுல்லாங் குழலின் புகழைப் போற்றிப்\nஎல்லாம் அவனின் இயக்கம் என்றே\nகம்பன் தமிழில் காதல் கொண்டு\nசெம்பொன் இராமன் சீதை அடியைத்\nசீதை யழகில் சிந்தை மயங்கிப்\nபாதை யாவும் பரமன் என்றே\nகாட்டின் அரிமா காணும் ஆட்சி\nபாட்டின் அரிமா படைத்த பாக்கள்\nமண்ணில் உள்ள மடமை கண்டு\nமேடை மணக்கும் மென்மைத் தமிழில்\nஆடை மணக்கும் அருமைப் பெண்ணின்\nகன்னல் தமிழைக் காத்தே நாளும்\nஇன்னல் பட்ட இடத்தை எல்லாம்\nநாட்டின் நிலையை நன்றே பாடி\nகாட்டின் மணமாய்க் கவிகள் தீட்டிக்\nமாற்றம் ஒன்றே மாறா தென்று\nஆற்றின் நடையில் அடிகள் பாடிப்\nஞாலம் வெல்லும் கோலத் தமிழை\nகாலம் வெல்லும் கவிதை பாடிக்\nவிண்மின் நடுவே வெண்மை நிலவாய்\nமண்மீ[து] எங்கும் வண்ணத் தமிழை\nதனக்குத் தானே இரங்கல் பாடித்\nஇனத்தின் நெஞ்சை என்றும் ஆளும்\nமனத்தின் வாசம் வனத்தின் வாசம்\nஇனத்தின் வாசம் இசையின் வாசம்\nபணத்தின் வாசம் பழியாம் வாசம்\nகுணத்தின் வாசம் கோயில் வாசம்\nமதுவின் வாசம் மலரின் வாசம்\nபொதுவில் உலகம் பொலிதல் என்றோ\nசெப்பும் மொழிகள் சீரார் நுாலைச்\nஒப்பே இன்றி உயர்ந்த கவியால்\nபாடி யளித்த பாக்கள் யாவும்\nகோடிப் புலவர் கூடி மகிழக்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:49 1 commentaire:\nசித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]\nநீர்கொண்ட மேகங்கள் வேர்கொண்ட மலைமீது\nநேர்கொண்ட நெறிகொண்டு தேர்கொண்ட எழில்கொண்டு\nகூர்கொண்ட கருக்கொண்டு குளிர்கொண்ட வளங்கொண்டு\nகுணங்கொண்ட சொற்கொண்டு மணங்கொண்ட நற்செண்டு\nசீர்பூத்த தமிழே..உன் பேர்பூத்த கவிபாடச்\nதேனாறு பாய்ந்தோடத் தீஞ்சோலை பூத்தாடச்\nஏர்பூத்த நிலமாகக் கார்பூத்த வளமாக\nஎன்னாளும் உன்பிள்ளை பொன்னான புகழ்மேவ\nநீர்பூத்த மரையாக நிலம்பூத்த மழையாக\nநெறிபூத்த நோக்கோடு நிறைபூத்த வாக்கோடு\nபார்பூத்த மொழியாவும் பயன்பூத்து நின்றாலும்\nபாட்டுக்கே அரசாக்கிப் பகையோட்டும் முரசாக்கிப்\nதேனுாறும் தமிழ்நாடிச் சீரூறும் இசைநாடி\nமானுாரும் விழிகொண்டு மதுவூறும் மொழிகொண்டு\nஊனுாறும் உணர்வேந்தி வானுாரும் ஒளியேந்தி\nஉயர்வூறும் வண்ணத்தில் ஒலியூறும் என்சந்தம்\nநானுாறி உண்கின்ற மீனுாறும் குழம்பாக\nஞாலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டு\nஎங்கே தமிழின் ஏற்றம் ஒளிக்கும்\nஅங்கே வருகை அளிக்கும் அன்பா்க்கு\nபண்பில் வாழும் பாவை யர்க்குப்\nபாட்டின் அரசன் பகன்றேன் வணக்கம்\nவள்ளுவர் கலையகம் வழங்கும் இவ்விழா\nஉள்ளம் உவக்க ஓங்கி ஒளிர்க\nசித்திரை திருநாள் முத்துரை இட்டே\nஇத்திரை கொண்ட நித்திரை போக்கும்\nஇயற்கை மணக்கும் இளவேனி திருநாள்\nமயக்கம் கொடுத்து மஞ்சம் விரிக்கும்\nவிழாவை நடத்தும் வெற்றி மனங்களைப்\nபலாவைப் பாடைத்துப் பகன்றேன் வணக்கம்\nபண்ணார் தமிழில் படைத்தேன் வணக்கம்\nகொத்துமலர் தந்து குவித்தேன் வணக்கம்\nதலைவர் தசரசன் சால்பைப் போற்றி\nஅலைபோல் தொடர அளித்தேன் வணக்கம்\nவளமெலாம் காண வடித்தேன் வணக்கம்\nமங்கை எலிசாபெத் மகிழ்வுறும் வண்ணம்\nஅங்கை இணைத்து அளித்தே��் வணக்கம்\nஎன்றன் மாணவி இன்மலர் வாணி\nஇன்னும் சிறக்க இசைத்தேன் வணக்கம்\nஉறவாய் உள்ள உயர்நட ராசன்\nசிறப்பினை எண்ணிச் செப்பினேன் வணக்கம்\nநற்கவிப் பாவை நலமுடன் பாடச்\nபொற்புடன் வாழ்த்திப் பொழிந்தேன் வணக்கம்\nஅன்பின் அரசி அருமைச் சுமதியார்\nஎன்றும் சிறக்க ஈந்தேன் வணக்கம்\nஅணிபோல் தமிழை ஆக்கி அளிக்கும்\nஎல்லா பேறும் ஏற்று வாழப்\nபல்லாண்டு பாடிப் படைத்தேன் வணக்கம்\nநாட்டியம் ஆடி நம்மை ஈர்த்துக்\nகாட்டிய அன்பர்க்குச் கலைசேர் வணக்கம்\nஎன்னைப் போன்றே அன்னைத் தமிழை\nநன்றே காக்கும் நல்லார்க்கு வணக்கம்\nகம்பன் உறவும் கவிதை உறவும்\nஇன்மண் செழிக்க இசைத்தேன் வணக்கம்\nஇருகை தட்டி என்கவி போற்றும்\nபொன்மனம் மின்னப் பொழிந்தேன் வணக்கம்\nநண்பர் கோகுலன் நட்பினைப் போற்றி\nபண்புடன் சொன்னேன் பசுமை வணக்கம்\nசீர்ப்பணி யாற்றும் சிவஅரி ஐயா\nஈரடி தொட்டே இசைத்தேன் வணக்கம்\nதங்கை கணவர் தமிழ வாணர்க்கு\nநுங்கைக் கொடுத்து நுவன்றேன் வணக்கம்\nஆதி நண்பர்க்கு ஓதினேன் வணக்கம்\nசோதியைப் போற்றும் துாய தோழன்\nமல்லன் மகிழ வழங்கினேன் வணக்கம்\nவல்ல தமிழால் வணக்கம் உரைத்துக்\nகவிதை வானின் கதவைத் திறந்தேன்\nசெவியுடை அன்பர் செழுந்தமிழ் பருகவே\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 16:29 Aucun commentaire:\nவெண்பா மேடை - 45\nநிறைமொழி சூட்டி நிலமோங்கும் பெண்ணே\nஒரு செய்யுளில் மற்றொரு செய்யுள் மறைந்திருப்பது கரந்துறை செய்யுள் என்னும் மிறைக்கவியாகும். [மிறைக்கவி - சித்திரகவி]\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nஇந்தக் குறளில் உள்ள அனைத்து சீர்களும் மேலுள்ள வெண்பாவில் மறைந்திருக்கிறது.\nஇன்பம் உளமுயிர்த்து ஏங்குதடி ஐம்புலனும்\nகண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\nகுறட்பா ஒன்று மறைந்திருக்கும் வண்ணம் கரந்துறை நேரிசை வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 13:51 1 commentaire:\nஇணைப்பு : வெண்பா மேடை\nசித்திரை [பகுதி - 1]\nமுத்திரை யிட்டு முத்தமிழ் ஓங்க\nஇத்தரை மீதில் என்றமிழ் மக்கள்\nநித்திரை நீங்கி நீள்புகழ் காண\nஎத்தடை வந்தும் எம்படை வெல்ல\nஅத்திரை கடலாய் அவ்விரி வானாய்\nநாட்டைச் சுரண்டும் நரிகளை நாங்கள்\nவீட்டை இழந்தும் விதியை நினைந்தும்\nகோட்டை புகுந்தார் கொள்ளை அடித்தார்\nவேட்டை புரிந்த வெறிப்புலி போன்றே\nதாய்மொழிப் பற்றைத் தம்மினப் பற்றைத்\nவாய்மொழி யாவும் காய்மொழி யாகி\nஉழவரின் வாழ்வு உறுதுயர் நீங்க\nஅழகுடன் காவிரி அணையைத் திறந்து\nஅடிதடிக் குண்டர் ஆட்சியில் ஏறி\nகொடுநரிக் கூட்டர் கொழுப்பிங் கேறிக்\nவாக்கிடும் வேலை வந்துறும் காசு\nதாக்கிடும் பகைமுன் தாழ்ந்திடும் நிலையேன்\nமாலைகள் ஏற்க மந்தையாய் நிற்கும்\nகாவி அணிந்தே காதல் புரிந்தே\nகூவி அழைத்தே கூடிக் களித்தே\nசாதியின் பிரிவைச் சாத்திரப் பிரிவைத்\nசோதியின் நெறியைத் துாயவர் வழியைச்\nமண்ணிதில் மூத்த மாண்புடைத் தமிழர்\nபுண்ணதில் புரளும் புழுவெனத் தமிழர்\nசெம்மொழித் தாயின் திண்மையைச் செப்பிச்\nவெம்பழிப் போக்கை வீண்ணுறும் வாழ்வை\nஅன்பொளிர் வண்ணம் அறமொளிர் வண்ணம்\nபண்ணறிவு ஏந்திப் பாடிய பாட்டைப்\nநுண்ணறிவு ஏந்தித் தண்டமிழ் மக்கள்\nசந்த மாத்திரையில் கணக்கிட்டு எழுதிய இசைப்பாடல்.\n5+4+5+4+5+7 என்ற சந்த மாத்திரையை ஒவ்வொரு அடியும் பெற்றுள்ளது. ஈரடி ஒரு கண்ணியாகும். ஈரடியும் ஓரெதுகை பெறவேண்டும். ஈரடியும் இயைபு பெறவேண்டும்.\nசீரின் ஈற்றில் உள்ள குறில் 2 மாத்திரையைப் பெறுவதும் உண்டு.\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 13:39 2 commentaires:\nஇணைப்பு : தமிழிசை, பாட்டரங்கம்\nமுனைவர் அ. அறிவுநம்பி கையறுநிலை\nஇளங்கோ இசையுணர்ந்[து] ஈந்த அரும்நுால்\nஎல்லாம் உனைத்தேட, இன்னறிவு நம்பியே\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 18:49 Aucun commentaire:\nவஞ்சித்துறை [தேமா + கூவிளம்]\nவஞ்சித்துறை [தேமா + கூவிளம்]\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:01 Aucun commentaire:\nவெண்பா மேடை - 44\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nகண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\nஇன்னல் வராமல் இனிதுறவே காத்திடுவாள்\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nவெண்பாவில் முன்னிரண்டு அடிகளில் ஒருகுறளின் சிறு விளக்கமும் பின்னிரண்டு அடிகளில் குறட்பாவும் அமைந்திருப்பதுபோல் ஒரு வெண்பா இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன���.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:58 Aucun commentaire:\nஇணைப்பு : வெண்பா மேடை\nவஞ்சிப்பா மேடை - 1\nவஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா 2. சிந்தடி வஞ்சிப்பா. இரண்டு சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது குறளடி வஞ்சிப்பா. மூன்று சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது சிந்தடி வஞ்சிப்பா.\nவஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களே இப்பாட்டில் பெரும்பாலும் வரும். நிரையீற்று நாலசைச் சீர்களும் அருகி வரும், சிறுபான்மை மற்றச் சீர்களும் வரும்.\nவஞ்சிப்பா துாங்கலோசையைப் பெற்று வரும். கனி முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்த ஏந்திசைத் துாங்கலோசை யாகும். கனி முன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித் தளையால் அமைந்த அகவல் துாங்கலோசை யாகும். ஒன்றிய, ஒன்றாத வஞ்சித்தளைகள் கலந்து வருவதும், அவைகளுடன் மற்றத் தளைகள் கலந்து வருவதும் பிரிந்திசைத் துாங்கலோசையாகும். [பெரும்பான்மை ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் வரும்] [அருகியே மற்றத் தளைகள் வரும்]\nவஞ்சியடிகளுக்குச் சிற்றெல்லை மூன்று அடிகள். பேரெல்லை அளவில்லை. [பாடுவோர் எண்ணப்படி எத்தனை அடிகளையும் பெற்று வரும்]\nவஞ்சியடிகள் இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை பெற்று வரும்.\nகுறளடி வஞ்சிப்பாவில் மோனை கட்டாயமில்லை. சிந்தடி வஞ்சிப்பாவில் மூன்றாம் சீரில் மோனை அமைதல் மேண்டும் [அல்லது இரண்டாம் சீரில் அமைதல் வேண்டும்]\nதனிச்சொல், ஈரசையில் அமைவது சிறப்பாகும். [சிறுபான்மை குற்றியலுகரத்தைப் பெற்ற மூவசையும் வரும்]\nஆசிரியச் சுரிதகம் என்பது ஆசிரியப்பாவாகும். ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்று அடிகளாகும். வஞ்சிப்பாவில் வரும் ஆசிரியச் சுரிதகம் இரண்டு அடிகளைப் பெறுவதும் உண்டு. பெரும்பான்மை நேரிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [ஈற்றயல் அடி மூன்று சீர்களைப் பெறுவது]. சிறுபான்மை இன்னிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [அனைத்து அடிகளும் நான்கு சீர்களைப் பெறுவது]. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும். [இப்பாவில் வெண்பாச் சுரிதகம் வராது]\nஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறள���ி வஞ்சிப்பா\nவஞ்சிப் பாட்டின் வாசம் சூடும்\nபின்னும் நாளே பிறப்பின் பேறே\nமேலுள்ள வஞ்சிப்பா, கனி முன் நிரை வந்த ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்தது. அனைத்து அடிகளிலும் மோனை வரும் வண்ணம் பாடியுள்ளேன். [மோனை கட்டாயமில்லை] [இவ்வஞ்சியடிகளில் இரண்டாம் சீர் கனிச்சீராகவே வந்துள்ளன, அவ்விடங்களில் புளிமாங்காயும், கருவிளங்காயும் வரலாம்] [ நிரையை முதலாக உடைய மற்றச் சீர்களும் அருகி வரலாம்] [அனைத்துச் சீர்களும் புளிமாங்கனியாகவும் கருவிளங்கனியாகவும் இருக்கும் வஞ்சியடிகளே சிறப்புடைய ஏந்திசைத் துாங்கலோலையை நல்கும்]\nதனிச்சொல் [என்று] ஈரசையைப் பெற்றுள்ளது.\nஇப்பாடல் நான்கடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்துள்ளது.\n[சிறப்புடைய ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா]\nஎன்னை அணைத்தே இன்பம் தருகவே\nவிரும்பிய பொருளில் குறளடி வஞ்சிப்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\n[வஞ்சியடிகள் ஆறு அமையவேண்டும்] [நேரிசைச் சுரிதகம் மூன்றடியில் இருக்க வேண்டும்]\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 15:40 Aucun commentaire:\nஇணைப்பு : வஞ்சிப்பா மேடை\n[ஒரே பொருளைப் பற்றி மூன்று வஞ்சித்துறைகள் பாடினால் வஞ்சித்தாழிசை ஆகும்]\n [ தேமா + காய்]\n[ஒரு பாட்டின் நான்கு அடிகளை இடம் மாற்றி வைத்தாலும் பொருள் வரும் வண்ணம் அமையவேண்டும்]\n [ தேமா + புளிமாங்காய்]\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 15:37 Aucun commentaire:\nவஞ்சித்துறை [தேமா + கருவிளம்]\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:00 2 commentaires:\nவஞ்சித்துறை [தேமா + புளிமா]\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 08:27 1 commentaire:\nகவியரசர் - பகுதி 2\nகவியரசர் - பகுதி 1\nசித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]\nவெண்பா மேடை - 45\nசித்திரை [பகுதி - 1]\nவஞ்சித்துறை [தேமா + கூவிளம்]\nவெண்பா மேடை - 44\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\n���லிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/06/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:40:02Z", "digest": "sha1:UKZGH5LCFYTQ7HCMLP3BRKSYWCQDZJ7L", "length": 9843, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "மான்செஸ்டர் தாக்குதலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி: 6 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News மான்செஸ்டர் தாக்குதலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி: 6 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / பிரித்தானியா /\nமான்செஸ்டர் தாக்குதலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி: 6 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்கள்\nமான்செஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்ட நடைபெறும் ஒன் லவ் மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியின் டிக்கெட்கள் வெறும் 6 நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளன.\nபிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த 22ஆம் திகதி பொப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nஇந்த தாக்குதலில் 22 பேர் பலியானார்கள், 100க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர்.\nஇந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிதி திரட்ட இசைக் கச்சேரி நடத்தத் திட்டமிடப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியை அரினா கிராண்டி மற்றும் பிரபல இசைக் கலைஞர்கள் ஜஸ்டின் பீபர், கேட்டி பெர்ரி, மைலி சைரஸ் ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர்.\nமான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் வரும் 4ஆம் திகதி இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nஇந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய 6 நிமிடங்களில், மொத்தமும் விற்று தீர்ந்துள்ளது.\nநேற்று காலை டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது, விற்பனை தொடங்கிய 6 நிமிடங்களில் 45,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-02-18/puttalam-regional-news/130759/", "date_download": "2018-09-22T18:42:42Z", "digest": "sha1:TZAEN2CD55DXNU7WLIUMDXEXHXYZBMZU", "length": 8259, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "6 ஆம் கட்டை ரெட்பானவில் ஜும்மா பள்ளி திறந்துவைப்பு - Puttalam Online", "raw_content": "\n6 ஆம் கட்டை ரெட்பானவில் ஜும்மா பள்ளி திறந்துவைப்பு\nபுத்தளம் 6 ஆம் கட்டை பிரதேச ரெட்பானா கிராமத்தில் நேற்று முன்தினம் வெள்ளிகிழமை (16) புதிதாக கட்டப்பட்ட ஜும்மா பள்ளி ஒன்று பகல் சாப்பாட்டுடன் ஊராரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகுறிப்பிட்ட பள்ளிவாசல் முற்றுமுழுதாக தலைநகரை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரின் தனிப்பட்ட நன்கொடையால் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.மறைந்த ��னது தாயாரின் பெயரில் சதகதுல் ஜாரியாவாக இந்த பள்ளியை அவர் கட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பள்ளியை ஒரு ஜும்மா பள்ளியாக்க தேவையான அனைத்து விடயங்களையும் அவரே முன்னின்று செய்துள்ளார்.\nபல லட்சம் மதிப்புள்ள பள்ளியை கட்டிவிட்டு இதுவரை அவரின் பெயரை யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. “வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது, சதகாவை அந்தளவு இரகசியமாக செய்யுங்கள் என்ற நபி மொழியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்த பெரும் சதகா மற்றையவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் ஆகும்.\nரெட்பானாவுக்கோ, புத்தளத்திற்கோ எந்த சம்பந்தமும் இல்லாத இவர் தேவையுடைய இந்த இடத்தை தேடிவந்து உதவியது இதில் உள்ள இன்னொரு பாடமாகும். உதவி எய்கின்ற பெயரில் எல்லோரும் ஒரே இடத்திற்கு உதவி செய்யாமல், தேவை உள்ள இடத்தை தேடி அங்கு உதவி செய்வது என்பது நாம் செய்யும் உதவியின் பெறுமதியை கூட்டும்.\nசட்டத்தரணி இப்பள்ளியை புத்தளம் நகரின் கட்டிட நிர்மான நிறுவனமான HM Builders இன் ஊடாக கட்டிமுடித்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இப்பள்ளி கட்டுமான வேலை நடைப்பெற்று நேற்றைய தினம் முதல் ஜும்மாவை தொடர்ந்து ஊராரிற்கான பகல் சாப்பாட்டுடன் பள்ளி பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.\nவல்ல அல்லாஹ் குறிப்பிட்ட நபரின் நிய்யத்தை ஏற்றுக்கொள்வதோடு, அவரின் தாயாரின் பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தௌஸை வழங்குவானக. மேலும் அவரிற்கு மேலும் மேலும் செல்வத்தை வழங்கி தேவையுடையவர்களை பயன்பெற செய்வானாக.\nShare the post \"6 ஆம் கட்டை ரெட்பானவில் ஜும்மா பள்ளி திறந்துவைப்பு\"\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதியிடல் த��றையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/rajinikanth-gifted-chain-to-aruvi-team/", "date_download": "2018-09-22T19:46:43Z", "digest": "sha1:VRTLKQA34M5GFDVVWVIFS4CWZKQTNB6Y", "length": 6955, "nlines": 63, "source_domain": "tamilscreen.com", "title": "அருவி படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் ரஜினிகாந்த் ! - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஅருவி படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் ரஜினிகாந்த் \nஅருவி படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் ரஜினிகாந்த் \nஅருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைப்பேசியில் அழைத்து ஏற்கனவே பாராட்டியிருந்தார்.\nஅதை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபு மற்றும் கதாநாயகி அதீதிபாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார்.\nஅருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவையும் வாழ்த்திய ரஜினிகாந்த்.\nஅவர் என்ன படங்களையெல்லாம் தயாரித்துள்ளார் என்பதை கேட்டுள்ளார்.\nஅவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை தயாரித்துள்ளேன் என்று பதிலளித்த போது.\nநீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லா படங்களும் தரமான படங்கள்.\nஇதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள் என்று கூறியுள்ளார்.\nஇயக்குநர் அருண்பிரபுவிடம் ரஜினிகாந்த் என்ன சொன்னார்…\nஅருவி ரொம்ப Brilliant ஆன படம் , ரொம்ப Excellent ஆன படம் , ரொம்ப அழுதேன், நிறைய சிரிச்சேன். நான் தனியாக படத்தை பார்க்கும் போது தியேட்டர்-ல உட்கார்ந்து பார்த்த ஒரு பீல் கிடைச்சுது. Tremendous work. இந்த படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். இ��்த படத்தை கொடுத்ததற்காக எங்களை போன்ற மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநரை பாராட்டினார் ரஜினிகாந்த். இந்த கதையை எங்க இருந்து ஆரம்பிச்சிங்க என்று கேட்டுள்ளார் \nஅருவி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வார்த்தையான “Rolling sir “ என்ற வார்த்தை மூன்று முறை படத்தில் வருவது போல் சத்தமாக கூறி மகிழ்ந்துள்ளார்.\nஅருவி திரைப்படத்தின் கதாநாயகி அதீதியிடம் என்ன சொன்னார்…\nஉங்க Performance super… எவ்வளவு weight loss பண்ணிங்க என்று கேட்டு பாராட்டியுள்ளார்.\nஇறுதியில் உங்களை போன்ற ஆட்கள் கண்டிப்பாக ரொம்ப நாள் சினிமாவில் இருக்கணும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்க என்று கூறி வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.\nஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் – சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு…\nடிராபிக் ராமசாமி படத்தில் பிரகாஷ் ராஜ்\nசூர்யா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர்\nசாமி 2 – விமர்சனம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிப்பது சிக்கலா\nஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் – சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/tiya.html", "date_download": "2018-09-22T19:02:39Z", "digest": "sha1:C372GV5EPTW5LQPA5CZNHUF6UDWWZKCY", "length": 22583, "nlines": 245, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header *அமீரக TIYA வின் * அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின் ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் ��ம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome *அமீரக TIYA வின் * அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின் ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு\n*அமீரக TIYA வின் * அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின் ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு\nவல்ல அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம். இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்.\nபுனித மிக்க ரமளான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி தாராளமாக அமீரக TIYA விற்க்கு வழங்கி ஷரீஅத் வழியில் தங்கள் ஃபித்ரா சென்றடைய உதவிடுவீர் என்கிற *அமீரக TIYA வின் * வேண்டுகோளை ஏற்று வழங்கிய உள்ளங்களுக்கு\nதாங்கள் குறிப்பிட்டு வழங்கிய தொகை அதே வழியில் தகுதியுடையவர்களுக்கு தாயகத்தில் வழங்கப்பட்டு விட்டது.\n10கிலோஅரிசி, கடற்பாசி, சேமியா, ஏலம், திராட்சை, முந்திரி, இஞ்சி, பூண்டு, ஆயில், ஒரு உயிர் கோழி, மசாலா பொருட்கள், 100 ரூபாய் பணம் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 135 குடும்பங்கள் பயனடைந்தனர்.\nஅருளாளன் அல்லாஹ் தங்களின் தூய எண்ணங்களை ஏற்று எல்லா நற்பாக்கியங்களையும் வழங்க பிரார்த்திக்கின்றோம்.\n*அமீரக TIYA * மற்றும் குவைத் வாழ் நமது முஹல்லா சகோதரர் பாவா பகுருதின் (பிச்சை குட்டி) மூலம் பெறப்பட்ட தொகைகளை நமது முஹல்லாவில் ஆராவாரமின்றி விநியோகித்த தாயக TIYA நிர்வாகிகளுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் அன்பர்களுக்கும், அமீரக TIYA நிர்வாகிகளுக்கும், ஃபித்ரா தொகையினை வழங்கிய அமீரக வாழ் நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் பேரருள் என்றும் சூழ பிரார்த்திக்கின்றோம் மற்றும் தாங்களும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.\nதாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (���த்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nபதிவர் சந்திப்பு : எழுத்தாளர் மூத்த சகோ. அதிரை அஹ்மது [காணொளி] \n வர்ணிக்கப்படும் ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊட...\nவேலை தேடுபவர���கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/puducherry/2018/sep/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998673.html", "date_download": "2018-09-22T18:41:40Z", "digest": "sha1:5RTB22J6CW4IUFHY42DUENTGYO724ROS", "length": 5525, "nlines": 38, "source_domain": "www.dinamani.com", "title": "என்.ஆர்.காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் இன்று திறப்பு - Dinamani", "raw_content": "\nஎன்.ஆர்.காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் இன்று திறப்பு\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் புதன்கிழமை (செப்.12) திறக்கப்படவுள்ளது.\nஅகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி தலைமை அலுவலகம் எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள என்.டி. மஹால் அருகே கிழக்கு கடற்கரையில் தற்போது செயல்பட்டு வருகிறது. அந்த இடம் அக்கட்சியின் மாநிலச் செயலாளரான என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்குச் சொந்தமானது.\nஅவர் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளார். மேலும், அந்த இடத்தில் போதிய இட வசதியும் இல்லை.\nஇதனால் கட்சி விழாக்கள் நடைபெறும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\nஇதற்கிடையே, வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கும் நோக்கில் கட்சியில் புதிய நிர்வாகிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு புதிய நிர்வாகிகள் சேர்க்கப்படும்போது இட நெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும்.\nஇதன் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகம் அங்கிருந்து ரெட்டியார்பாளையம், ஜவஹர் நகர் அருகே பொன்நகர் முதன்மை பிரதான சாலைக்கு (ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸ் அருகில் ) மாற்றப்பட்டுள்ளது.\nஇதன் திறப்பு விழா புதன்கிழமை (செப்.12) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் நிறுவனர் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.\nநிகழ்ச்சியில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்���ள், முன்னாள் வாரியத் தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், இயக்க தொண்டர்கள், மகளிர் குழுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.\n7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு: குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் மகன் உண்ணாவிரதம்\nஉலக சுற்றுலா தினம் கொண்டாட முடிவு\nதூய்மையே சேவை கையெழுத்து இயக்கம்\nமருந்தாளுநர் தின சுவரொட்டி வெளியீடு\nகாரைக்கால் என்.ஐ.டி.யில் கருத்தரங்கம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-09-22T19:08:55Z", "digest": "sha1:K2NEKNUY6M473N7FIA4UUZOAM5GITBIL", "length": 9857, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் எனது சிந்தனைகளுக்கு நல்லாட்சி அரசு உரிமை கோருகிறது – மகிந்த கவலை\nஎனது சிந்தனைகளுக்கு நல்லாட்சி அரசு உரிமை கோருகிறது – மகிந்த கவலை\nஎன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள், அத்திவாரம் இடப்பட்ட கட்டுமானங்கள், ஒதுக்கப்பட்ட நிதி என்பவற்றை பயன்படுத்தி இன்று திறந்து வைக்கப்படும் அனைத்துமே எனது மகிந்த சிந்தனைவயப்பட்டது. இவற்றிற்கு நல்லாட்சி அரசு உரிமை கொண்டாடுகிறது.” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசு பதவியேற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக “மொரகஹகந்த திட்டத்தை இன்று தமது சாதனை என்று நல்லாட்சி அரசு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், உண்மையில் இது எனது ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட திட்டம். ராஜகிரிய மேம்பாலமும் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டமே”\n“நல்லாட்சி அரசின் சாதனைகள்தான் இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய கடன் சுமை நெருக்கடி. ஆட்சிப் பொறுப்பேற்ற 36 இந்த மாதங்களில் மொத்தமாக 14.6 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் இருந்து கடனாகப் பெற்றிருக்கிறது. இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் வாங்கியிராத பாரிய தொகை இது.\n“மொரகஹகந்த திட்டம் 2005ஆம் ஆண்டு நான் வெளியிட்ட ‘மஹிந்த சிந்தனை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான நிர்மாண வேலைகள் எனது ஆட்சிக் காலத்தில���, 2007ஆம் ஆண்டு ஆரம்பமாகிவிட்டது.\n“ராஜகிரிய மேம்பாலம் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் உட்பட, பொல்கஹவெல மற்றும் கணேமுல்ல மேம்பாலங்களுக்கான திட்டங்களும் எனது ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப்பட்டன. இவற்றுக்கான எனது அனுமதி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டது. அத்துடன், அத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகளையும் அப்போதே செய்திருந்தேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநாடாளுமன்றில் மோதல்; சபை ஒத்திவைப்பு\nNext articleரவி கருணாநயக்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_171.html", "date_download": "2018-09-22T19:42:02Z", "digest": "sha1:XDZIJBBFV436RSQJQ6VBNLVBYRRSBSOW", "length": 5102, "nlines": 93, "source_domain": "www.gafslr.com", "title": "ரஷ்யாவின் தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்… - Global Activity Foundation", "raw_content": "\nHome foreign News ரஷ்யாவின் தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்…\nரஷ்யாவின் தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்…\nஇலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ளது.\nஇரு நாட்டு அரசாங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.\n��ிவசாய திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் குழு இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/02/blog-post_54.html", "date_download": "2018-09-22T19:42:37Z", "digest": "sha1:KS2XXQKRUFDBWIYL7WSJADEQ5POVFU4Q", "length": 5046, "nlines": 92, "source_domain": "www.gafslr.com", "title": "நீர்கொழும்பில் வெளிநாட்டவர் கைது - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News நீர்கொழும்பில் வெளிநாட்டவர் கைது\nநீர்கொழும்பு பொலிஸ் எல்லைப்பிரதேசத்திற்குட்பட்ட கடோல்கெலே என்ற இடத்தில் குடிவரவு குடியகல்வு சட்டவிதிகளுக்கு மாறாக விசா அனுமதி இன்றி தங்கியிருந்த வெளிநாட்டைச்சேர்ந்த ஒருவர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n27 வயதான இவர் சிம்பாவே நாட்டை சேர்ந்தவர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Boosah-packof3-patiala-salwar.html", "date_download": "2018-09-22T19:05:01Z", "digest": "sha1:YPS4RHMDNKHJFFKECA546P7FYE6TQO34", "length": 4185, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Boosah Pack Of 3 Patiala Salwar : 63% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,599 , சலுகை விலை ரூ 594\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/06/blog-post_1730.html", "date_download": "2018-09-22T18:38:31Z", "digest": "sha1:JZWAVVUWMSQX3FVJEVWH7MOWILG3RJPK", "length": 8458, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "பொதுபல சேனாவை தடைசெய்து ஞானசாரரை கைது செய்யக் கோரி பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் பொதுபல சேனாவை தடைசெய்து ஞானசாரரை கைது செய்யக் கோரி பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள் (படங்கள் இணைப்பு)\nபொதுபல சேனாவை தடைசெய்து ஞானசாரரை கைது செய்யக் கோரி பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள் (படங்கள் இணைப்பு)\nபொதுபல சேனா அமைப்பை இலங்கையில் தடைசெய்து, இனவாதத்தை தூண்டி வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி பி���ான்ஸில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்று பிரான்ஸில் குடியேறியுள்ள முஸ்லிம் சமூகம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பாரிஸில் நடைபெற்றது.\nமுஸ்லிம்களுடன் தமிழர்களும், சிங்களவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.\n200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் ஈபிள் டவருக்கு அருகில் நடைபெற்றது.\nமுஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அளுத்கமவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_365.html", "date_download": "2018-09-22T19:42:39Z", "digest": "sha1:GHSJJDOPBXGBYOBUXQBHYGRMC55YVPF4", "length": 16888, "nlines": 466, "source_domain": "www.padasalai.net", "title": "வாழையிலையில் குளிச்சி பாருங்க - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல்.\nவாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.\nவாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.\nவாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.\n1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்.\n2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.\n3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சதைத்து போடவேண்டும்.\n4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.\n5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.\n6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.\n7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.\n8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.\n9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து\nதேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.\n1.உடல் எடை சீராக இருக்கும்\n2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்\n4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்\n5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படு��்\n6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்\n7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்\n8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்\n9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்\n10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.\nஇது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.\nகுறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.\nகீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.\nவாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.\nஅதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-ODc5NDY3Njc2.htm", "date_download": "2018-09-22T19:13:16Z", "digest": "sha1:SRHG4PJ2EXCB6TEWJKLZMQRGQWWUYRMT", "length": 17689, "nlines": 163, "source_domain": "www.paristamil.com", "title": "விவாகரத்தை தடுக்க முடியுமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\n திருமணத்திற்கு பிறகு தம்பதியருக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் எழுவது சகஜம்தான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும். அப்படி அல்லாமல் கருத்து மோதல்கள் வாக்குவாதமாக மாறி பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சமாதானப்படுத்த முன்வரவேண்டும். அவர்களுடைய வாழ்க்கை அனுபவமும், அறிவும் நிச்சயம் பிரச்சினைகளை தீர்த்து வைக்க உதவும்.\nஅதையும் தாண்டி தம்பதியருக்குள் தீர்க்க முடியாத அளவிற்கு பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்தால் இருவரும் சிறிது காலம் பிரிந்திருக்கலாம். அப்போது நல்லது, கெட்டதை சிந்தித்து பார்த்து தங்களை சீர்திருத்திக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வரும். அப்படியும் முடியாவிட்டால் வேறு வழியின்றி விவாகரத்து முடிவை நாடலாம். போராடி விவாகரத்து பெற்று விட்டால், அதன் பின்பும் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.\nஇந்த அல்லல்களில் இருந்து தப்பிக்க நினைத்து இன்று பலர் திருமணமே செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். மனம் ஒத்துப்போனால் திருமணம். இல்லையென்றால் நல்லபடியாக விலகிக்கொள்ளலாம் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். ஆனால் அப்படி வாழ்க்கையை ஆரம்பித்து பின்பு திருமணம் செய்து கொண்டவர்களும் விவாகரத்தை நாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திருமணத்திற்கும் விவாகரத்திற்கும் அப்படி ஒரு தொடர்பு.\nஅவசரப்பட்டு விவாகரத்திற்காக அலைந்து திரிந்து வாழ்க்கையை இழந்த பல பேர் இருக்கிறார்கள். ‘ஒரு காலத்தில் விவாகரத்தானது பெண்களின் வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இப்போது அப்படி இல்லை. ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற கருத்தும் மேலோங்கி வருகிறது.\nகூடுமானவரை விட்டுக்கொடுத்து வாழ முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் பரஸ்பர விவாகரத்து பெற்றுகொள்ளுங்கள். தேவையற்ற விவாதம், வீண்பழி, மன அழுத்தம், கொந்தளிப்பு இவையெல்லாம் இல்லாமல் அமைதியாக விவாகரத்து பெற இது உதவும்.\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளை���ாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\nபெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த\nபெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை\nஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந\nதிருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே\nதிருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/capsized", "date_download": "2018-09-22T19:10:12Z", "digest": "sha1:2RYCUCPODQM6TPUWVNEUFHK2SWT6SSYN", "length": 8774, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "Capsized | தினகரன்", "raw_content": "\nகட்டுகுருந்த படகோட்டிக்கு 06 வரை விளக்கமறியல் (UPDATE)\nகைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் மார்ச் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, களுத்துறை பதில் நீதவான் சியாமளி யாப்பா இவ்வுத்தரவை வழங்கினார். 16 பேர் பலியான விபத்து; 24 வயது நபர்...\nபடகு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு\nகடந்த ஞாயிற்றுக்கிழமை களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அனர்த்த...\nபுனித யாத்திரையின் பின் திரும்பிய படகு விபத்து; இதுவரை 10 பேர் பலி\nகளுத்துறை, கட்டுகுருந்த (பேருவளை, பயாகல) பிரதேச கடற்பரபில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இதுவரை 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/13/krishna.html", "date_download": "2018-09-22T18:55:48Z", "digest": "sha1:FKVVQDIGI3XYX7A3PLDZ3ZESF2S2UZRK", "length": 9340, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வந்தது கிருஷ்ணா நீர் | Krishna waters reach Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை வந்தது கிருஷ்ணா நீர்\nசென்னை வந்தது கிருஷ்ணா நீர்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 ��ிசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nஆந்திராவிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், புதன்கிழமை காலை 10 மணிக்கு பூண்டி நீர்த் தேக்கத்தை வந்தடைந்தது.\nகடந்த 6ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்து விட்டது. செவ்வாய்க்கிழமை இந்த தண்ணீர்தமிழக, ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையை அடைந்தது. புதன்கிழமை காலை இந்தத் தண்ணீர் பூண்டி நீர்த் தேக்கத்தைஅடைந்தது.\nவினாடிக்கு 60 கன அடி நீர் என்ற அளவில் தற்போது நீர் வருகிறது. படிப்படியாக திறந்து விடப்படும் நீரின் அளவைஅதிகரிப்பதாக ஆந்திரா உறுதியளித்துள்ளது.\nதற்போது பூண்டியை அடைந்துள்ள நீர், சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகருக்கு வினியோகிக்கப்படும். தமிழகத்தில் தொடர்ந்துகன மழை பெய்து வருவதால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகியஏரிகளுக்கு கணிசமான நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaThuligal/2018/06/15151519/Eswari-Rao-in-Bala-Direction.vpf", "date_download": "2018-09-22T19:35:10Z", "digest": "sha1:E2X2PNZLQ347G3E5O2RG224N3LIIGTNO", "length": 2855, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "பாலா டைரக்‌ஷனில் ஈஸ்வரிராவ்!||Eswari Rao in Bala Direction -DailyThanthi", "raw_content": "\n`காலா’ படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்த ஈஸ்வரிராவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nரஜினிகாந்துடன் ஈஸ்வரிராவ் இணைந்து நடித்த ஆரம்ப காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பாராட்டுகளுக்கும், வரவேற்புகளுக்கும் மத்தியில், பாலா டைரக்‌ஷனில் உருவாகி வரும் `வர்மா’ படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு ஈஸ்வரிராவுக்கு கிடைத்து இருக்கிறது.\n`வர்மா’ படத்தில்தான் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/viya%E1%B9%85ko%E1%B8%B7-vi%E1%B9%89ai-va%E1%B9%ADiva-va%E1%B8%B7arcciyum-camukap-pi%E1%B9%89pulamum/", "date_download": "2018-09-22T19:34:08Z", "digest": "sha1:MYLF3CEWND6HPEKPV236YRU3JJZGCHXL", "length": 38364, "nlines": 205, "source_domain": "www.inamtamil.com", "title": "வியங்கோள் வினை வடிவ வளர்ச்சியும் சமூகப் பின்புலமும் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nவியங்கோள் வினை வடிவ வளர்ச்சியும் சமூகப் பின்புலமும்\nஒரு மொழியின் இலக்கணக்கூறுகள் அம்மொழி வழங்கும் சமூகத்தைச் சார்ந்தே அமைகின்றன. ஓர் இலக்கணக்கூறிற்கான சொற்றொகுதி மற்றும் அமைப்பு நிலைகளிலான மாற்றங்கள் அவற்றின் சமூகப் பின்னணியிலேயே நிகழ்கின்றன. தமிழில் காணப்படும் வியங்கோள் வினைமுற்றுக் குறித்த காலந்தோறுமான கருத்தாக்கங்களை உற்றுநோக்கினால் சமூக மாற்றத்திற்கேற்ப, இவ்அமைப்பு மாற்றம் பெற்று வந்திருப்பதும் அம்மாற்றங்களை இலக்கணவியலாளர் முன்னெடுத்துச் சென்றிருப்பதும் தெளிவாகின்றன.\nஇவ்வியங்கோள் வினையினைச் சமூக அடிப்படையில் ஆராய்ந்த கார்த்திகேசு சிவத்தம்பி,\n‘வியங்கோளுக்குரியனவாகக் கொள்ளப்படும் வாழ்த்தல், விதித்தல், வேண்டிக்கோடல், வைதல் ஆகியன உயர்மட்டமக்களின் நிலைகொண்டு வகுக்கப்பட்டுள்ளவையே. வியங்கோள் உயர்நிலை வழக்காக, கீழ்நிலைப்பட்டோரை ஏவற்கடுமையுடன் ஆணையிடுவது ஏவல்வினையாயிற்றென்ப. நெருங்கிய உறவுள்ளோரிடத்தும் இம்முறையைப் பயன்படுத்தலாமெனினும், ஏவல் வினையின் சமூக முக்கியத்துவம் மரியாதையற்ற ஏவலுக்கு இலக்கணங்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளமையையே எடுத்துக்காட்டுகின்றன. அதாவது சமூக ஏற்றத்தாழ்வினை இலக்கணம் பிரதிபலிக்க வேண்டியதாயிற்று’ (1942:45)\nபொருண்மை அடிப்படையில் மட்டுமன்றி, வரலாற்று நோக்கில் வியங்கோளின் அமைப்பு ஆராயப்படும்போதும் சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் வளர்ச்சி நிலை அமைந்துள்ளதை அறியமுடிகிறது.\nதொல்காப்பியம் வியங்கோள் வினை குறித்துப் பின்வரும் கருத்துக்களைக் கூறுகிறது.\nஅகர ஈற்று ‘ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவி ’ இயல்பாகப் புணரும் (உயிர் மயங்கியல், 8)\nவாழிய என்னும் கிளவியின் இறுதி யகரம் புணர்ச்சியில் கெட்டும் வரும் (உயிர் மயங்கியல், 9)\nஒரு தொடரில் உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் எண்ணி வரும்போது வியங்கோள் வினைமுற்று வரும் (கிளவியாக்கம், 43)\nஎழுவாய் வேற்றுமை வியங்கோள் வினையைப் பயனிலையாக ஏற்று வரும் (வேற்றுமையியல், 4)\nஇருதிணைக்கும் உரிய திணை (வினையியல், 25)\nதன்மை, முன்னிலையில் மன்னாது, படர்க்கையிலேயே வரும்(வினையியல், 29)\nமா என்னும் இடைச்சொல் வியங்கோட்கண் அசையாக வரும் (இடையியல், 24)\nவியங்கோள் குறித்த இக்கருத்துக்களைஅடிப்படையாகக் கொண்டு உரையாசிரியர்களும், பின்வந்த இலக்கண நூலாரும் தத்தம்கருத்துக்களைக் கட்டமைக்கின்றனர்;வியங்கோள் வினைமுற்றின் அமைப்பினை அதன் விகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வரையறுக்கின்றனர். திணை பால் உணர்த்தாத நிலை மாறி, பால் உணர்த்தும் அமைப்புகளுடன் விகுதிகள் இணைவது அவற்றின் அமைப்பு நிலையில் காணும் வளர்ச்சிப் போக்காகும்.\nதொல்காப்பியர் வியங்கோளுக்கான விகுதிகள் எனத் தனியாக எவற்றையும் கூறவில்லை. அகர ஈற்றுப் புணர்ச்சியில் வியங்கோளைக் குறிப்பிட்டுள்ளார் என்பதால் வியங்கோள் விகுதியாக ‘க’ என்பதைக் குறிப்பிட்டுள்ளார் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வியங்கோளிற்கான விகுதிகளைப் பட்டியலிட்டுள்ளனர்.\nநச்சினார்க்கினியர் – க, ய, அல், ஆல், அர், மார், உம், ஐ\nசேனாவரையர் – க, ய, அல்\nகல்லாடர் – க, அர், ய, அல், ஆல், மார்\nதெய்வச்சிலையார் – க திரிந்து உருவான இ, ய, அர், ஆல், அல்\nஆ செல்க, வாழிய, செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல், மரீயதொராஅல்,வாழியர், காண்மார் எமர், வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல், அஞ்சாமை அஞ்சுவதொன்றின், வாழி\n– வினையடி + விகுதி\n– வினையடி + இடைநிலை + விகுதி\nஎன்றவாறு அமைந்து பால் உணர்த்தாத நிலையில் உள்ளன.\nஇலக்கண நூல்களில் வீரசோழியமும்(9), நேமிநாதமும்(69), ‘க’ விகுதியை மட்டும் குறிப்பிடுகின்றன. நன்னூல்(338), க, ய, ர் என்று மூன்று விகுதிகளையும்குறிப்பிட, இலக்கண விளக்கம்(239) இவற்றுடன் அல், ஆல், உம், மார், ஐ என்ற விகுதிகளையும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பிய உரையாசிரியர்கள், இலக்கண நூல்கள் என எவரும் பால் உணர்த்தும் வியங்கோள் அமைப்புகளைக் கூறாதிருக்க, இடைக்கால சாசனங்களை ஆராய்ந்த ஆ.வேலுப்பிள்ளை (2002:148)அவ்வமைப்புகளை எடுத்துக்காட்டுகிறார்.அவை:\nநடக்கக்கடவது, நடக்கக்கடவன், நடக்கக்கடவேன், நடக்கக்கடவோம், நடப்பதாக, நடப்பனவாக, நடப்பேனாக, நடப்போமாக, செய்யப்பெறாதோமாக, செய்யப்பெறாதாராக, செய்யப்பெறாததாக.\nசெயவெனெச்சம் + கட + பால், இடம் காட்டும் விகுதி\nதிணை,பால் உணர்த்தும் வினைமுற்று + ஆக\nஇவ்வமைப்புகளைத் தனது இலக்கண நூலில் எடுத்துரைக்கும் ஆறுமுக நாவலர், சிறுபான்��ை அவை இக்காலத்து உலக வழக்கிலே வருவன என்கிறார்(1993:128). அட்டும் என்ற விகுதியை வியங்கோளுக்கு உரியதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது(எ.கா.செய்யட்டும்). இவ்வமைப்பு முன்னிலையில் வராததாலும் வசவுப் பொருளில் வராததினாலும் இதனை வியங்கோள் அமைப்பு அல்ல என மறுக்கிறார் கு.பரமசிவம் (2011:235). தற்காலத்துத் தமிழில் உள்ள வியங்கோள் விகுதிகளைக் குறிப்பிடும் ச.அகத்தியலிங்கம், அவை வருமிடங்களையும் குறிப்பிடுகிறார்.அவைபின்வருமாறு :\n(எ.கா. வாழ்க, வளர்க, செய்க)\n– அட்டும், – வேண்டும், – வேண்டாம், – கூடாது, -உம்\n(எ.கா. வரட்டும், நன்றாய் வாழ வேண்டும், நீ / அவன் / நான்\nவாழ வேண்டாம், நீ / அவன் / நான் வாழக்கூடாது, ஊற்றவும்) (2002அ:258,259).\nஇவ்அமைப்புகள் மூவிடங்களிலும் பயின்றுவருகின்றன. விகுதிகள்வழி வளர்ந்துள்ள வியங்கோள் வினைமுற்றின் அமைப்புகள், அதன் படர்க்கையில் வரும், பால் காட்டாது என்ற அடிப்படை வரையறையிலிருந்து விலகி, மூவிடத்திலும் வழங்கப்படும் பால் உணர்த்தும் அமைப்புகள் வியங்கோள் வினைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பதை உணர்த்திநிற்கின்றன.\nகாலந்தோறும் வியங்கோள் வினைகளுக்கு வேறுபட்ட வடிவங்கள் உருவாகியிருப்பது அவற்றின் பொருண்மை நிலைகளை முன்னிறுத்தியே. பால் காட்டும் அமைப்பை வியங்கோள் வினைமுற்று வடிவமாகக் கொண்டதும், அதன் பொருண்மையை மையப்படுத்தித்தான்.\nதொல்காப்பியம் ‘ஏவல் கண்ணிய வியங்கோள்’ (உயிர்மயங்கியல்,8) என்று குறிப்பிட்டுள்ள தொடரை வியங்கோளுக்கான பொருண்மை விளக்கமாகக் கொள்ளலாம். இத்தொடரின்வழி உரையாசிரியர்கள் வியங்கோளை ஏவல்கண்ணிய வியங்கோள், ஏவல்கண்ணாத வியங்கோள் என இருவகைப்படுத்தினர். வகைகளை ஒன்றாகக் கொண்டாலும் அவற்றிற்கான விளக்கங்களை உரையாசிரியர்கள் வெவ்வேறு விதங்களில் கொண்டனர்.\nஏவல் கண்ணிய வியங்கோள் (ஏவல் உடனே நிகழ்தல்,எ.கா. செல்க குதிரை)\nஏவல் கண்ணாத வியங்கோள் (ஏவல் உடனே நிகழாதது, எ.கா. மன்னிய பெரும)\nஏவல் கண்ணிய வியங்கோள் (ஏவலை முற்ற முடிப்பன – உயர்திணை)\nஏவல் கண்ணாத வியங்கோள் (ஏவலை முற்ற முடிக்காதன – அஃறிணை)\nஏவல் கண்ணியது (உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்க என விதித்தல்)\nஏவல் கண்ணாதது (இழிந்தான் உயர்ந்தானை இன்னது செய்யப்பெற வேண்டிக்கோடல்)\nகல்லாடர் அளித்திருக்கும் விளக்கத்��ிற்கு மாறான கருத்தை நச்சினார்க்கினியர் வினையியலில் ‘அவைதாம் கூறுகின்றவர் கருத்தான், ஏவல் கண்ணியே வரும். உயர்ந்தான் இழிந்தானை ‘இன்னது செய்க’ என விதித்தல்ஏவல் கண்ணியது. இழிந்தான் உயர்ந்தானை ‘இன்னது செய்ய வேண்டும்’ என வேண்டிக்கோடலும் ஏவல் கண்ணிற்று’(2017:188) எனக் கூறுகிறார்.\nவியங்கோளுக்கு உரியதாக விதித்தல், வேண்டிக்கோடல் என்னும் பொருண்மைகளைக் கல்லாடரும் தெய்வச்சிலையாரும் குறிப்பிட,சேனாவரையர் வாழ்த்துதல், வேண்டிக்கோடல் பொருண்மைகளைக் குறிப்பிடுகிறார். கல்லாடரின் விளக்கத்தின்வழி உயர்ந்தான்,இழிந்தான் என்ற வர்க்கப் பாகுபாடு நிலைபெற்று வலுவூன்றிய சமூகச்சூழலும், அவர்களது சமூகச் செயற்பாட்டு நிலையும் தெளிவுறுத்தப்படுகின்றன. விதித்தல், வேண்டிக்கோடல் என வர்க்கப் பாகுபாடு பிரதிபலிக்கும் வினைகளை வேறுபடுத்த வியங்கோள் வினை வடிவம் பயன்பட்டிருப்பதும் அறிய முடிகிறது.\nமேலும், எம்.ஏ.நுஃமான் வியங்கோளின் பயன்பாடாக ‘ இவ்வினை வடிவம் ஒருவரை வாழ்த்துதற்கு, அல்லது அவர் மீதுள்ள எதிர்ப்பை அல்லது வெறுப்பைத் தெரிவிப்பதற்கு, அல்லது ஒருவரிடம் ஒரு காரியத்தைச் செய்யுமாறு வினயமாக வேண்டிக் கொள்வதற்குப் பயன்படுகிறது’(2007: 132,133) என்பனவற்றைக் கூறுகிறார்.\nஇப்பொருண்மை விளக்கங்களை வரலாற்றடிப்படையில் நோக்கினால் விழைதல், வாழ்த்துதல், விதித்தல், வேண்டிக்கோடல், வைதல், எதிர்ப்பு, வெறுப்பு என்ற வரிசைமுறையில் வளர்ச்சி அடைந்து நிலைபெறுகின்றதனைஅறியலாம். பொருண்மைகளாக வெளிப்படும் உணர்வுகள் நீட்சி அடையும் சூழலில் யாரை நோக்கி இவ்வடிவம் ஆளப்படுகிறது என்பதை அறிதல் இன்றியமையாததொன்றாகும்.\nவியங்கோள் இருதிணை, ஐம்பாலில் வரும். மேலும் படர்க்கையிலேயே வரும் எனத்தொல்காப்பியம்கூறுகிறது(வினையியல்.25,29). உரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாவில் வரும் ‘மன்னாதாகும்’ என்ற தொடரைப் பயன்படுத்தித் தன்மையிலும், முன்னிலையிலும் வியங்கோள் வருவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுவருகின்றனர்.எனினும் தெய்வச்சிலையார் படர்க்கையில் மட்டுமே வருமெனக் கூறுகிறார். நிலைத்த ஆட்சி அமைப்புகள் உருவான காலச்சூழலில்இலக்கண அமைப்புகளிலும் நிலைத்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. நன்னூல்(338) மூவிடங்களிலும் வியங்கோள் வினைமுற்று வரும் என்கிறது. இடைக்��ாலச் சாசனங்களில் படர்க்கை, முன்னிலைகளில் வியங்கோள் வினைமுற்றுக் காணப்படுவதை ஆ.வேலுப்பிள்ளை எடுத்துக்காட்டுகிறார். இவ்அமைப்பு பின்வந்த காலங்களில் நிலைபேறு அடைகிறது.\nதொல்காப்பியர் கருத்துப்படி, படர்க்கையில் பால் வேறுபாடு அற்றுக் குறிப்பிடப்படும் வினை வியங்கோள் வினை ஆகும். பால் வேறுபாடு நிலவாத சமூகநிலை குறித்து ‘மக்களின் தனிப்பட்ட உறவுகளின்பொழுதே, சம்பந்தப்பட்டவர்களின் பால் வேறுபாடு முக்கியமானதாக அமைகிறது. மக்களைத் தொகுதியாக நோக்கும்பொழுதுஅப்பால்வேறுபாடு முக்கியமற்றதாகின்றது. அதாவது அவர்கள் முழுக் குழுவாகவே கருதப்பட்டார்களேயன்றிக் குழுவின் பிரிநிலைக் கூட்டங்களாக எண்ணப்படவுமில்லை,கருதப்படவுமில்லை’(1982:27)என்கிறார் கா.சிவத்தம்பி. மேலும்,கண வாழ்க்கையிலிருந்து நிலமானிய அமைப்புக்கு மாறும், மாறிய நிலையினைத் தொல்காப்பியம் சுட்டுகிறதெனக்(1982:25) கூறும் அவர்,‘திணை பால் பாகுபாடற்ற நிலை, முற்றுமுழுதான கண வாழ்க்கையைக் குறிக்கிறதெனலாம்’(1982:25)என்கிறார். பால்பேதமற்ற சொல்லாடல் நிலை கணவாழ்க்கைக்கு உரித்தானது என்ற இக்கருத்தின் அடிப்படையில் வியங்கோள் வினையை அணுக வேண்டியதாகிறது.\nதொல்காப்பியர் ஏவல் வினையைத் தனித்துக் கூறவில்லை. முன்னிலை வினை அமைப்புகளில் ஏவல் அடங்கிவிடுகிறது. ஆனால் ‘தொல்காப்பியர் காலத்தில் ஏவல் வினையும் வியங்கோளில் அடங்கியிருக்கலாம்’(2002ஆ:138)என ஆ.வேலுப்பிள்ளை கூறுகிறார். தற்காலத் தமிழிலும் ஏவலுக்கும், வியங்கோளுக்கும் ஒரே அமைப்புக் காணப்படுகிறது(2002அ:257). முன்னிலை ஏவலிலேயே மரியாதைப் பண்பு வந்துவிட்ட காரணத்தினால் வியங்கோள் வினையின் தேவை தற்காலத் தமிழுக்கு இல்லை என்கிறார் சண்முகதாஸ்(1997:181).\nஏவலைத் தனித்து விளக்காத தொல்காப்பியர் வியங்கோள் வினைமுற்றை அணுகியுள்ள விதம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.\nபடர்க்கைக்கான விகுதிகளில் வியங்கோள் விகுதிகளைச் சேர்க்கவில்லை\nவியங்கோளுக்கான பொருண்மைகளையும் அமைப்பையும் கூறவில்லை\nதொல்காப்பியர் காலத்தில் படர்க்கைக்கான பால்வேறுபாட்டுடன் கூடிய விகுதிகள் வந்துவிட்டன. பால்வேறுபாடற்ற வியங்கோள் விகுதிகளைத் தொல்காப்பியர் தனித்துக் குறிப்பிடவுமில்லை, படர்க்கையுடன் இணைக்கவுமில்லை.\nஉரையாசிரியர்கள் கூறியதுபோல் குறிப்பிட்ட ���ொருண்மைகளில், குறிப்பிட்ட விகுதிகளில் மட்டும்தான் வியங்கோள் வரும் எனில், அவற்றை வரையறுப்பது தொல்காப்பிய எடுத்துரைப்பிற்கு முரணானது அன்று. ஆனால் முந்தைய காலச்சமூகச்சூழலின் வழக்கான இவ்வினை அமைப்பை விவரித்துக் கூறாமலும் தன் காலத்து வினைநிலை அமைப்புகளுடன் வியங்கோள் வினை அமைப்புகளை இணைக்காமலும் விடுகிறார்.ஆனால் உரையாசிரியர்கள் ஏவல் கண்ணிய வியங்கோள் என்னும் பொருண்மையை அடிப்படையாகக் கொண்டு வியங்கோள் வினைமுற்று வடிவத்தை வரையறுக்கத் தொடங்கினர். பால் காட்டாது என்ற அடிப்படைத்தன்மையே மாறி, பொருண்மை அடிப்படையாகக் கொண்ட பால் காட்டும்வியங்கோள் வடிவங்களைஇடைக்காலசாசனங்கள்முதல் அறியமுடிகின்றன.\nஏவலின் கடுமை வியங்கோளில் இருக்காது. கடுமையற்ற ஏவலும் பால் பாகுபாடற்ற நிலையும்இனக்குழு வாழ்க்கைக்கு உரித்தானவை. எனில், வியங்கோள் வினைமுற்று இனக்குழு வாழ்க்கைக்கு உரித்தான ஒரு வினை அமைப்பு ஆகும்.\nஇனக்குழுச் சமூகத்திற்கு ஏற்ற ஒரு வடிவம், தனக்குரிய மதிப்பை இழந்துவிடாமல் காலத்திற்கேற்பஅமைப்பையும், பொருண்மையையும்மாற்றிக்கொண்டு நிலைபெற்றிருப்பதைக் கூறும் இலக்கணநூல்கள், அவ்வாறு நிலைபெறவைக்க முயன்று வந்துள்ளமையை வரலாற்று நிலையிலான நோக்கு வெளிப்படுத்திநிற்கிறது.\nஅகத்தியலிங்கம் ச., தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம்,சென்னை, 2002.\nஆறுமுக நாவலர், தமிழ் இலக்கணம், முல்லை நிலையம், சென்னை,1993.\nஇளவழகன் (ப.ஆ.),தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.\nஇளவழகன் (ப.ஆ.),தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – கல்லாடம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை,2003.\nஇளவழகன் (ப.ஆ.), தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – சேனாவரையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.\nஇளவழகன் (ப.ஆ.), தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.\nகோபாலையர் தி.வே.(ப.ஆ.), இலக்கணவிளக்கம், சொல்லதிகாரம், சரசுவதி மகால் நூல் நிலையம், தஞ்சாவூர், 1971.\nகோவிந்தராச முதலியார் கா.ரா. (உ.ஆ.), நேமிநாதம், கழகவெளியீடு, சென்னை, 1970.\n—, வீரசோழியம், கழகவெளியீடு, சென்னை, 1970.\nசங்கர நமச்சிவாயர் (உ.ஆ.), நன்னூல், கழக வெளியீடு,சென்னை, 1956.\nசண்முகதாஸ் அ., தமிழ்மொழி இலக்கண இயல்புகள், குமரன் பதிப்பகம், சென்னை, 1997,\nசிவத்தம்பி கார்த்திகேசு, இலக்கணமும் சமூகஉறவுகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1982.\nநுஃமான் எம் ஏ., அடிப்படைத் தமிழ் இலக்கணம், அடையாளம் வெளியீடு, திருச்சி, 2007.\nபரமசிவம் கு., இக்காலத் தமிழ் மரபு, அடையாளம் வெளியீடு, திருச்சி, 2011.\nவேலுப்பிள்ளை ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம்,கொழும்பு-சென்னை, 2002.\n…, தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை, அமராவதிவெளியீடு, சென்னை, 2017.\nPreviousவங்காளத் திரைப்பாடலின் செவ்வியல் தன்மை\nதமிழர் சிந்தனை மரபின் ஊடாக வெளிப்படும் மெய்யியல் அம்சங்கள்\nமலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்கள்\nவேற்றுமைகள் : மாற்றங்களும் வளர்ச்சிநிலையும்\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-oct-26/interviews---exclusive-articles/124604-martial-arts-in-chennai.html", "date_download": "2018-09-22T18:31:08Z", "digest": "sha1:DP4DQKJMZPMHBPZXL6JPP33ODUOCPEYL", "length": 21429, "nlines": 487, "source_domain": "www.vikatan.com", "title": "குதி... தாவு... குதூகலி! | Martial Arts In Chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன��", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஆனந்த விகடன் - 26 Oct, 2016\n90 - வது ஆண்டில் ஆனந்த விகடன்\nவிகடன் 90 - கார்ட்டூன்\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\n“ஸ்டாலின் என் அரசியல் வாரிசு... அழகிரியை நினைத்து ஏங்கவில்லை\n‘பட்டைய கிளப்பு... பட்டைய கிளப்பு’ - பைரவா எக்ஸ்க்ளூசிவ்\n“தனுஷ் எப்படிப்பட்டவர்னு எனக்குத் தெரியும்\n“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ\nகோலிவுட் இப்போ ஹாலிவுட் ஆச்சு\nவருது... வருது... மெரட்டு... மெரட்டு\nஅப்போ ஹெச்.ஆர்... இப்போ நடிகை\n“எல்லாமே ஆண்டவன் கட்டளை சார்\nஊர் சந்தை - செம்மையா வாழ்வோம்\n“ஒரு அரசியல்வாதிகிட்ட கேட்கிற கேள்வியா இது\nநீரோடையின் சத்தம்... ராப்பட்சிகளின் நாதம்\n1 இந்தியப் பெண்ணும்... 2 காதலர்களும்...\nசென்னைக்குள் ஒரு ஷூ நகரம்\nஎங்கேயுமே வேலை... எப்போதுமே வேலை\nஇவர்களுக்கு எத்தனை லைக்ஸ் ஃப்ரெண்ட்ஸ்\nஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்\nபுலி ஆடு புல்லுக்கட்டு - 12\nவீரயுக நாயகன் வேள் பாரி - 1\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19\nஆண்பால் பெண்பால் அன்பால் - 6\nநமலி போல் வாழேல் - சிறுகதை\nஜெர்மன் விசா - சிறுகதை\nஎழுத்தாளர் முனிராஜின் S பட்டன் - சிறுகதை\nஅவளும் அவளது மூன்று உலகங்களும் - கவிதை\n1926-2016 - 50 நிகழ்வுகள்... அழியாத சுவடுகள்\n” - சட்டசபையில் ‘ஜேஜே’ திட்டங்கள்\nவிகடனுக்குக் கொம்பு முளைத்த கதை - இரு பெரும் ஓவியர்களிடையே நடந்த சுவையான மோதல்\nஆர்.வைதேகி, படங்கள் பா.காளிமுத���து, மீ.நிவேதன்\nஜிம்முக்குப் போவது, ட்ரெட்மில்லில் ஓடுவது, ஸ்டைலாக தம்பிள்ஸ் தூக்குவது என எல்லாமே தெரியும். கடற்கரை மணலில் லாரி டயரைத் தூக்கிக்கொண்டு ஓடுவது, நீச்சல்குளத்தில் ஏரோபிக்ஸ், தொட்டில் யோகா என இப்போது ஃபிட்னஸ் சென்டர்கள் எல்லாமே வித்தியாச ஐடியாக்கள் பிடிக்கின்றன.\nபெசன்ட் நகர் பீச். அதிகாலை 5 மணி. லாரி டயரைக் கயிறு கட்டி இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள். சற்றுத் தள்ளி இன்னொரு பக்கம் பச்சைக்குதிரை தாண்டி விளையாடுகிறார்கள் டீன் ஏஜ் பெண்கள். மங்கி ஜம்ப், ஃப்ராக் ஜம்ப் எல்லாம் பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொன்றும் தீவிர வொர்க்அவுட்ஸ்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2016-may-01/food/118152-uses-of-spices.html", "date_download": "2018-09-22T18:40:51Z", "digest": "sha1:HW6KOMP7QUJKMK7XMAIDF6HWSLG74LJX", "length": 17696, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "5 ஸ்பைசஸ் பலன்கள் | Uses of 5 Spices - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைக��ை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nடாக்டர் விகடன் - 01 May, 2016\nகற்றாழை தரும் கூல் ஷாப்பிங்\nஅதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்\nஇனிக்கும் கோலா கசக்கும் உண்மைகள்\nசம்மர் ப்யூட்டி டிப்ஸ் - பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்\nஉடலினை உறுதிசெய் - 13\nமனமே நீ மாறிவிடு - 8\nஇனி எல்லாம் சுகமே - 8\nஉணவின்றி அமையாது உலகு - 15\nஸ்வீட் எஸ்கேப் - 8\nமருந்தில்லா மருத்துவம் - 8\n‘பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ எனச் சொல்வார்கள். மிளகு மட்டும் அல்ல நம் அஞ்சறைப்பெட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளுமே ஆரோக்கியம் காக்கும் அற்புத சஞ்சீவினிகள்தான்.\nதும்மல் , மூச்சடைப்புப் பிரச்னையைச் சரிசெய்யும்.\nஇனிக்கும் கோலா கசக்கும் உண்மைகள்\nசம்மர் ப்யூட்டி டிப்ஸ் - பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-09-22T19:32:36Z", "digest": "sha1:ZB6EJWBBD6L2OCQZ7BUQUWQCG4RYJSYU", "length": 8236, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸார் அதிரடி- பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் ஒழிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபொலிஸார் அதிரடி- பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் ஒழிப்பு\nபொலிஸார் அதிரடி- பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் ஒழிப்பு\nபொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட ஒருதொகை கொக்கெய்ன் போதைப் பொருட்கள் அழிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபோதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 900 கிலோ கிரோம் போதைப் பொருட்களே இவ்வாறு அழிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த போதைப் பொருட்கள் எதிர்வரும் 15ஆம் திகதி கட்டுநாயக்கவில் வைத்து அழிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nகடந்த காலங்களில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருமளவிலான போதைப் பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தும் புறநகர் பகுதிகளில் வைத்தும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையில் போக்குவரத்து நெரிசல்\nகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து\nதங்க பிஸ்கட்டுக்களுடன் சந்தேக நபர் கைது\nஒரு தொகை தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த விமானப்பயணி ஒருவர் இன்று(சனிக்கிழமை) கா\nசட்டவிரோத தங்க நகைகளுடன் 4 பெண்கள் கைது\nசட்டவிரோதமாக ஒரு தொகை தங்க நாணயங்களை எடுத்து வந்த இலங்கை பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங\nதங்க பிஸ்கட்கள் விவகாரம்: இருவர் கைது\nசிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை கொண்டு வந்த சந்தேகநபர்கள் இரு\nபாதுகாப்பான விமான சேவையை வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு முதலாவது இடம்: நிமல்\nதெற்காசியாவில் சிறந்த பாதுகாப்பான விமான சேவையை வழங்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலாவது இடத்தில் க\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/68198/", "date_download": "2018-09-22T19:27:58Z", "digest": "sha1:MUXPJYYUPYVX3AHQCETWKTSHBPKZ6GNB", "length": 9483, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய அரசாங்கத்திற்கு அன்று இருந்த பலம் தற்போது இல்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய அரசாங்கத்திற்கு அன்று இருந்த பலம் தற்போது இல்லை…\nதேசிய அரசாங்கத்திற்கு அன்று இருந்த பலம் தற்போது இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹொரனை பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் தற்போது நிலையற்று இருப்பதாகவும், நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா என்பது கூட தெளிவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய அரசாங்கம் தொடர்பான எழுத்து மூல உடன்படிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான உடன்படிக்கையை அவர்கள் வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ள மகிந்த இந்த அரசாங்கத்தால் கடந்த மூன்றாண்டுகளாக செய்ய முடியாதவற்றை இந்த ஆண்டில் எவ்வாறு செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nTagsஊட��வியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nமுனைக்காடு மீனவர்களின் படகுகள் இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன….\nகேரளாவை தலைகுனிய வைத்த நிகழ்வு\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2006/08/blog-post_14.html", "date_download": "2018-09-22T18:47:12Z", "digest": "sha1:MIENDZW4GKLMOVBJWDM64BLMKHHZVD6A", "length": 15045, "nlines": 122, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: உறவுச் சங்கிலி", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nதிங்கள், ஆகஸ்ட் 14, 2006\nஉறவில்லாமல் பிறப்பில்லை, உறவில்லாமல் இறப்பில்லை -இப்படிப் பல தத்துவ முத்துக்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஉறவுகள் இன்பத்திலும் துன்பத்திலும் அவரவர் அளவில் பங்கு கொள்கின்றன. இதற்கான சாட்சிகள் திருமணத் திருவிழாக்களில் குவிகின்ற கூட்டங்கள் முதலானவை.\nதாய், தந்தை, தங்கை, அண்ணன் இந்த நெருங்கிய உறவுகள் நம் பேரப்பிள்ளைகள் காலத்தில் தூரத்து உறவுகளாகிவிடும். அவர்கள் வருகைக்காக எவரும் காத்திருக்கப்போவதில்லை.\nநமக்கு நெருங்கிய உறவுகள் என்ற அளவில் உள்ள அண்ணன் அண்ணனி¢ன் குடும்பம், தங்கை, தங்கையின் குடும்பம், அப்பா, அம்மா, மாமனார், மாமியார் மச்சான் அவர்களின் குடும்பம் இவர்களை சரிசெய்து இல்லத் திருவிழாக்களை வெற்றிகரமாக நடத்தி விட்டால் அதுவே மிகப் பெரிய சாதனை ஆகி விடுகிறது.\nஇவர்களிடமான நமது பேச்சு நடவடிக்கை முதலானவை நமக்கான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பிம்பத்தின் வீச்சு வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.\nஇவர்களைத் தவிர நாம் அன்றாடம் இழையும் மனைவி, மக்கள், கணவன் முதலான உறவுகள் நம் பிம்பத்தின் வலிமை, எளிமைகளைத் தெரிந்தவை. அங்கு மிகக் கவனமாக நம்மை நடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇவ்வளவு தூரம் நம்மைத் தயார் படுத்தி உறவு மேம்படுத்திக் கொண்டு வாழ நாம் முற்படுகிறோம். இந்தத் தாயரிப்பு வாழ்க்கை நமக்கு என்ன பயன்களைத் தருகிறது. நல்ல மனிதர் என்பது போன்ற ஏதாவது ஒரு பிம்பத்தைத் தருகிறது. அதன்மூலம் நமக்கு மேலும் பல உறவுகளை இணைத்து வைக்கிறது. இந்த உறவுச் சங்கிலி ஒரு வகையில் நன்மை என்றாலும்¢ பல வகைகளில் வலை போன்றதுதான். இதனை மீறாமலும் மீறமுடியாமலும் மீறியும் வாழ்வை உறவுகளோடு வெறுப்பும் விருப்புமாக கழித்து உறவற்றுப் போகிறோம்.\nஇதற்கு நல்ல சான்று இறந்த பின் நல்ல உறவினனை பலரும் ஒன்றாக இருந்து கரையேற்றுவதுதான்.\nகல்யாண வீட்டின் கூட்டமும், சாவு வீட்டின் கூட்டமும் உறவின் வலிமையை நிர்ணயிக்கின்றன.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 10:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nசங்க இலக்கியத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்கள் தனி ஒருவரால் பாடப்பட்டவையாகும். இருவர் இணைந்து பாடியது, மூவர் இணைந்து பாடியது போன்ற பலர் இணைந்...\nகலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்\nவைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள்...\nதமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை மு...\nநீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்\nBy எம். ரவீந்திர குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்...\nஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு\nஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு வரும் 5.3.2011 அன்று நடைபெற உள்ளது. அதன் அழைப்பிதழ் கீழே உள்ளது. அன்புடன் உலக மக்கள் அனைவரும் ...\nபெண்ணிய நோக்கில் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்ய...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nநகரத்தார்களின் எழுத்து ரசனை (எஸ்பி. வீஆர், சுப்பையா அவர்களின் கதைகள் பற்றிய மதிப்புரை)\nநகரத்தார்களின் வருங்கால சமுதாயமான இளைஞர்கள் தற்போது பொறியாளர்களாக, மென்பொருள் வல்லுநர்களாக உருவாகி வருகிறார்கள்.நகரத்தார்களின் பரம்பர...\nகம்பன் கழகம், சூலை 2015 - 56 ஆம்கூட்டத்தின் அழைப்பிதழ்\nகம்பன் கழகம், சூலை 2015 - 56 ஆம்கூட்டத்தின் அழைப்பிதழ் ...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2017/04/blog-post_32.html", "date_download": "2018-09-22T19:34:56Z", "digest": "sha1:FA6P6RYACLML7IXJYGRODHXNGOQYS2MG", "length": 27574, "nlines": 134, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: செட்டிநாடும் செந்தமிழும் தந்த சோம. லெ", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசெவ்வாய், ஏப்ரல் 04, 2017\nசெட்டிநாடும் செந்தமிழும் தந்த சோம. லெ\n‘‘எல்லா நாடும் தன் நாடாய், எங்கும் சுற்றி ஆராய்ந்து\nநல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ்மக்கள்\nபல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன்\nசொல்லால் அமுதை வெற்றிடுவோன் சோம லக்கு மணன்வாழ்க’’\nஎன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘‘சோம.லெ’’ எனப்படும் சோம.லட்சுமணன் அவர்களைப் பாராட்டுகிறார். இப்பாடலில் பயண இலக்கிய முன்னோடியாக விளங்கியவர் சோம. லெ. என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ‘‘பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என் நண்பன்” என்று கவிமணி தன் நண்பனாக செந்தமிழ் வளர்ப்பவராக சோம .லெ அவர்களைக் காணுகிறார். சோம.லெ அவர்களுக்கும் செந்தமிழுக்கும் நீங்காத தொடர்பு உண்டு. அவர் எழுதிய செட்டிநாடும் செந்தமிழும் என்ற நூல் நகரத்தார்தம் தமிழ்ப்பணிகளை இன���ய தமிழில் கணியன் பூங்குன்றனார் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரையான கால எல்லையில் விவரிப்பதாக உள்ளது. இதே நூலின் தடத்தில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்னான காலத்தை எழுதுவதற்கான களம் விரிந்து கிடக்கிறது.\nதனி ஒரு மனிதராக உண்மையைத் தேடி, தகவல்களைச் சேகரித்து, அரிய பயண கட்டுரைகளை, இதழியல் செய்திகளை, அறிஞர் நிகழ்வுகளை எழுதியவர் சோம. லெ. இவர் நூல்கள் எழுதுவதற்கு முன்பாகக் களத்திற்கே சென்று ஆய்வு மேற்கொள்ளுபவர். மேலும் தகவல்களைச் சிறு சிறு பைகளாகத் தொகுத்துச் சேமிப்பவர். அந்த அந்தப் பைகளை எடுத்தால் அவற்றில் இருந்து துறைதோறும் புத்தகங்கள் விரியும் என்ற அளவில் வகுத்தும் தொகுத்தும் எழுதும் மாண்பினர்.\nநெற்குப்பையில் வாழ்ந்த பெரி. சோமசுந்தரம் செட்டியார், நாச்சம்மை ஆச்சியின் மகனாகப் பிறந்த இவர் தன்னூரான நெற்குப்பையில் நூலகக் கட்டிடத்தில் சிலையாகக் கொலுவிருக்கிறார். இவரின் மகன் சோமசுந்தரம் தன் தந்தையார் பெயரில் ஒரு நூலகத்தை அமைத்து அதில் அரசு கிளை நூலகம் இயங்க வாய்ப்பளித்துள்ளார். நெற்குப்பையின் நல்லூரணிக் கரையினில் அது ஊருணி நீர் நிறைந்த தர்மமாக விளங்கி வருகிறது.\nசென்னை மாநிலக் கல்லூரியில் பொருளதாரப் பட்டப்படிப்பினைப் படித்த இவர், இதழியல் படிப்பினை மும்பை ஹாரிமன் கல்லூரியில் பயின்றார். சிறிது காலம் வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் அதன் பிறகு வணிகம் செய்ய பர்மா சென்றார். அப்போதுதான் உலகம் சுற்றும் ஆசை இவருக்கு ஏற்பட்டது. இங்கிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா, ஹவாய், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயண அனுபவங்களைக் கொண்டு பல பயண அனுபவ நூல்களை அவர் வரைந்தார்.\nஇவர் எழுதிய நூல்கள் மொத்தம் எண்பத்தைந்து ஆகும். இவற்றில் நாற்பத்தியிரண்டு நூல்கள் பயண இலக்கியம் சார்ந்தவை. உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே. செட்டியாரின் எழுத்தில் ஈர்க்கப்பெற்ற இவர் அவரின் வழியில் பல பயண நூல்களை வரைந்தார். ஏ.கே.செட்டியாரின் ‘அமெரிக்க நாட்டில்” என்ற நூலே இவரைப் பயணங்கள் செய்ய, பயண நூல்கள் எழுத ஆற்றுப்படுத்தியது.\nஅமெரிக்காவைப் பார், ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம், உலக நாடுகள் வரிசை என்ற தொடராக பத்து நூல்கள் (கனடா, சுவீடன், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளைப் பற்றிய பயண நூல்கள்), ஆப்பிரிக்க நாடுகள் வரிசை என்ற தொடராகப் பன்னிரு நூல்கள் (ஐக்கிய அரபுக் குடியரசு, ஆப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகள் பற்றிய பயண இலக்கியம்), உலக நாடுகள், பர்மா, இமயம் முதல் குமரி வரை, என் பிரயாண நினைவுகள், நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் போன்ற பல பயண நூல்களை இவர் இயற்றியுள்ளார்.\nஇவரின் பயண நூல்களில் எழுதப்படும் நாட்டின் தொழில்வளர்ச்சி, வணிக நிலை, கல்வி மேம்பாடு, வேளாண் நுட்பங்கள், உணவு – பழக்க வழக்கம், பண்பாடு, இதழியல் துறை, வங்கித்துறை போன்ற பல வகை சார்ந்த செய்திகள் குறிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இவர் நாடுகளை வெறும் நாடுகாண் காதையாகக் காணாமல் நாட்டின் உள்ளும் புறமுமாக கண்டுள்ளார் என்பது தெரியவருகிறது.\nதமிழகத்தின் பத்து மாவட்டங்கள் பற்றி இவர் எழுதிய நூல்கள் மாவட்ட ஆவணங்களாக விளங்குகின்றன. ‘நமது தலைநகரம்’ என்ற நூலும் தலைநகர் பற்றி பல தகவல்களை வழங்குகிறது.\nஇவரின் தொகுப்பாக வெளிவந்துள்ள கும்பாபிடேக மலர்கள் கருத்துப்பெட்டகங்கள் என்றே சொல்லத்தக்கன. அந்த அளவில் நிறைய செய்திகைளக் கொண்டு இவரால் பல மலர்கள் தொகுக்கப்பெற்றன. சோம.லெ தொகுத்த மலர் என்பது கணம் குறையாதது. மணம் மாறாதது. வரலாற்றைப் பதிந்து தரும் ஆவணம் என்றால் மிகையாகாது. திருவண்ணாமலை, இராமேசுவரம் போன்ற ஆலயக் குடநீராட்டுகளின் போது இவரே தொகுப்பாசிரியராக விளங்கி அம்மலர்களைச் சிறப்புட தயாரித்தளித்தார்.\nபண்டிதமணி பற்றிய இவரின் வாழ்க்கை வரலாற்று நூல் குறிக்கத்தக்க ஒன்றாகும். தமிழக முதல்வராக விளங்கிய ஓ.பி. இராமசாமி செட்டியார் பற்றிய இவரின் வாழ்க்கை வரலாற்று நூலும் எண்ணத்தக்கது.\nஇவரின் ‘வளரும் தமிழ்’, ‘செட்டிநாடும் செந்தமிழும்’ ஆகிய நூல்கள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவுபவை. இதனடிப்படையில் பல்வேறு ஆராய்ச்சிக் களங்களை உருவாக்கிக் கொள்ள இயலும். நகரத்தாரியல் ஆய்விற்குத் தக்க ஆவணம் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற நூல்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் பற்றி முதன் முதலில் நூல் எழுதி வெளியிட்ட பெருமை இவரையே சாரும். மொழியியல் பற்றிய இவரின் நூலும் அத்துறையின் முன்னோடி நூலாக விளங்குகிறது.\nஇவர் இந்திய அரசின் மத்திய நிறுவனமான சாகித்திய அகாதமிக்காக 1901 முதல் 1952 வரையான கால எல்லையில் வெளிவந்த தமிழ் நூல்களின் தொகுப்பினைத் தொகுத்தளித்துள்ளார். இது குறிக்கத்தக்க தேடல் ஆகும். தேசிய புத்தக நிறுவனம், வரலாற்று ஆய்வு இந்தியக் கழகம் போன்ற நிறுவனங்கள் இவரின் பங்களிப்பால் சிறந்தன.\nஇவரின் கடித இலக்கியம் குறிக்கத்தக்க ஒன்று. இவர் தன் மகன் சோமசுந்தரத்திற்கு எழுதிய கடிதங்கள் குறிக்கத்தக்கன. அவரின் கடித இலக்கியத்திற்கு ஒரு சான்று. ‘‘உனக்கென்று ஒரு நற்பெயரை மற்றவர்களிடம் உருவாக்கிக் கொள்வது கடினம். உருவாக்கிய பிறகு அதைப் பாதுகாப்பது இன்னும் கடினம். கடின உழைப்பு, நேர்மை, அறிவுடைமை மூலம் வாழ்வில் உயர்வதுதான் முக்கியம்.’’ (வெற்றியுர் சுந்தரம், நகரத்தார் பெருமை) என்ற கடிதக் குறிப்பு அனைவருக்கும் வாழ்க்கை இலக்கணத்தைக் கற்றுத்தருகிறது.\nசென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் போன்றவற்றின் ஆட்சிக்குழுவில் இவர் அங்கம் வகித்தார். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலராகவும் இவர் பணியாற்றியுள்ளார். செட்டிநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் கருத்தரங்கப் பொறுப்பாளராகவும் இவர் செயல்பட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆய்வாளராகவும் இவர் விளங்கினார். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.\nஇவர் தன் காலத்தில் தன் முன்னோர்கள் வாழ்ந்த தொன்மை இடமான மேலூர்க்கு அருகில் உள்ள கீழ வளவு என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள கொடுக்கம்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் சோமசுந்தர விநாயகருக்கு ஒரு கோவிலை அமைத்தார். இது இவரின் பக்திச்சிறப்பையும் முன்னோர் வழி போற்றலையும் காட்டுவதாக உள்ளது.\nஇவ்வாறு பற்பல பணிகளை ஆற்றிய இவருக்கு நான்கு பெண்மக்கள், ஒரு மகன். இனிய இல்லறம் பேணிய இவர் சென்னையில் தன் இறுதிக் காலத்தைக் கழித்தார். அமெரிக்காவில் இருக்கும் தன் மகனுக்குக் கடிதம் ஒன்றை எழுதி அதனை அஞ்சலகத்தில் சேர்த்துவிட்டுச் சேர்ந்தவர் இவரின் எழுத்துப்பணிகள் என்றும் நிலைத்துநிற்க அமரரானார்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 5:45 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அ��ுகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nசங்க இலக்கியத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்கள் தனி ஒருவரால் பாடப்பட்டவையாகும். இருவர் இணைந்து பாடியது, மூவர் இணைந்து பாடியது போன்ற பலர் இணைந்...\nகலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்\nவைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள்...\nதமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை மு...\nநீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்\nBy எம். ரவீந்திர குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்...\nஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு\nஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு வரும் 5.3.2011 அன்று நடைபெற உள்ளது. அதன் அழைப்பிதழ் கீழே உள்ள���ு. அன்புடன் உலக மக்கள் அனைவரும் ...\nபெண்ணிய நோக்கில் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்ய...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nநகரத்தார்களின் எழுத்து ரசனை (எஸ்பி. வீஆர், சுப்பையா அவர்களின் கதைகள் பற்றிய மதிப்புரை)\nநகரத்தார்களின் வருங்கால சமுதாயமான இளைஞர்கள் தற்போது பொறியாளர்களாக, மென்பொருள் வல்லுநர்களாக உருவாகி வருகிறார்கள்.நகரத்தார்களின் பரம்பர...\nகம்பன் கழகம், சூலை 2015 - 56 ஆம்கூட்டத்தின் அழைப்பிதழ்\nகம்பன் கழகம், சூலை 2015 - 56 ஆம்கூட்டத்தின் அழைப்பிதழ் ...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-09-22T20:04:55Z", "digest": "sha1:E6OO5RQ3V2QNY2YCIYGDF3FYK5EJBOYT", "length": 10953, "nlines": 79, "source_domain": "sankathi24.com", "title": "தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி? | Sankathi24", "raw_content": "\nதீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி\nதீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.\nதீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. அதுவே காயத்தின் வீரியத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் முதல்கட்ட சிகிச்சையாகும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.\n* விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.\n* தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே பிறர் கைகளில் உள்ள அசுத்தம் மற்றும் கிருமிகள் தாக்குதல் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.\n* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக்கூடாது.\n* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.\n* மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக்கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெய்யை மேலும் பரவச் செய்து விடும்.\n* ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனானத் துணியைக்கொண்டு பாதிக்கப்பட்டவர் மீது போர்தி தரையில் உருளச்செய்தாலும் தீ அணைந்துவிடும்.\n* வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைத்தவறி உடம்பில் பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில், பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்றவைகளை பூசக்கூடாது. இது மேலும் புண்களில் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.\n* தீக்காயத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல் தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல்நிலைப் பாதிப்பு, தோலின் மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை, மேல் தோல், கீழ் தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம்நிலை என்கிறார்கள்.\n* தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால் தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, பதற்றப்படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.\n* பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்றுபடுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஒருபோதும் தீக்காயத்தின் மீது சோப் உபயோகித்து கழுவது கூடாது.\n* அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீ விபத்துகளை நீருற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்..\nசனி செப்டம்பர் 22, 2018\nஇரத்த குழாய்களில் கொழுப்பு தங்க��, இரத்தம் செல்ல வழியில்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது.\nஐ.நாவில் நிரந்தரமாக பறக்க விடுவோம்\nபுதன் செப்டம்பர் 19, 2018\nமலரட்டும் \" - லெப்.கேணல் திலீபன்\nசெவ்வாய் செப்டம்பர் 18, 2018\nஉலகில் முதல் முறையாக இ.சி.ஜி. வசதி கொண்ட அப்பிள் வாட்ச் 4\nவியாழன் செப்டம்பர் 13, 2018\nஅப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள்\n4500 வருட பழமையான உடல்\nதிங்கள் செப்டம்பர் 10, 2018\nடிஎன்ஏவில் இருந்த திராவிட அடையாளம்.. ஹரியானா தொல்பொருள் ஆய்வில் அதிசயம்\nஞாயிறு செப்டம்பர் 09, 2018\nஜப்பான் வீராங்கனை ஒசாகாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்\nமனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்\nசனி செப்டம்பர் 08, 2018\nகாட்சிக்கு வைக்கப்பட்ட இஸ்ரோ உருவாக்கிய விண்வெளி உடை\nஐந்து கமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nசெவ்வாய் செப்டம்பர் 04, 2018\nசனி செப்டம்பர் 01, 2018\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/31/DistrictNews.html", "date_download": "2018-09-22T19:03:31Z", "digest": "sha1:HFUEUZYE43KIS2RMYH435EQJGK3KO6E6", "length": 10615, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை ஆய்வுக்குழு பார்வை\nசனி 22, செப்டம்பர் 2018 7:12:20 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை தாமிர கழிவு கொட்டப்பட்டுள்ள புது....\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு வருகை: போலீஸ் குவிப்பு\nசனி 22, செப்டம்பர் 2018 5:23:23 PM (IST) மக்கள் கருத்து (1)\nதூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு நாளை....\nசடையநேரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை : முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை\nசனி 22, செப்டம்பர் 2018 4:49:05 PM (IST) மக்கள் கருத்து (0)\nசடையநேரி பாசன பாசன நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் திருச்செந்தூர் பகுதி....\nதூத்துக்குடியில் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு : ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தல்\nசனி 22, செப்டம்பர் 2018 12:42:43 PM (IST) மக்கள் கருத்து (3)\nதூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு ....\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு இன்று மாலை வருகை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்\nசனி 22, செப்டம்பர் 2018 12:29:53 PM (IST) மக்கள் கருத்து (0)\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3-பேர் குழு இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகிறது என்று ....\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு கனிமொழி கடிதம்\nசனி 22, செப்டம்பர் 2018 12:14:35 PM (IST) மக்கள் கருத்து (0)\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக எம்பி கனிமொழி .....\nஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவின் குற்றச்சாட்டு சரியல்ல : ஓ.பி.எஸ். பேட்டி\nசனி 22, செப்டம்பர் 2018 11:15:44 AM (IST) மக்கள் கருத்து (1)\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nதூத்துக்குடி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள்: சத்யநாராயணர் அலங்காரத்தில் சுவாமி தரிசனம்\nசனி 22, செப்டம்பர் 2018 10:59:32 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சத்யநாராயணர் அலங்காரத்தில்...\nஸ்டாலினின் முதல்வர் கணவு நிராசையாகிவிட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nசனி 22, செப்டம்பர் 2018 10:45:06 AM (IST) மக்கள் கருத்து (0)\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என ....\nமூவாயிரம் பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் கிளாஸ் : திருச்செந்தூரில் அமைச்­சர் செங்­கோட்­டை­யன் பேட்டி\nசனி 22, செப்டம்பர் 2018 9:08:35 AM (IST) மக்கள் கருத்து (0)\nதமி­ழ­கத்­தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை­யில் 3 ஆயி­ரம் பள்­ளி­க­ளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்­பிக்­கப்­பட ...\nகருவை கலைக்குமாறு மிரட்டி வரதட்சணை கொடுமை : கணவர், உள்பட 5 பேர் மீது வழக்கு\nசனி 22, செப்டம்பர் 2018 8:46:44 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇளம்பெண்ணிடம் கருவை கலைக்குமாறு மிரட்டி வரதட்சிணை கொடுமைப்படுத்திய ...\nபழமை வாய்ந்த மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு: காவல் நிலையத்தில் மக்கள் புகார்\nசனி 22, செப்டம்பர் 2018 8:41:11 AM (IST) மக்கள் கருத்து (0)\nபழமை வாய்ந்த மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்ப��ுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் ....\nஆன்-லைன் மருந்துகள் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்துக் கடை உரிமையாளர்கள் போராட்டம்\nசனி 22, செப்டம்பர் 2018 8:39:19 AM (IST) மக்கள் கருத்து (1)\nஆன்-லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து மருந்துக்கடை உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ்....\nதிருச்செந்தூரில் பைக் திருட்டு வழக்கில் வாலிபர் கைது\nசனி 22, செப்டம்பர் 2018 8:34:33 AM (IST) மக்கள் கருத்து (0)\nதிருச்செந்தூர் பகுதியில் இரு சக்கர வாகன திருட்டு வழக்கில், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்­செந்­துார் பகு­தி­யில் பூங்கா, கூடு­தல் விடுதிகள் : அமைச்­சர் வெல்­ல­மண்டி நட­ரா­ஜன் தகவல்\nசனி 22, செப்டம்பர் 2018 8:22:23 AM (IST) மக்கள் கருத்து (0)\nதிருச்­செந்­துார் பகு­தி­யில் ஒரு ஏக்­க­ரில் பூங்கா அமைப்­பது மற்­றும் கூடு­தல் விடுதி கட்­டு­வது குறித்து ஆய்வு செய்து திட்­டப்­ப­ணி­கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/01/blog-post_96.html", "date_download": "2018-09-22T19:42:56Z", "digest": "sha1:VQ4ECJQQ2ZTT6GY5CKSTHWZWK6WC5RDJ", "length": 7247, "nlines": 95, "source_domain": "www.gafslr.com", "title": "எங்களிடமும் பெரிய வலிமையான அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது” டிரம்ப் பதிலடி - Global Activity Foundation", "raw_content": "\nHome foreign News News எங்களிடமும் பெரிய வலிமையான அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது” டிரம்ப் பதிலடி\nஎங்களிடமும் பெரிய வலிமையான அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது” டிரம்ப் பதிலடி\nஅணுகுண்டுக்கான ஸ்விட்ச் எனது மேஜையில்தான் உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்த நிலையில், எங்களிடமும் பெரிய, வலிமையான ஸ்விட்ச் உள்ளது என டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்\nபுத்தாண்டை ஒட்டி தொலைக்காட்சியில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “ஒட்டுமொத்த அமெரிக்காவின் நிலப்பரப்பு நமது அணு ஆயுதத்தின் எல்லையில் உள்ளது. அதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில்தான் எப்போதும் உள்ளது” என கூறியிருந்தார்.\nஇந்நிலையில், கிம் ஜாங் உன்னுக்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ‘அணுகுண்டுக்கான ஸ்விட்ச் அவரது மேஜையில் எப்போதும் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதியில் குறைபாடுகளுடன் பட்டினி கிடக்கும் யாராவது அவரிடம் கூறுங்கள், எங்களிடமும் அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது. ஆனால், இது மிகப்பெரிதாக, வலிமையானதாக இருக்கும். முக்கியமாக எங்களது ஸ்விட்ச் செயல்படும் நிலையில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.\nசில மாதங்களாக இருவருக்கும் வார்த்தை மோதல்கள் இல்லாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டில் தொடக்கத்திலேயே வாய் தகராறு தொடங்கி விட்டது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/02/blog-post_64.html", "date_download": "2018-09-22T19:41:16Z", "digest": "sha1:VDFCYSZMUME5NPXDKYYMTQRSK5UT2MOE", "length": 7293, "nlines": 95, "source_domain": "www.gafslr.com", "title": "மனந்தெளிநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News மனந்தெளிநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமனந்தெளிநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமனந்தெளிநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.\nசதி பாசல மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று ஆரம்பமான இந்த மாநாடு நாளைவரை (25) கொழும்பில் இடம்பெறும்.\nசெய்கின்ற பணியில் உள்ளத்தை ஈடுபடுத்தி அப்போதைய நிலையில் பிரக்ஞைபூர்வமாக உணர்வை பேணுவது உளந்தெளிநிலை என வரைவிலக்கணப்படுத்தப்படுவதுடன், அதனை பாடசாலை பிள்ளைகள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nசிறந்த முறையில் உளத் தெளிநிலையை பேணுவது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளும் வகையில் சமய, இன மற்றும் கலாசார பேதங்களின்றி உலகெங்கிலுமுள்ள நிபுணர்களுக்கான தளத்தை வழங்கி இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.\nஇந்த அங்குரார்ப்பண நிகழ்விற்கு சங்கைக்குரிய உட ஈரியகம தம்மஜீவ நாயக்க தேரர் தலைமையில் 10 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நாயக்க தேரர்களும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அகில விராஜ் காரியவசம், காமினி ஜயவிக்கிரம பெரேரா, சதி பாசல மன்றத்தின் ஆலோசகர் தாரா டி மெல் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2018-09-22T19:24:04Z", "digest": "sha1:J5OFSC5G25YXLN32Q5RGQJHEXG2FLUFB", "length": 5863, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: டிஃபன் பாக்ஸ்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய டிபன் பாக்ஸ் கொள்ளை\nஐதராபாத் (05 செப் 2018): ஐதராபாத் அருங்காட்சியகத்தில் இருந்த நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ், கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் விஜய் மீது ரசிகர்கள் தாக்குதல்\nஐ போனில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது\nகாலில் விழுவது பெரியார் கொள்கை கிடையாதே\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் காரியமா\nசென்னை ஐஐடியில் மீண்டும் அதிர்ச்சி\nசிரியாவில் மாயமான ரஷ்ய விமானம்\nலீக் ஆன கல்லூரி நிர்வாகியின் அந்தரங்க வீடியோ\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதா…\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும் தகவல்\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/05/07.html", "date_download": "2018-09-22T19:20:57Z", "digest": "sha1:YXM3TLLQMX7VAKVRXLB6CXZWBZWWBFQQ", "length": 21835, "nlines": 219, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்? [ எங்கிருந்து தமிழர்? ] பகுதி:07 ~ Theebam.com", "raw_content": "\nஇப்பொழுது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கியபட்டினப்பாலையில் எப்படி இந்த காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பை 2000ஆண்டுகளுக்கு முன் கூறினார்கள் என்பதை அடிகள் 20-27 மூலம் பார்ப்போம்.\n\"அகல் நகர் வியன் முற்றத்துச்\nசுடர் நுதல் மட நோக்கின்\nநேர் இழை மகளிர் உணங்கு உணாக்கவரும்\nகோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை\nபொ��்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்\nமுக்காற் சிறு தேர் முன் வழி விலக்கும்\nவிலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா\nகொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் (20-27)\"\nஒளி பொருந்திய நெற்றியும், மென்மையான பார்வையும் நேர்த்தியாகச் செய்யப்பட்டஅணிகலன்களையும் அணிந்துள்ள மகளிர், அகன்ற வீட்டின் பரந்த முற்றத்தில்உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட,வளைந்த அடிப்பாகத்தைக் கொண்ட கனத்த குழையினை (காதணி) எறிவர். அக்குழை,பொன்னாலான அணிகலன்களைக் கால்களிலே அணிந்துள்ள சிறுவர், குதிரையின்றிகையால் உருட்டும் மூன்று கால்களையுடைய சிறுதேரினை முன் செல்லவிடாமல்தடுக்கும். இவ்வாறு தடைகளாக வரும் பகையே அன்றி வேறு கலக்கமுறுவதற்குக்காரணமான பகையை அறியாத காவிரிப்பூம்பட்டினம். இக்காவிரிப்பூம்பட்டினம்செல்வம் நிறைந்த, பல இனத்து மக்களும் சேர்ந்து வாழ்கின்ற செழிப்பானகடற்கரையை ஒட்டிய ஊர் (பாக்கம்) என்கிறது.\nதற் கால சரித்திரத்தை பொறுத்த வரையில் அப்படி கிறிஸ்துக்கு முன் 9000ஆண்டளவில் ஒரு நாகரிகம் தென் இந்தியாவில் இருந்ததாக தெரியவில்லை.ஆனால்மனிதரால் செய்யப்பட்ட [குதிரைலாட வடிவத்திலான] U வடிவ கட்டுமானகண்டுபிடிப்பு ,இது .இன்னும் கண்டுபிடிக்கப்படாத,கடலில் மிக ஆழத்தில் புதையுண்டஒரு நாகரிகத்தின் அடையாளம் என கருத தோன்றுகிறது.தேசியக் கடலாராய்ச்சிமையத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராவ், மாசி 2002 இல், இது எதோ ஒரு தனித்த கட்டிடம்என நம்பவில்லை என்றும் ,கூடுதலான ஆராச்சிகள் அதை சுற்றி உள்ள உண்மைகளைபுலப்படுத்தும் என்கிறார்.\nசார்லஸ் டார்வின் பரிணாம கொள்கையில் கவரப்பட்ட,இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப்ஸ்க்லேடெர்[Philip Sclator] என்னும் ஆராய்ச்சியாளர்,மடகாஸ்கர் தீவில்[Madagascar Islands] ஆராச்சியில்ஈடுபட்டிருந்தார். அப்படி ஆராச்சியில் இருக்கும்போது,அங்கு வாழ்கிற இனங்களுக்கும் இந்தியாவில்இருப்பவைக்கும் ஒரு ஒத்த தன்மையுடைதைகண்டார்.அவரின் ஆராச்சி விலங்குகளின் புதைவடிவம்[ fossils/தொல் எச்சம்] ஆகும்.அவைகள் பக்கத்தில் இருக்கும் ஆஃப்ரிக்காவுடன் ஒத்து போகாமல் தூர இருக்கும்இந்தியாவுடன் ஒத்து போனது.ஆகவே ஒரு மிக பெரிய நிலப்பரப்பு ஆப்பிரிக்க- ஆசியகண்டங்களின்\nபாலமாக, இருந்திருக்க வேண்டும் என முடிவுஎடுத்தார்.இதன் அடிப்படையில் இலெமூரியா [Lemuria]என்ற ஒரு கண்டத்தை முன் மொழிந்தார். உதாரணமாகஒரு வகை முதுகில் கொண்டையுள்ள எருதை[Zebutype cattle] குறிக்கலாம்.அப்படியே இன்று வாழும்இலெமூர்[Lemur/லெமூர் என்பது ஒரு விலங்கினம்.பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போலதெரியும்.] எனப்படும் புதுவின விலங்கினமும் ஆகும்.இவ் இன விலங்கினத்தின்தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமேஉள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.டி என் எ ஆராச்சி[DNA research/டி.என்.ஏ என்பதுஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும்(ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும்மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏஎன்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.] இந்த முதுகில்கொண்டையுள்ள எருது 5000 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்தது என்கிறது.பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக கிட்டத்தட்ட 2000-2700 வருடங்கள் பழமை வாய்ந்த இலக்கியகூற்றுக்களான சங்க இலக்கியம் ,சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் கூறப்பட்ட குமரிகண்டமே இதுவாகும் என நம்பினர்.இப்படித்தான் குமரி கண்டக் கோட்பாடு மேலும்மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் வளர்ச்சி அடைந்து, குமரி கண்டம் தான்'மனித நாகரீகத்தின் தொட்டில்'[மனித நாகரிகத்தின் தொடக்கம்] என அவர் உரிமைகோரினார்.\nமேலும் மிகவும் நிலை நாட்டப்பட்ட சுமேரியனைப்பற்றிய சரித்திர உண்மை என்னவென்றால் அவர்கள் அந்த நாட்டுப் பழங்குடி மக்கள்[சுதேசி] அல்ல ,அவர்கள்கிழக்கில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதே.[\"Ancient Sumeria \"Primary Author: Robert A. Guisepi /Portions of this work Contributed By:F. Roy Willis of the University of California 1980 and 2003].இது சுமேரிய நூலிலேயே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.அந்த கிழக்கு ஒருவேலை ஹரப்பா அல்லது வெள்ளத்தால் மூழ்கிய குமரி நாடாக இருக்கலாம்.[Sumerian is Archaic Tamil and Not a Derivative of Turkish by Dr K.Loganathan, 2004].கில்கமெஷ் காப்பியத்தில்[Epic of Gilgamesh] ஒரு பெரும்வெள்ளத்தைப்பற்றிய குறிப்பு உண்டு.அது கூறுவது\"கடவுள் வெள்ளத்தைகொண்டுவந்த்தார்.அது பூமியை[மண்ணை] விழுங்கியது\" [Epic of Gilgamesh - Sumerian Flood Story 2750 - 2500 BC]என்று உண்டு.\nபகுதி:08 வாசிக்க , கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]\n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் பிறந்தும்,இறந்தும் பண்பிலா அழகு.. . வீழ்ந்தவன...\nமீண்டும் , தினம்,தினம் .....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 05\nஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் அவர்களின் பெருமைக்குரிய சிறப்பு வாழ்வைய...\nவாணி ராணி சுவாமிநாதன் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ள வாணி ராணி சீரியல் இதில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ஆற்றில் நீர் மட்டம் இயல்பாக [ சாதாரணமாக ] இருக்கும் ...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n[ துருக்கியில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1400 ஆண்டை சேர்ந்த இருதலைப்புள் ] தமிழ் , சுமேரியநாகரிகத்திற்குஇடையில்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 03\nமனிதனுக்கும் மட்டும் அல்ல , சராசரி அறிவு கொண்ட மிருகங்களுக்கும் [ Average intellect animals] பாரம்பரியம் அல்லது மரபு உண்டு என இன்று விஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=2", "date_download": "2018-09-22T19:14:54Z", "digest": "sha1:2ZV6QWM5S4GVZFHGVHUBBKCLPUXMJNJ6", "length": 5893, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போட்டி | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று\nஇலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கிடையிலான மூன்றவாதும் இறுதியுமான போட்டித் தொடர் பகலிரவு ஆட்டமாக மேற்கிந்தியத்தீவி...\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் இட...\nதசாப்தத்தின் பின் இடம்பெறும் மோதல்\nபத்து வரு­டங்­க­ளுக்குப் பிறகு இலங்கை மற்றும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிகள் டெஸ்ட் தொடரில் மோத­வுள்­ளன.\nஅமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடும் ஈழ தமிழர்கள்\nஅமெ­ரிக்­காவின் மேரிலன்ட் மாகா­ணத்தின் இரண்டு முக்­கிய பத­வி­க­ளுக்கு, உடன் பிறந்­த­வர்­க­ளான இரண்டு தமி­ழர்கள் போட்­டி­...\nஆப்கானின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ்\nபங்­க­ளாதேஷ் - ஆப்­கா­னிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் அணி 45 ஓட்­டங்கள் வித்­தி­யா­ச...\nவட்ஸ் அப்பிற்கு போட்டியாக 'கிம்போ'\nயோகா குரு பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம், வட்ஸ் அப் செயலிக்கு ‍போட்டியாக 'கிம்போ' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:16:05Z", "digest": "sha1:MJDTP6SKNZYTJVF2IZDCKJYKUYESD6BS", "length": 3686, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராஜீவ் கொலையாளிகள் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nArticles Tagged Under: ராஜீவ் கொலையாளிகள்\nராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது ; தமிழிசை\nராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக தமிழக பா ஜ க தலைவர் தமிழிசை ச...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/bingiriya/other-food-agriculture", "date_download": "2018-09-22T19:40:43Z", "digest": "sha1:MJ32WKW3GSYLB65AX7SXKIXULOWIJADM", "length": 3952, "nlines": 73, "source_domain": "ikman.lk", "title": "பின்கிரிய யில் இதர விவசாய விளம்பரங்களுக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபின்கிரிய உள் மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nகுருணாகலை, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/01/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2018-09-22T19:00:20Z", "digest": "sha1:6GIQEANKOYFGCHIFAA6VMRQ2IKQ37PL6", "length": 3162, "nlines": 63, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை …” தூரத்து வெளிச்சம் ” 2 – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை …” தூரத்து வெளிச்சம் ” 2\nதூரத்தில் உள்ளதை வெளிச்சம் போட்டு\nகாட்டும் வீட்டு தொலைக்காட்சி பெட்டி\nமுதல் என்ன சேதி …என்ன சேதி\nஎன்று நொடிக்கு நொடிக்கு பார்க்க\nவைக்கும் கை பேசி வரை வீட்டில்\nஎல்லோரையும் வளைத்துப் போட்டு விட்ட\nவலைப் பின்னல் சிக்கலில் அப்பா அம்மா\nஅண்ணன் தம்பி அக்கா தங்கை எல்லாம்\nதூரத்து வெளிச்ச மோகம் தீர்ந்து வீட்டின்\nவிளக்கு வெளிச்சத்தை நாம் ரசிக்கும் அன்று\nவிளங்கும் தன்னால் நம் சொந்த பந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Sculpture", "date_download": "2018-09-22T19:35:42Z", "digest": "sha1:TVJEOVDDLBJC742B5CLHHUBTJ3MZPHYG", "length": 15382, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமணல் சிற்பம் மூலம் கருணாநிதிக்கு அஞ்சலி ���ெலுத்திய சுதர்சன் பட்நாயக்\n விசாரணைக்கு ஆஜராக முத்தையா ஸ்தபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nமன்னர் கால உற்சவர் சிலையில் தங்கம் இல்லாத மர்மம் என்ன\n133 அடியில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் - உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் முயற்சியில் சிற்பிகள்\nசிற்பம்... பயிற்சி இலவசம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை - கலை வளர்க்க கரம் கோர்க்கும் தமிழக அரசு\nஐம்பொன் சிலைகள் கடத்தல்: அறநிலையத்துறை இணை ஆணையர் கைது\n`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்\nஜெயலலிதா மணல் சிற்ப வழக்கு.. தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்\nராமேஸ்வரம் கடற்கரையில் நதி நீர் இணைப்பை வலியுறுத்தும் மணல் சிற்பம்\nகல் தூண்கள்... காலபைரவர் சிலை சிதைக்கப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் என்னதான் நடக்கிறது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/jallikattu", "date_download": "2018-09-22T19:41:09Z", "digest": "sha1:6P5OPD2IG4GOQRLBV2V7KDHYMQYV7W7L", "length": 16701, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "ஜல்லிக்கட்டு | Latest tamil news about Jallikattu | VikatanPedia", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய தமிழ் விளையாட்டாகும். இதற்கு ஏறு தழுவல் என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இதற்கு பயன்படுத்துவர். இந்த காளையை ஓடவிட்டு அதனை அடக்க வேண்டும். யார் அதை அடக்குகிறார்களோ அவர் வீரன் என கொண்டாடப்படுவர்.\nஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய தமிழ் விளையாட்டாகும். இதற்கு ஏறு தழுவல் என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இதற்கு பயன்படுத்துவர். இந்த காளையை ஓடவிட்டு அதனை அடக்க வேண்டும். யார் அதை அடக்குகிறார்களோ அவர் வீரன் என கொண்டாடப்படுவர். 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் இது புகழ்பெற்றது. குறிப்பக, மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு சிறப்பு வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதியும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதியும் இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது கருத்து. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவத��ம் மாணவர்கள் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=50", "date_download": "2018-09-22T19:34:12Z", "digest": "sha1:OQYMLVBILYACLRKEVHRNYHNTIK6FAM5L", "length": 19358, "nlines": 108, "source_domain": "areshtanaymi.in", "title": "சைவத் திருத்தலங்கள் 274 – திருத்தூங்கானைமாடம் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nசைவத் திருத்தலங்கள் 274 – திருத்தூங்கானைமாடம்\nதல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்தூங்கானைமாடம்\nமூலவர் சுயம்பு லிங்கம்; சற்று உயரமான, சதுர வடிவான ஆவுடையார்.\nஆழி வெள்ளம் வந்த போது அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.\nதேவகன்னியர் ( பெண் ) , காமதேனு ( ஆ ) , வெள்ளை யானை ( கடம் ) வழிபட்ட தலமாதலால் பெண்ணாகடம்.(பெண்+ஆ+கடம்)\nவெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள தலம்.\nகாமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால், கயிலை தீர்த்தத்தில் நிரம்பி உண்டான குளம்.\nஐராவதம் வழிபட்டதால் ‘தயராசபதி’, ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் ‘புஷ்பவனம், புஷ்பாரண்யம்’, இந்திரன் வழிபட்டதால் ‘மகேந்திரபுரி’, பார்வதி வழிபட்டதால் ‘பார்வதிபுரம்’ , நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் ‘சோகநாசனம்’ , சிவனுக்குகந்த பதியாதலின் ‘சிவவாசம்’\nதிருநாவுக்கரசர் – சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.\nசந்தான குரவர்கள் மெய்கண்ட தேவர், மறைஞான சம்பந்தர் ஆகியோர்பிறந்த தலம்.\nஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்\nமாகேஸ்வர பூசையில் தனது பணியாள் வந்த போது அவருக்கு பூஜை செய்ய மறுத்த மனைவியின் கரங்களை வெட்டிய கலிகம்ப நாயனார் (மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான்-கைவழங்கீசர் ) முக்தி பெற்றத் தலம்.\nகஜபிருஷ்ட விமான அமைப்பிலான விமானம்\nஇத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப கட்டப்பட்டது சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி\nபிற பெயர்கள் பெண்ணாகடம், பெண்ணாடம்\nஇறைவன் பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்தீஸ்வரர் ), கைவழங்கீசர்\nஇறைவி ஆமோதனம்பாள் ( கடந்தை நாயகி , அழகிய காதலி ), விர��த்தாம்பிகை\nதல விருட்சம் செண்பக மரம்\nதீர்த்தம் கயிலை தீர்த்தம் , பார்வதி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , முக்குளம் , வெள்ளாறு\nவிழாக்கள் சித்திரையில் 12 நாட்கள் பிரம்மோற்சவம்\nதிறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை,\nமாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nகடலூர் மாவட்டம் – 608 105.\nவழிபட்டவர்கள் ஐராவதம், இந்திரன் மற்றும் பார்வதி\nஇருப்பிடம் விருத்தாசலத்தில் இருந்து சுமார் 17 கிமீ, தொழுதூரில் இருந்து சுமார் 15 கிமீ, திட்டக்குடியில் இருந்து சுமார் 15 கிமீ\nஇதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 192 வது தலம்\nநடு நாட்டுத் தலங்களில் 2 வது தலம்.\nஉடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.\nநோய் – உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன.\nபிணி – மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள்.\nஅருந்துயரம் – அவற்றால் விளையும் துன்பங்கள்.\nவிரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.\n(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)\ntagged with சைவத் திருத்தலங்கள், சைவம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நடு நாடு, பாடல் பெற்றத் தலங்கள்\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (539) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (12) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-september-month-numerology-prediction-118090100043_1.html", "date_download": "2018-09-22T18:56:11Z", "digest": "sha1:VXX2TI6EIDAEFW5XMZ6PJZK6LDXWUV6E", "length": 6375, "nlines": 109, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்", "raw_content": "\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்\n2018 ஆ‌ம் ஆ‌ண்டு ஆகஸ்டு மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nவறுமை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க பெருமாள் வழிபாடு\nகண்திருஷ்டியை போக்கும் எளிய பரிகாரங்கள்....\nவாஸ்து முறைப்படி கழிவறை அமைக்க\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/sivakarthikeyans-heroine-joins-with-raghava-lawrence/", "date_download": "2018-09-22T19:32:22Z", "digest": "sha1:QYAN5GYLRCIPGVKRCSU4LRKU4MYQT4G6", "length": 7991, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "சிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..\nஆர் பி சௌத்ரி தயாரிப்பில் சாய் ரமணி இயக்கத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார் லாரன்ஸ்.\nஇதில் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்து வரும் நிலையில், இதில் ஒரு குத்து பாடலுக்கு லாரான்சுடன் ராய் லட்சுமி ஆடுகிறார்.\nஇதனையடுத்து தன் காஞ்சனா பாகத்தை கையில் எடுக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.\nஇதனிடையில், லாரன்சிடம் கால்ஷீட் கேட்டு ஒரு இயக்குனர் அவரை அணுகியுள்ளார். கதையை சொல்லும்போதே இதில் நாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்றாராம்.\nநயன் நம்ம கூட எல்லாம் நடிப்பாரா என்று லாரன்சுக்கு சந்தேகம் இருந்ததாம்.\nஆனால் லாரன்ஸ் தரப்புக்கு நயன்தாராவிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nசமீபத்தில்தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் நயன்தாரா ஒப்புக்கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nகாஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா\nஆர் பி சௌத்ரி, சாய் ரமணி, சிவகார்த்திகேயன், நயன்தாரா, நிக்கி கல்ராணி, ராகவா லாரன்ஸ், லட்சுமி\nசிவகார்த்திகேயன், நயன்தாரா சிவகார்த்திகேயன், மோகன்ராஜா, ரெமோ, லாரன்ஸ் நயன்தாரா\nமுட்டி மோதி பாத்தாச்சு; இனி முடியாது… தெளிவான முடிவில் தல-தளபதி ரசிகர்கள்..\nவிஷாலுடன் இணைந்த பாபி…. சிம்புவுடன் இணைந்த விஜய் சேதுபதி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘காஞ்சனா’ சரத்குமார் கெட்டப்பில் மம்மூட்டியுடன் வரலட்சுமி..\n‘வர்றாண்டா முனி; வந்துட்டான் முனி…’ மீண்டும் லாரன்சுடன் ராஜ்கிரண்..\nகுழந்தைகளுக்கு பீஸ் கட்ட முடியல… லாரன்ஸ் எடுத்த அசத்தல் முடிவு..\nவெள்ளாவி நடிகைகளை லாரன்ஸ் தேர்வு செய்யும் ரகசியம்..\n‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” ரஜினி படம் குறித்து லாரன்ஸ்..\n நாங்களும் செய்வோம்ல.. களம் இறங்கிய லாரன்ஸ்..\nரஜினி தொடங்கிய வழியில்… லாரன்ஸ்-சூர்யா-ஜெய்..\nகமலின் உதவி இயக்குனருடன் இணைந்த ஜீவா-அட்லி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/&id=41895", "date_download": "2018-09-22T19:08:13Z", "digest": "sha1:KZIKVS5YGDDRSW5BGXJXZQE72SV5XQMQ", "length": 17235, "nlines": 149, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்\nஉத்தரப் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதால் அவரை பள்ளியில் இருந்து முதல்வர் வெளியேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தில் பிஜானோரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சக மாணவர்களை தாக்கியதுடன், ஆசிரியர்களையும் அடித்துள்ளார்.\nஉள்ளூர் ரவுடி கும்பலுடன் தொடர்பில் இருந்த அந்த மாணவர், அதைக் கூறி மற்றவர்களை மிரட்டி வந்துள்ளார். மாணவரின் அராஜகம் வரம்பு மீறவே, முதல்வர், அவரை பள்ளியில் இருந்து வெளியேற்றினார்.\nபள்ளியில் இருந்த நீக்கப்பட்ட மாணவர், மாற்றுச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளதாக கூறி, தனது தாயுடன் வந்து பள்ளி முதல்வரை சந்தித்துள்ளார். அப்போது தனது மகனின் கல்வி வீணாக வேண்டாம், அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு மாணவரின் தாய் கூறியுள்ளார். ஆனால் முதல்வர் மறுத்துள்ளார்.\nஅவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோதே, அந்த மாணவர் தன் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் முதல்வரை நோக்கி சரமாரியாக சுட்டார். ஆனால் துப்பாக்கி குண்டுகள் ஆசிரியரின் தோள்பட்டையை உரசிக் கொண்டு சென்றன. இதற்குள் வெளியே இருந்த காவலாளிகள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மாணவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். முதல்வரின் உடலில் குண்டுகள் படாததால் அவரது உய��ருக்கு ஆபத்து இல்லை.\nஇருப்பினும் காயம்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் காவல்நிலையம் சென்று அவர் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மாணவரை தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்\nகாஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில\nதெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை\nதெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்\nபெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்\nமத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று\nஇந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்\nதெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் எ���்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்\nவிஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nசர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்\nபள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு\n11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா\nகேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்\nகர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nடெல்லி ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்பு\nசிவபெருமானாக’லாலுவின் மகன்:மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக பேட்டி\nகற்பழிப்பு புகார் அளிக்க பை ஒன்றில் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண்\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97541", "date_download": "2018-09-22T19:11:44Z", "digest": "sha1:N5JHRO4K34W6YA7VBZT6TPMR7MBRWZRH", "length": 18022, "nlines": 145, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது.", "raw_content": "\nஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது.\nஒரு பூர்வகுடி இனம் அழி���்த துயரக் கதை இது.\nபசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு அது. தனித்து என்றால்ஸ மிகவும் தனித்து. அதைச் சுற்றி பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எந்த நிலப்பரப்பையும், வேறு எதையும்கூட பார்த்திட முடியாது. நீலக் கடலின் நடுவே, பச்சை புள்ளியாய் இருக்கும் அந்தத் தீவு.\nஅந்தத் தீவின் வடக்கு மூலையில் “ராணா ரராக்கு” (Rana Raraku) எனும் அந்த எரிமலை எரிந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. புகை மூட்டம் எங்கும்.\nபுகை இன்னும் முழுமையாக விலகாத நிலையில், சிலர் அந்த இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடல் மிகவும் வலிமையானதாக இருக்கிறது.\nஅவர்கள் அந்த எரிமலையின் அருகே சென்று, சில கூடைகளில் சாம்பல்களை சேகரிக்கிறார்கள். அதை சுமந்துகொண்டு மீண்டும் மலையிலிருந்து இறங்குகிறார்கள்.\nகால்களில் செருப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் காட்டில், மலையில் அவர்கள் வெறுங்கால்களோடு நடப்பது பெரும் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.\nசில மணி நேர நடைக்குப் பிறகு, ஒரு இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். அங்கு ஏற்கெனவே குழுமியிருக்கும், அந்தக் கூட்டம் ஏதேதோ கலவைகளைக் கலந்து சில வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nஉற்றுப்பார்த்தால், அவர்கள் சிலைகளை வடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அங்கிருந்து சற்று நகர்ந்துப் போனால், பலர் அந்த மண்ணில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த மொழி நமக்குப் பரிச்சயமானது அல்ல.\n“எத்தனை மோவாய் (Moai) முடிந்தது\nகடைசி மோவாய் செய்துகொண்டிருக்கிறோம். கணக்குப் பார்த்தால், எப்படியும் 800க்கு மேல் இருக்கும்.” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. கடலும், காடும், மலையும், எரிமலையும், சிற்பக்கலையும், மீன் உணவும் என அத்தனை ரம்மியமாக ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.\nஇந்தத் தீவை “ஈஸ்டர் தீவு” என்று இன்று அழைக்கிறார்கள். இந்தக் கதைகள் நடப்பது 13-லிருந்து 15-ம் நூற்றாண்டு காலகட்டமாக இருக்கலாம்.\nஐரோப்பியர்களின் கால்கள் இந்தத் தீவை கண்டடையும் வரை நிம்மதியாகத்தான் இருந்தார்கள். முதல் ஐரோப்பியன் அந்தத் தீவில் கால்வைத்த அந்த நொடி முதல் இவர்களின் அழிவ�� தொடங்கியது.\nஅதுவரை அதிக வேற்று மனித இடையூறு இல்லாமல், இயற்கையை மட்டுமே நாடி வாழ்ந்து வந்த அந்த இனம் சூறையாடப்பட்டது.\nபல நாடுகளுக்கு, அவர்கள் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். இது அந்த இனத்தின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தது. மிச்சமிருந்த மக்களையும் அந்த எலிகள் கடித்துக் குதற ஆரம்பித்தன. ஆம்ஸநிஜமான எலிகள் தான்.\nபல வெளிநாட்டவர்கள் வரத் தொடங்கிய நிலையில், அவர்களின் கப்பல்களில் “பாலிநேசியன் எலி” (Polynesian rats) எனப்படும் அந்த எலிகள் தீவை ஆக்கிரமிக்கத் தொடங்கின.\nஅது பலவித நோய்களை அவர்களுக்கு ஏற்படுத்தின. கொந்தளிக்கும் கடலிலும், கொதிக்கும் எரிமலைகளிலும் துள்ளி விளையாடிய அந்த இனம், பலவீனமடையத் தொடங்கியது.\nவரலாற்றை ஆராய்ந்துப் பார்க்கும்போது, கிடைத்த முதல் தகவல்படி இந்தத் தீவில் 17,500 வரை வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணம் ஆகிறது.\n1700-களில் தொடக்கத்தில் இந்தத் தீவில் 3,000 பேர் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 1877-ன் கணக்குப்படி 111 பேர் இருந்திருக்கிறார்கள்.\nஇந்தத் தீவின் பூர்வகுடி இனத்தின் பெயர் “ரபா நுய்” (Rapa Nui). இன்று இந்த ஈஸ்டர் தீவு உலகின் சில ஆச்சர்யங்களில் ஒன்று. குறிப்பாக, இங்கிருக்கும் “மோவாய்” என்று சொல்லப்படும் அந்த சிலைகள்.\n1. ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் ஆளுகைக்குள் வருகிறது. சிலியின் தலைநகரான சான்டியாகோவுக்கும் ஈஸ்டர் தீவுக்கும் 2,300 மைல்கள் தூரம். 5 மணி நேர விமானப் பயணம்.\n2. இந்தத் தீவில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். அது முட்டியிட்டபடி உட்கார்ந்திருக்கும். அதன் முகம் சற்றே மேலே பார்த்தவாறு, குறுந்தாடியோடு இருக்கும். இது அந்தத் தீவின் “Red Puna Pua” எனும் கல்லைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.\n3. “ரபா நுயி” இனத்தின் வழிபாட்டுத் தலம் ஒன்று இந்தத் தீவிலிருக்கிறது. அதற்கு “அஹு அகிவி” (Ahu Akivi) என்று பெயர்.\nஅந்த ஒரேயொரு வித்தியாச சிலைஸ\nநீளமான மூக்கு, அகலமான கன்னங்கள், அடர்த்தியான புருவம், ஆழமான கண்கள், செவ்வக வடிவிலான காதுகள், அந்த நாசி துவாரம் சற்றே வளைவாக காணப்பட்டது.\nஅதாவது ஒரு மீன் தூண்டிலைப் போல. இப்படித்தான் அந்த மோவாய்கள் இருக்கும். இதுபோன்ற சிலைகளை உலகின் வேறு எந்தப் பகுதியிலுமே பார்க்க முடியாது.\n101 சதுரகிமீ பரப்பளவில் இருக்கும் ஈஸ்டர் தீவில் மொத்தம் 887 மோவாய்கள் இ��ுக்கின்றன. இதில் பாதிக்கும் மேலான சிலைகள் கடலைப் பார்த்தும், மிச்சம் தீவைப் பார்த்த மாதிரியுமாக இருக்கின்றன.\nஇந்தத் தீவை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருந்தன. முதலில் இந்தச் சிலைகளை யார் செய்தார்கள் என்ற கேள்வி வந்தது. ஒருவேளை ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nபின்னர், அந்த சிலைகளை ஆராய்ந்தபோது அது அந்தத் தீவிலிருக்கும் பொருள்களைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது.\nகுறிப்பாக 834 சிலைகள் “டஃப்” (Tuff) என்று சொல்லப்படும் எரிமலை சாம்பலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூலப்பொருளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் கண்டிப்பாக ஏலியன்கள் செய்திருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.\nஅடுத்ததாக இந்தப் பெரிய சிலைகளை எப்படி தீவு முழுக்க பல இடங்களுக்கு நகர்த்தியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. 1980-களின் ஆரம்பத்தில் சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே அதே போன்ற சிலைகளைக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாமல் அந்தக் காலகட்டத்திலிருந்த பொருள்களைக் கொண்டே அதை நகர்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், அது முடியவில்லை. பின்னர், சில ஆராய்ச்சியாளர்கள் அதை சாத்தியப்படுத்திக் காட்டினார்கள்.\nஇப்படியாகத் தான் அவர்கள் சிலைகளை நகர்த்தியிருக்கக் கூடும்ஸ\nசிலைக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் கயிறைக் கட்டி அசைத்து, அசைத்து இழுத்தார்கள். அதே சமயம், அது நிலையாக நிற்க வேண்டுமென்பதற்காக பின் பக்கமும் கயிற்றை கட்டிப் பிடித்துக்கொண்டனர்.\nஇப்படியாக முயற்சி செய்து பார்த்தபோது, சிலையை நகர்த்த முடிந்தது. இப்படியாக அந்தத் தீவு கொடுத்த பல ஆச்சர்யங்களுக்கு, பல வகைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் விடைகளைக் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு\nபதிமூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த ஒரு ‘புகழ்பெற்ற’ செருப்பு\n தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன ஆய்வில் தகவல் - வீடியோ\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/30112016-01/", "date_download": "2018-09-22T18:34:58Z", "digest": "sha1:GDRJGL3EGKGWYFTJI4UGV6V2BF4YY7VC", "length": 5942, "nlines": 56, "source_domain": "tncc.org.in", "title": "இன்று 30.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nஇன்று 30.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுகரசர் அவர்களின் அறிக்கை-25.09.2016\nகோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியைச் சார்ந்த சசிகுமாரின் மரணத்தையொட்டி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும், பா.ஜ.க.வைச் சார்ந்தவர்களும் மற்றும் சில சமூக விரோதிகளும் சேர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதை தமிழ்நாடு...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களது தலைமையில் திருப்பூரில் 3வது மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று , சைதாபேட்டை – சின்னமலை, பூந்தமல்லி ஆகிய இடங்களிலுள்ள அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_52.html", "date_download": "2018-09-22T19:42:11Z", "digest": "sha1:GGILJX3BDV3Y66ISADXVLBN6L3HV2BN6", "length": 8918, "nlines": 98, "source_domain": "www.gafslr.com", "title": "நீச்சல் பயிற்சி உடலை வலிமையாக்கும் - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips நீச்சல் பயிற்சி உடலை வலிமையாக்கும்\nநீச்சல் பயிற்சி உடலை வலிமையாக்கும்\nசிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.\nநீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று.\nதொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடல் தசைகளை வலுவடையும். நீச்சல் என்பது பண்டைய காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில் நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது.\nநீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும் நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதபடுகிறது.\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சல் பலனளிக்கும். உடல் தசைகள் வலிமையாகும். இதனால் அழகும் கூடும்.கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீச்சல் அடிப்பதால் முதுகு தண்டுவடம் வலிமை பெற்று முதுகு வலி ஏற்படாது. தோள் வலி, கழுத்து வலியும் நீங்கும்.\nநீச்சல் இடிப்பதால் பெண்களுக்கு உடலில் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் வராது.\nநீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது.\nநீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடு���வர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_85.html", "date_download": "2018-09-22T19:41:25Z", "digest": "sha1:O2LUWQTZ6XGESGY56D2OUWVEUS67MPZO", "length": 9058, "nlines": 104, "source_domain": "www.gafslr.com", "title": "ஸ்கிப்பிங் பயிற்சியின் பல வகைகள் - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips ஸ்கிப்பிங் பயிற்சியின் பல வகைகள்\nஸ்கிப்பிங் பயிற்சியின் பல வகைகள்\nபல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் ஸ்கிப்பிங் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஉடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு.\nநின்ற இடத்திலேயே ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். குதிக்கும்போது முழுப் பாதத்தையும் தரையில் பதிக்காமல், முன்பாதத்தைக்கொண்டு குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: இதயம் மற்றும் நுரையீரலுக்கு நல்ல பயிற்சி. தசைகளின் விரிவடையும் தன்மை அதிகரிக்கும்.\nஸ்கிப்பிங் செய்யும்போது இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் பக்கவாட்டில் இடது மற்றும் வலது புறம் கொண்டு செல்ல வேண்டும். இந்தவகையில் முழுப் பாதத்தையும் தரையில் பதிக்கும்படி குதிக்கலாம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்; கால் பகுதிகளில் உள்ள தசை இறுகும்.\nசாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்யும்போது கால்களின் முட்டி இடுப்புக்கு நேராக வரும் அளவுக்கு உயர்த்திக் குதிக்க வேண்டும். ஓடுவது போன்று கால்களை மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: இடுப்புத் தசைகள் வலுப்பெறும். மூட்டுவலி, கால் வலியைக் குறைக்கும். மூட்டு எலும்புகள் வலுப்பெறும்.\nஒன் ஃபுட் ஹாப்ஸ் (One Foot Hops) :\nசாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும் போதே ஒரு காலை மட்டும் சற்று உயரே தூக்கியபடி குதிக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை காலை மாற்றிக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: உடலின் சமநிலைத்தன்மையை அதிகரிக்கும். முழங்கால் தசை வலுப்பெறும். கால் பகுதியில் உள்ள தசைப்பிடிப்புகளை நீக்கும்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில��� குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_15.html", "date_download": "2018-09-22T18:53:58Z", "digest": "sha1:TMQGQGWCISBZNLT7JL2HRKMMY5ANRGL2", "length": 39253, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐ.நா மனித உரிகைள் மன்றத்தில், இலங்கையரின் இப்படியும் ஒரு முயற்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐ.நா மனித உரிகைள் மன்றத்தில், இலங்கையரின் இப்படியும் ஒரு முயற்சி\nஇலங்கையில் இயங்கும் அடிப்படைவாத குழுக்களுக்கு எதிராக மனித உரிகைள மற்றும் ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான முஸ்லிம் மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் ஆசுக் றிம்ஜான் தனிமனித பேராட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் முன்றலில் இன்று முன்னெடுத்தார்,\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத், பொதுபலசேனா, சிவசேனா, சிங்கள ராவய, உள்ளிட்ட மதரீதியான கடும்போக்கு அமைப்புகளை இலங்கையில் தடைசெய்வதன் மூலம் இனவாத சம்வங்களை தடுக்க முடியும், இதற்கான போராட்டத்தை தான் இலங்கையிலே ஆரம்பித்தேன், இது பற்றி ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினேன். அதனடிப்படையில் . ஐக்கிய நாடுகள் சபை வரை இப்போராட்டத்தை எனது அமைப்பு கொண்டுவந்திருக்கிறது.\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மதரீதியான அமைப்புகளே அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆரம்பிக்க காரணமாக இருந்த இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கௌதம புத்தர் மாட்டிறைச்சி சாப்பி்ட்டார் என்ற ஒரு கருத்தினால் பொதுபலசேனா அமைப்பு உருவாகியது, இதனை தொடர்ந்து இலங்கையில் பொதுபலசேனா பல பேராட்டங்களை முஸ்லிம்களுக்கு எதிராக தோற்றுவித்தது ஆக அனைத்திற்கும் காரணம் SLTJ தான், அதேபோல சிவசேனா அமைப்பு தோன்றி கருத்துக்களை கூறிவருகிறது. இதுவும் உகந்ததல்ல.\nஆக மொத்தத்தி்ல் அடிப்படைவாத இயக்கங்கள்தான் இவைகளை தடைசெய்வதன் மூலம் இனவாத பிரச்சினைகளை தடுக்க முடியும், இதனை அரசு உடன் செய்ய வேண்டும் என்றார். அமைப்பின் அறிக்கைகள் அடங்கிய குறிப்பேடு இன்று ஐ.நா மனித உரிகைள் மன்றத்தில் சமர்ப்பி்க்கபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nவார்தைகளை வார்தையால் வெல்லவேண்டும் அதுதான் வீரனுக்கு அழகு.மார்க அறிவு கூட இல்லையா\nபொது பல சேனா உருவாவதற்கு SLTJ தான் காரணமா இதனை சொல்வதற்கு பொது பல சேனா எவ்வளவு கொடுத்தார்கள். இதனை சொல்வதற்கு பொது பல சேனா எவ்வளவு கொடுத்தார்கள். ஏயா இப்படி அநியாயமா பேசுற.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர���கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/how-to-move-installed-programs-to.html", "date_download": "2018-09-22T19:38:19Z", "digest": "sha1:SFJJL6VCKHN55DC6YKGRV7ZZ25RKXCFQ", "length": 8159, "nlines": 50, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை வேறு Drive க்கு மாற்ற", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை வேறு Drive க்கு மாற்ற\nநிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை வேறு Drive க்கு மாற்ற\nC Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி அதுபற்றி தான் இந்த பதிவு கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive – இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software – ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். இம்மென்பொருள் மூலம் அந்த பிரச்சனையை தீர்க்க முடிகிறது\nஇதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். எத்தனை மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்து . ஒவ்வொன்றாகத்தான் மாற்ற முடியும்\nபுதிய Drive ல் மாற்றிய பின்ன எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்தலாம் என்பது சிறப்பம்சம்\nநிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை வேறு Drive க்கு மாற்ற\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் ��ணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4560", "date_download": "2018-09-22T18:23:18Z", "digest": "sha1:RO4TDDSVBYJ77NSWSBJJ4JMLUVGHUKKQ", "length": 7175, "nlines": 47, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "விஜயகாந்திற்கு எதிராக போராட்டம் வேண்டாம் – அதிமுக தலைவர் ஜெயலலிதா வேண்டுகோள் | IndiaBeeps", "raw_content": "\nவிஜயகாந்திற்கு எதிராக போராட்டம் வேண்டாம் – அதிமுக தலைவர் ஜெயலலிதா வேண்டுக��ள்\nதஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது முதலமைச்சரின் படத்தை தேமுதிகவினர் அகற்றியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இன்று காலை விஜயகாந்த் தங்கி இருந்த ஹோட்டல் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து விஜயகாந்துக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபடவேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் அவர் கூறும்போது சட்டமன்ற தேர்தலில் மக்கள் விஜயகாந்துக்கு உரிய பாடம் புகட்டுவார்கள், எனவே நீங்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை உயிர் மூச்சாக கொண்டு மக்களுக்கான சேவையாற்றுங்கள், சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக ள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தினை தமிழக அரசு வழங்கவில்லை எனக் கூறி, தேமுதிக சார்பில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையின் எதிரில், நகராட்சி பயணியர் நிழற்குடை பெயர் பலகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தை மறைத்து, விஜயகாந்தின் பேனரும் கட்டப்பட்டிருந்தது.\nதொண்டர்கள் சிலர், விஜயகாந்த் பேனரை அகற்ற முயன்றனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் படத்தை அகற்ற விஜயகாந்த் உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, விஜயகாந்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிமுகவினர் யாரும் விஜயகாந்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக���கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/25070/3rd-test-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-63-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:26:29Z", "digest": "sha1:YGFNMTSRXJIOWN2U3GKV6PEXA5YZZGKW", "length": 24104, "nlines": 227, "source_domain": "www.thinakaran.lk", "title": "3rd Test: இலங்கைக்கு 63 ஓட். அவசியம்; குசல் பெரேரா வைத்தியசாலையில் | தினகரன்", "raw_content": "\nHome 3rd Test: இலங்கைக்கு 63 ஓட். அவசியம்; குசல் பெரேரா வைத்தியசாலையில்\n3rd Test: இலங்கைக்கு 63 ஓட். அவசியம்; குசல் பெரேரா வைத்தியசாலையில்\nமூன்றாம் நாளில் 20 விக்கெட்டுகள் இழப்பு\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 63 ஓட்டங்கள் அவசியமாகும்.\nபகலிரவு போட்டியாக இடம்பெறும் இந்த டெஸ்ட் போட்டியில் நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nநேற்றுமுன்தினம் (25) 5 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்து தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nநிரோஷன் திக்வெல்ல ஆகக் கூடுதலாக 42 ஓட்டங்களை பெற்றதோடு, தனுஷ்க குணதிலக 29 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.\nமேற்கிந்திய தீவுகள் சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், ஷனொன் கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஏற்கனவே தனது முதல் இன்னிங்ஸிற்காக 204 ஓட்டங்களை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணியை விட 50 ஓட்டங்கள் முன்னிலை வகித்த நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nஅவ்வணி சார்பில் ஆகக் கூடுதலாக பந்துவீச்சாளர் கெமர் ரோச் 23 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.\nஇலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால், கசுன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇதன்போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குசல் பெரேரா, குறித்த இன்னிங்ஸின் 29 ஓவர் பந்துவீசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மைதானத்தின் எல்லையில் வைத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் கடைசி விக்கெட்டுக்கான (82/9) பிடியெடுப்பை மேற்கொள்ள முயற்சித்த வேளையில், கீழே வீழ்ந்து உபாதைக்குள்ளானார்.\nமைதானத்தின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் வீழ்ந்த அவர், விளம்பர பலகையில் வீழ்ந்து பலத்த பாதிப்பிற்குள்ளான நிலையில், அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.\nஅவருக்கு உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டதையடுத்து, அவர் பலத்த பாதிப்புக்கு உள்ளாகவில்லை என தெரியவந்துள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்தார். ஆயினும் இன்றைய (26) ஆட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்க முடியவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nஅதற்கமைய, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றது.\nஅதற்கமைய நேற்றைய (25) மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரு அணிகள் சார்பிலும் மொத்தமாக 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 25* ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 21 ஓட்டங்களையும் பெற்றனர்.\nஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇன்று (26) போட்டியின் நான்காம் நாள் என்பதோடு, இலங்கை அணி வெற்றி பெற, 5 விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில் இன்னும் 63 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.\nஏற்கனவே இத்தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி, 1 - 0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியை வெற்றி பெறுவதன் மூலம், இலங்கை அணிக்கு இத்தொடரை சமத்தப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேற்கிந்திய தீவுகள் 204/10 (69.3)\nஜேசன் ஹோல்டர் 74 (123)\nஷேன் டோவ்ரிச் 71 (132)\nநிரோஷன் திக்வெல்ல 42 (72)*\nதனுஷ்க குணதிலக 29 (73)\nகுசல் பெரேரா 22 (59)\nமேற்கிந்திய தீவுகள் 93/10 (31.2)\nகெமர் ��ோச் 23 (37)\nஷேன் டோவ்ரிச் 16 (31)\nகுசல் மெண்டிஸ் 25 (38)\nதனுஷ்க குணதிலக 21 (30)\n(குறித்த போட்டிகள் இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகி - அடுத்த நாள் காலை 7.00 மணிக்கு நிறைவடைகின்றது)\n3rd Test: மழை குறுக்கீடு; இலங்கை 105 ஓட்டங்கள் பின்னிலை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில் சித்தியடைந்து கற்ற பாடசாலைக்கும், வாழைச்சேனை மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஏ.எல்.எம்....\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவராக செலான் வங்கியின் ஊழியரான...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப் பிரிவுக்குட்பட்ட 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று இரண்டாவது கூடைப்பந்தாட்டச்சமரினை எதிர்கொள்கின்றன. தங்களது முதலாவது சமரில் இரு...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அந்நாட்டு கிரிக்கெட் சபையினால்...\n18 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு\nபரீத் ஏ றகுமான்18 ஆவது கொழும்பு மரதன் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகி நீர்கொழும்பில் நிறைவடையவுள்ளது.இது தொடர்பாக...\nகொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா\nகொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா கடந்த 16ம் திகதி கல்லூரி மைதானத்தில்...\nமைதான நிகழ்ச்சிகளில் வடமாகாணத்துக்கு 7 பதக்கங்கள்\nகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 88 ஆவது சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர�� சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்று நண்பகல்...\nமட்டக்களப்பில் பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வு\nகிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சமர்களில் ஒன்றான பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு புதன்கிழமை 19ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் மாபொரும்...\nதேசிய மெய்வல்லுனர் அணியில் 10 தமிழ் பேசும் வீரர்கள் சேர்ப்பு\nஇலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் அணி (18) அறிவிக்கப்பட்டது.இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட...\nவிநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகத்திற்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்திற்கான ரூ.52 இலட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கான அபிவிருத்திப் பணிகள்...\nமட்டக்களப்பில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் அங்குரார்ப்பணம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. மாவட்ட விளையாட்டு...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ���திரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/155155--------14.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-09-22T18:34:24Z", "digest": "sha1:S3SWMAKNUJ2TOGUCF34IN7GGZBCKD346", "length": 9983, "nlines": 19, "source_domain": "www.viduthalai.in", "title": "அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (14)", "raw_content": "அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nசனி, 30 டிசம்பர் 2017 16:10\nபுரட்சியாளர் டாக்டர் அம் பேத்கரை தமிழகத்தில் எவ் வளவு காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தி, அவரது சமூகப் புரட்சியை, தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் ஆதரித்து, துணை நின்று இரு இணை கோடு களாகச் சென்றன என்பதற்கும், அவருடைய புத் தகக் காதல் எப்படிப்பட்டது என்பதற்கும், இன்றைய இளைய தலைமுறையினர் குறிப்பாக பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தினரும் தெரிந்து, புரிந்து, மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய ஓர் அரிய தகவல்.\nநாகர்கோவில் பகுதி முன்பு திருவிதாங்கூர் சமஸ் தானத்தின் மலையாள ராஜ்ஜியப் பகுதி. நாகர் கோவில் - குமரி மாவட்டத்தில் வாழும் தமிழர்களை நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் என்றே அழைப்பர்.\nஅதே நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பிரபல வழக்குரைஞர் பி.சிதம்பரம் (பிள்ளை) வைக்கம் சத்தியாகிரகம் அதற்கடுத்து நடைபெற்ற சுசீந்தரம் (1931) சத்தியாகிரகம் (இருமுறை) நேரிற் கண்டவர். அக்கால சுயமரியாதை வீரரும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தளபதிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.\n1928-1929 இல் தந்தை பெரியார் நடத்திய ஆங்கில வார இதழான ‘ரிவோல்ட்’, ‘புரட்சி’ என்ற வார இதழ்களில் தொடர்ந்து ��ழுதியவர். ‘குடிஅரசு’ தமிழ் வார ஏட்டிலும் தவறாது கட்டுரை தீட்டியவர் பி.சிதம்பரம் (பிள்ளை) அவர்கள். அவர் ‘தமிழன்’ என்ற ஏட்டினையும், பெரியாரின் சுயமரியாதை இயக்க ஏடாகவும் சிலகாலம் நடத்தி, தனது அரிய சிந்தனை - ‘சட்ட அறிவின்’மூலம் இயக்கக் கொள்கைகளுக்கு வலு சேர்த்தவர்.\nஅவர் எழுதிய இரண்டு நூல் (தொடர் கட்டுரை களின் தொகுப்பு) கோயில் பிரவேச உரிமை, திரா விடர் - ஆரியர்(Right of Temple Entry, Dravidian and Aryan) இதில் Right of Temple Entry ஆங்கில நூலுக்கு தந்தை பெரியார் மதிப்புரை எழுதியுள்ளார் (1929 இல்).\nஅந்நூலைப் பெற்று பம்பாயில் வழக்குரைஞராக இருந்து, சமூகநீதிப் போராட்டக் களத்தில் தீவிரமாக இறங்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் படித்துச் சுவைத்து, நூலாசிரியர் பி.சிதம்பரம் பிள்ளையவர் களுக்கே பெரிய பாராட்டுக் கடிதத்தை எழுதி உற்சாகப்படுத்தியுள்ளார்.\nதமிழில் மொழியாக்கம் செய்து, இதன் ஒரு பகுதி வெளியானபோது, அத்தகவலை நூலாசிரியர் பி.சிதம்பரம் அவர்களே இவ்வாறு எழுதி, வாசகர் களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்\n1930 இல் ஈரோட்டில் தந்தை பெரியார் நடத்திய இரண்டாவது மலேசிய சுயமரியாதை மாநாட்டில் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. சுசீந்தரம் தெருக் கள் - கோயில் முன் நிகழ்ந்த சத்தியாகிரகம்பற்றி ரிப்போர்ட் (அறிக்கை) செய்யும்படி இவர் கேட்டுக் கொள்ளப்பட்டவர். பல வழக்குகளின் தீர்ப்புகளை யும் ஆராய்ந்து இந்த ‘ஆலயப் பிரவேச உரிமை’ (Right of Temple Entry)\nஆங்கில நூலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்நூலின் முன்னுரையில், அதன் ஆசிரியர் பி.சிதம்பரம் பிள்ளை கீழ்க்கண்டவாறு எழுது கின்றார்:\n‘‘தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் பிரதிநிதியாக வட்ட மேஜை மாநாட்டிற்குச் சென்றிருந்த பம்பாய் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்நூலைக் குறித்து அடியிற்கண்ட அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.\n‘‘உங்களுடைய நூல் மிகவும் ருசிகரமாக இருக்கிறது. ஆலய வணக்கம் எவ்வாறு, எப்பொழுது ஏற்பட்டது என்பதைப்பற்றிக் குறிப்பிடும் பாகங்கள் மிகவும் போதனையளிப்பதாக இருக்கின்றன... இந்தியர்களை ஒற்றுமைப்படுத்துதல் என்ற பிரச் சினையோ, தீண்டாமையை ஒழிக்கும் பிரச்சி னையோ ஆலய நுழைவு தீர்க்கும் என்று நான் கருதவில்லை. ஆனால், மேற்குறித்த பிரச்சினை களை அது தீர்க்கும் என்று கருதுகிறவர்களுக்கு உங்களுடைய ஆராய்ச்சி மிகவும் ப���ன்படும் என்று நான் நம்புகிறேன்...’’\nஇவ்வாறு அந்நூலைப் பாராட்டியுள்ள டாக்டர் அம்பேத்கர் தனது கொள்கை நிலைப்பாடு என் பதிலும் உறுதியோடு நின்று கூறுவது எப்படிப்பட்ட இலட்சிய உணர்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்\nதந்தை பெரியாரும், அவர்தம் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் அம்பேத்கரும் அவர்தம் சமூ கப் புரட்சியும் இரு இணைக்கோடுகள் என்பதை விட, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதற்கு, 88 ஆண்டுகளுக்குமுன்பே கிடைத்த சான்றாவணம் சிதம்பரம் பிள்ளை நூலின் முன்னுரை என்பதோடு, டாக்டரின் புத்தகக் காதலில் சுயமரியாதை இயக்கமும் பங்கு பெற்றுள்ளது என்பது இதன்மூலம் புரியவில்லையா\n(வாசகர்கட்கு - இந்நூல் புதிய தமிழ்ப் பதிப்பு இப்போது திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது).", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/167431-2018-08-27-10-08-06.html", "date_download": "2018-09-22T19:15:26Z", "digest": "sha1:THWUAZNXHTTOUTBX33EJS2TXCM5XZ7BA", "length": 8628, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "'கடவுள் இல்லை' சிவக்குமாரின் இறுதி நிகழ்ச்சி", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத���திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\n'கடவுள் இல்லை' சிவக்குமாரின் இறுதி நிகழ்ச்சி\nதிங்கள், 27 ஆகஸ்ட் 2018 15:17\nசேலம் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் செயலாளர் கடவுள் இல்லை சிவக்குமார் (வயது 65) நேற்று (26.8.2018) மறைவுற்றார். இவரின் வாழ்விணையர் பெயர் ஜெயமணி. தமிழ்தென்றல் என்ற ஒரு மகனும் உள்ளார். இவருடைய இறுதி நிகழ்ச்சி இன்று (27.8.2018) நண்பகல் 12 மணியளவில் எவ்வித மூடச் சடங்குமின்றி உடல் எரியூட்டப்பட்டது.\nஇறுதி நிகழ்ச்சியில் கழகத்தின் சார்பில் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், பழனி.புள்ளையண்ணன், அமைப்புச் செயலாளர்கள் த.சண்முகம், ஊமை.செயராமன், மாநில மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்செல்வி, சேலம் மாவட் டக் கழகத் தலைவர் ஜவகர், மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், ஈரோடு மண்டல தலைவர் பிரகலாதன், தருமபுரி மண்டல தலைவர் சிவாஜி, கிருட்டிணகிரி மகளிரணி அமைப்பாளர் கண்மணி, சேலம் மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், தருமபுரி மண்டல செயலாளர் கோ.திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் சவுந்தரராசன், தருமபுரி மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், சேலம் மாவட்ட அமைப்பாளர் பூபதி, மேட்டூர் மாவட்ட தலைவர் ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி, பெரியார் பற்றாளர் பி.எஸ்.சாமி, வைரம், வெற்றிசெல்வன் மற்றும் சேலம், மேட்டூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/167587-2018-08-30-10-16-12.html", "date_download": "2018-09-22T19:36:13Z", "digest": "sha1:KNEKDNAGVY6RVJXLJDHRL3NMJV2T6SSK", "length": 10793, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யத் தயார் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் தகவல்", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று ��ம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nகேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யத் தயார் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் தகவல்\nவியாழன், 30 ஆகஸ்ட் 2018 15:33\nதிருவனந்தபுரம், ஆக.30 கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயார் என்று உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் கூறினர். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தங் களுக்கு உதவ வேண்டுமென உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கேரள மாநில அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று உலக வங்கிக்கான இந்திய தலைமை அதிகாரி ஹிஷ்சாம் அப்து மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய தலைமை அதிகாரி கெஞ்சி யோக்கா யாமோ ஆகியோர் நேற்று திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள் இருவரும் கேரள நிதியமைச்சர் தாமஸ் அய்சக், தலைமை செயலாளர் டோம் ஜோஸ் மற்றும் அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தினர்.தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயனையும் அவர்கள் சந்தித் தனர். பின்னர் அவர்கள் கூறிய தாவது: வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கேரளாவை சீரமைக்க தேவையான அனைத்து உதவி களும் செய்ய தயார். அடிப் படை வசதிகளுக்கான பணி களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் தூய்மை திட்டம், வெள்ளத்தில் சேதமான சாலைகள், பாலங்களை சீர மப்பது, குடிநீர் திட்டங்கள் மற்றும் மின் நிலையங்களை சீரமைப்பதற்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும்.இதற்காக கேரள அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இந்த அறிக்கையின்படி கடனுதவி அளிக்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதுபோல் மத்திய நிதித் துறையினர் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேற்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசினர்.\nபின்னர் முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: பம் பையில் ராணுவத்தின் ஒத்து ழைப்புடன் 3 தற்காலிக இரும் புப் பாலங்கள் அமைக்கப் படும்.\nபம்பையில் சீரமைப்புப் பணி களை ஒருங்கிணைப்பதற் காக ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதி காரி நியமிக்கப்படுவார். இவ் வாறு அவர் கூறினார். பம்பை யில் இனி கான்கிரீட் கட்ட டங்கள் கட்டக்கூடாது என்றும், பக்தர்கள் வரும் வாகனங்களை, நிலைக்கல் வரை மட்டுமே அனுமதிப்பது என்றும் கூட் டத்தில் தீர் மானிக்கப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168014-2018-09-07-16-17-16.html", "date_download": "2018-09-22T18:51:55Z", "digest": "sha1:3XTSL654Q2DPZNI5VOTYJFB57ANSUDIC", "length": 9585, "nlines": 122, "source_domain": "www.viduthalai.in", "title": "தெலங்கானா சட்டமன்றம் கலைப்பு", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு ��ீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 21:39\nஅய்தராபாத், செப்.7- தெலங்கானா மாநில சட்ட மன்றம் கலைக்கப்பட்டது. காபந்துமுதல்வராக சந்திர சேகர ராவ்நீடிக்க ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப் பட்ட தெலங்கானா மாநிலத்தில் முதல் முறையாக 2014-இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.\nமொத்தமுள்ள 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 63 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இக்கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇதில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா மாநில அமைச்சரவையை கலைப்பது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சட்டமன்றத்தை கலைக்கும் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார். அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதை அடுத்து சந்திரசேகர ராவின் அரசு நேற்று மதியம் கலைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் வரை, காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி வகிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/famous-actor-joins-with-madhavan-1099164.html", "date_download": "2018-09-22T19:41:26Z", "digest": "sha1:X5OEVCA74PZ353PVWGMBIROYSQMNLUAJ", "length": 5591, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "மாதவனுடன் மீண்டும் இணையும் அனுஷ்கா! | 60SecondsNow", "raw_content": "\nமாதவனுடன் மீண்டும் இணையும் அனுஷ்கா\nசுந்தர் சி இயக்கத்தில் இரண்டு என்ற படத்தில் மாதவன் - அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் வந்த மொபைலா பாடல் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் கோனா வெங்கட் திரைக்கதையில் அனுஷ்கா மற்றும் மாதவன் மீண்டும் ஜோடியாக இணைந்து நடிக்க இருக்கின்றனர்.\nஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா\nஹரி இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் என்ஜேகே படத்தில் நடித்து வரும் சூர்யா, இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா இயக்கத்திலும், கே.வி.ஆனந்த் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஹரி படத்திலும் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட லவ் சோனியா படம் ஐக்கிய நாடுகள் சபையில் திரையிடப்பட இருக்கிறது. தப்ரேஸ் நூரானி இயக்கி இருக்கும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், ராஜ்குமார் ராவ், ரிச்சா சத்தா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.\nடெல்லியில் இரட்டைக்கொலை: போலீசார் விசாரணை\nபுதுடெல்லியின் மியான்வளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள் மாற்றுத்திறனாளி என கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டப்பட்ட நிலையில் இருந்து உடல்களை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/trailer/38978-kuthoosi-movie-audio-launch.html", "date_download": "2018-09-22T20:04:47Z", "digest": "sha1:WJTCSIXFDSZA6BTXLVPWNXRXHFGB4RJ4", "length": 10517, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "சினிமாவில் பேய் - பிசாசு கதைகள் பெருகிவிட்டன: இயக்குநர் சீனு ராமசாமி வேதனை! | Kuthoosi Movie Audio Launch", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீ���ு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nசினிமாவில் பேய் - பிசாசு கதைகள் பெருகிவிட்டன: இயக்குநர் சீனு ராமசாமி வேதனை\n’சினிமாவில், பேய் - பிசாசுக் கதைகள் பெருகி விட்டன. பேய் - பிசாசை நம்புவதை விட, விவசாயத்தை நம்பி படமெடுக்கலாம்’ என இயக்குநர் சீனு ராமசாமி பேசியுள்ளார்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தம்பியான திலீபன், ’காலா’வில் ரஜினியின் மகனாக வந்து அனைவரின் கவனத்திலும் பதிந்திருக்கிறார். ஏற்கனவே ’வத்திக்குச்சி’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் திலீபன் இப்போது, ’குத்தூசி’ என்கிற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இயற்கை விவசாயத்தின் மேன்மையைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தில் புதுமுகம் அமலா நாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, ‘ஆடுகளம்’ ஜெயபாலன், அந்தோணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீலஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ள இப் படத்தை அறிமுக இயக்குநர் சிவசக்தி இயக்கியிருக்கிறார்.\n’குத்தூசி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டு, ஆடியோவை வெளியிட்டு பேசும்போது, ”தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன், தன் தந்தையை, ‘அப்பா’ என அழகு தமிழில் அழைத்தால், அதை ரசிக்காமல், ’ஒழுங்காக டாடினு கூப்பிடு, கான்வென்ட்ல படைக்க வைக்கிறேன்’ என்று மகனை கண்டிக்கிறார். இந்த சூழலில் இந்தப் படத்தின் நாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது.\nசினிமாவில் பேயையும், பிசாசையும், மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில், விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது. பேய் - பிசாசை நம்புவதை விட, விவசாயத்தை நம்பி படமெடுக்கலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nரஜினிக்கு இவர்... கமலுக்கு அவரா அசைக்க முடியாத அரசியல் பின்புலம்\n40 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம்\nவசூலில் பின்னும் ‘அவெஞ்சர்ஸ்' திரைப்படம்\nசண்டக்கோழி 2 படத்தின் ஆடியோ வெளியீடு\n'பூமராங்' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n’சீமராஜா’ ஆடியோ நாளை மறுநாள் ரிலீஸ்\nமுதல் படத்தில் எனக்கு வந்த சோதனை - கே.பாக்யராஜ் ’பகீர்’\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nவயிற்றுக்கு வெளியே கல்லீரல்... ஆப்ரிக்க பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்\nமும்பை: தீபிகா படுகோன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/07/more-ipo-companies-india-share-market.html", "date_download": "2018-09-22T19:21:55Z", "digest": "sha1:YXD4YG6CAO26E3QQ4U3OZFSPFHGZVVXS", "length": 9356, "nlines": 77, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பத்தாயிரம் கோடியை திரட்ட வரிசையில் நிற்கும் முன்னணி IPO பங்குகள்", "raw_content": "\nபத்தாயிரம் கோடியை திரட்ட வரிசையில் நிற்கும் முன்னணி IPO பங்குகள்\nஇந்திய பங்குச்சந்தை தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.\nகடந்த பல ஆண்டுகளாக மந்தமான சந்தையில் பல நிறுவனங்கள் சந்தையில் பணம் திரட்டும் முடிவை தள்ளி போட்டு இருந்தன.\nபொதுவாக கரடியின் பிடியில் இருக்கும் சந்தையில் முதலாட்டாளர்கள் வாங்க விரும்ப மாட்டார்கள். அல்லது குறைந்த விலையில் தான் பங்கு மதிப்புகளை நிர்ணயிக்க முடியும்.\nஇதனால் பெருமளவு பணம் திரட்ட முடியாது.\nஆனால் தற்போது சந்தை சூழ்நிலைகள் மாறி வரும் சூழ்நிலையில் முப்பதுக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட பதிவு செய்து உள்ளன,\nஇதில் பல நிறுவனங்கள் மிக முக்கியமான பெரிய நிறுவனங்கள் என்று சொல்லலாம்.\nபல நகரங்களில் Cafe Coffee Day என்ற பெயரி��் காபி கபே வைத்து இருக்கும் நிறுவனம் சந்தைக்கு வருகிறது. இந்த நிறுவனம் 1500 கோடியை திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளது.\nஅடுத்து இகாமர்ஸ் நிறுவனமான Infibeam சந்தைக்குள் வருகிது. இந்திய பங்குச்சந்தைக்கு வரும் முதல் இகாமர்ஸ் நிறுவனம் Infibeam ஆகும். ப்ளிப்கார்ட், ஸ்னேப்டீல் போன்ற மற்ற இகாமர்ஸ் நிறுவனங்கள் அலிபாபா போல் அமெரிக்க சந்தையில் பட்டியலிடவே விரும்புகின்றன.\nமுன்னணி விமான நிறுவனமான Indigoவும் ஆயிரம் கோடிக்கு மேல் சந்தையில் திரட்ட உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் மிகவும் குறைவாகவே விமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அதனால் விமான துறையில் முதலீடு செய்ய Indigo ஒரு நல்ல வாய்ப்பு.\nL&T நிறுவனத்தின் மென்பொருள் நிறுவனமான L&T infotech சந்தைக்குள் வருகிறது. L&T நிறுவனத்தின் 10% சந்தை மதிப்பு இந்த நிறுவனத்திற்கு வருவதால் குறைந்தது ஆயிரம் கோடியாவது திரட்டுவார்கள் என்று நம்பலாம்.\nவட இந்தியாவில் செயல்படும் வங்கி நிறுவனமான Ratnakar Bankம் பங்குச்சந்தைக்குள் வருகிறது.\nஅடுத்து ஆன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனமான Teamleaseம் சந்தையில் 500 கோடி அளவு நிதி திரட்ட உள்ளது.\nமொத்தத்தில் 30 நிறுவனங்களும் பத்தாயிரம் கோடிக்கும் மேல் நிதி திரட்ட உள்ளது.\nஎவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் IPOவில் மதிப்பீடல் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் பங்கு விலையை நிர்ணயிப்பதற்கு ஏற்ப வாங்குவதை முடிவெடுக்கலாம்.\nஇது போக, திரட்டப்படும் நிதி எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி பாதையையும் அறிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு IPO வெளிவரும் போது தனித்தனியாக எமது பரிந்துரையை பதிவிடுகிறோம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2009/11/blog-post_14.html", "date_download": "2018-09-22T18:27:05Z", "digest": "sha1:NIN2QOYMS2ROAIY7GQRWZLCLKCKJQU7J", "length": 24202, "nlines": 374, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: எம்.ஜி.ஆர்.", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஎம் ஜி ஆர் - புரியல பா ரா\nஉயிர் உள்ள எல்லாமும் நம் \"உறவு\"தான்.\nகவிதை நன்றாக இருக்கிறது ...\nஆனால் அதென்ன தலைப்பு மட்டும் எம்.ஜி.ஆர் \n'குருவி'கள மிரட்டின மாதிரி, 'வேட்டைக்காரர்'களையும் மிரட்டினா நல்லா இருக்கும்\nஅண்ணே... ஆரம்பமே பின்னீட்டீங்க... இதுல இந்த பெரிய கூக்குரல் புருஷனோடதுதானே... அடிவாங்கி சத்தம் கூடுதலா வருது\nஆமாம் அப்பா அடிவாங்கற பாத்து பயந்து அலறாங்களா\nஐயோ பாவம் குழைந்தகள்... :-)\nரெண்டு தட்டு தட்டுகிறேன். //\nஅது சரி நம்ம ஆத்தமையை வேற எங்க காண்பிக்க முடியும்..\n// \"இதே பொழப்பாப்போச்சு இதுகளுக்கு\"\nஎன இவளும் சலிக்கிறாள். //\nஆமாம். ரொம்ப நல்லவன்.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் அப்படின்னு பார்த்தா, இப்படி சத்தம் போட்டு ஊர் கூட்டு கின்றாரே என்று இடுக்குமோ\nகவிதை புரிஞ்சுடுச்சு, தலைப்பு புரிய மாட்டேங்குதே, ஒரு காரணமாத்தேன் சொல்லி இருப்பீக, பார்ப்போம் மத்தவுக என்ன சொல்றாகன்னு.\nஅண்ணே... கொஞ்சம் உரிமை எடுத்துகிட்டு கும்மி அடிச்சுட்டேன்...\nகவிதை புரிஞ்சுடுச்சு, தலைப்பு புரிய மாட்டேங்குதே, ஒரு காரணமாத்தேன் சொல்லி இருப்பீக, பார்ப்போம் மத்தவுக என்ன சொல்றாகன்னு. //\n எனக்கும் அந்த தலைப்பு புரியலை\nபெண்கள் கூண்டுக்கிளிகள் என்றால் ஆண்கள் மிளகாய் விதைகள் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது மக்கா.\nகவிதை அருமையா இருக்கு மக்கா\nவரிகள் அழகு... தலைப்புதான் புரியவில்லை நண்பா...\nஅடுத்து எதை எழுதுவீர்கள் என்ற ஆவலை ஏற்படுத்திகொண்டே இருக்கிறீர்கள்\nஎம்.ஜி.ஆர்- சரியான நேரத்துக்கு வந்ததாலா\nஅண்ணா குருவிகளுக்கு நீங்க அப்பான்னா,அப்போ எனக்கு என்னவா வேணும் அவங்க \nதலைப்பிலதான் ஏன் நம்ம வாத்தியார் \nநான் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாரும் கேட்டுட்டாங்க. உங்கள் பதிலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்குத் தலைப்பும் புரியல. யார் அடி வாங்கினதென்றும் புரியல.\nகேள்வி கேட்கப் போக ' இவ்வளவு தானா ஜெஸ்' என்று முன்னர் ஒருமுறை கேட்டதுபோல் கேட்டு விடுவீர்கள் என்ற பயத்தில் காத்திருக்கிறேன். கவிதையைப் பிரசுரித்து விட்டு எட்டிப் பார்க்காமல் வேலை செய்து கொண்டு இருக்கிறிர்களா\n\"கவிதை சரி.அது என்ன தலைப்பு, எம்.ஜி.ஆர்.\"என கவிதை எழுதி அனுப்பிய போதே தம்பி கண்ணன் கேட்டான்.கேட்டுருக்கலாம் நான்.\nஇப்ப பாருங்க \"அம்மி குத்தலையோ... அம்மீ\" என ராகவன் அண்ணாச்சி ஆக்கர் பொழிஞ்சிட்டாரு.....(சந்தோசம் அண்ணாச்சி...:-))\nசிறுமை கண்டு பொங்கும் எம்ஜியாரை... ஒரு காமடிக்காக தலைப்பாக்கினேன் மக்களே...\nவீட்டில்,குருவிக்கூண்டில்,...இந்த மாதிரி இடங்களில் நான் ஹீரோவாய் இருந்தால்தான் உண்டு..\n(குருவியிடம் கூட காட்ட பயமே..கொத்தி புடிங்கிபிடிம்)\nபாருங்க,.. இதுவும் ஆகலை உங்களுக்கு..\n\"என கேட்டேன்.(சரக்கில் இருந்திருப்பனோ...சவுதிக்குள்ள நான் சரக்கில் இருக்க சான்ஸ் இல்லையே மக்கா\nகிராமட்தில் ஏதாவது கொஞ்சம் கெத்தாக பண்ணினால் “ஆமா இவரு பெரிய எம்ஜிஆரு,வந்துட்டாரு”என்பார்களே..அதுபோலத்தானே சார்\nசித்தப்ஸ் இப்ப தான் புரியுது நீங்க யாருன்னு ;)\nதல கவிதை நச்சினு இருக்கு..\nத‌லைப்பை பார்த்த‌தும் ச‌ரி ரைட்டு ஏதோ அர‌சிய‌ல் ச‌ம்ம‌ந்த‌மாக‌ன்னு நினைச்சேன். க‌விதை. ப‌டிச்சி முடிச்ச‌தும் புரிஞ்சிருச்சி நீங்க‌ ஹீரோன்னு...\n எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் போல எனக்கும் இடருகிறது. காமெடிக்கு எம்.ஜி.ஆரா என் மரமண்டையில் இன்னும் முளைக்கிறது புரியாத்தனங்கள். குருவி வடிவத்தில் கிளி என் மரமண்டையில் இன்னும் முளைக்கிறது புரியாத்தனங்கள். குருவி வடிவத்தில் கிளி கூண்டும் பறவையும் குறியீடா என்ன\nஇதே பாணியில் நான் முன்பு எழுதிய கவிதையை பதிவாய் போடுகிறேன் படிக்கவும். இந்த பின்னூட்டத்தில் போட நினைத்தேன், பாரா, பதிவாய் போடச் சொல்லாம் என்று பதிவாகவே போடுகிறேன்.\nஆனால் அதென்ன தலைப்பு மட்டும் எம்.ஜி.ஆர் \nஎனக்கும் தலைப்பு புரியவில்லை தான். பின்பு உங்களின் பின்னூட்டம் கண்டு புரிந்தது. சரிதான். தலைப்பு சற்று நக்கலாக வைத்த மாதிரியும்\nஅருமைங்கிற வார்த்தைய தவிர வேறெதும் சொல்லமுடியுமா பா.ராவின் கவிதைக்கு :)\nபங்க் கட rangeக்காவது வரணும்ன்னு\nஒரு முட்டு சந்து ஓரமா\nபின்னூட்டங்களும் எம்ஜியாரும் அல்லோலகல்லோலப் படுத்திவிட்டார்கள். எம்ஜியார் என்று டைட்டில் போட்டால் ஓட்டு நெறய்ய உழுமாமே \nஉங்களிடம் சிக்காத பொருள் இன்னுமே தான் கண்டுபிடிக்கவேண்டும். நல்ல கவிதை. இதை எத்தனை பின்னூட்டத்தில் எழுத \nமிக அருமையான கவிதை ராஜாராம்\nலாவண்யா அக்கா :-)(ரிதம் வேணாமா...)\nஎல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்காஸ்\n//சிறுமை கண்டு பொங்கும் எம்ஜியாரை... ஒரு காமடிக்காக தலைப்பாக்கினேன் மக்களே...\nவீட்டில்,���ுருவிக்கூண்டில்,...இந்த மாதிரி இடங்களில் நான் ஹீரோவாய் இருந்தால்தான் உண்டு..\n(குருவியிடம் கூட காட்ட பயமே..கொத்தி புடிங்கிபிடிம்)\nபாருங்க,.. இதுவும் ஆகலை உங்களுக்கு..//\nகவிதை ரொம்ப பிடிச்சிருந்துச்சுண்ணா. கவிதையை விடவும் பின்னூட்டங்களுக்கான உங்க பதில் ரொம்ப பிடிச்சிருக்கு.\n\"என கேட்டேன்.(சரக்கில் இருந்திருப்பனோ...சவுதிக்குள்ள நான் சரக்கில் இருக்க சான்ஸ் இல்லையே மக்கா\nஅப்போ ஊர்ல இருந்தா சரக்கில் இருப்பீங்களா இருங்க இருங்க அண்ணிகிட்ட சொல்றேன்.\nதலைப்பு டாக்டர். விஜய் ந்னு வச்சுருக்கலாம்... :-)\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nபுரை ஏறும் மனிதர்கள் - ஒன்று\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/jozidam/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24-2-2017-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D2-2-2017-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-09-22T18:26:20Z", "digest": "sha1:NYQ5WTDNPJMCE7CHTDDL7KPIGRXEB7GC", "length": 43705, "nlines": 101, "source_domain": "kathiravan.com", "title": "இராசிபலன்கள் 24-2-2017 முதல்2-3-2017 வரை - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஇராசிபலன்கள் 24-2-2017 முதல்2-3-2017 வரை\nபிறப்பு : - இறப்பு :\nஇராசிபலன்கள் 24-2-2017 முதல்2-3-2017 வரை\nகதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா\nநீங்கள் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவிற்கு வரும். இக்கட்டான தருணங்களில் எவரேனும் ஒருவர் மூலம் உதவி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு தொடர்வதால் சேமிப்பு உயர்வடையும். வீண் பேச்சை தவிர்ப்பதில் கவனம் க���ள்ளுங்கள். நெருங்கிய உறவினரோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய முயற்சிகள் அலைச்சலைத் தரும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். 21, 22 தேதிகளில் உறவினர்களின் இல்ல விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். பிள்ளைகளின் உத்யோகம் சார்ந்த கவலை மனதினை வாட்டும். குடும்பப் பிரச்னைகளை சமாளிப்பதில் சிரமம் காண்பீர்கள். கலைத்துறையினரின் நவீன முயற்சிகள் பலன் தராது போகலாம். வயதில் மூத்த பெண்மணி ஒருவரின் அறிவுரை உங்களை அதிக சிந்தனைக்குள்ளாக்கும். வேலைக்குச் செல்வோர் இதுநாள் வரை உழைத்ததற்கான பலனை இந்த வாரத்தில் காண்பர். மாணவ, மாணவியர் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. சாதகமான பலன்களைத் தரும் வாரம் இது.\nபணிச்சுமை அதிகரிக்கும். சிரமமான பணிகளையும் முழு ஈடுபாட்டுடன் அனுபவித்து செய்வீர்கள். சந்தோஷமான மனநிலையைத் தக்க வைத்துக் கொள்வதால் எடுத்த காரியங்களை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு சீராக இருந்து வரும். எதிர்காலம் பற்றி அதிகம் கவலைப்படாமல் தற்போதைய வாழ்க்கை முறையை மட்டும் கருத்தில் கொள்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். கலைத்துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 22, 23 தேதிகளில் நண்பர்களின் உதவி தேவைப்படலாம். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகள் பற்றிய பேச்சுகள் நடைபெறும். கடன் கொடுக்கும் விவகாரங்களில் நிதானித்துச் செயல்படுவது அவசியம். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நல்ல முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதில் சிறந்து விளங்குவர். நற்பலன்களை அனுபவிக்கும் வாரம் இது.\nபலவிதமான அனுபவங்களைச் சந்திக்க உள்ளீர்கள். சற்று சிரமமாக உணர்ந்தாலும் அனுபவம் தரும் பாடங்கள் உங்களை மேலும் திறம்படச் செயலாற்ற வைக்கும். நீங்கள் ஒன்று நினைத்து, நடப்பது வேறாக அமையும்போது அதற்கான காரணத்தை ஆராய்வீர்கள். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் கால தாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் ஒரு சில பிரச்னைகள் தோன்றி மறையும். வரவு சிறப்பாக இருக்கும். நண்பரின் ஆலோசனை உங்களைக் குழப்பத்திற்கு ஆளாக்கும். உறவினர் ஒருவருடனான சந்திப்பு மனமகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் அவசியம். கொடுக்கல் வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். வீண் விவாதம் காரணமாக வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றலாம். குடும்பப் பெரியவர்களின் மூலமாக பாரம்பரிய வழிபாட்டு முறைகளைத் தெரிந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் தொழில்முறையில் புதிய வாய்ப்பு பெறுவர். வேலைக்குச் செல்வோர் உரிய அங்கீகாரம் கிட்டாமல் மனம் வருந்துவர். மாணவர்கள் எழுதும் கலையில் நுட்பமாகச் செயல்படுவர். முன்னேற்றம் தரும் வாரம் இது\nஎடுத்த காரியங்களை முடிப்பதற்குள் சற்று சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எனினும் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். முக்கியமான பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கலந்துரையாட நேரம் கிடைக்காமல் போய் மனஸ்தாபம் தோன்றும். எதிர்பாராத திடீர் செலவுகள் பொருளாதார சிக்கல்களை தோற்றுவிக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் சமயத்திற்கு உதவாது சங்கடம் தரும். உறவினர்கள் உங்கள் பேச்சினில் குற்றம் காண்பர். புதிய முயற்சிகள் நேரத்தை வீணாக்குவதோடு அநாவசிய செலவும் தரும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உதவிகரமாய் அமையும். சிக்கன நடவடிக்கைகள் பயன்தராது போய் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உத்யோகத்திற்குச் செல்வோர் அலுவலகத்தில் வீண் விவாதத்தினைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் அறிவியல் பாடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினருக்கு புகழ் கூடும். எதிர்நீச்சலில் வெற்றி காண வேண்டிய வாரம் இது\nசிரமமான நிலை மாறி நற்பலன்களை அனுபவிக்கத் துவங்கியிருப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவர். உங்களை விமர்சித்தரித்தவர்கள் உங்களைப் பாராட்டுவர். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பொருளாதார நிலை சீரான உயர்வு காணும். விவேகமான பேச்சால் மதிப்பு உயரும். அண்டை அயலாருக்கு உதவ போய் தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். உறவினர்கள் இல்ல பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்படுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் தள்ளிப் போகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயர்வடையும். உறவினர்களின் வழியில��� நற்செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத்துணையின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொள்வதில் சிரமம் காண்பீர்கள். திடீர் ஆன்மிகப் பயண வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களுக்கு தொல்லை தந்த ஒருவர் மனம் மாறி நட்புறவு கொள்வார். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து படித்து சந்தேகங்களில் தெளிவு பெறுவர். கலைத்துறையினருக்கு அலைச்சல் கூடும். சுற்றியுள்ளோரின் பாராட்டுதல்கள் பெறும் வாரம் இது -\nஓய்வின்றி உழைக்க நேரும். எதிலும் படபடப்புடன் செயல்படுவீர்கள். ஒவ்வொரு இடத்திலும் போட்டியான சூழல் இருக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு எதிர்வார்த்தை தோன்றும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்காது. உறவினர்கள் உங்கள் பேச்சில் குற்றம் கண்டுபிடித்து வீண் மனஸ்தாபம் கொள்வர். வண்டி வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். குடும்பத்தினருடன் கேளிக்கை, கொண்டாட்டங்களில் பங்கு பெறும் வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் தோன்றும் சிரமத்தை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். வாழ்க்கைத்துணையின் பணிச்சுமையில் பங்கெடுத்து அவரது சிரமத்தினைக் குறைப்பீர்கள். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் ஈகோ பிரச்னையால் அநாவசிய போட்டியை சந்திக்க நேரிடும். மாணவர்கள் செய்முறைத் தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினர் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். பரபரப்பாக செயல்படும் வாரம்\nமன விருப்பங்கள், ஆசைகள் நிறைவேறும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நற்பெயர் வாங்குவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றிற்காக அதிகம் செலவழிப்பீர்கள். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. உறவினர் ஒருவருக்கு உதவப் போய் தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரலாம். புதிய முயற்சிகள் வீண் செலவினைத் தரும். உறவினர்களின் இல்ல விசேஷங்களில் முக்கியப் பொறுப்புகளைச் சுமக்க நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் சுற்றியுள்ளோரின் பாராட்டுதலுக்கு ஆளாவதைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஆன்மிக செலவுகள் உயரு���். பணிக்குச் செல்வோர் மேலதிகாரிகளால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் மொழிப்பாடங்களில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினர் போட்டியில் வெற்றி காண்பர். மனமகிழ்ச்சி தரும் வாரம் இது\nசுகமான சூழலைத் அனுபவிக்க உள்ளீர்கள். நினைத்த காரியங்களை வீட்டில் அமர்ந்து கொண்டே சாதிக்க முயற்சிப்பீர்கள். எனினும் ஒரு சில விவகாரங்களுக்கு உறவினர் இல்லங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவு சிறப்பாக இருந்தாலும் அதற்குரிய செலவுகள் வரிசையில் காத்திருக்கும். உறவினருக்கு உதவபோய் விரயம் ஏற்படும். குடும்பத்தினர் விருப்பத்தினை நிறைவேற்றுவீர்கள். மின்சாதனங்கள் சமயத்தில் பழுதாகி சிரமம் தரும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க கால நேரம் சாதகமாக அமையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். முதுகுவலிப் பிரச்னையால் அவதிப்படுவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. தான தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணிக்குச் செல்வோர் உடன் பணிபுரிவோருடன் பணிச்சுமையை பங்கிட்டுக் கொள்வர். மாணவர்கள் விரைவாக விடையளிக்க பழகிக் கொள்வது அவசியம். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். சுகம் தரும் வாரம் இது.\nஓய்வின்றி செயல்பட நேரும். போட்டியான சூழலை சமாளிக்க சற்று வேகமாக பணியாற்ற வேண்டியிருக்கும். அச்சத்தைத் தவிர்த்து நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிறப்பான வரவு இருக்கும். சேமிப்பு உயர்வடையும். முன்பின் தெரியாத நபர்களிடம் அதிக கவனம் தேவை. அண்டை அயலாரோடு இணைந்து பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் வரும் வதந்திகளை நம்பக்கூடாது. மற்றவர்களின் ஆலோசனைகளால் குழப்பம் வரும் என்பதால் உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை மட்டும் செய்வது நல்லது. பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து கொள்வதில் சிரமம் காண்பீர்கள். தம்பதியருக்குள் கலந்தாலோசிக்கும் நேரம் குறையலாம். கலைத்துறையினர் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வேலைக்குச் செல்வோர் அலுவலக ரீதியாக பயணம் செல்ல நேரும். மாணவர்கள் எழுத��து வேகம் உயரும். சுயமுயற்சியால் வெற்றி காணும் வாரம் இது.\nஉங்கள் விருப்பங்கள் நிறைவேற விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். உழைப்பிற் குரிய பலனை நிச்சயம் காண்பீர்கள். சிறப்பான வரவு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்ட நீங்கள் அவர்களின் உண்மை நிலையை அறிந்து உதவ வேண்டியது அவசியம். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். மனதில் இருப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் படபடவென்று வெளிப்படுத்துவதால் சிலர் கேலி பேசுவர். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகளின் செயல்கள் உங்களது எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும். காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளுக்கு உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. கலைத்துறையினரின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கவுரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் கூடும். உத்யோகம் பார்ப்போர் அலுவலகத்தில் உழைப்பினால் உயர்வு காண்பர். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதில் நல்ல முன்னேற்றம் காண்பர். உயர்வு தரும் வாரம் இது\nஎடுத்த உங்கள் பணிகள் எளிதாக நடைபெறும். இக்கட்டான சூழலில் ஏதோ ஒரு வழியில் உதவி கிட்டும். உங்களது வேகமான செயல்பாடு சுற்றியுள்ளோரை பிரமிக்க வைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு சீராக இருக்கும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தையும் அசாத்தியமான தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் பராமரிப்பு செலவு கூடும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். உறவினர்களின் வருகையால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பீர்கள். குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பணிக்குச் செல்வோர் கூடுதல் பணிச்சுமையை அசாதாரணமாகச் செய்து முடிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினர் பேச்சுத்திறமையால் வெற்றி காண்பர். துணிச்சலாகக் காரியமாற்றும் வாரம் இது\nசோதனை காலமாக அமையும். அன்றாட அனுபவம் ஒவ்வொன்றும் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு துணைபுரியும். எளிதாக முடிய வேண்டிய காரியமும் ��ழுபறி தரும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். எதிர்பாராத செலவுகள் சேமிப்பை கரைக்கும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லப் போய் அது உங்களுக்கே பாதகமாய் முடியலாம். நண்பர்களின் ஆலோசனைகள் உங்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும். ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவது அவசியம். உறவினர்கள் வழியில் கலகங்கள் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷம் தரும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. நம்பியிருந்த நபர் ஒருவர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். வேலைக்குச் செல்வோர் அலுவலக கோப்புகளைக் கையாளுவதில் அதிக கவனம் கொள்வது அவசியம். மாணவர்கள் ஞாபகமறதியால் அவதிப்படுவர். கலைத்துறையினர் புதிய வாய்ப்பு வந்து சேரும். சோதனைகளைத் தாண்டி சாதனை படைக்க வேண்டிய வாரம் இது\nNext: 12 ராசிகளுக்குமான மார்ச் மாத ராசி பலன்கள்\nஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM தமிழ்நாடு, இந்தியா\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்��ு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97542", "date_download": "2018-09-22T19:22:57Z", "digest": "sha1:SX7YELYVZN6AYOMG5LBTWY5CFIVB7526", "length": 13132, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்", "raw_content": "\nஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்\nஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்\nஆய்வாளர்கள், இதன் கீழ் என்ன உள்ளது என்பதை எழுத்துக்களை மிளிரச்செய்யும் பல்வேறு வகையான விளக்குகளைக்கொண்டு ஸ்கேன் செய்வார்கள்\nலண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மம்மி முகமூடி பாப்பிரஸ் பெட்டியில் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.\nஇந்த அலங்கரிக்கப்பட்ட பெட்டிகள் தான் இறந்தவர்களின் உடல் கல்லறையில் வைக்கும் முன் வைக்கப்படும் இடமாகும்.\nபண்டைய எகிப்தியர்கள், பொருட்கள் பட்டியலையோ அல்லது வருமான ��ரி குறித்த குறிப்புகளை எழுதவோ பயன்படுத்திய பாப்பிரஸ் துண்டுகளால் இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளன.\nபண்டைய எகிப்தின் அன்றாட வாழ்க்கையின் ஒரு புதிய நுண்ணறிவை இந்த தொழில்நுட்பம் வரலாற்றாய்வாளர்களுக்கு வழங்குகிறது.\nஎகிப்து மன்னர்களின் சமாதிகளில் உள்ள சுவர்களில் காணப்படும் பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு (ஹேய்ரோகிலைபிஃஸ்), செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் தாங்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்ததைக் காட்டுகிறது.\nஎகிப்த் மன்னர்களின் சமாதிகளில் உள்ள சுவர்களில் காணப்படும் பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு ஹேய்ரோகிலைபிஃஸ் எனப்படும்\nஇந்த புதிய தொழில்நூட்பம் எகிப்து குறித்து படித்து வருபவர்களுக்கு பண்டைய எகிப்தின் உண்மையான கதையை அணுக வழிவகுக்கும் என்று இந்த திட்டத்தை முன்னடத்தும் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் பேராசிரியர் ஆடம் கிப்ஸன் கூறுகிறார்.\n\"உயர் ரக பொருட்களை தயாரிக்க உதவியதால் கழிவு பாப்பிரஸ் 2000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தது,'' என்றார் அவர்.\n\"எனவே இந்த முகமூடிகள் எங்களிடம் உள்ள கழிவு பாப்பிரஸ்களின் தொகுப்பில் சிறந்த ஒன்றாகும். இதில் தனிநபர்கள் பற்றியும் அவர்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய தகவல்களும் உள்ளன''\nஇதன் மேல் உள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் மம்மி குறித்த தகவல்களையெல்லாம் ஒன்றுசேர்த்து பசை மற்றும் பிளாஸ்டர்களால் மறைக்கப்பட்டிருக்கும்.\nஆனால் ஆய்வாளர்கள், இதன் கீழ் என்ன உள்ளது என்பது குறித்து எழுத்துக்களை மிளிரச்செய்யும் பல்வேறு வகையான விளக்குகளைக்கொண்டு ஸ்கேன் செய்வார்கள்.\nகென்ட்டில், சிட்டிங்ஸ்டோன் காஸிலில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி குறித்த விவகாரத்தில், இந்த தொழில்நுட்பம் மூலம் முதல் வெற்றி கிடைத்துள்ளது. கண்களுக்குப் புலப்படாத பாத தகட்டில் எழுதப்பட்டவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ஸ்கேன் மூலம் ஒரு பெயர் வெளிவந்தது. அது தான் \"ஐரிதொரூ\" - எகிப்தின் பொதுப்பெயர். '' காக்கும் கடவுளின் கண் எனது எதிரிகளுக்கு எதிரானது'' என்பது இதன் பொருள்.\nஇப்போது வரை, அவற்றின் மீது எழுதப்பட்டதைப் பார்க்க ஒரே வழி இந்த விலைம��ிப்பற்ற பொருட்களை அழிக்கவேண்டியதுதான். இதனால் இதைச் செய்யலாமா வேண்டாமா என்று எகிப்தைப் பற்றி படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள். அவர்கள் இதை அழிப்பார்களா அல்லது அதைத் தொடாமலே, அதில் அடங்கிய கதைகளைக் கூறாமலே விட்டுவிடுவார்களா\nஅப்படியே மம்மி வழக்குகளை விட்டு விடும் ஒரு ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை இப்போது ​​ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் பாப்பிரஸ்ஸில் என்ன உள்ளது என்பதை எகிப்து பற்றி படிப்பவர்களால் படிக்கமுடியும். யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் எகிப்து பற்றி படிக்கும் மாணவர், தன்னைப் போன்ற மாணவர்களிடம் இரண்டு உலகம் பற்றிய சிறந்த தகவல்கள் இருப்பதாகக் கூறுகிறார்.\nஸ்கேன் மூலம் வெளிவந்த பெயர் \"ஐரிதொரூ\" - இது எகிப்தின் பொதுப்பெயர். '' காக்கும் கடவுளின் கண் எனது எதிரிகளுக்கு எதிரானது'' என்பது இதன் பொருள்.\n''இந்த விலையுயர்ந்த பொருட்கள் அதன் எழுத்துக்களுக்காக அழிக்கப்படுவதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. அவை வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள்; இப்போது அந்த அழகான பொருட்களை பாதுகாக்கவும் அவற்றின் உட்பகுதியில் உள்ளவற்றைப் பார்த்து, எகிப்தியர்கள் தங்கள் ஆவண ஆதாரங்கள் மூலம் வாழ்ந்த வழியையும் புரிந்து கொள்வதற்கு நம்மிடம் ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அவர்கள் எழுதியவற்றையும் அவர்களுக்கு முக்கியமானவற்றையும் நம்மால் பார்க்க முடியும்''\nஏன் அண்ணனை கொலை செய்தேன்\nஉடலை பதப்படுத்தும் எகிப்திய மம்மிகளின் ரகசியம் வெளியாகி உள்ளது\nபெண்களை வலையில் விழவைத்தது எப்படி’- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nகிளியோபாட்ராவின் 8 ரகசிய அழகு குறிப்புகள்\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/itemlist/tag/national%20heroes%20day%202016", "date_download": "2018-09-22T19:54:17Z", "digest": "sha1:2XZRVV7XHKWJVRV4GAPQGQF4LVD4ANMA", "length": 4232, "nlines": 100, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: national heroes day 2016 - eelanatham.net", "raw_content": "\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவ. 27 2016\nநிகழ்வுகள் காலை 11மணிக்கு ஆரம்பமாகும்\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு ��ிகழ்வுகள்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/44.html", "date_download": "2018-09-22T19:42:48Z", "digest": "sha1:JH5DX2NGBS3SQ7AW3NSAVAJUD47FBQAE", "length": 5797, "nlines": 92, "source_domain": "www.gafslr.com", "title": "நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பஸ் விபத்து: இருவர் பலி: 44பேர் காயம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பஸ் விபத்து: இருவர் பலி: 44பேர் காயம்\nநீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பஸ் விபத்து: இருவர் பலி: 44பேர் காயம்\nஊருபொக்கயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, பெல்மடுலை, பதுல்பான, தொடம்எல்ல நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலம் 44பேர் காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று அதிகாலை 2.10 மணியவில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் சிலர், கஹாவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர��ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ititrichy.ga/2015/03/17-03-2015-19-03-2015.html", "date_download": "2018-09-22T19:16:52Z", "digest": "sha1:2DNZLUW6ZGCNXP74CT5NQPM2NO7EDWJH", "length": 6228, "nlines": 107, "source_domain": "www.ititrichy.ga", "title": "GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: திருச்சி மண்டல விளையாட்டுப்போட்டிகள் -17-03-2015 முதல் 19-03-2015", "raw_content": "\nதிருச்சி மண்டல விளையாட்டுப்போட்டிகள் -17-03-2015 முதல் 19-03-2015\nதிருச்சி மண்டல அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களின் விளையாட்டுப்போட்டிகள்\n17-03-2015 முதல் 19-03-2015 வரை தஞ்சாவூர் அன்னை சத்தியா ஸ்டேடியத்தில் சிறப்பாக நடைபெற்றது .\nதஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையேற்று துவங்கிவைத்தார் .\nதிருச்சி மண்டல இணை இயக்குனர் முன்னிலை வகித்தார் .அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களும் ,ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை சிறப்பித்தனர்.\nதிருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பொருத்துநர் பிரிவு மாணவர் திரு முகம்மது தாரிக் அவர்கள் பெற்று நிலையத்திற்கு பெருமை சேர்த்தார்\nமேலும் Overall Championship ( Track & Field) யை திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெற்று மேலும் மாணவர்களுக்கு உற்சாகம் தந்தது .\nமாணவர்களின் வெற்றிக்கு உறுதுனையாக இருந்த\nஎங்கள் HS/PTO திருR.பிரேம்குமார் M.P.Ed\nவெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வெற்றி பெறச்செய்த மாணவர்களுக்கும் எங்கள் துணைஇயக்குனர் , மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் அன்புடன் அளித்தனர் .\nதிருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பொருத்துநர் பிரிவு மாணவர் திரு முகம்மது தாரிக்\nகால் பந்து போட்டியில் 15 வருடங்களாக தொடர்ந்து WINNER\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.joeantony.com/?page_id=142", "date_download": "2018-09-22T20:00:53Z", "digest": "sha1:I5MGJ3NOGP3ZNACNIVK43NBDBXYRGKRV", "length": 6670, "nlines": 114, "source_domain": "www.joeantony.com", "title": "வசந���தகால அழைப்புகள் | Joe Antony", "raw_content": "\nகல்வாரியில் கேட்ட காலடி ஓசை\nபூமியின் வசந்த காலங்களில் பூத்து குலுங்கும் சில மலர்களைப்போல மனிதனின் ஆன்மீக வாழ்க்கையை ஆசீர் மலர்களால் நிரப்ப இந்த தவக்காலம் புனிதங்களுடன் வருகிறது.\nமனம்திரும்பி நற்செய்தியை நம்புங்கள் இதுதான் இயேசு மீட்பரின் விடுதலைச் செய்தி. நற்செய்தி என்றால் என்ன என்பதற்கு இயேசு விளக்கம் தரவில்லை மாறாக அவர் தமது பணிவாழ்வின் வழியாக நம் வாழ்வின் விடுதலை அனுபவமாக மாறினார். இயேசுவின் அன்புச்சீடர் சொல்வார் ஆதிமுதல் இருந்ததை, நாங்கள் கேட்டதை, கண்ணால் பார்த்ததை உங்களுக்கு அறிவிக்கிறோம் அதை நோக்கினோம், கையால் தொட்டுணர்ந்தோம் எனவே நாங்கள் அறிவிப்பது உயிரின் வாக்கு ஆகவே இயேசுவின் சொல்லாலும் செயலாலும் அன்பின் இறைவன் நமது வாழ்வின் அனுபவமாக ஆனார்.\nநற்செய்தியை நோக்கி மனம் திரும்புதல் என்றால் முழுவாழ்வை பெற ஒளியும் வழியுமான இயேசுவோடு பயணம் செய்வது என்பதாகும். அந்தப் பயணம் கரடு முரடானது. சிலுவைகள் நிறைந்தது. அப்பயணப்பாதை நம்மை இயேசுவோடு இட்டுச்செல்லும். ஆனால் கல்லறையோடு முடிந்துவிடுவதில்லை. நற்செய்தி வாக்களிக்கும் முழுவாழ்வில் உயிர்க்கச்செய்யும்.\nஇறைமகனின் பேரன்பையும் தியாகத்தையும் ஆழமாக சிந்தித்துத் தியானிக்கும் மனிதன் இறைவனை இன்னும் அதிகமாக அன்பு செய்கின்றான். இயேசுவின் பாடுகளையும் துன்பத்தையும் சிலுவையில் தாங்கிய அவமானத்தையும் மனிதன் முழுமையாக புரிந்துகொள்ளும் போதுதான் இறைவன் இந்த மனுக்குலத்தை மீட்பதற்கு எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்துள்ளார் என்பது தெரிய வரும்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சரித்திரத்தில் தோன்றிய இயேசு வாழ்வை நிலை நிறுத்த தன்சிலுவை வழி நடந்தார். இதோ இன்றும் இயேசு சிலுவை வழி நடக்கிறார். அவரின் விடுதலை நற்செய்தியிலே விசுவாசமும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட நம் வழியாக நமது அன்றாடவாழ்விலே உறவுமுறைகளில் அவரோடு சேர்ந்து சிலுவைப்பாதையில் நடப்போம்.\nகடந்த 24 மணி: 242\nகடந்த 7 நாட்கள்: 1,262\nகடந்த 30 நாட்கள்: 3,116\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Hosley-5-cup-candle-holder-51.html", "date_download": "2018-09-22T19:39:32Z", "digest": "sha1:K5YJPQ2H35CV6RPF5KV5QFEVUSZC6RD5", "length": 4417, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதி��்பு: Hosley 5-cup Candle Holder : 51% சலுகை", "raw_content": "\nகூப்பன் கோட் : MEGA45 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதல் 20% சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,800 , சலுகை விலை ரூ 895\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Discount, Home Decor, Home things, Offers, Pepperfry, அலங்காரப்பொருட்கள், சலுகை, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5-2/", "date_download": "2018-09-22T19:46:03Z", "digest": "sha1:DRYFL4CVOWGLR2Y4RXEVEEXEQAC2ICBE", "length": 7777, "nlines": 123, "source_domain": "chennaivision.com", "title": "இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியில் 25.01.2018 சிறப்பு நிகழ்ச்சிகள்! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஇந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியில் 25.01.2018 சிறப்பு நிகழ்ச்சிகள்\n9வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நேற்று 24.01.2018 தொடங்கியது. இரண்டு இலட்சத்து இருபத்து ஓராயிரம் சதுர அடியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள், கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கு என மிக பிரம்மாண்டமான முறையில் கண்காட்சி தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.\nநாளை 25.01.2018 வியாழக்கிழமையன்று ‘பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பண்புப் பயிற்சிகள் நடக்க உள்ளன.\nமுதல் பண்புப் பயிற்சி ‘மாத்ரு-பித்ரு & அதிதி வந்தனம்’. இளம்தலை முறையினரை தங்கள் தாய் தந்தையரை வணங்கச்செய்தல்.\nஅடுத்தது ஆச்சார்ய வந்தனம். இதில் தேசிய விருது பெற்ற தமிழாசிரியர் திரு நல்லாமூர் கோ. பெரியண்ணன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது.\nஆச்சார்ய வந்தனத்தின் சிறப்பு அம்சமாக தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர்.\n(1) மயிலம் பொம்மபுர ஆதீனம்\n(2) சிரவை ஆதீனம் குமரகுருப��� சுவாமிகள்\n(3) செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்\n(4) துழாவூர் ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்\n(5) திலகவதியார் திருவருள் ஆதீனம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள்\n(6) பாலமதி ஆதீனம் இராமகிருஷ்ண சாது\n(7) திருவலம் சர்வ மங்களா பீடம் சாந்தா சுவாமிகள்\n(8) சூர்யனார் கோயில் ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்\n(9) சிதம்பரம் மௌன மடம் ஸ்ரீ ல ஸ்ரீ மௌன சந்தரமூர்த்தி சுவாமிகள்\n(11) விருத்தாசலம் குமாரதேவர் மடம்\n(12) தண்டபாணி சுவாமிகள் மடம் தண்டபாணி ஐயா\n(13) உளுந்தூர்பேட்டை அப்பர் சுவாமிகள் மடம்\n(14) திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு சுவாமிகள்\nரெட்டியார் மற்றும் கவரா நாயுடு சமூகத்தினர் இந்த நிகழ்வை நடத்துகின்றனர்.\nமாலையில் யக்க்ஷகானம், கூர்க் மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கர்நாடக மாநில கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.\nஇந்த நிகழ்ச்சிக்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளரை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஆறு. அண்ணல், செய்தித் தொடர்பாளர், செல்: 93810 39035\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-issue-hc-sends-notice-tamil-film-producers-council-043573.html", "date_download": "2018-09-22T18:57:18Z", "digest": "sha1:VPXEU5BZYWGQMECTVGE3QEWQC6GBYDZZ", "length": 10346, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷால் பஞ்சாயத்து: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் | Vishal issue: HC sends notice Tamil Film producers council - Tamil Filmibeat", "raw_content": "\n» விஷால் பஞ்சாயத்து: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஷால் பஞ்சாயத்து: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னை: விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஇதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷாலை சஸ்பெண்ட் செய்தது குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாற��� தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டதால் இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபஜ்ஜி, போன்டா பற்றி பேசினால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக பேசியதாக எடுத்துக் கொள்வதா என்று முன்பு விஷால் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vishal producers council high court விஷால் தயாரிப்பாளர் சங்கம் உயர் நீதிமன்றம்\nசிவகார்த்திகேயன் கை விட்டார்.. அவர் விட்டதை வைபவ் பிடித்துக்கொண்டார்\nஇது நித்யானந்தா படமல்ல நித்யா நந்தா படம்... விளக்குகிறார் அஅஅ ஆதிக்\nமிக்சர் சாப்பிடுவதற்கு இந்த மண்ட கசாயத்திற்கு 2வது இடமா\nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\nதன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilleader.org/2018/07/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-09-22T18:36:08Z", "digest": "sha1:D2XNHQHI2VPE5HHSFUZEG6KYXWYNVNVY", "length": 6912, "nlines": 75, "source_domain": "tamilleader.org", "title": "யாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\nயாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும், அங்கு வாக்களிக்கவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.\nஇரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால் இலங்கை தேர்தல் விதிகளுக்கு அமைவாக அவர் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது என சுட்டிக்காட்டி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்து மூலம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான தீர்ப்பை வழங்கும் வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை உத்தரவையிட வேண்டும் எனவும் மனுதாரரால் கோரப்பட்டது.\nஅந்தவகையில் மனுதாரரின் குறித்த விண்ணப்பத்தை ஏற்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.\nPrevious: வடக்கு முதல்வரின் கருத்துக்கு ஆளுநர் எதிர்ப்பு\nNext: அலுகோசு பதவிக்கு ஆட் சேர்ப்பு\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45447201", "date_download": "2018-09-22T19:39:52Z", "digest": "sha1:2WGW6TRJPRO4XPTGTHOKOUQJNQGI6GD6", "length": 19033, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "\"என்னோட கடைசிகாலம் வரைக்கும் மரம் நடுவேன்\" - 82 வயது முதியவரின் லட்சியம் - BBC News தமிழ்", "raw_content": "\n\"என்னோட கடைசிகாலம் வரைக்கும் மரம் நடுவேன்\" - 82 வயது முதியவரின் லட்சியம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகட்டடங்கள் மட்டுமே நிரம்பிய வாழ்வியல் சூழல் மனிதர்களுக்கு நல்லதல்ல என கூறும் திருப்பூரை சேர்ந்த 82 வயது முதியவர் வேலுச்சாமி, தனது தள்ளாத வயதிலும் மரக்கன்றுகளை சைக்கிளில் எடுத்துச் சென்று வீடு வீடாக கொடுத்து வருகிறார்.\nபின்னலாடை நிறுவனங்கள் நிறைந்துள்ள திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் அதிகம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு எஞ்சிய குறைந்த நிலத்திலும் கடடடங்களை எழுப்பி வாடகைக்கு விட்டு விடுவது வழக்கம்.வீட்டிற்கு ஒரு மரமாவது நட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் பொதுமக்களை வலியுறுத்தி வரும் நிலையில் திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் மரங்கள், செடி கொடிகளின் ஊடே ஒரு வீட்டை காண முடிகிறது.\nதனக்கு சொந்தமான 7 சென்ட் நிலத்தில் பெரும்பாலான இடத்தை மரங்கள், செடி கொடிகளால் நிரப்பியுள்ளார் 82 வயதான முதியவர் வேலுச்சாமி. கடுமையான வெயிலை கடந்து சென்று அவரது வீட்டருகே சென்றபோது குளுமையான காற்று நம்மை வரவேற்கிறது.\nநுழைவாயிலிலேயே வரவேற்று நம்மை நகரப்பகுதியில் அவர் அமைத்திருக்கும் அவரது குட்டி காட்டிற்குள் அழைத்து சென்று பிபிசி தமிழிடம் பேசத்தொடங்கினார்.\n''எனக்கு சின்ன வயசுல இருந்தே இயற்கை விவசாயத்துலயும், மரங்கள் வளர்க்கறதுலயும் ரொம்ப ஆசை. நான் 50 வருஷமா கோவை, கர்நாடகா பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்துட்டு இருந்தேன். திருப்பூருக்கு வந்து ஒரு பதினெட்டு வருஷம் ஆகிடுச்சு. சின்ன வயசுல இருந்து விவசாயம் மரங்கள்னு இருந்ததால இங்க வந்து பார்த்தா நெறைய கட்டடமா இருந்துச்சு. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு'' என்று கூறினார்.\n''அப்பறம் என்னோட ஏழு சென்ட் எடத்துல அளவா வீடு கட்டிட்டு அதிகமான எடத்துல நிறைய மரங்க, செடி, கொடி, பூ, பழச்செடி எல்லாம் வச்சு பராமரிச்சுட்டு வந்தேன்'' என்று கூறுகிறார் முதியவர் வேலுச்சாமி.\n'இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும்'\nஅனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'இயற்கை திருமணம்'\nஅவரது சொந்த இடத்திலும் வீதிகளிலும் மரங்களை பராமரிப்பது மட்டுமல்லாமல், தனது தள்ளாத வயதிலும் ஒய்வு நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடுவீடாக சென்று மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகிறார் முதியவர். தனது வீட்டை சுற்றியுள்ள ஏழு சென்ட் நிலத்தை ஒரு காடாகவே மாற்றி வைத்துள்ளார்.\nஅரசு, வேம்பு, ஆலமரம், பூவரசன், அத்தி, புங்கை, புன்னை, இலந்தை, வாதநாராயணன், ஈட்டி, கருங்காலி, பப்பாளி, முருங்கை, சிவப்பு மாதுளை, காரமரம், யானைக் குன்றிமணி என மரங்கள் தொடங்கி, அதற்கு இடையில் பழச்செடிகள், அரியவகை முலிகை செடிகளான மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி, பிரண்டை, வெள்ளெருக்கு, கரு ஊமத்தம், சிரியானங்கை, கற்பூரவள்ளி, நொச்சி, நின்னை, இலுப்பை, நிஷ்டக்கொடி என அந்த சிறிய இடத்திற்குள் ஒரு குட்டிக்காட்டை உருவாக்கி வைத்துள்ளார் முதியவர் வேலுச்சாமி.\nஇதில் இயற்கை முறையில் ஒவ்வொரு மரங்கள், செடி கொடிகளை வளர்க்கும் முறையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்.\nமேலும் பிபிசியிடம் முதியவர் பேசியபோது, ''இயற்கையாக உரங்களை உருவாக்கி பயன்படுத்தணும். மாட்டு கோமியம் பத்து லிட்டர், மாட்டு சாணம் பத்து கிலோ, முளை கட்டிய கொள்ளு இரண்டு கிலோ, கரும்பு வெல்லம் ரெண்டு கிலோ என எல்லாத்தையும் 200 லிட்டர் தண்ணீரில்நல்லா கலக்கணும். அதை 48 மணி நேரத்துக்கு காலையும் மாலையும், ரெண்டு வேளை கடிகார முள் சுத்தற மாறி சுத்தி விடனும். அந்த உரம் ஒரு ஏக்கர் நிலத்துல போடற பயிருக்கு போதுமானதா இருக்கும். அந்த உரம் நாம யூரியா பொட்டாஸ்னு போடறதவிட நல்ல வெளச்சல குடுக்கும், மண்ணும் உயிரோட இருக்கும். அதே மாறி குறைந்த அளவவுல தண்ணீர பயன்படுத்துற முறையையும் என்னை தேடி வரவங்களுக்கு சொல்லி தருகிறேன்'' என்கிறார்.\nஇயற்கை பேரிடர்களை தாங்கும் பலம் இந்தியாவுக்கு உள்ளதா\n''வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும்''\nஅவரை தேடி வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் மரக்கன்றுகளை வழங்க தயார் நிலையில் வைத்துள்ளார். கன்றுகளை வாங்கிச் செல்பவர்களிடம் மரங்களை நடுவதன் அவசியத்தையும் இயற்கை விவசாயத்தை பற்றி தெரிவ���ப்பதையும் அவர் மறப்பதில்லை. காலியாக இருக்கும் இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் குழி தோண்டுவதில் ஆரம்பித்து கன்று மரமாகும் வரை அதன் மீது கவனம் செலுத்துகிறார் முதியவர் வேலுச்சாமி.\n''ஆரம்பத்துல என்னோட வீடு, வீட்டை சுத்தி இருக்குற இடத்தில மட்டும் மரங்களை நட்டு வளர்த்தேன்; அப்புறம் மெயின் ரோட்லையும் நிறைய மரங்களை வளர்த்தேன்; அதுக்கு அரசில்வாதிங்க, வேற ஒருசிலரு ரோட்ல மரமெல்லாம் நடக்கூடாதுன்னு சண்டைக்கு வருவாங்க. அவங்ககிட்டயும் பொறுமையா மரம் வளர்ப்பதை பத்தி எடுத்து சொல்லுவேன்'' என்று வேலுச்சாமி தெரிவித்தார்.\n''அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. ஆனா என்னோட கடைசி காலம் வரைக்கும் மரங்கள நட்டுகிட்டேதான் இருப்பேன். அதுக்காகவே என்னோட நண்பர்களோட சேந்து மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்துல ஒரு ஏக்கர் நிலம் வாங்கி போட்டுருக்கேன. அங்கபோய் நிறைய மரங்கள நடப்போறேன். அதுல இப்ப இருக்குற குழந்தைங்களுக்கு இயற்கை விவசாயத்த பத்தி விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன்'' என வெள்ளந்தியாகா சிரித்துக்கொண்டே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதியவர் வேலுச்சாமி.\nமுதியவர் வேலுச்சாமியை அந்த பகுதியினர் மிகவும் மரியாதையோடும் அன்போடும் பார்க்கின்றனர். மரம் தரும் சாமி என்றே சிலர் கூறுகின்றனர்.\nமுதியவர் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சரவணா பிபிசி தமிழிடம் கூறும்போது, ''அய்யாவுக்கு ரொம்ப வயசாகிருச்சு, ஆனாலும் சைக்கிளை எடுத்துட்டு வீடு வீடா மரச்செடி கொடுக்க போவாரு. அவரு வீட்டுக்கு எப்ப போனாலும் வரவங்களுக்கு குடுக்க செடி ரெடியா வச்சுருப்பாரு. நெறையபேர் அய்யாவ தேடி வந்து விவரம் கேட்டுட்டு போவாங்க. இந்த ஏரியாவுல எல்லாம் அவர் வச்ச மரம்தான்'' என பெருமையுடன் முதியவரை பற்றி கூறுகிறார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: டிரம்பின் ஆலோசகர் கைது\nசினிமா விமர்சனம்: The Nun\nசிரியா போர்: இட்லிப் மீது புதிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா\nஇலங்கை: பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/latest-pricedekho+pricedekho+croma-offers-list.html", "date_download": "2018-09-22T19:08:49Z", "digest": "sha1:YVFKYK76RNZVIEDLEMYT3372OLVCXOU2", "length": 16082, "nlines": 407, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ள Pricedekho Croma Pricedekho | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\n6 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 22nd Sep, 18\n0 டி & சி\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=48", "date_download": "2018-09-22T18:49:13Z", "digest": "sha1:ADPUGBOFUS7OJQSJSEBQ3XKBOVNV3IBD", "length": 10359, "nlines": 148, "source_domain": "cyrilalex.com", "title": "டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்", "raw_content": "\nஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்\nஈராக்குக்கு ஷொட்டு ஈரானுக்கு கொட்டு\nகள்ளன் போலீஸ் (நம்மால முடிஞ்ச நச் கதை)\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nடுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்\nMarch 20th, 2006 | வகைகள்: தமிழ், பாடல், பொது, கவிதை | 11 மறுமொழிகள் »\n‘Twinkle twinkle little star’ தமிழில் பாடிப்பாருங்கள்\nவைரம் போல ஜொலிக்கிறதே (அல்லது – சிரிக்கிறதே)\nசிம்பு பற்றிய பதிவோ என நினைத்தவர்கள் மன்னிக்கவும்.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n11 மறுமொழிகள் to “டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்”\n‘மாமரத்தை சுற்றுவோம்’ ரெம்ப நல்லா இருக்கு அதற்கும் நன்றி.\nநல்ல மொழி பெயர்ப்பு சிரில். பாடலோடு பொருந்திப்போகிறது\nசபாஷ் , ரொம்ப பிரம்மாதம் சிறில்.\nநன்றி நாரதர், வாழ்த்துக்கும் வருகைக்கும்.\nநல்லா ரைமிங்கா இருந்தது சிறில்.. அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க :-\nதமிழாக்கம் நன்று சிரில் அலெக்ஸ்\nஇது போண்ற ஒரு ஆங்கில வரிகளை என் நண்பன் கொடுத்து தமிழில் கேட்டான். அப்போது நான் மொழி பெயர்த்ததுதான் (முதல் இரண்டு வரிகள்தான், பிறகு என் கற்பனை)\nஇதழ் மேல் பதித்த முத்தம்\nஇது தேவை எனக்கு நித்தம்\nமுகமூடி உங்கள் சுட்டிகள் படித்தேன் நல்லா இருந்தன.\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/internet-service-in-the-first-place-india-mukesh-ambani", "date_download": "2018-09-22T19:39:00Z", "digest": "sha1:JSUS4WEFZEPPDZKPALZT7RZYCCZPHDAS", "length": 6363, "nlines": 135, "source_domain": "indiatimenews.com", "title": "இணைய சேவையில் இந்தியா முதலிடம்: முகேஷ் அம்பானி - indiatimenews.com", "raw_content": "\nஇணைய சேவையில் இந்தியா முதலிடம்: முகேஷ் அம்பானி\nரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ ஆரம்பிக்கப்பட்ட 170 நாளில் 10 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். ஒரு நிமிடத்திற்கு 7 பேர் ஜியோவில் இணைகின்றனர். ஜியோ வாடிக்கையாளர்கள் இதுவரை 100 கோடி ஜிகா பைட்களுக்கு மேல் இணைய சேவையை பயன்படுத்தியுள்ளனர்.\nஏப்ரல் 1-ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ கட்டணச் சேவை\nதினமும் 3.3 கோடி ஜிகா பைட்களுக்கு மேல் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் இந்தியாவை இணைய சேவையில் முதலிடத்தில் வைத்துள்ளனர்.ஜியோவின் சலுகை காலம் முடிந்த பின்னரும், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் கிடையாது.\nதற்போதுள்ள வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இலவச வாய்ஸ் கால் சேவையை பெற ஒரு முறை ரூ.99 மற்றும் அன்லிமிடெட் இணைய சேவையை பெற மாதந்தோரும் ரூ. 303 செலுத்தினால் போதும். இதற்காக ஜியோ பிரைம் சேவை என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக வேக டிஜிட்டல் சேவை அளிப்பது ஜியோ மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.\nPREVIOUS STORYதருமபுரி இளவரசன் மரணம் தற்கொலைதான்: சிபிசிஐடி\nNEXT STORYஅமலாபால் – விஜய் சட்டப்படி பிரிய நீதிமன்றம் அனுமதி\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்���ு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97543", "date_download": "2018-09-22T19:10:19Z", "digest": "sha1:3JWHXKTMETXCZU56ZB7XZCRR4RDBDMM7", "length": 6002, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "சுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் - வீடியோ", "raw_content": "\nசுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் - வீடியோ\nசுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் - வீடியோ\nசூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.\nநடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும்.\nஇந்நிலையில், சுவீடனில் தெரியும் சூரிய ஒளிவட்டத்திற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. அதில், இந்த ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது பனித்துளியானது காற்றில் உறைந்து இருக்கும். அது மிகச்சிறிய லென்சாக செயல்படும். சிறிய, சமதளமான, அறுங்கோண பனிக்கட்டிகள் காற்றில் இருக்கும். அதன் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது பல்வேறு கோணங்களுக்கு எதிரொளிக்கப்படும். இந்த ஒளிவட்டமானது பனிக்கட்டியின் வடிவத்தை பொறுத்து மாறுபடும்.\nஇது போன்ற ஒளிவட்டம் நிலா வெளிச்சத்திலும் ஏற்படும். ஆனால் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஒளிவட்டம் சரியாக தெரியாது. சூரியன் அல்லது சந்திரனால் ஏற்படும் ஒளிவட்டத்தில் நடுவிளிம்பு கூர்மையாகவும், வெளியில் இருக்கும் விளிம்பு விரிவடைந்தும் காணப்படும்\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kalathur-gramam-review/", "date_download": "2018-09-22T19:45:10Z", "digest": "sha1:5GHSL44TFJE2HNJ4WWJSVJAUWNXX4KXI", "length": 8540, "nlines": 72, "source_domain": "tamilscreen.com", "title": "களத்தூர் கிராமம��� - விமர்சனம் - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsகளத்தூர் கிராமம் – விமர்சனம்\nகளத்தூர் கிராமம் – விமர்சனம்\nமிகசமீபத்தில் வெளியான திரைப்படங்களில் கவனத்தை ஈர்த்த படம் களத்தூர் கிராமம்.\n90களின் துவக்கத்தில் சின்னத்தாயி என்ற அற்புதமான திரைப்படத்தை இயக்கிய (அமரர்) கணேஷ்ராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய சரண் அத்வைதன் இயக்கியுள்ள படம். கணேஷ்ராஜைப்போலவே மிக நுணுக்கமான பார்வையுடன் களத்தூர் கிராமம் படத்தைக் கொடுத்திருக்கிறார்.\nதிருச்சி ராம்ஜி நகரைப்போல் கற்பனையில் சிருஷ்டிக்கப்பட்ட கிராமம்தான் களத்தூர் கிராமம்.\nதமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம், போலீஸ் ரெக்கார்டில் களவாணிகளிள் கிராமம்.\nகளவுத்தொழிலையே குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவர் கருவத்திருக்கை(கிஷோர்).\nநியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டவர். அவரது உயிர்நண்பனான வீரண்ணாவோ (சுலில் குமார்) சபல பேர்வழி..\nஉள்ளூரில் பெண் கிடைக்காத வீரண்ணாவுக்கு கருவத்திருக்கையின் உத்தரவாதத்தினால் பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு குடும்பம் பெண் கொடுக்க முன்வருகிறது.\nநிச்சயதார்த்தத்துக்கு சொன்ன நேரத்தில் கருவத்திருக்கை வரமுடியாமல் போக, நண்பர்கள் இருவருக்கும் பகை ஏற்பட காரணமாகிறது.\nஇதற்கிடையில் ஜெயிலுக்கு செல்லும் கருவத்திருக்கை தன் மனைவி யக்னாவை வீரண்ணாவிடம் ஒப்படைத்து செல்கிறார்.\nவீரண்ணாவோ யக்னாவை தன்னுடைய மனைவி என்று ஊராரை நம்ப வைக்கிறார்.\nஇதனால் ஏற்பட்ட மோதலில் வீரண்ணாவை கொல்கிறார் கருவத்திருக்கை.\nஅதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கின்றார் கருவத்திருக்கை.\nஅவர்களோ கருவத்திருக்கை மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பதுடன், சிறுவனை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே வெளியேறுகின்றனர்.\nசிறுவயதில் பிரிந்த கருவத்திருக்கையின் மகன் என்ன ஆனான் என்பது மீதிக்கதை.\nஇரண்டுவிதமான தோற்றங்களில் கருவத்திருக்கை என்ற கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கிஷோர். மொத்தக்கதையையும் தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் கிஷோர்.\nவீரண்ணாவாக வரும் சுலில் குமார், தனது கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார்.\nகதாநாயகி யக்னா ஷெட்டி கதையின் நிறத்தோடு ஒட்டவில்லை என்றாலும���, நடிப்பில் களத்தூர் கிராமத்து பெண்ணாகவே மாறிப்போய்விட்டார்.\nகருவேல மரங்கள் சூழ்ந்த அந்த கிராமும் அது சார்ந்த மலைப்பகுதியும் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கைவண்ணத்தில் களத்தூர் கிராமத்துவாசியாகவே மாற்றி விடுகிறது.\nதிரைக்கதையுடன் பின்னிப்பிணைந்த இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பலம்.\nபடம் முழுவதும் இரண்டு காலகட்டத்திலேயே நகர்கிறது. அதனாலேயே குழப்பமும் ஏற்படுகிறது.\nதெளிவான திரைக்கதையில் சொல்லப்பட்டிருந்தால் களத்தூர் கிராமம் காலத்தைக் கடந்த படைப்பாக பேசப்பட்டிருக்கும்.\nஆனாலும், களத்தூர் கிராமம் படத்தை ஒரு வாழ்வியல் பதிவாகக் கொடுத்தவகையில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவராகி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சரண் அத்வைதன்.\nஅஜித்குமார் அரசியலுக்கு வந்தே தீருவார்… – அட… இதென்ன புதுக்கதை\nநடிகை தேஜஸ்ரீ – Stills Gallery\nசூர்யா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர்\nசாமி 2 – விமர்சனம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிப்பது சிக்கலா\nஅஜித்குமார் அரசியலுக்கு வந்தே தீருவார்… – அட… இதென்ன புதுக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_158515/20180515103222.html", "date_download": "2018-09-22T19:33:49Z", "digest": "sha1:BYNNXTEUUNV6C6NP7TIKMO7BIVZWOUYX", "length": 9187, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி: மர்ம நபர்களுக்கு போலீ வலை!!", "raw_content": "தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி: மர்ம நபர்களுக்கு போலீ வலை\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி: மர்ம நபர்களுக்கு போலீ வலை\nதூத்துக்குடியில் நேற்று ஒரே நாள் இரவில் இருவேறு இடங்களில் வழிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் மோகன்தாஸ் காந்தி(47), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். நேற்றிரவு பணிமுடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 3வது மைல் பாலம் வழியாக வந்தபோது, மர்ம நபர் ஒருவர் இவரை வழிமறித்து அவரது பையில் இருந்த செல்போனை பறித்துச் சென்று தப்��ியோடிவிட்டான்.\nதூத்துக்குடி பெருமாள்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் வேல்குமார்(31). இவர் துறைமுக வளாகத்தில் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் தெற்கு பீச் ரோட்டில் சென்ற போது, அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் அவரை வழிமறித்து பீர் பாட்டிலால் அவரை தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் அரைப் பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு அந்த 4 பேரும் தப்பி சென்று விட்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் புகார்களின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடியில் சமீப காலமாக இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வேலை முடிந்து வருபவர்களை குறிவைத்து இந்த சம்பவங்கள் நடக்கிறது. மேலும் இருள் சூழ்ந்த பகுதிகள், மின்தடையை பயன்படுத்தி வழிப்பறி திருடர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை ஆய்வுக்குழு பார்வை\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு வருகை: போலீஸ் குவிப்பு\nசடையநேரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை : முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை\nதூத்துக்குடியில் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு : ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு இன்று மாலை வருகை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு கனிமொழி கடிதம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவின் குற்றச்சாட்டு சரியல்ல : ஓ.பி.எஸ். பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2013/01/blog-post.html", "date_download": "2018-09-22T19:45:04Z", "digest": "sha1:5U5XQVU3BAOYB77XMBW4MDPVKR3VHDYF", "length": 2728, "nlines": 80, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: சொம்பு - தமிழ் குறும்படம்", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nசொம்பு - தமிழ் குறும்படம்\nஎங்கள் BAD BOYS நண்பர்கள் குழுமத்தின் அடுத்த படைப்பு \"சொம்பு\" . அலுவலக அரசியலை நகைச்சுவையோடு பதிவு செய்துள்ளோம்.படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nசொம்பு - தமிழ் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-09-22T19:38:57Z", "digest": "sha1:TG57TZ3XAORHPZBBJBFD3MJH6DEGSYXY", "length": 20864, "nlines": 148, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குலதெய்வம் தெரியாதவர்களுக்கு எந்த தெய்வம் குலதெய்வம்? | Chennai Today News", "raw_content": "\nகுலதெய்வம் தெரியாதவர்களுக்கு எந்த தெய்வம் குலதெய்வம்\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nகுலதெய்வம் தெரியாதவர்களுக்கு எந்த தெய்வம் குலதெய்வம்\nகுலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.\nஅதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.\nகடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஉதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.\nதலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது. சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும் வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குலதெய்வ வரிசையில் வருவதில்லை.\nகுலதெய்வம் என்பது ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.\nஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது. அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.\nஇந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரைய��், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.\nஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.\nகுலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.\nகிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.\nதிருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய் கின்றார்கள்.\nகுலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.\nஅடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.\nபெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.\nஇப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.\nபகவத் கீதை தரும் விளக்கம்…….\nகுல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு: யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.\nஉலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற் றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநோபல் பரிசுக்கு காரணமான உயிர்க்கடிகாரம், நம் முன்னோர்கள் கண்டுபிடித்ததா\nகுடல்புற்று நோய் வராமல் இருக்க தினமும் சாம்பார் சாப்பிட வேண்டுமாம்\n ராஜீவ் கொலையாளிகள் குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி\nபுத்தாண்டு தினத்தில் கோவில்கள் திறக்கப்படுமா சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிப்பு\nசிவன் கோயிலில் முதலில் வணங்க வேண்டியது எந்த கடவுளை என்று தெரியுமா\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1389104&Print=1", "date_download": "2018-09-22T19:45:25Z", "digest": "sha1:Y454W4UAHVCDNEZMPZQIOJC72PEDOQVK", "length": 19450, "nlines": 97, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " இன்று (நவ.18) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம்| Dinamalar\n இன்று (நவ.18) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம்\nஉயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன் டை ஆக்ஸைடு எனும் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராணவாயுவான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. உயிரினங்கள் பிராணவாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியிடுகின்றன. இதுதான் காற்றின் சுழற்சி.பிராணவாயுவை உற்பத்தி செய்யும் காடு எனும் தொழிற்சாலைகளை அழித்ததன் விளைவு, காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. தொழிற்சாலை, வாகனங்களின் புகையால் காற்று மேலும் மாசடைந்து, மனிதஇனம் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது.\nபுகையால் அலர்ஜிபெட்ரோலியம், இரும்பு, பிளாஸ்டிக், காகித தொழிற்சாலைகளாலும் வாகன புகையாலும் கார்பன் மோனாக்ஸைடு காற்றில் அதிகம் கலந்து, சரும பாதிப்பு, அலர்ஜி ஏற்படுகிறது. நிலக்கரியை எரிப்பதால் கந்தக ஆக்ஸைடு உருவாகிறது. மரங்கள் பட்டுப்போகின்றன. மனிதர்களுக்கு மூச்சுக்குழல் நோய்கள்\nஉருவாகின்றன. ஆஸ்துமாவுக்கு அடித்தளமாகிறது. நிலக்கரி, எண்ணெய், இயற்கை\nஎரிவாயுவை எரிப்பதால் நைட்ரஜன் ஆக்ஸைடு காற்றில் கலக்கிறது. இதை சுவாசித்தால் மூச்சுத்திணறலும், சிலநேரங்களில் மரணமும் ஏற்படுகிறது.\nகாட்டுத்தீ, நிலக்கரி, குப்பைக் கழிவுகள், எலக்ட்ரானிக் கருவிகள் எரிக்கும் போது நுண்துகள்கள் காற்றில் கலக்கின்றன. இவை நுரையீரல் தந்துகிகளில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி அடைப்பை உண்டாக்குகிறது. 1984ல் மத்திய பிரதேசம் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வாயு கசிவால் (மித்தைல் ஐசோ சயனைட்) 20ஆயிரம் பேர்\nஇறந்தனர். 5000 பேர் அதிகம் பாதிப்படைந்தனர். ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையை சுற்றி 100 கிலோமீட்டர் சுற்றளவிற்கு, மண்பரப்பு முழுவதும் அடர்த்தியான துகள்களால் மூடப்பட்டதால், விவசாயம் செய்ய முடியவில்லை. இன்றளவும் அப்பகுதி மக்கள் பலவகையான நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். குறைபாடுள்ள குழந்தைகளே பிறக்கின்றன.\nகாற்று மாசு நோய்கள்காற்று மாசுபாட்டால் உடல் மட்டுமல்லாது, மனதிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது. நுரையீரல் செயல்பாட்டை குறைக்கிறது. கண், மூக்கு, வாய், தொண்டையில் எரிச்சல் ஏற்படு\nக���றது. ஆஸ்துமா, இருமல், சுவாசம் தொடர்பான நோய்களின் அறிகுறிகள் ஏற்படுகின்றன. மாசுபட்ட காற்று மனிதனை பாதிக்கும் போது வரும் நோய்களில் முதன்மையானது, நுரையீரல் நோய். சிகரெட் புகைப்பதாலும், மாசுபட்ட காற்றை சுவாசிப் பதாலும் வருகிறது. COPD(Chronic Obstructive Pulmonary Disease) என்பது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்.\nமூச்சு திணறல், மார்பு இறுக்கம், சளியுடன் கூடிய இருமல், சி.ஓ.பி.டி.,யின் முக்கிய அறிகுறிகள். இந்தியாவில் சி.ஓ.பி.டி., ஏற்பட சிகரெட் புகை முக்கிய காரணம். புகையிலை, ரசாயன புகையும் இந்நோய்க்கு முக்கிய காரணம். புகைப்பவர்களிடம் இருந்து\nமற்றவர்களுக்கு பரவும் புகை, காற்று மாசுபாடு, ரசாயன தீப்பொறி அல்லது துாசியை\nசுவாசிப்பதால் சி.ஓ.பி.டி., வரலாம். பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந் நோய் அறிகுறிகள் காணப்படும். மிக குறைந்தளவு வாய்ப்பாக,\nமரபியல் கூறு காரணமான கல்லீரலில் உற்பத்தியாகும் புரதமான, ஆல்பா - 1 'ஆன்டி டிரிப்சின்' பற்றாக்குறையால், இளம் வயதினருக்கும் நோய் வரலாம்.\nஅறிகுறிகள் இருமல், சளியுடன் கூடிய இருமல், மூச்சு திணறல், மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம் வருதல், மார்பு இறுக்கம் வரலாம். புகைபிடிப்பவர்கள் இந்த அறிகுறி இருந்தால், புகை\nபிடிப்பதை நிறுத்த வேண்டும்.மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் உள்ளே, வெளியே எவ்விதம் செயல்படுகிறது என்பதை, நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. நோய்க்கு முழுமையான தீர்வு இல்லை என்றாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்; நுரையீரல் எரிச்சலுாட்டிகள், துாசியை தவிர்க்க வேண்டும்.\nசிகிச்சை என்ன நோயின் தீவிரத்தை பொறுத்து, 'பிரான்கோ டைலேட்டர்' மருந்துகள் கொடுக்கலாம். இவை குறுகிய காலமாக 6 முதல் 12 மணி நேரம் வரை செயல்படும். அறிகுறிகள் ஏற்படும் போது மட்டும் இவற்றை பயன்\nபடுத்தலாம். தீவிரமாக இருந்தால் 'இன்ஹேலர்' அடங்கிய மருந்துகளை பரிந்துரைக்கலாம். இந்நோயாளிகளுக்கு காய்ச்சல் பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதால், அதை தடுக்க தடுப்பூசி, நிமோனியாவை தடுக்கும் தடுப்பூசியும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நோயாளிகளின் சுவாச பிரச்னைகளை கட்டுப்படுத்த, நுரையீரல் புனர்வாழ்வு உதவுகிறது. முறையான உடற்பயிற்சி திட்டம், நோய் மேலாண்மை பயிற்சி, ஊட்டச்சத்துடன், உளவியல் ஆலோசனையும் அவசியம். ஆக்ஸிஜன் சிகிச்சை நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்தஅளவு இருந்தால், ஆக்ஸிஜன் சிகிச்சை\nஉதவுகிறது. தீவிர நோயுள்ளவர்களுக்கு, கூடுதல் ஆக்ஸிஜன் பயன்படுத்தி, இருதயம் மற்றும் மற்ற உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான, சுகாதாரமான காற்றை கொடுப்பது நமது கடமை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஆவியாகும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் மலேசிய அரசு, தனிப்பட்ட நபர்களின் போக்கு\nவரத்தில் பல்வேறு நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. பாதாள ரயில்களை பயன்படுத்தி வெளியேறும் வாயுக்களின் அளவை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவை நம் நாட்டில் அமலாக வேண்டும்.\nசைக்கிள் நல்லதீர்வு இயந்திரங்கள், வாகனங்களின் பராமரிப்பை உறுதிசெய்து, உதிரி பாகங்களை மாற்றுவது. தீங்கு விளைவிக்கக்கூடிய இயந்திரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பது அவசியம். எளிமையான முறையில் காற்று மாசு கட்டுப்பாடு அவசியம். தீங்கற்ற வாயுக்களில் இருந்து மாசுக்களை பிரித்தெடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் வாயுக்கள் வருவதற்கு முன், மாசுக்களை மாற்ற வேண்டும். கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடை\nதக்கவைக்கும் தாவர வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். தனி நபர் பயன்பாட்டிற்கு, முடிந்தவரை சைக்கிளை பயன்படுத்த வேண்டும்.என்ன செய்ய வேண்டும் மலைகளையும், காடுகளையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். நிலம், காற்று, நீரை மாசுபடுத்தும் வேலிக்கருவை, யூகலிப்டஸ் வளர்ப்பதற்கு தடைவிதிக்க வேண்டும். பசுமையாக, அடர்ந்து வளரும் மரங்களை நடவேண்டும். மரங்களை வெட்டக்கூடாது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் விஷ வாயுக்களை கட்டுப்படுத்த,\nஅப்பகுதியில் அதிகளவு மரங்களை நடவேண்டும். வாகனங் களுக்கு ஈயமில்லாத பெட்ரோலை பயன்படுத்த வேண்டும். மரபுசாரா எரிசக்தி அல்லது காற்று, சூரிய ஒளி மூலம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடுகளை மறுசுழற்சி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும். அரசு கடுமையான சட்டங்களை நடைமுறைபடுத்தினால் தான், காற்று மாசுபாட்டை குறைக்கமுடியும். துாய காற்றின் அவசியம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nநம் எதிர்கால சந்ததியினர் பிராணவாயுவை, பைகளில் விலைக்கு வாங்கி சுவாசிக்கும் நிலைக்கு தள்ள வேண்டுமா... இயற்கையின் பொக்கிஷங்கள் தான் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்கள். முடிந்தவரை, காற்றை மாசுபடுத்தக்கூடாது என ஒவ்வொருவரும் சபதம் மேற்கொண்டால், மாசில்லா காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழலாம்.\n-டாக்டர் மா. பழனியப்பன்,நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர்,மதுரை94425 24147.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12718&ncat=5", "date_download": "2018-09-22T19:44:34Z", "digest": "sha1:34Z3GO5JX2N2LINUTYF5T4UH6K7D47KA", "length": 18201, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "சாம்சங் காலக்ஸி பி 5330 சேட் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசாம்சங் காலக்ஸி பி 5330 சேட்\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nஅண்மையில் வெளியான சாம்சங் புதிய மொபைல்களில், இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் சாம்சங் காலக்ஸி பி 5330 சேட் போன் வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் இயங்குகிறது. 2 எம்பி திறனுடன் கூடிய கேமரா உள்ளது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் உள்ளன. சென்ற ஜூலையில் இது அறிவிக்கப்பட்டு, இப்போது சந்தையில் கிடைக்கிறது. நான்கு அலைவரிசையில் இயங்கும் இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பரிமாணம் 118.9x59.3x11.7 மிமீ; எடை 112 கிராம். 3 அங்குல டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்து வசதி, ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி தரப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு வைபி மற்றும் A2DP இணைந்த புளுடூத் வசதி கிடைக்கிறது. மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் உள்ளன. டாகுமெண்ட் ரைட்டர் தரப்பட்டுள்ளது. இமேஜ்/வீடியோ எடிட்டர், வாய்ஸ் மெமோ, கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யுட்யூப், காலண்டர், ஜிடாக், பிகாஸா ஆல்பம் இணைப்பு ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன.\nஇதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1200 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 14 மணி நேரம் பேசும் சக்தியைத் தருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 520 மணி நேரம் தங்குகிறது. இதன் ரேடியோ அலை வீச்சு விகிதம் 0.87 W/Kg ஆக உள்ளது.\nஇதன் அதிக பட்ச விலை ரூ. 8,500.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஎல்.ஜி. பி 698 ஆப்டிமஸ் நெட் மொபைல்\nகார்பன் ஏ11 டூயல் சிம் 3ஜி மொபைல்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 335\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/gnanadesigan", "date_download": "2018-09-22T19:23:34Z", "digest": "sha1:GNOLU55WIGH26YDCYRGVE7FFKOHJRARP", "length": 8009, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழக அரசை விமர்சனம் செய்யும் உரிமை நடிகர் கமலஹாசனுக்கு இருக்கிறது : காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை தமிழக அரசை விமர்சனம் செய்யும் உரிமை நடிகர் கமலஹாசனுக்கு இருக்கிறது : காங்கிரஸ் கட்சியின் துணைத்...\nதமிழக அரசை விமர்சனம் செய்யும் உரிமை நடிகர் கமலஹாசனுக்கு இருக்கிறது : காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசை விமர்சனம் செய்யும் உரிமை நடிகர் கமலஹாசனுக்கு இருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.\nசிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசை விமர்சிக்கும் உரிமை கமலஹாசனுக்கு உள்ளது என்றும், நடிகர் கமலஹாசனின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அமைச்சர்கள் கோபப்படுவதை விட்டு, பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். நீட் தேர்வு தொடர்பான சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு இதுவரை அனுப்பாதது வேதனையளிப்பதாக உள்ளது என்று தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.\nPrevious articleமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nNext articleசுயஉதவிக் குழுக்களுக்கு ஆண்டுதோறும், 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jai-07-10-1738905.htm", "date_download": "2018-09-22T19:05:28Z", "digest": "sha1:EIQGOPV4Y3HRYYX3ITWPU7UZSZXI7Y6U", "length": 7483, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "குடி போதை வழக்கு, ஜெய்யை வச்சு செய்த நீதி மன்றம் - நடந்தது என்ன தெரியுமா? - Jai - ஜெய் | Tamilstar.com |", "raw_content": "\nகுடி போதை வழக்கு, ஜெய்யை வச்சு செய்த நீதி மன்றம் - நடந்தது என்ன தெரியுமா\nதமிழ் சினிமாவில் விஜய் நடித்த பகவதி படத்தில் அவரது தம்பியாக நடித்து அறிமுகமானவர் ஜெய். இவர் தற்போது பலூன் படத்தில் நடித்துள்ளார்.\nஇவர�� சமீபத்தில் பிரேம் ஜியுடன் சேர்ந்து குடி போதையில் காரை ஒட்டி சென்று அடையாறு மேம்பாலத்தில் விபத்து உள்ளாக்கினார். இந்த வழக்கில் இவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்க பட்டது.\nமுதலில் தலைமறைவாகி பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார், பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதுவும் திரைப்படம்னு நினைத்தீர்களா என கேள்வி மேல் கேள்வி கேட்டு விளாசியுள்ளார்.\nஜெய் ஏதும் பேசாமல் மெளனமாக இருந்துள்ளார், பின்னர் உங்களது காரில் ஒட்டியுள்ள கருப்பு ஸ்டிக்கரை ஏன் நீக்கவில்லை. அரசு உத்தரவிட்டும் நீக்காமல் இருந்த அவர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் எனவும் போலீஸாரிடம் கேர்ள்வி எழுப்பியதுள்ளார் நீதிபதி.\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்\n▪ மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.\n▪ ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.\n▪ ஜெய் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/168011.html", "date_download": "2018-09-22T18:50:03Z", "digest": "sha1:LT7MCP4UOPW33D5CXCFQZU5LBKK7NFYR", "length": 14957, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "பார்ப்பனர்களைத் தோலுரித்த நாவலுக்குத் தடை விதிக்க முடியாது - வழக்கும் தள்ளுபடி", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nபக்கம் 1»பார்ப்பனர்களைத் தோலுரித்த நாவலுக்குத் தடை விதிக்க முடியாது - வழக்கும் தள்ளுபடி\nபார்ப்பனர்களைத் தோலுரித்த நாவலுக்குத் தடை விதிக்க முடியாது - வழக்கும் தள்ளுபடி\nபுதுடில்லி, செப் 7 கோவில்களில் பார்ப்பன அர்ச்சகர்களின் தவறான பாலியல் உற வுகள் குறித்து எழுதப்பட்ட மீசா' நாவலை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் இந்துத்துவ அமைப்புகள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\n'மீசா' என்ற நாவல் முன்னணி மலையாள இதழான மாத்ருபூமி'யில் தொடராக வெளிவந்தது. இந்தத் தொடரை ஒன்று சேர்த்து நாவலாக வெளியிட அதை எழுதிய எஸ்.ஹரீஸ், பதிப்பகம் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்தார். இது அதனைத் தொடர்ந்து மேலும் பல தகவல்களை ஒருங்கிணைத்து நாவல் வெளியானது.\nஇந்த நாவலில் கோவில்கள், பார்ப் பனர்கள் குறித்து மோசமான கருத்துகள் உள்ளதாகக் கூறி பாஜக, விசுவ இந்து பரிஷத், ஹிந்து சுரக்ஷா சமிதி, இந்து ஜன ரக்ஷன வேதிகா, யோகசீமா உள் ளிட்ட பல இந்து அமைப்புகள் போராட் டம் நடத்தின.\nஅதில் ஒரு இடத்தில், கோவில்களுக்கு செல்லும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து வாசனை பொருள்களான சந்த னம், ஜவ்வாது போன்றவற்றைப் பூசிக் கொண்டும், தலையில் மணமுள்ள பூக்களை சூடிக்கொண்டும், அலங்காரத் திற்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டும் செல்கிறார்கள். இவ்வாறு செல்வபவர்களைப் பார்த்து, கோவிலில் உள்ள பூசாரிகளுக்கு காம உணர்வு ஏற்படுகிறது. அதனால் கோவில்களில் பாலியல் தொடர்பான நிகழ்வுகள் நடை பெறுகிறது.\nபார்ப்பன அர்ச்சகர்களும் இறை வனின் இடத்தில் தங்களை அர்ச்சகர் களுக்கு ஒப்படைப்பதில் தவறில்லை என்று கூறுவதாக உள்ளது. மேலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் அவர்களிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தால், அவர்களை பார்ப்பன அர்ச்சகர்கள் கோவிலில் நுழைய அனு மதிப்பதில்லை என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது போல் உள்ளது.\nஇந்துத்துவ அமைப்பினரின் மிரட் டல் மற்றும் போராட்டம் காரணமாக இந்த நாவல் வெளியிடப் போவதில்லை என்று எழுத்தாளர் ஹரீஸ் கூறியிருந்தார். ஆனால், நாவலைப் பதிக்க உரிமம் பெற்ற மாத்ருபூமி'யின் பதிப்பகமான டிசி பதிப்பகம் இதை வெளியிடுவதில் உறுதியாக இருந்தது.\nஇதனைத் தொடர்ந்து இந்த நாவலில் இந்து அர்ச்சகர்களையும், பெண்களையும் தவறாக சித்தரிப்பதாகக் கூறி டில்லியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உச்சநீதி மன்றத்தில் நாவலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.\nராமகிருஷ்ணன் அளித்த மனுவில், புத்தகத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் நடக்கும், உரையாடல்கள் பெண்களை பாலியல் பொருளாக சித் தரிக்கின்றன. இது குழு வன்முறையை தூண்டிவிடக் கூடும். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும் என குறிப் பிட்டிருந்தது.\nஇந்த வழக்கு தீபக் மிஸ்ரா, ஏ.எம் கான்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஒரு புத்தகத்தை துண்டு துண்டாக வாசித்து விட்டு குறை கூடக்கூடாது. முழுவதுமாக வாசிக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், எழுத்தாளர்களின் சுதந்திர மான கற்பனையை கட்டுப்படுத்த முடி யாது என்றும், இலக்கிய படைப்புகளை தடை செய்ய இயலாது என்றும் நீதிபதி கள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட், இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கிறீர்கள், இணைய காலத்தில் இதை ஒரு பிரச்சினையாக மாற்றுகிறீர்கள்.\nஇதை மறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். மாநில அரசு ஏற்கெனவே இந்த நாவலை வெளியிட எந்தத் தடையும் விதிக்க முடி யாது என்று கூறியுள்ளது. இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது,\nஇது போன்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்களை மாநில அரசால் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=26456", "date_download": "2018-09-22T19:15:14Z", "digest": "sha1:KHH342RHOGPXUWTZFBIOZCP5RWNANM5L", "length": 15272, "nlines": 124, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News “திலீபனை அடித்து துவைத்து “உடைக்கப்பட்டது கை மட்டும் அல்ல விரல்களும் தான்” -Prabhakaran PK | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\n“திலீபனை அடித்து துவைத்து “உடைக்கப்பட்டது கை மட்டும் அல்ல விரல்களும் தான்” -Prabhakaran PK\n“திலீபனை அடித்து துவைத்து,கையை மற்றும் மூன்று விரல்களை உடைத்து,ஸ்டான்லி மருத்துவ மனையில் வைத்து காவிகளை அழைத்து புகைப்படம் எடுக்க அனுமதித்த ஏவல் துறை”\nதிலீபன் மகேந்திரனை ராயப்பேட்டையில் வைத்து கைது செய்து கண்ணை கட்டி அழைத்து சென்ற புளியந்தோப்பு காவல்த்துறை,கோணிப் பையால் கையை சுற்றி,இரும்பு ராடை வைத்து,கையை உடைத்த செய்தியை தோழர்கள் முலம் நேற்று அறிந்தோம்.\nஆனால் இன்று அறியப்பட்ட செய்தி மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.திலீபன் மகேந்திரனை 11 மணிக்கு அழைத்து சென்ற காவல்துறை,இரவு 6 மணிவரை குருதிப் புனல் இறுதிக்காட்சியில் வருவது போல அடித்து துவைத்துள்ளது.\nபிறகு வந்து,” உன்னோட கையேடு சேர்த்து இன்னொரு எலும்பையும் ஓடைக்கப்போறோம்.என்ன எலும்ப ஓடைக்கரதுனு நீயே சொல்லு.உனக்கு 5 நிமிஷம் டைம்” எனக்கூறிவிட்டு சென்றுள்ளது.5 நிமிடம் கழித்து வந்த பின்னர் திலீபன் மகேந்திரன் பயத்தை எதுவும் பேசாமல் இருக்க,, மகேந்திரனின் மூன்று விரல்களை அடித்து உடைத்துள்ளது.\nபிறகு உடைந்த கைக்கு சிகிச்சை அளிக்காமல் அவனை வழியில் துடிக்க வைத்து,,\nஅவன் கண்ணைக்கட்டி,புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கும் மகேந்திரனை சரமாரியாக தாக்கிய பின்னர், “உனது கையை உடைக்கபோகிறோம்.ஓடினாலோ அல்லது தடித்தாலோ வேற ஏதாவது இடத்தில் பட்டு உயிரே போயிரும்.கையை நீட்டு” எனக் கூறி கையை கோணிப்பையால் சுற்றி இரும்பு ராடல் கையை உடைத்துள்ளனர்.\nகை உடைக்க அழைத்து சென்ற இடத்தில் சிலர் ஹிந்தி பேசியதாக மகேந்திரன் கூறியுள்ளார்.ஆக அது மதிய அரசு படையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nபிறகு மகேந்திரனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்று, ” இவன் தான் நம் தேசியக் கோடியை எரித்தவன்.இவனுக்கு எவ்வளவு தரம் குறைந்த சிகிச்சை அளிக்க முடியுமோ அதை கொடுங்க” என மருத்துவரிடம் கூறியுள்ளது ஏவலத் துறை.\nஉடைந்த எலும்புகளுக்கு தரமான சிகிச்சை அளிக்காமல்,பெயருக்கு,மகேந்திரனுக்கு வலிக்கும்படி கட்டை போட்டுள்ளார் மருத்துவர்.கட்டு போடும் போதுவலிக்கிறது என மகேந்திரன் அலாரியபோது, ” எங்க கோடியை எரிக்கும் போது இந்த அறிவு இருந்திருக்கணும் டா” என அதட்டியுள்ளார் மனிதநேயத்தின் மொத்த வடிவான டாக்டர்.\nமுறையான சிகிச்சை அளிக்காமல் பெயருக்கு ஒரு கட்டை போட்டு,துரத்தி உள்ளார்கள் மருத்துவர்கள்.\nஅதன் பிறகு தான் நமக்கு பேரதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.\nஆர்எஸ்எஸ் காவி கும்பலுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளது காவல்த்துறை. அதையடுத்து அங்கே வந்த 20, 30 திற்கு மேற்ப்பட்ட காவி கும்பல், மகேந்திரன் சித்தரவதை செய்யப்பட்ட உடலுடன், உடைந்தத கையுடன் நிற்க வைத்து,,அவனை பல கோணங்களில் படம் எடுத்துள்ளது.இவை அனைத்து காவல்த்துறையினர் கைமுன்னே,பூரண ஆசியுடன் நடந்தது தான் பேரதிர்ச்சி தரும் கொடூரம்.\nசட்டத்தை மதித்து நடக்க வேண்டிய காவல்துறை,இப்படி கெடுகெட்ட ஏவல்துறையாகவும்,ஒரு கூலிப்படையாகவும் நடந்துள்ளது.இது ஒன்று முதல் நிகழ்ச்சி அல்ல.\nஒரு சாமானியனுக்கும்,இந்த நாட்டில் சிறுபான்மையாகவும்,இந்த நாடு ஜன நாயக நாடு என நம்பிவாழும் ஏமாளிகளுக்கும் இது தான் நிலைமை.\nஇதை நாம் கடந்து செல்வோமானால்,இந்தியத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடும் நம் அனைவருக்கும் நேரும்.\nஆக இந்த செய்தியை முகநூல் மூலமும் வாட்ஸ்அப் மூலமும் பரப்பவும்.\nஇந்த தகவல் நேற்று முன்தினம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர்.மூத்த வழக்கறிஞர் அய்யா சை.துரைசாமி அவர்களின் கீழ் வழக்கறிஞராக பணிபுரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் வை.இளங்கோவன் அவர்கள் மகேந்திரனை சந்தித்து பெற்ற தகவல். 100 சதவீத உறுதியான தகவல்…\nPrevious: பிரான்ஸில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபவர்களுக்கு குடியுரிமை பறிக்கும் விவாதம் பாரளுமன்றில் நடைபெறுகிறது.\nNext: யாழ் நல்லூர் ஸ்ரீ சீரடி சாயி பாபா பாலாபிஷேக பாற்குட பவனி (படங்கள்)\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகடலுரில் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்த நாம் தமிழர் கட்சி புதிய சாதனை. (படங்கள்)\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nயாழ். நல்லை திருஞானசம்பந்த ஆதினம் திருவெம்பாவை 5ம் திருவிழா.\nமக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது அடிப்படை மனித உரிமை : தீவிரவாதமாக இதனைச் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது \nசரணடைந்த தமிழர்கள் இறந்துவிட்டனர் : சிறீலங்காவின் பிரதமர் கூற்றுக்கு விளக்கும் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/5-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-shooting-spo-t-still-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2/amp/", "date_download": "2018-09-22T18:50:54Z", "digest": "sha1:QD64KYPPNVJHTRXY3YW63T2YBUF454ZS", "length": 4868, "nlines": 36, "source_domain": "universaltamil.com", "title": "5-ஆம் நாள் சர்கார் Shooting Spot Still- வைரலாகும்", "raw_content": "முகப்பு Cinema 5-ஆம் நாள் சர்கார் Shooting Spot Still- வைரலாகும் புகைப்படம் உள்ளே\n5-ஆம் நாள் சர்கார் Shooting Spot Still- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nவிஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தின் அப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிறகு பின்பு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது.\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு தேதியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கு அடுத்து ஒரு சிறப்பான அப்டேட்டை அளித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.\nஅதுஎன்னவெனில் தொடர்ந்து 5 நாட்களுக்கு ‘சர்கார்’ படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் வெளியிடப்போவதாகவு���். தினமும் ஒரு புகைப்படம் என்று தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.\nஇதுவரை ‘சர்கார்’ படத்தின் நான்கு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியான நிலையில் இன்று (ஆகஸ்ட் 30) ‘சர்கார்’ படத்தின் கடைசி மற்றும் 5வது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.\nவிஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ்\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து\n2-ஆம் நாள் சர்கார் Shooting Spot Still- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nதளபதி ரசிகர்களுக்கு அக்டோபர் 2ல் காத்திருக்கும் விருந்து- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:34:07Z", "digest": "sha1:Y47TPEMHJCNI3N3X64CNVDNTYGA5AXW3", "length": 9633, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மக்களின் பணத்தில் ஊதியம் பெறுவதை மறக்க கூடாது: வவுணதீவு பிரதேச செயலாளர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nமக்களின் பணத்தில் ஊதியம் பெறுவதை மறக்க கூடாது: வவுணதீவு பிரதேச செயலாளர்\nமக்களின் பணத்தில் ஊதியம் பெறுவதை மறக்க கூடாது: வவுணதீவு பிரதேச செயலாளர்\nமக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலமே நாம் ஊதியத்தை பெறுகின்றோம் என்பதை மறக்காது பணியாற்ற வேண்டும் என வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்துள்ளார்.\nமண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற அரச சேவை உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு த���டர்ந்து தெரிவித்த அவர், ”வருமானம் குறைந்த வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை நாம் நடுநிலையாக பாகுபாடின்றி செய்யவேண்டும்.\nகடந்த ஆண்டுகளில் நாம் திருப்தியாக செய்ய முடியாமல் போன அலுவலக காரியங்களையும், மக்களுக்கான சேவையினையும் பிறந்திருக்கும் இந்தப் புதிய ஆண்டில் சரிவர திருப்தியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.\nமக்களுக்கான சேவையை திறம்பட செய்யவேண்டும், என்பதற்காகவே மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை வழங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடகிழக்கில் இந்தியா அபிவிருத்திகளை மேற்கொண்டால் சீனாவின் தேவை இருக்காது: வியாழேந்திரன்\nவடகிழக்கில் இந்தியா அபிவிருத்திகளை மேற்கொண்டால் சீனாவின் தேவை எமக்கு இருக்காது என நாடாளுமன்ற உறுப்பி\nபடிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் அதிகம்: ஆய்வு அறிக்கை\nகுஜாராத் மாநிலத்தில் உயர்கல்வி படித்து பட்டம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை காட்டிலும் கல்வியறி\nநாளை கொழும்பில் பாரிய போராட்டம்\nசம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச அபிவிருத்தி அதிகாரிகள் கொழும்பில் பாரிய ப\nபிரதேச செயலாளர் அறிவிலித்தனமாக செயற்படுவதாக ஜி.ரி. லிங்கநாதன் குற்றச்சாட்டு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தனது குற்றங்களை மறைப்பதற்கு அவசரப்படுவதானது அறிவிலித்தனமானது என வட மா\nமாநகர சபை ஊழியர்களின் சம்பள உயர்வு அரசாங்கத்தை பாதிக்காது: ரோஷி சேனாநாயக்க\nகொழும்பு மாநகர சபை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதனால் அரசாங்கத்துக்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படபோவ\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிர��த்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=382&cpage=1", "date_download": "2018-09-22T19:46:51Z", "digest": "sha1:PWPUOPBF5UBK7KGTJSWT7DP3VHW2P3BD", "length": 8092, "nlines": 114, "source_domain": "cyrilalex.com", "title": "ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு", "raw_content": "\nசிகாகோ படங்கள் - Sears Tower 2\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nFebruary 8th, 2008 | வகைகள்: தகவல், பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 7 மறுமொழிகள் »\nஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கென தமிழ் பீட்டர்ஸ் என ஒரு பதிவு முன்பு ஆரம்பித்தோம். அதிக ஆதரவு இல்லாததால் விட்டுவிட்டோம்.\nஅதில் வந்த பின்னூட்டம் ஒன்றில் தமிழ் வழி ஆங்கிலம் பயில உதவும் வலைப்பதிவொன்றிற்கான சுட்டி இருந்தது. ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கவும்.\nஆடியோவுடன் கூடிய பதிவுகள். சிறப்பாக உள்ளது வலைப்பதிவு.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n7 மறுமொழிகள் to “ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு”\nNLRC Spoken English is started for Tamils. நாங்கள் ஆங்கில இலக்கணத்தை பயன்படுத்தாமல் பேசும் ஆங்கிலம் கற்று கொடுக்கிறோம். அதிகமாக தெரிந்துக்கொள்ள, கீழ்கண்ட இணையத்தை பார்க்கவும்: http://www.scribd.com/group/17861-cognitive-spoken-english\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97544", "date_download": "2018-09-22T19:13:23Z", "digest": "sha1:VVM42VRTNVLRL5A7Y67FSV4QML77OU44", "length": 7268, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "2018ல் புரட்டி போடப்போகும் பயங்கர நிலநடுக்கம், சுனாமி..! ஒரு நகரமே தரைமட்டமாகி விடும்ஸ!!", "raw_content": "\n2018ல் புரட்டி போடப்போகும் பயங்கர நிலநடுக்கம், சுனாமி.. ஒரு நகரமே தரைமட்டமாகி விடும்ஸ\n2018ல் புரட்டி போடப்போகும் பயங்கர நிலநடுக்கம், சுனாமி.. ஒரு நகரமே தரைமட்டமாகி விடும்ஸ\n2018ல் புத்தாண்டு பிறந்த உடனேயே இந்த வருடம் எப்படி இருக்கும், என்னென்ன நடக்கப்போகிறது என்ற கணிப்புகள் வரத் தொடங்கி விட்டன. அதன்படி புவியியல் ஆய்வாளர்கள் இந்த ஆண்டு என்ன நடக்கப்போகிறது என்ற தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு உள்ளார்கள்.\nஅதன்படி பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால், மைய விலக்கு விசை குறைந்து பூமிக்கோளின் பூமத்திய ரேகை இறுக்கமாகும்.\nஇதனால் பூமித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதி உடையும் அபாயம் உள்ளது. இந்த பாதிப்பால் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் சமீப ஆண்டுகளாக 7.5 ரிக்டர் அளவுக்கு மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 9 பு���்ளிகள் வரை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஇது மிகப்பெரிய ஆபத்தாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்ல இந்த ஆண்டு இதுபோன்று 20க்கும் மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 9 புள்ளிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டால் பூகம்பம் ஏற்பட்ட மறு நிமிடமே அந்த நகரமே தரைமட்டமாகி விடும்.\nஇந்த நிலநடுக்கமானது உலக அளவில் மேற்கு அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇது தவிர அதிதீவிர சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் எரிமலைகளும் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு\nபதிமூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த ஒரு ‘புகழ்பெற்ற’ செருப்பு\n தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன ஆய்வில் தகவல் - வீடியோ\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/varun-gandhi-is-not-against-rahul/", "date_download": "2018-09-22T18:51:36Z", "digest": "sha1:OQRLWR626HETLWHPX3SDY6ZA4RX6BVVM", "length": 8317, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "varun gandhi is not against Rahul| ராகுல்காந்தியை எதிர்த்து பிரச்சாரமா? வருண்காந்தி பேட்டி | Chennai Today News", "raw_content": "\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nகாங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரும், ராகுல் காந்தியின் சகோதரருமான வருண் காந்தி தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் சில நாகரீகங்களை கடைபிடிப்பது மரபு. எனக்கும், ராகுல் காந்திக்கும் பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், சில கோட்பாடுகளின் படி ராகுல்காந்தியை எதிர்த்து பிரச்சாரம் செய்வது இல்லை என்று முடிவில் தீர்மானமாக இருக்கின்றேன் என்று வருண்காந்தி கூறியுள்ளார்.\nமேலும் இம்முறை உ.த்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் தான் போட்டியிடப்போவதாகவும், தற்போது தான் எம்.பியாக உள்ள பிலிபிட்டில் தனது தாயார் மேனகா காந்தி போட்டியிடுவார் என்றும் கூறினார்.\nராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் தான் உள்பட பாரதிய ஜனதாவின் முக்கிய வேட்பாளர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்றும் வருண்காந்தி கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை கடல்பகுதியில் மாயமான மர்ம விமானம்\nஉத்தமவில்லன் கதை இணையத்தில் கசிந்தது. கமல் அதிர்ச்சி.\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2015/10/how-to-use-skype-without-download.html", "date_download": "2018-09-22T19:38:57Z", "digest": "sha1:SFLMJQXYBLMJNBQ4WRSO5XSKEYAA3HXS", "length": 7631, "nlines": 50, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "Skype ஐ download பண்ணாமல் பாவிக்க சுலபமானவழி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / Skype ஐ download பண்ணாமல் பாவிக்க சுலபமானவழி\nSkype ஐ download பண்ணாமல் பாவிக்க சுலபமானவழி\nஎத்தனையோ அப்பிளிகேஷன்கள் வந்தபோதிலும் கணினி பாவனையாளர்கள் மத்தியில் முதலிடத்தில் இருப்பது Skype மென்பொருள் ஆகும் இதில் இலகுவாகவும் தெரிவாகவும் வீடியோ மற்றும் குரல்வழி தொலைதொடர்பு கொள்ள முடியும் என்பது நாம் அறிந்த விடையமே\nஅண்மைய காலமாக அதிகமான மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவர்ர்ந்து வரும் இந்த நிறுவனம் அண்மையில் இந்த மென்பொருளை தரவிரக்காமலே பயந்படுத்தகூடிய ���கையில் செய்துள்ளது இப்போது சோதனையில் உள்ளதால் இலகுவாக firefox browser இல் தான் வேலை செய்கிறது\n( பதிவின் இறுதியில் ) கிழே உள்ள முகவரியில் சென்று உங்கள் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து நேரடியாகவே உங்கள் firefox browser இல் Skype ஐ பயன்படுத்தலாம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்\nSkype ஐ download பண்ணாமல் பாவிக்க சுலபமானவழி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இ���ுப்பீர்கள் முதுமைய...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-21-09-1522699.htm", "date_download": "2018-09-22T19:26:42Z", "digest": "sha1:3GJRANR6RVP56QJLAKSEJOGEUE6HDNYO", "length": 9454, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவகார்த்திகேயனை ஆங்கிலத்தில் பேச சொல்லி சங்கடத்தில் ஆழ்த்திய ஹன்சிகா - Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nசிவகார்த்திகேயனை ஆங்கிலத்தில் பேச சொல்லி சங்கடத்தில் ஆழ்த்திய ஹன்சிகா\nசமீபத்தில் சிவகார்த்திகேயன் சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலை திறப்பு விழாவிற்காக திருச்செந்தூர் சென்றுள்ளார்.\nநான் 7 வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூருக்கு வந்த போது, 3 நண்பர்களுடன் தான் வந்தேன். இப்போது இவ்வளவு பெரிய கூட்டமும், இவ்வளவு நண்பர்களும் கிடைத்திருக்கிறீர்கள்.\nநானும் என்ஜினியரிங் கல்லூரியில் படித்த ஒரு மாணவன்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். படித்தப் படிப்பு சரியாக வராததால் இதைச்சமாளிக்க சினிமா துறைக்கு வந்துவிட்டேன்.\nசி.பாலசுப்பிரமணிய ஆதித்தனாருடன், துபாயில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மிகப்பெரிய மனிதர்கள், பணிவுடன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன் என்று நகைச்சுவையுடன் பேசியுள்ளார்.இந்நிகழ்ச்சியில் ஹன்சிகா பேசியதாவது:\nநான் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கே கிடைத்து இருக்கும் இந்த வரவேற்பு ரொம்ப பிடித்து இருக்கிறது. அனைவருக்கும் என் வணக்கம். கமல்ஹாசனுடன் ஒரே மேடையில் இருந்து, இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரொம்ப சந்தோஷமான விஷயம். எல்லோருக்கும் ரொம்ப நன்றி என்றார்.\nதொடர்ந்து தமிழில் பேசதெரியாததால் ஹன்சிகா, தனது பேச்சை மொழி பெயர்க்க வருமாறு சிவகார்த்திகேயனை அழைத்துள்ளார். அதற்கு சிவா, ‘‘நீங்கள் பேசும் ஆங்கிலம் இங்கு எல்லோருக்கும் தெரியும், பேசுங்கள்’’ என்று சொல்லியும், விடாப்பிடியாக உங்களுக்கு எல்லாம் தெரியும். அதனால் மொழி பெயருங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.\nஇதையடுத்து ஹன்சிகா பேசுவது எனக்கு புரிந்து, பிறகு நான் பேசுவது உங்களுக்கு புரிய வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நகைச்சுவையுடன் பேசி, ஹன்சிகா பேச்சை மொழி பெயர்த்துக் கூறியுள்ளார்.\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n▪ சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..\n▪ சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்\n▪ தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n▪ மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா\n▪ தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n▪ ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sunny-leone-20-06-1520441.htm", "date_download": "2018-09-22T19:19:29Z", "digest": "sha1:YPVMJJKYL4X2DEG54C43ZDQLNTOU435V", "length": 7197, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்சார் சிக்கலில் சன்னி லியோன் படம் - Sunny Leone - சன்னி லியோன் | Tamilstar.com |", "raw_content": "\nசென்சார் சிக்கலில் சன்னி லியோன் படம்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள \"மஸ்திஜாதே\" படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துஷார் கபூர், விர் தாஸ், சன்னி லிய���ன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஸ்திஜாதே. மனித உடலின் பாகங்கள், ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடுடன் விளக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தி்ற்கு சென்சார் சான்றிதழ் தர சென்சார் போர்டு மற்றும் எக்சாமினிங் மற்றும் ரிவைசிங் கமிட்டி அனுமதி மறுத்திருந்த நிலையில், பிலிம் சர்ட்டிபிகேட் அப்பில்லேட் டிரிபியூனலிற்கு அனுப்பப்பட்டது. அவர்களும், இப்படத்திற்கு சான்றிதழ் தர அனுமதி மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து, ஐகோர்ட்டின் உதவியை நாட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்\n▪ இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்\n▪ படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n▪ வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n▪ கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.\n▪ ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.\n▪ மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-shruthi-hassan-01-10-1522923.htm", "date_download": "2018-09-22T19:38:05Z", "digest": "sha1:SWGMTTNDUF7U3SEOHEDBPALSDODHCABO", "length": 7235, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சிக்கலைத் தீர்க்க கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் இளையதளபதி - Vijayshruthi Hassan - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nசிக்கலைத் தீர்க்க கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் இளையதளபதி\nபுலி படம் சுமார் ரூ100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகாமல் போனதற்கு கடைசிநேர பணம் செட்டில்மெண்ட் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.\n10 கோடிரூபாய் பாக்கி தொகையை செட்டில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாம். நேற்றிரவு முழுவதும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் விஜய், புலி படத் தயாரிப்பாளர்கள், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், மன்னர் பிலிம்ஸ் மன்னர், டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nபடம் வெளியாவதற்காக விஜய் மட்டும் 5 கோடிரூபாய் தந்ததாக சொல்லப்படுகிறது. இன்று காலைவரை நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்கிறதாம்.\n▪ அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n▪ நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n▪ கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா\n▪ முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா\n▪ நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்\n▪ எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு\n▪ உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்\n▪ என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்\n▪ இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா\n▪ இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-09-22T18:44:31Z", "digest": "sha1:LI5JL6Z4ZATM7GSXZTEPN6I5TQONMBOE", "length": 4788, "nlines": 89, "source_domain": "manidam.wordpress.com", "title": "மூன்றடுக்கு மாளிகை | மனிதம்", "raw_content": "\nTag Archives: மூன்றடுக்கு மாளிகை\nPosted by பழனிவேல் மேல் 04/05/2015 in பாசம், வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அப்பா, உழைப்பு, நான், நீ, படிப்பு, பெற்றோர், முதியோர், முதியோர் இல்லம், முன்னேற்றம், முயற்சி, முரண், முழுமூச்சு, மூன்றடுக்கு மாளிகை, மூன்றாம் வகுப்பு, மூலதனம்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/11013409/Heavy-rain-in-Kancheepuram.vpf", "date_download": "2018-09-22T19:38:08Z", "digest": "sha1:SL53ZL2LAPN7ZNJWS35GRIX6GVEXBXDN", "length": 3346, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "காஞ்சீபுரத்தில் பலத்த மழை||Heavy rain in Kancheepuram -DailyThanthi", "raw_content": "\nகாஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.\nசெப்டம்பர் 11, 03:30 AM\nகாஞ்சீபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இரவில் வீடுகளில் புழுக்கத்தால் அவதிப்பட்டு வந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று மாலை காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.\nஇதனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பம், சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freemcxminicommoditytips.blogspot.com/2016/05/blog-post_24.html", "date_download": "2018-09-22T18:48:30Z", "digest": "sha1:IECYR66TPS3SHDT55E3VZL5JDKVO57CW", "length": 7407, "nlines": 267, "source_domain": "freemcxminicommoditytips.blogspot.com", "title": "FREEMCXMINICOMMODITYTIPS: பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?", "raw_content": "\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள், வருமானம் ஈட்டுங்கள்.\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\nஇலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்\nபங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nLabels: பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்...\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்...\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-09-22T18:26:44Z", "digest": "sha1:JJW2DE2LYNTM7CWFXGCWVORST5I42XFA", "length": 40711, "nlines": 825, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: நூற்றுக்கு நூறு எனும் அபத்தம்", "raw_content": "\nநூற்றுக்கு நூறு எனும் அபத்தம்\nஆயிரம் பேர் சென்டம் - மகிழ்ச்சியில் கல்வித்துறை'\n'தமிழ், கணிதம், வேதியியல் பாடத்திலும் மாணவர்கள் அதிக சென்டம் எடுத்திருக்கிறார்கள்.'\nசில நாட்களுக்கு முன் இந்த இரண்டு செய்திகளை வாசித்தபின்தான் எனக்கு நமட்டுச் சிரிப்பு வந்தது.\nதமிழ் விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சரியாக எழுதவில்லை. அதெப்படி மாணவர்கள் சரியாக எழுதியிருந்ததால்தானே நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறார்கள் என்று பதில் வரலாம். ஆனால் திரும்பவும் சொல்கிறேன் - \"விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சரியாக எழுதவில்லை.\" எப்படி\nஅறிவியல் மற்றும் கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுப்பது சாதனை அல்ல. இயல்பான ஒன்று. கணிதத்தைப் பொறுத்தவரை, படிகள் மற்றும் விடை சரியெனில் நூறு கிடைத்துவிடும். அறிவியலில் எழுத்துப்பிழை பார்ப்பதில்லை. ஆக்சிஸன் என்றாலும் அக்சிசன் என்றாலும் ஒன்றே. அதாவது உச்சரிப்பு மட்டுமே தேவைப்படலாம். அறிவியல் என்பது மொழி அல்ல. அது ஒரு சிந்தனைக்குட்பட்ட பாடம் என்பதால், மொழிப் பிரச்னை அதில் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், தமிழ் அப்படியில்லை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே.\nதன் பிள்ளை / மாணவர் தமிழில் யாரும் எடுக்க முடியாத நூறு எடுத்துவிட்டார் என்று ஆசிரியர் / பெற்றோர் சந்தோஷப்படலாம். உண்மையில் இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இல்லை. நாம் வருத்தப்படவேண்டும். ஏன்\nகாலங்காலமாக ஏதாவது ஒரு தனியார் குறிப்பேட்டைத்தான் (நோட்ஸ்) தமிழ் பண்டிட்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். (பரிந்துரைக்காத ஐயாக்களுக்கு, அம்மாக்களுக்கு வாழ்த்துகள்) அவர்கள் பரிந்துரைத்த குறிப்பேட்டைப் பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். பெற்றோர் வாங்கித் தந்த குறிப்பேட்டை டப்பா அடித்து, மாணவர்கள் கக்கி, முழு மதிப்பெண் பெற்று எல்லாரிடமும் வாழ்த்து பெறுகிறார்கள். கிளிப்பிள்ளைப் போல் அட்சர அட்சரமாகத் தவறில்லாமல் எழுதிவிடுகிறார்கள் புத்திசாலிகள். இதற்கு நாம் எப்படி பெருமைப்பட்டுக் கொள்ளமுடியும்\nஇப்போது பத்தாம் வகுப்புத் தமிழ் விடைத்தாள் திருத்திக்கொண்டிருக்கிறேன். சில விடைத்தாள்கள் நூறு அருகில நெருங்கிவிடும்போது, சக ஆசிரியர்கள் பயந்து என்னிடம் பார்வைக்குத் தருவார்கள். மொழி என்னும் பூதக்கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, விடைகளில் உள்ள சந்திப்பிழை, ஒற்றுப்பிழை, தொடர்பிழை தெரிந்துவிடும். சுழித்துவிடுவேன். தேர்வர் நூறிலிருந்து சருக்கி 90 அருகில் வந்திடுவார். பிறகென்ன நூற்றுக்கு நூறு கனவு அம்போதான். எனவே பெரும்பாலான தமிழ் பண்டிட்கள் தவற விடுவது, இந்தப் பிழைகளைக் கண்டுகொள்ளலாமல் விட்டுவிடுகிறார்கள. (நாங்கள் அப்படி இல்லை என்கிற தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்). திருத்தப்பட்ட விடைத்தாள்கள் விடைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன. எனவே இரண்டு விஷயங்க���் தென்படுகின்றன. ஒன்று, தனியார் குளிப்பேடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதை மாணவர்கள எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டிலுமே தவறு நிகழ்ந்திருக்கிறது. எப்படி\nதேர்ச்சி இலக்கு 100 சதவீதம் என்பது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம், மொழிப்பாடத்தில் நூற்றுக்கு நூறு. அப்படி எனில் யார்தான் நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.\nமொழிப்பாடத்தைப் பொறுத்தவரை, தமிழ் முதல் தாளில் வினா-விடைகள் மட்டுமே உண்டு. அதில் மனப்பாடமும் அமையும். இந்தப் பகுதியில், பத்திப் பத்தியாக மனப்பாடம் செய்து, அப்படியே பிழையில்லாமல் கக்கினால் நூறு என்பது சாத்தியமே. இதில் மாணவனின் மொழித்திறன் அறியப்படுவதில்லை. அவருடைய நினைவுத்திறன் மட்டுமே வியக்கப்டக்கூடியது. இப்படிப்பட்ட மாணவர் ஒரு செல்ல கிளிப்பிள்ளை. அவ்வளவே.\nஇரண்டாம் தாள், அதிகம் சவாலானது. அதாவது படைப்புத் திறன் மிக்கது. கவிதை எழுதுதல், பொதுக்கட்டுரை, துணைப்பாடக்கட்டுரை, கடிதம் எழுதுதல் போன்றவை இதில் அடக்கம். இப்பகுதியிலும் மாணவர்கள் தனியார், ஆசிரியர் குறிப்பேட்டைப் பயன்படுத்திக் கக்கி விடுகிறார்கள். திருத்தும் ஆசிரியர்களும் சந்தோஷத்தில் தவறு செய்து மதிப்பெண் அள்ளி வீசுகிறார்கள். எனவே விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை என்ற வரி உண்மையாகிவிடுகிறது.\nஎல்லா மாணவர்களும் ஒரே மாதிரியாகக் கவிதை எழுதுவது, பொதுக்கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது என்பது ஈ அடிச்சான் காப்பிதானே. இதற்கு ஏன் ஆசிரியர்கள் முழு மதிப்பெண் தருகிறார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் எழுதிய விடைகளில் உள்ள எல்லாப் பிழைகளையும் தமிழ் இலக்கணம் நன்கு தெரிந்த (பல தமிழ் ஆசிரியர்களுக்கு இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத்தெரியாது) ஆசிரியர்கள் மிகச் சரியாகத் திருத்திவிடுவாரக்ள். அவர்களிடம் நூற்றுக்கு நூறு ஜம்பம் பலிக்காது.\nதமிழ் வினாத்தாளில் முதலிலேயே ஒரு எச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது. \"விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல்வேண்டும்\" என்று. உண்மையில் உங்கள் பிள்ளை / மாணவர் சொந்த நடையில்தான் எழுதுவாரா என்ற கேள்வியைப் பெற்றோரும் ஆசிரியரும் தமக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும்.\nதனியார் குறிப்பேட்டையோ, ஆச���ரியரின் விடையையோ நகல் எடுத்து எழுதுவது தவறான செயல். ஒரு மாணவரின் தனிப்பட்ட மொழி ஆளுமை காணாமல் போகிறது. மொழிச்சிந்தனை ஒன்று அறவே இல்லாமல் போகிறது. நூற்றுக்கு அருகில் வரும் மாணவரை அழைத்து, புத்தகத்தில் இல்லாத ஒரு செய்தியைச் சொந்த நடையில் எழுதச் சொன்னால்போதும், மாணவர் நிலை என்ன என்பது நமக்குப் புரிந்துவிடும்.\nசொந்த நடையில் எழுதப்படாத எந்தவொரு விடைக்கும் நாம் முழுமதிப்பெண் அளிப்பது தவறான செயல். மொழியின் ஆளுமை என்பது சிந்தனைவயப்பட்டது. அவனுடைய மொழி ஆளுமையை அறிந்து கொள்ளவே கவிதையும் கட்டுரைகளும் கடிதமும். இதில் சொந்தநடை இல்லாதபோது, எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் தமிழ்ப் பண்டிட்கள் எப்படி நூறு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே, விடைத்தாள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்றுதானே அர்த்தம். இந்த தவறைத் திரும்ப திரும்ப தமிழ்க்கூறும் நல்லுலக ஆசிரியர்கள் ஏன் செய்கிறார்கள்\nஅப்படியெனில் ஒரு மாணவர் சொந்தநடையில் விடைகளை, இலக்கணப் பிழையில்லாமல் எழுதும்போது, முழுமதிப்பெண் வழங்கலாமா என்ற கேள்வி வரலாம். அதுவும சாத்தியமில்லை. ஒரு மாணவனின் கட்டுரை, கவிதை மீதான மதிப்பீட்டுப் பார்வை ஒவ்வொரு ஆசிரியருக்கும் வெவ்வேறாக அமையும்போது, நூற்றுக்கு நூறு சாத்தியமில்லை. பொதுக்கட்டுரையும் சரி, கவிதையும் சரி விரிவானவை, திறந்தவெளிக்கானவை. அங்கே முழுமையான விடை என்பது சாத்தியமில்லை. அது கணிதம் அல்ல என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும். எனவே நூற்றுக்கு நூறு எப்போதும் சாத்தியமில்லை.\nஇதையெல்லாம் மீறி, வெறும் டப்பா விடைகளுக்கு நூற்றுக்கு நூறு என்று கல்வித்துறையும் பெற்றோரும் மார்தட்டிக்கொள்வது வேதனைக்குரியது, சிரிப்புக்குரியது, அவமானத்துக்குரியது.\nஉங்கள் பிள்ளையால் சொந்தநடையில் தமிழை எழுத முடியாதபோது, நீங்கள் தயவு செய்து சந்தோஷப்பட வேண்டாம். 100-ல் இருக்கும் பூஜ்யம், உங்கள் பிள்ளையின் மொழித்திறனாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஎனவே திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன் - \"விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சொந்தமாக எழுதவில்லை.\"\nLabels: நூற்றுக்கு நூறு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, மதிப்பெண்கள்\nஒரு நிமிடக் கதை - சிரிப்பொலி\nகஷ்டமான கேள்விகளுக்கு எழுத்தாளர் ���ாரு நிவேதிதா பதி...\nதேசிய விருது வென்ற அர்த்தமுள்ள சினிமா\n'செல்'லால் கேட்காமல் செயலால் கேளுங்கள்\nநூற்றுக்கு நூறு எனும் அபத்தம்\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்���ிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2013/01/", "date_download": "2018-09-22T19:46:07Z", "digest": "sha1:XH5ENYZWHIFFLYTMT5JN3QELYPWGJJBS", "length": 2669, "nlines": 79, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: January 2013", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nசொம்பு - தமிழ் குறும்படம்\nஎங்கள் BAD BOYS நண்பர்கள் குழுமத்தின் அடுத்த படைப்பு \"சொம்பு\" . அலுவலக அரசியலை நகைச்சுவையோடு பதிவு செய்துள்ளோம்.படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nசொம்பு - தமிழ் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130007", "date_download": "2018-09-22T19:53:26Z", "digest": "sha1:UKIYXVYDVMGVPACQB272TVO5BPJLOMS6", "length": 8113, "nlines": 99, "source_domain": "www.dinakaran.com", "title": "டிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை வாய்ப்பு | Diploma qualifications opportunity to work in a coal mine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nடிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை வாய்ப்பு\nமகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான 'வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ்' நிறுவனத்தில் 465 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n438 இடங்கள் (பொது - 219, ஒபிசி - 119, எஸ்சி - 66, எஸ்டி - 34).\nரூ.19,035 மற்றும் இதர படிகள்.\nMining Sirdar தொழில் பிரிவில் சான்றிதழ் பயிற்சி அல்லது Mining - Mine Surveying பாடத்தில் டிப்ளமோ. மேலும் முதலுதவி சான்றிதழ் படிப்பு, கேஸ் சான்றிதழ் படிப்பு. இந்த படிப்புகள் டிஜிஎம்எஸ் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\n27 இடங்கள். (எஸ்சி - 4, எஸ்டி - 2, ஒபிசி - 7, பொது - 14).\nரூ.20,552 மற்றும் இதர சலுகைகள்.\n10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்வேயர் பாடத்தில் சான்றிதழ் படிப்பு அல்லது Mining - Mine Surveying பாடத்தில் டிப்ளமோ. இந்த படிப்புகள் டிஜிஎம்எஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும��.\n1.12.2014 தேதிப்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் சலுகை தரப்படும்.\nரூ.100. 'Western Coal fields Limited' என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிடி எடுக்கவும்.\nமாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.westerncoal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 5.2.2015.\nwork coal mine நிலக்கரி சுரங்கத்தில் வேலை\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joeantony.com/?page_id=145", "date_download": "2018-09-22T19:30:04Z", "digest": "sha1:S3T3ZOQ3HTULI3OME46RTHW3QNNSZNY4", "length": 5433, "nlines": 120, "source_domain": "www.joeantony.com", "title": "திலகமிட்டு வாழ்த்துகிறேன் | Joe Antony", "raw_content": "\nஅருட்சகோ. A.P. சாக்கோ அயத்தில்\nகுறிச்சி, மேலப்பாளையம் – 627 005\nஎழுதுகோலைத் தூக்கிக் கொண்டு ஏர்முனைக்குச் செல்லும் உழவனல்ல என் தம்பி. போர் முனைக்குப் புறப்பட்டிருக்கிற புதிய மறவன்.\nஇவரது எழுதுகோல் நிமிர்ந்தால் வேலாகும். வளைந்தால் வில்லாகும். சமுதாயத்தின் ஓட்டைகளைச் சரியாகக் குத்திக்காட்டும். இவரது படைப்புகள் பொழுதுபோக்குக் கவிதைகளல்ல, நம்மையே பழுது பார்க்கும் விதைகள். நெஞ்சை உழுதுபார்க்கும் கருவிகள்.\nஇவரை இலக்கிய உலகிற்கு நான் பதியம் போட்டு வைக்காவிட்டாலும், இலக்கிய உலகில் பவனி வரும் போது பக்கத்தில் இருந்தவன் நான் என்ற பெருமை எனக்குண்டு.\nஇவர் புறம் பாடும் புலவன் மட்டுமல்ல, அகம் பாடவும் செய்யும் ஆன்மீகவாதி. இவரது கவிதைகள் இளைய உள்ளங்களை இழுத்துப் பார்க்கவும் செய்யும், எடுத்துப் போர்த்தவும் செய்யும்.\nஇவருக்கு இது முதல் பிரசவமல்ல. இருப்பினும் ஒவ்வொரு நூல் பிரசவத்திலும் நான் பக்கத்திலிருக்குமாறு பார்த்துக் கொள்வார். நானும் மறுக்காமல், மறக்காமல் அந்நூல் குழந்தையை முதலில் முத்தமிடும் முன்னுரிமையைப் பெறுவேன். இதோ இலக்கிய உலகில் ஏறத்துடிக்கும் என் சகோதரரை வழியில் நின்று வாழ்த்தி வழியனுப்புகிறேன். வாழ்க வளமுடன் \nஅருட்சகோ. A.P. சாக்கோ அயத்தில்.\nகடந்த 24 மணி: 183\nகடந்த 7 நாட்கள்: 1,204\nகடந்த 30 நாட்கள்: 3,062\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/holyhajpilgrimsgoingtomeccaflight", "date_download": "2018-09-22T18:27:41Z", "digest": "sha1:SXPC2UHJ7GECCM65CKNYYLEQZ2LEMWLV", "length": 8617, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "புனித ஹஜ் பயணத்திற்காக, 450 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து, முதல் விமானம் சவுதிக்கு புறப்பட்டு சென்றது. | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை புனித ஹஜ் பயணத்திற்காக, 450 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து, முதல்...\nபுனித ஹஜ் பயணத்திற்காக, 450 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து, முதல் விமானம் சவுதிக்கு புறப்பட்டு சென்றது.\nபுனித ஹஜ் பயணத்திற்காக, 450 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து, முதல் விமானம் சவ��திக்கு புறப்பட்டு சென்றது.\nசவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் செல்வதற்காக, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,468 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் காலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 221 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர். புனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.\nபுனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 11 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. மேலும், சென்னை விமானநிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nPrevious articleசமூக ஆர்வலர்களை ஊக்குவிக்க சென்னை ராஜ்பவனில் சிறப்பு கூட்டம் நடத்தப்படும் – ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nNext articleகாங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க வேண்டும்- பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொண்டர்களுக்கு அழைப்பு \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pollatchi", "date_download": "2018-09-22T19:31:25Z", "digest": "sha1:LSODOJNFIJGNXTHULFJNQCZJ377XEJLO", "length": 8087, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்க��் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome தமிழ்நாடு கோவை பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மீது மோதிய விபத்தில்...\nபொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் ராமேஸ்வரத்திலிருந்து காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். உடுமலை அருகே வந்தபோது, நிலைதடுமாறிய கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleஅரியலூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சமயத்தில், இரண்டு வீடுகளில் நுழைந்த கொள்ளையர்கள் 13 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nNext articleநாகர்கோவிலில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆசியாவிலேயே மிகப்பெரிய முந்தி விநாயகர் ஆலயம்..\nநேரடியாக எந்த மிரட்டலும் இல்லை – ஐ.ஜி. ரூபா\nதேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/44493-vasantha-balan-has-roped-in-g-v-prakashkumar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T19:19:12Z", "digest": "sha1:WABTB73BRTHXXPA2MC2JXXP425X2UV3L", "length": 9777, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜி.���ி.பிரகாஷ்குமாரை இயக்குகிறார் வசந்தபாலன்! | Vasantha balan has roped in G.V.Prakashkumar", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n’வெயில்’ படம் மூலம் ஜி.வி.பிரகாஷ்குமாரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் வசந்தபாலன். இந்தப் படம் ஹிட். படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து, அவர்கள் இணைந்து ’அங்காடி தெரு’ வில் பணியாற்றினர். அப்போது இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், அந்தப் படத்தின் ஒரு பாடலையும் பின்னணி இசையையும் விஜய் ஆண்டனி அமைத்தார்.\nஅடுத்து ’அரவான்’ படத்தில் பின்னணி பாடகர் கார்த்திக்கை இசை அமைப்பாளர் ஆக்கினார் வசந்தபாலன். இதற்கிடையே ’டார்லிங்’ படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார், அதற்குள் ஏழு படங்களில் நடித்து முடித்துவிட்டார். கையில் இன்னும் 10 படங்களை வைத்திருக்கிறார்.\nஇந்நிலையில் ’காவிய தலைவன்’ படத்துக்கு பிறகு அடுத்த படத்தை இயக்குகிறார் வசந்தபாலன். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.\nஇதுபற்றி வசந்தபாலனிடம் கேட்டபோது, ‘எனது கடந்த படம், பீரியட் படமாக அமைந்தது. இது சீரியஸ் படம். சென்னையில் நடக்கும் கதை. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடந்துவருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.\nதேசிய அரசியலில் நுழையும் ஸ்டாலின் - வெற்றி நாயகனாக மாறுவாரா..\nசிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி\nஉங்கள் ���ருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஇயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது\nபடம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா.. - அட்லியை வறுத்த நெட்டிசன்கள்\nமேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..\nஇயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்\nஉதவி இயக்குனராக ஆர்ஜே ராஜவேலின் எனர்ஜியான 12 டிப்ஸ்\nசிதம்பரத்தின் பதில்களை பதிவு செய்தது அமலாக்கத்துறை\nகாவிரிக்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்\n’கடைக்குட்டி சிங்கம்’ ஹிட்: சொந்த ஊரில் ’கெடா’ வெட்டிய பாண்டிராஜ்\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேசிய அரசியலில் நுழையும் ஸ்டாலின் - வெற்றி நாயகனாக மாறுவாரா..\nசிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/?page_id=182", "date_download": "2018-09-22T19:16:50Z", "digest": "sha1:4MF3KDWOW2RMBEJWS53IYFX4MBI7VHWN", "length": 2735, "nlines": 31, "source_domain": "www.yamunarajendran.com", "title": "தமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கைகளும் பிரம்மைகளும்", "raw_content": "\nதமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கைகளும் பிரம்மைகளும்\nஇந்தச் சினிமா உலகத்தோடு கட்டிப்புரண்டு வசப்படுத்தாமல் வெற்றியில்லை’ என்று கருதுகிற, புதிதாகச் சாதிக்க நினைக்கிற இயக்குனர்களுக்கு, இலக்கியவாதிகளுக்கு எனச் சமூகமாற்றத்தில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் இப்புத்தகம் யோசிக்கச் சில பிரச்சினைகளை முன்வைத்திருக்கிறது.வெகுஜன சினிமா வீச்சின் மீது கவனம் குவிப்பவர்கள், அதன் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களுக்கு மாற்றுச் சினிமாவை உருவாக்கும் செயல்போக்கில் இப்புத்தகம் சில விமர்ச�� அடிப்படைகளையேனும் உருவாக்கும் என நான் நம்புகிறேன்.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/40540-belgium-knock-out-mighty-brasil.html", "date_download": "2018-09-22T20:03:36Z", "digest": "sha1:SXBWOM3JXXWNJEOFAUGFF5YJMPZFDRJV", "length": 12030, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "பிரேசிலை வீட்டுக்கு அனுப்பியது பெல்ஜியம்! | Belgium knock out Mighty Brasil", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nபிரேசிலை வீட்டுக்கு அனுப்பியது பெல்ஜியம்\n2018 உலகக் கோப்பையின் மிகப்பெரிய ஷாக்-களுள் ஒன்றாக, இளம் ஐரோப்பிய அணியான பெல்ஜியம், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரேசிலை வீழ்த்தி நாக் அவுட் செய்தது.\nரஷ்யாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையின் பல போட்டிகளில் யாருமே எதிர்பார்க்காத முடிவுகள் ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்து வருகிறோம். கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள நாடுகளாக பார்க்கப்பட்ட ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா ஆகிய அணிகள் தொடரில் இருந்து சீக்கிரமே நாக் அவுட் செய்யப்பட்டன. தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக உருகுவேயை பிரான்ஸ் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், பலம்வாய்ந்த பிரேசில், பெல்ஜியம் அணியுடன் மோதியது.\nநெய்மார், குட்டினோ உள்ளிட்ட வீரர்கள் பிரேசில் அணிக்காக இந்தமுறை மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல, ஹசார்டு, லுக்காகு , டி ப்ருயின் போன்ற இளம் வீரர்களை கொண்டுள்ள பெல்ஜியம், இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், பிரேசில் அணி வழக்கம் போல ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து அட்டாக் செய்து வந்த பிரேசில் வீரர்கள் அடித்த ஒரு கார்னர் கிக், கோல் போஸ்ட்டில் பட்டு நூலிழையில் வெளியடியேறியது. பிரேசில் தான் முதல�� கோல் அடிக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், 13வது நிமிடம் பெல்ஜியத்துக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது.அந்த அணியின் சாட்லி அடித்த அந்த பந்து, பிரேசில் வீரர் பெர்னாண்டினோ தலையில் பட்டு ஓன் கோலாக உள்ளே சென்றது. பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.\nபுதிய தன்னம்பிக்கையுடன் விளையாடிய பெல்ஜியம், 31வது நிமிடம் மீண்டும் அட்டாக் செய்தது. அப்போது நட்சத்திர வீரர் கெவின் டி ப்ருயின், தூரத்தில் இருந்து அடித்த ஷாட், கோல் கீப்பரை தாண்டி உள்ளே சென்றது. பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது பாதியில் பிரேசில் தொடர்ந்து பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. 76வது நிமிடம், அந்த அணியின் குட்டினோ கொடுத்த பாஸை, அகுஸ்டோ தலையால் முட்டி கோலாக்கினார். போட்டியை சமன் செய்ய பிரேசில் கடும் முயற்சி எடுத்தாலும், ஆவேசமாக டிபெண்ட் செய்த பெல்ஜியத்தை தாண்டி மீண்டும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-1 என பிரேசிலை நாக் அவுட் செய்தது பெல்ஜியம். அரையிறுதி போட்டியில், பிரான்ஸ் அணியுடன் பெல்ஜியம் மோதுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n#BiggBoss Day 19: அழ வைக்கதானே அன்புடன் டாஸ்க்\nநவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை\nஉருகுவேயை காலி செய்தது பிரான்ஸ்\nஜெ. சிகிச்சை... சசிகலா பதட்டம்: அப்போலோ மருத்துவர் பகீர் வாக்குமூலம்\nகால்பந்து தரவரிசை: பிரான்சுடன் முதலிடத்தை பிடித்தது பெல்ஜியம்\nசினிமா பாணியில் சிறையில் தாக்குதல்; 100 கைதிகள் தப்பியோட்டம்\nஉலக கோப்பை ஹாக்கி: காலிறுதியில் அயர்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா\nமலை முகட்டில் புல் அப்ஸ்: அந்தரத்தில் தொங்கிய பிரேசில் இளைஞர்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் ���ருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\n#BiggBoss Day 19: அழ வைக்கதானே அன்புடன் டாஸ்க்\nஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/38011-csk-sets-new-records-in-ipl-2018.html", "date_download": "2018-09-22T20:03:55Z", "digest": "sha1:6LRUIMU6W3UFKEXAZPJTNP4GONKKVBHF", "length": 13871, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "ரன் முதல் விருது வரை சி.எஸ்.கே-வின் விதவிதமான சாதனைகள்! | CSK sets new records in IPL 2018", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nரன் முதல் விருது வரை சி.எஸ்.கே-வின் விதவிதமான சாதனைகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் 400 ரன்களுக்கு மேல் அடித்தும், 145-க்கு அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nரன்- சி.எஸ்.கே-வின் மிகப்பெரிய தூண்களான அம்பதி ராயுடு (602 ரன், 149.75 ஸ்ட்ரைக் ரேட்), ஷேன் வாட்சன் (555 ரன், 154.59 ஸ்ட்ரைக் ரேட்), எம்.எஸ். தோனி (455 ரன், 150.66 ஸ்ட்ரைக் ரேட்) ஆகியோர் அந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். ஒரே அணியை சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள், 400 ரன் மற்றும் 145க்கு மேலான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.\nஐ.பி.எல் தொடரில் ராயுடு மற்றும் வாட்சன் அதிக ரன் அடித்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த சீசனில் தான் தோனியின் மிகப்பெரிய ஸ்கோர் அமைந்தது. மேலும், வேறெந்த அணியிலும் ஒரே வீரருக்கு மேல் 500 ரன்களை தாண்டவில்லை.\nசிக்ஸர்- 145 சிக்ஸர்களை சி.எஸ்.கே அணி விளாசியுள்ளது. ஒரு சீசனில் மற்ற அணிகளைவிட சி.எஸ்.கே-வின் அதிகபட்ச சிக்ஸர் இதுவாகும். இதன் மூலம், 2016ல் 142 சிக்ஸர்கள் அடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை, சி.எஸ்.கே முந்தியது.\nகொல்கத்தா (130, 2018), பஞ்சாப் (127, 2014), மும்பை (120, 2015). வாட்சன் (35 சிக்ஸர்), ராயுடு (34), தோனி (30) என மொத்தம் இவர்களால் மட்டும் 99 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. வேறெந்த அணியில��ம் ஒரு வீரர்களுக்கு மேல் 30 சிக்ஸர் அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் முடிக்கப்படவில்லை.\nஅணி- இந்த சீசனில் சி.எஸ்.கே, மற்ற ஏழு அணிகளையும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது வீழ்த்தி இருந்தது. ஹைதெராபாத் அணியை, தான் எதிர்கொண்ட நான்கு போட்டிகளிலும் சி.எஸ்.கே வீழ்த்தியது. ஒரு சீசனில் எதிரணியை ஒரு அணி நான்கு முறையும் வீழ்த்தியது இதுவே முதல் முறை.\nரன்-ரேட்- டெத் ஓவர்களில் சி.எஸ்.கே-வின் (11.64) ரன்-ரேட், இந்த சீசனில் இரண்டாவது மிகப்பெரியது ஆகும். டெல்லி டேர்டெவில்ஸ் அணி (11.65) ரன்-ரேட்டை பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும், டெத் ஓவர்களில் 44.84 சராசரியை சி.எஸ்.கே கொண்டுள்ளது. அனைத்து அணிகளை விடவும் இது சிறந்த சராசரி ஆகும். தவிர, அதிக (54) சிக்ஸர்களும் அடிக்கப்பட்டது.\nஎக்கனாமி ரேட்- பவர்பிளேவில் சி.எஸ்.கே அணி பந்துவீச்சாளர்கள் எக்கனாமி ரேட் 7.91. ஹைதராபாத் அணிக்கு (7.71) பிறகு இரண்டாவது மிகப்பெரிய எக்கனாமி ரேட் இதுவாகும். சி.எஸ்.கே அணியின் நிகிடியின் எக்கனாமி ரேட் 3.77. இந்த தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும் நிகிடியின் எக்கனாமி ரெட் சிறப்பானதாக அமைந்துள்ளது.\nநிகிடி பெரும்பாலும், பவர்பிளே, டெத் ஓவர்களில் தான் பந்துவீசியுள்ளார். 7 போட்டிகளில் அவர் 11 விக்கெட் வீழ்த்தி, 58 ரன்களை எடுக்கவிடாமல் தடுத்தார். 20 அல்லது அதற்கு மேல் ஓவர்கள் வீசிய வீரர்கள் மத்தியில் நிகிடியின் எக்கனாமி ரேட் (6.00) இரண்டாவது சிறந்த ரேட் ஆகும்.\nதொடரின் இரண்டாவது பாதியில் ஜடேஜா 9 விக்கெட்கள் வீழ்த்தினார். எட்டு போட்டிகளில் பந்து வீசிய அவர் ஒரே ஒரு முறை மட்டுமே விக்கெட் எடுக்காமல் இருந்தார். முதல் பாதியில் 14 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதிலும் இரண்டு முறை தான் அவரது 4 ஓவர் கோட்டாவை நிறைவு செய்தார். முதல் 8 போட்டிகளில் அவரது எக்கனாமி ரேட் 8.21. இரண்டாவது 8 போட்டிகளில் 6.96 ஆகும்.\nவிருது- மற்ற அணிகளைவிட சி.எஸ்.கே அணியில் அதிக (8) வீரர்கள் விதவிதமான விருதுகளை அள்ளிச் சென்றனர். வாட்சன், ராயுடு, மூன்று மற்றும் இரண்டு விருதுகளும், பிராவோ, தோனி, பாப் டு பிளேஸிஸ், பில்லிங்ஸ், ஜடேஜா, நிகிடி தலா ஒரு விருதையும் பெற்றனர். மற்ற எந்த அணியிலும், ஐந்து வீரர்களுக்கு மேல் விருதுகளை பெறவில்லை.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n‘ஏசியன் கே���்ஸ்’ என குழந்தைக்கு பெயரிட்ட விநோத மனிதர்\nசுரேஷ் ரெய்னாவின் மெட்ராஸ் டே வாழ்த்து\nகேரளா: சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகள் கட்டணம் இன்றி மாற்றி தர முடிவு\nஇ.பி.எல் 2018: ஆடியோ உரிமையை பெற்றது ஸ்போர்ட்ஸ் பிளாஷஸ்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nமுதல் ரிலீஸ் இங்க தான்: காலா படத்திற்கு செக் வைத்த தமிழ்ராக்கர்ஸ்\nகுழந்தையை காப்பாற்றிய மாலி அகதி - குடியுரிமை அளித்து கவுரவித்த பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/floor-mats/unbranded+floor-mats-price-list.html", "date_download": "2018-09-22T19:07:15Z", "digest": "sha1:5U7RV2575WYC5X3YYTYAFZDEJWF7SKWD", "length": 23246, "nlines": 468, "source_domain": "www.pricedekho.com", "title": "உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் விலை 23 Sep 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிள���ப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஉன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் India விலை\nIndia2018 உள்ள உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் விலை India உள்ள 23 September 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 29 மொத்தம் உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மிட்சுபிடேர் காக்க குஸ்டோமிஸ்ட் ௩ட் கார் பில்லூர் மேட் போர் ரெனால்ட் துஸ்டர் பழசக் கலர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Shopclues, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ்\nவிலை உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கே ஈ ரசிங் கார் பாத மேட் ஸ்கோடா லாரா வோல்க்ஸ்வாகோன் ஜெட்டா பிஜி பிளாக் ஸ்பைடர் டிசைன் ஓகே சில கஃ௨ Rs. 8,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கூடிட கிட் அன்டிஸ்லிப் பட Rs.189 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10உன்பராண்டெட் பில்லூர் மட்ஸ்\nகூடிட கிட் அன்டிஸ்லிப் பட\nமிட்சுபிடேர் காக்க குஸ்டோமிஸ்ட் ௩ட் கார் பில்லூர் மேட் போர் மாருதி சுசூகி பழசக் கலர்\nகே ஈ ரசிங் சி எ ர் பாத மேட் பாபியா பிஜி பழகி ஓகே கஃ௨ எபிக்\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் சி எ ர் பாத மேட் போர்ட் பைகோ பிளாக் ஓகே கஃ௨ பிபி\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் சி எ ர் பாத மேட் ஸ்விப்ட் ஓல்ட் பிளாக் கிரி ஓகே கஃ௨ சோ\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் ஸ்கோடா லாரா வோல்க்ஸ்வாகோன் ஜெட்டா பிஜி பிளாக் ஸ்பைடர் டிசைன் ஓகே சில கஃ௨\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் வ்வ் போலோ வித் ஸ்பைடர் பாக்கிங் பிஜி பிளாக் ஓகே கஃ௨ வபவ்\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் ஹோண்டா சிட்டி ஜஸ்ஸ் பிஜி பிளாக் ஓகே கஃ௨ ஹக்\n- டைட்டில் King Kong\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் இண்டிகா விஸ்டா சி எ ர்\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் ஹ்யுண்டாய் சான்றோ சி எ ர்\nகே ஈ ரசிங் கார் பாத மேட் நியூ ஸ்விப்ட் வித் ஸ்பைடர் பாக்கிங் பிஜி பிளாக் ஓகே ன்ஸ் கஃ௨\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் ரைட்ஸ் பிளாக் ஓகே கஃ௨ ரஃபி\n- டைட்டில் King Kong\nஸ்பீட்வவ் க்ரெய் கலர் ரப்பர் பாத மேட் போர் கார் பில்லூர் யூனிவேர்சல் சைஸ்\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் ஸ்விப்ட் டெஜிரே சி எ ர்\n௩ட் சி எ ர் மட்ஸ் போர் ஹோண்டா சிவிக் சி எ ர்\nகே ஈ ரசிங் கார் பாத மேட் டொயோட்டா எட்டியோஸ் பிளாக் ஓகே கஃ௨ டே\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் கார் பாத மேட் போலோ பிஜி பிளாக் ஓகே கஃ௨ சோ\n- டைட்டில் King Kong\nகே ஈ ரசிங் சி எ ர் பாத மேட் இ 10 பிஜி ஓகே கஃ௨ இ௧௦\n- டைட்டில் King Kong\nடிஜிபிட் கார் பில்லூர் மட்ஸ் தந் கலர் டொயோட்டா எட்டியோஸ்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் போர்ட் பைகோ பழசக்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் போர்டுனீர் பெய்ஜ்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் வேண்டி பெய்ஜ்\nகார் மட்ட்ஸ் பிஓடமாட்ஸ் ௩ட் மட்ட்ஸ் மிஸ்ர பழசக்\nகே ஈ ரசிங் கார் பாத மேட் ஹோண்டா பெரிய பிஜி பிளாக் ஓகே கஃ௨ ஹபி\n- டைட்டில் King Kong\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alwaysbest4u.blogspot.com/2012/01/blog-post_7848.html", "date_download": "2018-09-22T18:56:07Z", "digest": "sha1:BEBD5LLSOBAP6R3LO7FJP3BQP3UXQQH4", "length": 8922, "nlines": 76, "source_domain": "alwaysbest4u.blogspot.com", "title": "Always Best 4 U: பாட்டி வைத்தியம் !", "raw_content": "\nசளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....\n கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.\nபால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.\nதூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது ���ருமல் தொல்லையையும் நீக்கும்.\nகண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் \nகண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.\nதூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.\nமஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.\nவசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.\nஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.\nதூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.\nஎலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.\nஅதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.\nஅதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.\nசித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.\nதமிழ் நாளிதழ்கள் & வார இதழ்கள்\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nஉங்கள் வெற்றியின் ரகசியம் என்ன\nஇயற்கைக்கு கிடைத்த பொக்கிஷம் கொல்லிமலை....\nCOMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம��� தெரியுமா\nநீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் எ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....\nமலேசிய விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள்: அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/agriculture/2018/sep/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2994797.html", "date_download": "2018-09-22T18:26:59Z", "digest": "sha1:V2JZ2HUDLDT7WXAF5XTIPBS7RGWXT775", "length": 10300, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "நிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி?- Dinamani", "raw_content": "\nநிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி\nஅரியலூர்: இறவை நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: டிஎம்வி-7, கோ-3, கோ-4, விஆர்ஐ-2, விஆர்ஐ-3, விஆர்ஐ-5, டிஎம்வி-13 மற்றும் விஆர்ஐ-8 போன்ற ரகங்கள் இப்பருவத்திற்கு ஏற்ற ரகமாகும். இறவையில் நிலக்கடலை விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ விதை போதுமானதாகும். பெரிய பருப்பு ரகங்களான விஆர்ஐ-2, விஆர்ஐ-8, கோ-2, கோ-3 போன்ற ரகங்களுக்கு கூடுதலாக 5 கிலோ பயன்படுத்த வேண்டும்.\nவிதைகளை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்தல் மிக அவசியம். விதைகளை உயிர் பூஞ்சாணமான டிரைகொடெர்மா விரிடி 1 கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளேபரோசன்ஸ் 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதைநேர்த்தி செய்து பின்பு உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உடன் தலா 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.\nவிதைநேர்த்தி செய்வதன் மூலம் விதைகள் மூலம் வரும் பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தலாம். விதைகளை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். இயந்திரத்தின் மூலம் விதைப்பதால் விதை அளவு மற்றும் விதைப்பு செலவு குறைகிறது.\nமேலும் நிலக்கடலை விதைப்பதற்கு முன் அடியுரமாக 5 டன் தொழு உரம், யூரியா 11 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ, ஜிப்சம் 80 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ மற்றும் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ மற்றும் எதிர் உயிர் பாக்டீரியா சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 1 கிலோ இட வேண்டும். மண் பரிசோதனையின் படி உரமிடுதல் நல்லது.\nமேலும் வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, கம்பு மற்றும் மக்காச்சோளம் பயிரிடுதல் மூலம் பூச்சியின் தாக்கத்தை தவிர்க்கலாம், ஊடுபயிராக துவரை, உளுந்து, தட்டைப்பயிறு, கம்பு ஆகிய பயிர்களை பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம்.\nவிளக்கு பொறிகளை இரவு 7-10 மணி வரை வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இனக்கவர்ச்சி பொறி வைத்து புரோடீனியா, கிலியோதீஸ் ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பச்சை தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்களை கவர மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைத்து கவர்ந்து கட்டுப்படுத்தலாம். மேலும் நோய் தென்படும் சமயங்களில் சூடோமோனாஸ் ப்ளோரொசன்ஸ் எதிர் உயிர் பாக்டீரியா லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிலக்கடலையில் ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 1200 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என்றார்அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36606", "date_download": "2018-09-22T18:49:31Z", "digest": "sha1:H5O3SEQHTCS7RSAKGO5LUPJKIORCOTM7", "length": 14455, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கையில் புதுமைப் படை", "raw_content": "\nஇலங்கையில் புதுமைப் படைக்கும் HUAWEI\nHuawei jdJ nova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nநான்கு AI கேமராக்களுடன் வெளிவந்துள்ள முதலாவது ஸ்மாரட்போன் உற்பத்தி வரிசை இலங்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலாவது ஸ்தானத்தை எட்டியுள்ளது.\nஇலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான HUAWEI இன்று இடம்பெற்ற விமர்சையான அறிமுக நிகழ்வில் Nova3 மற்றும் Nova 3i ஆகிய புத்தாக்கத்துடனான தனது Nova 3 series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.\nHUAWEI Dev ice Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான மகேஸ் விஜேவர்த்தன மற்றும் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க டிஜிட்டல் மீடியா பணிப்பாளரான ஜகத் பெரேரா டயலொக் மொபைல் தொலைதொடர்பாடல் சாதனங்கள் விற்பனைத் துறை தலைமை அதிகாரியான அயோமல் குணசேகரரூபவ் மொபிடெல் நிறுவனத்தின் தரவு சாதனங்கள் மற்றும் நிறுவன மூலோபாயத் துறை சிரேஸ்ட முகாமையாளரான யசிரு அபேகுணவர்த்தன மற்றும் முகவர்கள் ஏனைய பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.\n16AP RGB sensor ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இணைப்பானது இருண்ட அல்லது வெளிச்சம் குறைவான சூழல்களிலும் கவர்ச்சியான படங்களை வசப்படுத்த சாதனத்திற்கு இடமளிப்பது மட்டுமன்றி புகைப்படங்களை முழுமையான கட்டுப்பாட்டில் பேணவும் வழிகோறுகின்றது.\n2017 ஆம் ஆண்டில் BrandZ இன் முதல் 100 ஸ்தானங்களிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தக நாமங்கள் தரப்படுத்தலில் 48 ஆவது ஸ்தானத்திலும் Forbes இன் உலகில் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 79 ஆவது ஸ்தானத்திலும் Brand Finance இன் உலகின் மிகவும் பெறுமதிமிக்க 500 வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 25 ஆவது ஸ்தானத்திலும் HUAWEI தரப்படுத்தப்பட்டுள்ளது.\n2017 ஆம் ஆண்டில் Interbrand இன் மிகச் சிந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 70 ஆவது ஸ்தானத்தை HUAWEI பிடித்துள்ளது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பி���், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37173", "date_download": "2018-09-22T18:38:15Z", "digest": "sha1:4D6IPHQDG2PIVVGRSFQJFJ7DOWZAOR6A", "length": 11336, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கிளிநொச்சியில் வெடிமரு�", "raw_content": "\nகிளிநொச்சியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது\nகிளிநொச்சி – பூநகரி பகுதியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றை சோதனையிட்ட போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த வாகனத்திலிருந்து 1 கிலோ 80 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் தேராவில் வலைப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பூநகரி பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/weather", "date_download": "2018-09-22T19:18:52Z", "digest": "sha1:77553J3XJK2BROUYHNPEDS5BHKQZM4PR", "length": 6795, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "வானிலை | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதி���ிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nசென்னை, நாகை, கடலூர், புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு : வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் மழை நீடிக்கும் – இந்திய வானிலை மையம்\nதமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் – சென்னை வானிலை மையம்\nபல்வேறு மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்\n5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nமீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..\nநீலகிரி, கோவை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை...\nபல்வேறு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு...\nதமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு :...\nஜப்பானை நெருங்கும் ஜாங்டரி புயல்..\nதென்மேற்கு பருவ மழைக்கு கேரளாவில் 110 பேர் உயிரிழப்பு..\nகேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..\n5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bahubali-2-ss-rajamouli-09-06-1520008.htm", "date_download": "2018-09-22T19:43:07Z", "digest": "sha1:NY5FRPNBVJRZRZNN53T2422XDSC5P7LM", "length": 8956, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'பாகுபலி 2\\' அடுத்த வருடம்தான் ரிலீஸ்? - Bahubali 2SS Rajamouli - \\'பாகுபலி 2\\' | Tamilstar.com |", "raw_content": "\n'பாகுபலி 2' அடுத்த வருடம்தான் ரிலீஸ்\nதென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகமே அடுத்த மாதம் வரை ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருக்கப் போகும் படமாக 'பாகுபலி' படம் அமையப் போகிறது. ஜுலை மாதம் முதல் வாரத்தில் இப்படம் வெளிவந��து விடும் என்கிறார்கள்.\nஇரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வெளிவந்த பின் ஒரு வருடம் கழித்துத்தான் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்புள்ளது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு சுமார் 70 சதவீதம் வரைதான் முடிந்துள்ளதாம். மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வருடம் வரை நடக்கும் என்கிறார்கள்.\nஅதுவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்க படத்தின் நாயகன் பிரபாஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை என இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். பிரபாஸைப் பொறுத்தவரையில் அவர் 'பாகுபலி' படத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.\nமுதல் பாகத்திற்கான வெளியீட்டு வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தள்ளி வைக்கப்பட்ட படத்தின் இசை வெளியீட்டையும் விரைவில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்கள். தமிழ், தெலுங்கு உட்பட மற்ற பல மொழிகளிலும் டப்பிங் ஆகி இப்படம் வெளியாக உள்ளதால், மிகப் பெரும் வசூலை படம் ஈட்டித் தரும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களிடம் உள்ளதாம்.\nஹிந்திப் படங்களின் வசூலை விட இந்தப் படத்தின் வசூல் அதிகமாகி சாதனை படைக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் நம்பிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் படித்து வளர்ந்து, இங்கு சினிமாவைக் கற்றுக் கொண்ட ராஜமெளலி புரியப் போகும் சாதனை நமக்கும் பெருமைதான்.\n▪ சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..\n▪ மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா\n▪ ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n▪ அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா\n▪ ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி ச���்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jayam-ravi-arvind-swamy-13-08-1630082.htm", "date_download": "2018-09-22T19:32:19Z", "digest": "sha1:2ICPJLU6CQZR42C7BI3GKCUJ5WTGB43P", "length": 6730, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "போகன் ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! - Jayam RaviArvind Swamy - போகன் | Tamilstar.com |", "raw_content": "\nபோகன் ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.\nதனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nமுன்னதாக இப்படம் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் தீபாவளி கழித்துதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\n▪ அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்\n▪ டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n▪ மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\n▪ ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு\n▪ பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n• சர்கார��� படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ks-ravi-kumar-15-07-1521189.htm", "date_download": "2018-09-22T19:16:45Z", "digest": "sha1:NIH7YHR3TQH5UHIN454WAUA3Z7LMZT7N", "length": 8098, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜூலை 20-ந்தேதி கே.எஸ்.ரவிக்குமார் படம் தொடங்குகிறது! - KS Ravi Kumar - கே.எஸ்.ரவிக்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nஜூலை 20-ந்தேதி கே.எஸ்.ரவிக்குமார் படம் தொடங்குகிறது\nகமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படம்தான் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெற்றி பெற்ற படம். அதன்பிறகு அவர் ஆதவன், மன்மதன் அம்பு, போலீஸ் கிரி, லிங்கா என முன்னணி ஹீரோக்களை வைத்து சில படங்கள் இயக்கியபோதும் அவை எதுவுமே பெரிதாக ஓடவில்லை.\nஇதில் ரஜினியை வைத்து அவர் இயக்கிய லிங்கா விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்கி ரஜினியை பெரிய டென்சன் செய்தது. அதனால் அது ரவிக்குமாரையும் பாதித்தது.\nஇருப்பினும் உடனடியாக படம் இயக்குவதில் இறங்காமல் தனுஷ் நாயகனாக நடித்துள்ள விஐபி-2 படத்தில் அவருக்கு அப்பா வேடத்தில் நடித்து வந்த அவர், தற்போது நான் ஈ சுதீப்பைக்கொண்டு இயக்கும் படவேலைகளில் இறங்கியிருக்கிறார்.\nஇப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை தேர்வினை கடந்த சில மாதங்களாக அவ்வப்போது ஆடிசன் வைத்து செலக்ட் பண்ணிவந்த கே.எஸ்.ரவிக்குமார், இம்மாதம் 10-ந்தேதியும் ஒரு ஆடிசன் நடத்தினார்.\nஇந்நிலையில், வருகிற 18-ந்தேதி கடைசியாக ஒரு ஆடிசன் நடத்தி விட்டு 20-ந்தேதியில் இருந்து படப்பிடிப்பை தொடங்குகிறார். அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீத�� 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n▪ மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-adah-sharma-23-03-1626690.htm", "date_download": "2018-09-22T19:06:21Z", "digest": "sha1:TVO3VEJX5AFPBMKU3LETOHIX4VXDDONE", "length": 6576, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புவை புகழ்ந்து பேசிய பிரபல நடிகை! - SimbuAdah Sharma - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புவை புகழ்ந்து பேசிய பிரபல நடிகை\nபிரபல தெலுங்கு நடிகை ஆடா ஷர்மா, சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு சின்ன கேமியா ரோலில் நடித்துள்ளார். அவருடன் மாமன் வெயிட்டிங் என்ற பாட்டிலும் அவர் நடனமாடியுள்ளார்.\nஇந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்து பேசிய அவர், ” சிம்பு நேராக செட்டுக்கு வருவார், ஸ்டெப்ஸ்களை கவனிப்பார் உடனடியாக டேக்குக்கு செல்வார். ஸ்டெப்ஸ்களை புரிந்து கொள்ள அவருக்கு ஒருசில நிமிடங்கள் மட்டுமே போதுமானது. அவர் ஒர��� மிகச்சிறந்த டான்சர்” என்றார்.\n▪ காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு\n▪ ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை\n▪ முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\n▪ இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க\n▪ ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.\n▪ அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.\n▪ படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.\n▪ சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=18836", "date_download": "2018-09-22T18:29:14Z", "digest": "sha1:JFJBSEVL7H6CCXSAIXBINVAMHGQ2PW3M", "length": 8660, "nlines": 115, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்தார் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இ��ையவேண்டுமா\nஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்தார்\nதமிழீழ மக்களின் வெள்ளை தாய்\nமடம்(madam) : பவுல் லுயிய் வியோலெத் Mme. Paula Lugi Violetteசாவடைந்துள்ளார்.\nஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த பிரான்சு ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்துள்ளார்.\nநீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு கால நேரம் பார்க்காமல் முதல் ஆளாய் நிற்பவர் பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை கால் பதியாத இடமே இல்லை. அத்தனை எம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது விடுதலை பயணத்தில் தன்னை இணைத்துகொண்டவர் .\nஇவரது நல்லடக்கம் பின்னர் அறியத்தரப்படும்.\nமேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு 01 43150421துயர்பகிர்வு வெள்ளைத் தமிழச்சி….\nகுறிப்பு – அவரின் இறுதி நிகழ்வில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களை கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம் .\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\nPrevious: பிறந்தநாள்வாழ்த்து – அல்பிறட் கிறேசியன்பாரிஸ் பிரான்ஸ்\nNext: சைபர் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது பொருளாதாரத் தடை:அமெரிக்கா\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nயாழ்.பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் பிரிவுபசார விழா..\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு\nஇத்தாலியில் இருந்து இலங்கை நபரோடு கள்ள தொடர்பு: இலங்கை வந்து பசி தீர்த்த பத்தினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-09-22T19:23:58Z", "digest": "sha1:AZW3PJGFS7U2XDUGGBSLXR64RDVGNHOE", "length": 4274, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெஞ்சு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெஞ்சு யின் அர்த்தம்\n(பெரும்பாலும் முதுகைச் சாய்த்துக்கொள்வதற்கான வசதி இல்லாத) பலர் உட்கார்வதற்கான நீண்ட இருக்கை.\n‘மருத்துவரைப் பார்க்கப் பலர் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டிருந்தனர்’\n‘வகுப்பறையில் போதிய பெஞ்சுகள் இல்லாததால் மாணவர்கள் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-09-22T19:00:57Z", "digest": "sha1:AHNIDEAY4B2HOX5FQMOXC2TY2YLNO55E", "length": 4443, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாதாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாதாடு யின் அர்த்தம்\n(ஒரு நிலைப்பாட்டை நிறுவுவதற்காக) காரணங்களை எடுத்துச்சொல்லுதல்; தர்க்கம்செய்தல்.\n‘இந்த வீட்டை ��ிற்கக் கூடாது என்று அப்பாவிடம் எவ்வளவோ வாதாடினேன்’\n‘நீ செய்வதெல்லாம் நியாயம் என்று வாதாடாதே’\n(நீதிமன்றத்தில் ஒருவர் சார்பில்) சட்டரீதியாக விவாதித்தல்.\n‘என் தரப்பில் வாதாட வழக்கறிஞரை அமர்த்திவிட்டேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/huge-surprise-awaits-for-thala-ajith-kumar-fans-viswasam-announcement/", "date_download": "2018-09-22T19:46:39Z", "digest": "sha1:OUFQZX3MODMLX3KI6G44UGAYEEZNROYZ", "length": 10179, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Huge surprise awaits for thala ajith kumar fans, viswasam announcement - தல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்! தெறிக்க விடலாமா?", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nதல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்\nதல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்\n‘என்னை அறிந்தால்’ படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தற்போது விசுவாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.\nகவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும்படியான மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.\nஇந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது திரைப்படமான விசுவாசத்திலும், அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் அஜித்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. விசுவாசம் படத்தில் அஜித் அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். எனவே அப்பா அஜித்துக்கு மகளாகிறாரா, இல்லை மகன் அஜித்துக்கு மகளாகிறாரா என்பது தெரியவில்லை.\nஏற்கனவே என்னை அரிந்தால் படத்தில் அனிகாவின் நடிப்பாலும், அஜித்தின் அப்பா மகள் காம்பினேஷனாலும் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது 2வது முறையாக அஜித்துக்கு அனிகா மகளாகிறாள் என்ற செய்தி தல ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூக்கு துரையை தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்..பின்னாடி ஒரு வரலாறே இருக்கு\nகொண்டாட்டத்தை துவக்கிய தல ரசிகர்கள்.. விஸ்வாசம் படத்தில் அப்பா அஜித் லு���்\nஅஜித்தின் ‘தக்‌ஷா’ அணி ‘Drone’ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nதெறிக்கவிடும் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் … தல ரசிகர்கள் கொண்டாட்டம்\n” தல ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்\nஅஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா… நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி\n – அஜித், விஜய், சூர்யா படங்கள் கடும் போட்டி\nஅஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nவிஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்: தல அஜித்துடன் ரோபோ சங்கர்\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் கொடூரமாக சுட்டுக் கொலை\nசுஷ்மாவை தாக்கிய ட்விட்டர் ஆர்மி… உள்துறை அமைச்சருக்கு ஒரு கேள்வி\nஓய்வு நேரத்தையும் குடும்பத்துடன் செலவழிக்கும் ஷிகர் தவான்.. ’சிறந்த தந்தை’ என புகழாரம்\nஎங்களின் தந்தை தான் தி பெஸ்ட்\n இறுதிக் கட்டத்தில் சரிந்த இந்திய விக்கெட்டுகள்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/general/37515-what-should-we-do-to-make-the-dream-come-true.html", "date_download": "2018-09-22T19:59:45Z", "digest": "sha1:BSGWEXDAFDQ3B3AUIM3FO77PFRVBUASA", "length": 10694, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "கனவு மெய்ப்பட - எதுவாக மாறவேண்டும��? | what should we do to make the dream come true ?", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nகனவு மெய்ப்பட - எதுவாக மாறவேண்டும்\nதியானம் கலைந்து கண்விழித்து பார்த்தார் ஞானி ஒருவர். அப்போது அவர் முன் வந்த ஒரு சுண்டெலி, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்றது. என்ன வரம் வேண்டும் என்றார் ஞானி .அதற்கு பதிலளித்த சுண்டெலி, பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், பயம் போய்விடும் என்றது. சரி அப்படியே ஆகட்டும் என்ற ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.\nஇரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்த பூனை ஞானி முன் வந்து நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.\nசில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறி மீண்டும் சுண்டெலியாகமாற்றி விட்டார் ஞானி.\nவெறும் கனவுகளுடனும் , ஆசைகளுடனும் இதுவாக மாறிவிட்டால் இன்பம் , அதுவாக மாறிவிட்டால் பெரும் மகிழ்ச்சி என்று பலர் பேசிக்கொண்டு காலத்தை கடத்தி வரு��ின்றனர்.\nஎதுவாக மாற விரும்புகிறோமோ அதற்கான மன உறுதி , மன அமைதி , ஊக்கம் , உழைப்பு இவற்றை தந்து விட்டால் கனவு மெய்ப்படும். வெற்றிகளை நிரந்தரமாக்கும். இந்த நாள் இனிய நாளாக அமைய நல் வாழ்த்துகள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nநிம்மதியான தூக்கத்துக்கு... இந்த மந்திரம் சொல்லுங்க\nமோடியின் கனவுக்காக போராட முடியாது- உத்தவ் தாக்ரே\nகலைப்புலி தாணு வெளியிட்ட ’நாடோடிக் கனவு’ ஆடியோ\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nகர்நாடகாவில் ஆளுநர் பாஜகவுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து- ரஜினிகாந்த்\nதோனியை 'தல' என அழைக்காதீர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15386", "date_download": "2018-09-22T18:57:21Z", "digest": "sha1:K6APTP43IHDDFFVQ5ORDBG7WFKE4TJJI", "length": 14765, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 07. 07. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n07. 07. 2018 - இன்றைய இராசிப் பலன்\nஉடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து உழைத்தால் அனைத்து விதமான இனங்களிலும் வெற்றிகளைக் கு��ிப்பீர்கள். மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கு கொள்முதல் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களைபெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவர். பணி இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மகிழ்ச்சிகர வாழ்வுமுறை தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மாணவர்கள் தேர்ச்சி பெறுவர். அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். உடன் உள்ளோர்கள் உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் நல்ல முறையில் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சுஅதிர���ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய சகோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உடல்நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று இயந்திரங்களை கையாளும் மிகுந்த எச்சரிக்கை தேவை. டூவீலர் ஆகியவற்றிலும் கவனம் தேவை. கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் தாய், தந்தையிடமும், பெரியோரிடமும் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும். சொந்தம், நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n22. 09. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n21. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n21. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n04. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n17. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n19. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/03/16/", "date_download": "2018-09-22T18:40:30Z", "digest": "sha1:UQYFNJERXRFVOY3HOBAK2HWVSNOY3QFI", "length": 5973, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 March 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவார ராசிபலன் 16.03.2014 முதல் 22.03.2014 வரை\nநினைவாற்றல் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\nSunday, March 16, 2014 5:55 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, நீ உன்னை அறிந்தால் 0 613\nமுதல்முறையாக அன்புமணி தேர்தலில் போட்டி.\nஉலகக்கோப்பை T20: முதல் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி.\nஉலகக்கோப்பை 20 ஓவர்கள் போட்டி. வங்கதேசத்தில் இன்று தொடக்கம்.\nமோசடி நிதி நிறுவனங்களை மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nSunday, March 16, 2014 9:05 am சிறப்புக் கட்டுரை, தினம் ஒரு தகவல் 0 275\n48 மணி நேரத்தில் தாய் மற்றும் தந்தையை அடுத்தடுத்த இழந்த அமெரிக்க சகோதரிகள்.\nமலேசிய விமானக்கடத்தலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உடந்தையா\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Spreader-striped-hammock-swing.html", "date_download": "2018-09-22T18:59:17Z", "digest": "sha1:3ZBB6U6FBFTJUZLYNU3VX2OPFPDRBANS", "length": 4419, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் Spreader Striped Hammock Swing", "raw_content": "\nPepperfry ஆன்லைன் தளத்தில் Spreader Bar Striped Hammock Swing 43% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : GANESHA40 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதல் 15% சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,299 , சலுகை விலை ரூ 1,912\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில�� ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/vinotham-page-18.htm", "date_download": "2018-09-22T19:08:47Z", "digest": "sha1:VI25KHHN37COWMIQL35KVGMIMMG7OKKK", "length": 33695, "nlines": 254, "source_domain": "www.paristamil.com", "title": "ஓட்டுனர் உரிமம் இல்லை! - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஅவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிர்வாண திருமணம்: வீடியோ இணைப்பு\nஅவுஸ்திரேலியாவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த கொண்ட தம்பதியரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஸ்மித்தை ஸிப்சி தவுப் என்ற தம்பதியினரே இவ்வாறு நிர்வாணத் திரு\nசிங்கத்தை பந்தாடும் எருமை மாடு: அசத்தல் வீடியோ இணைப்பு\nஒரு இனத்தின் மீது எதிரி தாக்குதல் நடத்தும் போது, கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தினால் தான் வெற்றி கொள்ள முடியும். இது மனிதர்களுக்கு மாத்திரமின்றி, மிருகங்களுக்கும் பொருத்தும்.\n: அசத்தல் வீடியோ இணைப்பு\nமனிதர்களுக்குள் எந்தவனையான உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் காணப்படுகிறன. அந்த வகையில் anna salander என்ற பத்து வயது சிறுமி செய்யும் செயல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாகச\nமூளையால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கரத்தை பொருத்திய மருத்துவர்கள் சாதனை: வீடியோ இணைப்பு\nமூளையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை கரம் ஒன்று பிரித்தானிய இராணுவ வீரருக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சேவையாற்றும் போது தாக்குதலுக்கு இலக்காகி கையொன்றை இழந்த படை வீ\nசிலி நகரை அலங்கரித்த நிர்வாண பெண்கள்: (வீடியோ, படங்கள் இணைப்பு)\nஒவ்வொரு நாட்டிலும் அதன் கலை, கலாசார தன்மைக்கு ஏற்ப பாரம்பரிய நிகழ்வு ஒழுங்கு செய்யப்படுகின்றன. அந்த வகையில் சிலி நாட்டின் Valparaiso நகரில் நடைபெ���்ற வருடாந்த திருவிழா> பலரின் ரச\nகராத்தையில் மிரட்டும், எட்டு மாத கர்ப்பிணிப் பெண்: அசத்தல் வீடியோ இணைப்பு\nஎதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களை, தங்களின் நிலை குறித்து சிந்திப்பதில்லை. முயற்சி ஒன்றையே மூலதனமாக பயன்படுத்துவர். அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் ம\nவயலின் இசையிலிருந்து கனைக்கும் குதிரை\nஇசை என்பது பலரையும் மயக்கும் படைப்புக்களின் விசித்திரம். பலவிதமான இசைக்கருவிகள் மூலம் பல்வேறுபட்ட இசை சத்தங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், சீனாவில் பெண் ஒருவர் வாசிக்கும்\nஅதிக வலுவுடன் கூடிய மின்சாரம் தாக்கியதன் காரணமாக தன் இரு கரங்களையும் இழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மாற்றுகைகள் அறுவைச்சிகிச்சை வெற்றியளித்துள்ளது. 53 வயதான மெக்சிக்கோ நாட்டவரான\nகண்களை மிரட்டும் அழகிய பெண்ணின் சாதனை: அசத்தல் வீடியோ இணைப்பு\nஒரு மனிதனுள் எத்தனை விதமான அபரித திறமைகள் குவித்து கிடக்கின்றன. அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த 19 வயதான Leilani Franco என்ற பெண் தன் உடலை கொண்டு என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள்\nவெட்டப்பட்ட உடல்கள் மீண்டும் இணையும் அதிசயம்: வீடியோ இணைப்பு (பலவீனமானவர்கள் பார்க்க தடை)\nமயாஜாலம் எனும் மந்திர கலைக்கு அடிமையாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அதிர்ச்சியையும், ஆச்சரியங்களையும் இந்த கலையின் ஊடாக வெளிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வெட்டவெளியில் ஒருவர் செய்யும் மயாஜாலம் அனைவரின் நெஞ்சங்களை பதற வைக்கிறது. இருவரின் உடல்களை உயிருடன் இரண்டாக பிரித்து மாற்றுடலில் பொருத்தும் சாகசம் மிரள வைக்கிறது. பலரின் இதய துடிப்பையும் அதிகரிக்க வைக்கிறது. மயிர்கூச்செறியும் அந்த தருணத்தினை காணொளியில் பாருங்கள். எச்சரிக்கை: இதயம் பலவீனமாவர்கள் காணொளியை பார்ப்பதை தவிர்க்கவும்.\nநடுவர்களை அதிர்ச்சியடைய வைத்த நிர்வாண அழகி: வீடியோ இணைப்பு\nபிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Britain's Got Talent நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டுவர். அந்த வகையில் 32 வயதான Lorna Bliss என்ற பெண், அதி\nஆடவர்களை கவரும் கவர்ச்சி புயல்: அசத்தல் வீடியோ இணைப்பு\nஇன்றைய நவீன காலத்தில் நவநாகரீக ஆடைகளுக்கு பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்காக பெரும் பணத்தினையும் செலவு செய்கின்றனர். தாம் விரும்பும் ஆடைகளை வடிவமைக்க சிறந்த\nபிச்சு விரலில் துள்ளி விளையாடும் இசைஜாலம்\nபெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் போட்டி போட களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், பத்து வயது சிறுமி ஒருவர் தாள வாத்தியம் வசிக்கும் முறை பலரை கவர்ந்துள்ளது. Drums எனும் மிகப் பெர\nபிரான்சில் காதலர்களை கவரும் Bubble Rooms: வீடியோ இணைப்பு\nஇன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் மக்கள் நாளுக்கு நாள் புதுமையான ஒன்றையே எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் பிரான்சில் மக்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது Bubble Rooms ஹோட்டல\nஇனிய குரலில் மயக்கும் கேரளத்து பெண்: வீடியோ இணைப்பு\nகேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் யூடியூபில் வெளியானதால் சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளார். 23 வயதான சந்திரலேகா அடூர் கே\nஉலகின் அழகை ரசிக்க ஆசையா உங்களுக்கும் வாய்ப்பு: வீடியோ இணைப்பு\nவிண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள ஆவலாக இருப்பவர்களுக்கு ஒரு களிப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது தரையிலிருந்து சுமார் 100,000 அடிகள் வரை உயரமான இடங்களுக்கு சுற்றுலாவிற்கு அழ\n: அசத்தல் வீடியோ இணைப்பு\nசாதனை எனும் மைல் கல்லை எட்ட எத்தனை முயற்சிகள், போராட்டங்களை தாண்டி வேண்டியுள்ளது. அந்த வகையில், உலகில் பல பாகங்களில் நடைபெற்ற பல்வேறு சாதனை முயற்சிகளின் தொகுப்பு இது. உலகில் ம\n48 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிகட்டிடம்: வீடியோ இணைப்பு\nபஞ்சாபின் புறநகர் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி\nஉயிரை பறிக்கும் விபரீத சாதனை: அசத்தல் வீடியோ இணைப்பு\nஇன்றைய நவீன காலத்தில் சாதனை ஒன்றை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் பூமியை தாண்டியும் சாதனை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது விண்வ\nநடுவர்களை மிரள வைத்த குட்டீஸ்: அசத்தல் வீடியோ இணைப்பு\nஇன்றைய பரபரப்பான காலகட்டத்தில், பெரியவர்களுக்கு இணைய சிறுவகளும் அசத்தத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் அமெரிக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் America's Got Talent என்ற நிகழ்சியில\nபடையெடுக்கும் யானைக் கூட்டம் - பரபரப்பாகும் மைதானம்: அசத்தல் வீடியோ இணைப்பு\nசாகசங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல என்பதை பறைசாற்றும் காணொளி இது. மனிதர்களுக்கு இணைவாக யானைகளும் தமது அபார திறமைகளை வெளிப்படுத்துகிறது. எத்தனை விதமான சாகசங்களை புரிந்து பார்ப்பவ\nகொடிய பாம்புகளுடன் அச்சுறுத்தும் சிறுமி: அசத்தல் வீடியோ இணைப்பு\nஉலகத்தில் நட்புக்கு என்றும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் சிறுமி ஒருவரும் நட்புடன் வாழ்க்கிறார். இந்தியாவைச் சேர்ந்த எட்டு வயதான காஜல் கான் என்று சிறுமி, கொடிய நாகப் பாம்புக\nஉலக சாதனை படைத்த சிறிய கார்: வீடியோ இணைப்பு\nஉலகின் பல்வேறு பகுதிகளில் பல சாதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகின் மிகச் சிறிய காரை ஒன்றை வடிவமைத்து அமெரிக்கர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த,\nகண்களை மிரட்டும் மாயக்காரன்: வீடியோ இணைப்பு\nஇது மந்திரமா அல்லது மாயாஜாலமா என்பது புரியவில்லை. பார்ப்பவர்களை கண்களை எல்லாம் எவ்வாறு மிரட்டுகிறார் பாருங்கள். இல்லாத புறாக்கள் எப்படி வருகின்றன இருக்கும் புறாக்கள் எவ்வாறு மற\n: அசத்தல் வீடியோ இணைப்பு\nகுதிரையின் குணம் அறிந்து தான் அதற்கு கொம்பு இல்லையென சொல்வார். ஆனால், அரக்க குணம் கொண்ட குதிரை செய்யும் செயலைப் பாருங்கள், அசந்து போவீர்கள். அழகான குதிரை. அதன்மேல் அழகு பதும\n: அசத்தல் வீடியோ இணைப்பு\nபொதுவாக இறந்தவர்கள் திருப்பி வருவதில்லை. அப்படி வந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும் அப்படியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் ஒரு பிரித்தானியர். பிரித்தானிய தொலைக்\nநடுவரை அரங்கை விட்டு ஓட வைத்த சாகசக்காரன்\nMike Henderson 62 வயதான முன்னாள் நீச்சல் வீரர். சாதனை படைக்க வயது ஒரு தடையல்ல ரீதியில், Britains Got Talent எனும் நிகழ்வில் களம் புகுந்தார். பார்ப்பவர்களை மிரட்டும் மிகப் பெரி\n: அசத்தல் வீடியோ இணைப்பு\nஎந்த துறையாக இருந்தாலும் கடின உழைப்பும், தியாகமும் தான் அதன் வெற்றிக்கு மூல காரணமாக அமையும். அந்த வகையில் உலகின் பல பாகங்களில் நடத்த சாதனை முயற்சிகளை வெளிக்காட்டும் காணொளி இது.\nபந்தாடப்படும் சிறுவன் - பதறும் நடுவர்கள்: அதிரடி வீடியோ இணைப்பு\nபாரிஸ்தமிழின் வினோதப் பகுதியில் பலவித சாகச காணொளிகளை வெள��யிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றும் ஒரு வித்தியாசமான காணொளியை பகிர்ந்து கொள்கிறோம். உக்ரேனில் இடம்பெற்ற ரியாலிட்டி\nநெஞ்சை பதற வைக்கும் அபார சாதனை: அசத்தல் வீடியோ இணைப்பு\nசாதனைகளை சாதகமாக்க எல்லைகள் ஒரு தடையில்லை. அந்த வகையில் பூமி எல்லைகளை தாண்டி பலரின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார் ஷாம். அமெரிக்காவின் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பிரபலமான Am\n« முன்னய பக்கம்12...161718192021222324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-priya-bhavani-shanakr-01-11-1739277.htm", "date_download": "2018-09-22T19:12:07Z", "digest": "sha1:QO3KEJXA7LTWT4AVWRKGV3HWDZZYVGIW", "length": 7491, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கிளாமரா? அதெல்லாம் வேலைக்கு ஆகாது கிளம்புங்க - பிரபல நடிகை ஓபன் டாக்.! - Priya Bhavani Shanakr - ப்ரியா பவனி ஷங்கர் | Tamilstar.com |", "raw_content": "\n அதெல்லாம் வேலைக்கு ஆகாது கிளம்புங்க - பிரபல நடிகை ஓபன் டாக்.\nதிரையுலகில் தற்போதெல்லாம் கவர்ச்சி காட்சிகள் அதிகரித்து விட்டன, நடிகைகளுக்கு வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை காட்ட தயங்குவதில்லை. ஒரு சில முன்னணி நடிகை மட்டுமே கவர்ச்சி இல்லாமல் நடிக்கின்றனர்.\nசின்னத்திரையில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவனி ஷங்கர். இவர் சமீபத்தில் வைபவுடன் மேயாத மான் என்ற படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி உள்ளார்.\nஇந்நிலையில் இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் ஜிங்கா, கார்த்தியுடன் ஒரு புது படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இது மட்டுமில்லாமல் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அப்படி இருந்தும் ஒரு சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வருகிறார்.\nஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடிக்க சொன்னதால் அந்த பட வாய்ப்புகளே வேண்டாம், நோ கிளாமர் என ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாராம்.\n▪ அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n▪ பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\n▪ பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்\n▪ ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி\n▪ முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\n▪ ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/30/interest-rates-on-ppf-other-small-savings-schemes-fall-006109.html", "date_download": "2018-09-22T19:34:56Z", "digest": "sha1:B5Y37FKXN5A4JGNGVNHUOSVXDQ4VUCEZ", "length": 16086, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைத்தது மத்திய அரசு..! | Interest Rates On PPF, Other Small Savings Schemes Fall - Tamil Goodreturns", "raw_content": "\n» சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைத்தது மத்திய அரசு..\nசிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைத்தது மத்திய அரசு..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nசிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ள ‘என்ஆர்ஐ’களே உஷார்..\nபிபிஎப், என்எஸ்சி சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தினை 0.40% வரை உயர்த்தி மத்திய அரசு அதரடி\nபிபிஎப் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nசென்னை: அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை 0.1 சதவீதம் குறைத்தது மத்திய அரசு.\nதபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள், பிபிஎப், சுகன்யா சம்ரிதி திட்டம் என எல்லாத் திட்டங்களுக்கும் இந்த வட்டி குறைப்பு பொருந்தும்.\nதேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் பொது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சேமிப்பு திட்டங்க��ில் 8.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் இப்போது 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஅதே போல கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திலும் 7.8 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nபெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்திலும் 8.6 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nபுதிய சிறு சேமிப்பு திட்டங்களின் வீதிப் படி 2016 ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதம் மாற்றப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nதமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-students-should-write-neet-exam-in-other-states-supreme-court/", "date_download": "2018-09-22T19:46:53Z", "digest": "sha1:SZ5CSYRLTM5FGMBHHPQQBYHK7HMXR3F6", "length": 13506, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெளி மாநிலங்களில் தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்! - உச்சநீதிமன்றம் உத்தரவு - Tamilnadu students should write Neet exam in Other states - Supreme Court", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nவெளி மாநிலங்களில் தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்\nவெளி மாநிலங்களில் தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்\nநீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என உத்தரவு\nநீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nஇந்த ஆண்டுக்கான மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் 3 தேர்வு மையங்களை குறிப்பிடலாம். அதில் ஒன்று ஒதுக்கப்படும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருந்தது.\nஇதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கணினி மூலம் ஒதுக்கப்படும் இந்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது. இதனால் புதிதாக நீட் தேர்வு எழுத அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், சிரமங்களை சந்திக்க நேரிடலாம். எனவே இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு நீதிமன்றம் தடையும் விதித்தது.\nஇதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்கள் நிரப்பப்பட்ட பிறகே , பிற மாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேர்வு மையங்களுக்கு தேவையான நீட் வினாத்தாள்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதால் தற்போது தேர்வு மையங்களை மாற்றுவதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவை சிபிஎஸ்இ எதிர்த்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தனது தீர்ப்பில், “தமிழக மாணவர்கள் இந்தாண்டு அண்டை மாநிலங்களில் சென்று தான் நீட் தேர்வு எழுத வேண்டும். அதுமட்டுமின்றி, இனிமேல் தமிழக மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், சிஇஎஸ்இ தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஅக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ��ஞ்சன் கோகாய்\nநம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇனி தலைவலி என்றால் நோ சாரிடன்.. 328 மருந்துகளுக்கு அதிரடி தடை\nஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசின் வாதத்தினை கேட்க வேண்டும் – பசுமைத் தீர்ப்பாயத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 தீர்ப்பு : கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்\n377-வது பிரிவு நீக்கம்: பாதுகாப்பு நிச்சயம், மரியாதை லட்சியம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 : ஆதரவு தீர்ப்பால் ஸ்தம்பித்த இணையதளம்\nமெட்ரோ ரயிலில் நெருக்கமாக இருந்த ஜோடிகளை அடித்ததால் இப்படி ஒரு போராட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு உடனே 4 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு\nஓய்வு நேரத்தையும் குடும்பத்துடன் செலவழிக்கும் ஷிகர் தவான்.. ’சிறந்த தந்தை’ என புகழாரம்\nஎங்களின் தந்தை தான் தி பெஸ்ட்\n இறுதிக் கட்டத்தில் சரிந்த இந்திய விக்கெட்டுகள்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/ti%E1%B9%9Fa%E1%B9%89ayva%E1%B8%B7ar-na%E1%B9%89i/", "date_download": "2018-09-22T18:47:57Z", "digest": "sha1:3GY5PLM6X6R2BBRL7ZEUP2EQ3ZFYVQAG", "length": 86446, "nlines": 231, "source_domain": "www.inamtamil.com", "title": "திறனாய்வாளர் ஞானி | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nதற்பொழுது 82 அகவை நிரம்பிய முதுபெரும் தமிழறிஞரான திரு.கோவை ஞானி என்றழைக்கப்படும் கி.பழனிச்சாமி அவர்கள் 01.07.1935இல் கோவை மாவட்டம் சோமனூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிருட்டிணசாமி – மாரியம்மாள். இவருடன் பிறந்தவர்கள் எண்மர். இவரது வாழ்வு இயற்கை சூழ்ந்த பசுமையான கிராமச் சூழலுடன் அமைந்தது. இக்கிராமத்து உழவர்களோடும், நெசவாளர்களோடும், உழைப்பாளிகளோடும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார். இளமையிலேயே தனது தந்தையாரிடம் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றார்.\nபள்ளிக்கல்வியைக் கிராமத்தில் பெற்ற இவர், கோவையிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்இலக்கியம் பயின்றார். முதுநிலைக் கல்வியை சென்னைப் பல்கலையில் பெற்றார். இவர் கோவை, அருட்கலை ஆசான் ப.சு.மணியம், பேரா.உருத்திரமணி, பேரா.கே.எஸ்.மகாதேவன் போன்றோரிடமும், அண்ணாலைப் பல்கலைக்கழகத்தில் பேரா.லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், பேரா.மு.அருணாசலம் பிள்ளை, பேரா.முத்துச்சாமி பிள்ளை, பேரா.தண்டபாணி தேசிகர், பேரா.சண்முகம் பிள்ளை, பேரா.நடேசன்பிள்ளை முதலியயோரிடமும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியமையைத் தனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறார். தலைசிறந்த தமிழறிஞரிடம் தமிழிலக்கியத்தையும் இலக்கணத்தையும் ஆழமாகப் பயின்று முதன்மையாகத் தேர்ச்சி பெற்றதன் காரணமாகப் தமிழோடுதான் தனக்கு வாழ்வு என்பதை முற்றிலும் உணர்ந்தார். இவருக்குள் தமிழின் மீது தீராக்காதலும், தமிழுணர்வும், தமிழ்ப்பற்றும் ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அங்குள்ள நூலகம் இவருக்கு வாய்த்த மற்றொரு சிறப்பாகும். படிக்கின்ற காலத்தில் பெரும் பகுதியை இந்நூலகத்திலேயே கழித்தார். இங்குதான் அவரது ஆழ்ந்த வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வரலாறு, மெய்யியல், திறனாய்வு, பிற இலக்கியங்கள் எனத் தேடித்தேடிப் படித்தார். இதன் காரணமாகத் திறனாய்வு என்பதைத் தனக்குள் பெரிதும் வரித்துக் கொண்ட இவர் தமிழிலக்கியத்தில் திறனாய்வ��� முதன்மையாகச் செய்துள்ளார். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்பதைத் தன் வாழ்விலும் இயக்கச் செயல்பாட்டிலும் மெய்ப்பித்து வந்தவர். இவரது விரிந்த வாசிப்பின் காரணமாக ஆங்கில இலக்கியத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.\nகோவையில் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பு மிக்க தமிழாசிரியராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர். மாணவர்களுக்கு நேசத்தோடு தமிழைக் கற்றுத் தந்தார். பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பழக்கினார். அவர்களுக்குத் தமிழ் உணர்வையும் தமிழறிவையும் புகட்டினார். 1988இல் நீரிழிவு நோய் காரணமாகப் பார்வையிழப்பு ஏற்பட்டது. பார்வையை மீண்டும் பெற இயலாத நிலையில் பள்ளிப்பணியை விட்டு விலகினார். அன்று முதல் இன்று வரை உதவியாளர் ஒருவரின் துணையோடு பெருமளவில் தொடர்ந்து படித்தும் எழுதியும் வருகிறார். தனக்குப் பார்வை இல்லாததை ஒரு குறையாக இன்று வரை அவர் பொருட்படுத்தியதே இல்லை. காரணம் ‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து’ என்ற வள்ளுவக் குறளுக்கு முற்றிலும் பொருத்தமானவர். அவர் கற்ற கல்வியும் வாசிப்பின் அனுபவமும் இன்றும் அவருக்குள் பசுமரத்தாணிபோல் நெஞ்சில் பதிந்துள்ளன.\nபணியின் நிமித்தம் கோவையில் வாழ்ந்தார். தொழிற்பெருக்க நகரமான இங்கு நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இவரை வெகுவாகப் பாதித்தன. முதலாளி தொழிலாளி என்ற ஏற்றத்தாழ்வு இவருக்கு உடன்பாடில்லை. இதன் காரணமாக மார்க்சியத்தின்பால் இவர் ஈர்க்கப்பட்டார். புலவர்.ஆதி, தோழர் எஸ்.வி.ஆர்., தோழர் நாகராசன் முதலியவர்கள் மூலம் மார்க்சியத்தை வெகுநுட்பமாகவும் விரிவாகவும் கற்கும் வாய்ப்பு நேர்ந்தது. மாவோவின் சிந்தனைக்கும் வசப்பட்டார். சோவியத் இலக்கியங்களைக் கற்றார். நக்சல்பாரி இயக்கத்தோடு தொடர்பு என இவரது மார்க்சியத் தேடல் விரிவுபெற்றது. மார்க்சியம் கற்றதால் தமிழுக்குள் ஆழ்ந்த செறிவைப் பெற முடிந்தது என்கிறார். இதன் மூலம் தமிழிலக்கிய ஆய்வில் மார்க்சிய நெறியைப் புகுத்தினார்.\nஎழுபதுகளின் தொடக்கத்திலே சிற்றிதழ் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தார். சிற்றிதழ் இயக்கத்தில் சி.சு.செல்லப்பா, சிட்டி பெ.கொ.சுந்தரராசன், க.நா.சு., லா.ச.ரா., சுந்தர ராமசாமி முதலியவர்களின் நல்லுறவைப் ப���ற்றார். 1968-70களில் கோவையிலிருந்து வெளிவந்த ‘புதிய தலைமுறை’ இதழின் ஆசிரியர் குழுவிலிருந்து பணியாற்றினார். இவ்விதழ் மார்க்சியம், இலக்கியம், தத்துவம் என்ற பொருண்மையில் வெளிவந்தது. பல திறனாய்வுக் கட்டுரைகளை இந்த இதழுக்காக ஞானி எழுதியுள்ளார்.\n1970-72இல் வானம்பாடி இயக்கத்தோடு செயல்பட்டார். தமிழில் புதுக்கவிதையை மார்க்சிய உள்ளடக்கத்தோடு வளர்த்தெடுத்தனர். ‘கல்லிகை’ என்ற புதுக்கவிதை முறையிலான குறுங்காவியத்தை இவ்விதழில் ஞானி படைத்துள்ளார். மார்க்சியத்தின் பல்வேறு பரிமாணங்களைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நண்பர்கள் ஒத்துழைப்போடு ‘பரிமாணம்’ (1979-83) இதழை நடத்தினார்.\n1980இன் இறுதியில் சோவியத் இரசியாவில் முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட சோசலிச கட்டுமானம் தகர்ந்தது. இதனால் மார்க்சியத்திற்குப் புதிய வாய்ப்புகள் நேர்ந்துள்ளன என்ற நோக்கில் ‘நிகழ்’ இதழின் பொறுப்பைப் பெற்றார். தமிழ்நாட்டினுள்ளும் பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் ஆகிய புதிய போக்குகளும் தோன்றின. இவற்றை உள்வாங்கிக் கொண்டு மார்க்சியம் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முறையில் திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். வரலாறு, இயற்கை வேளாண்மை, சிறுகதை, கவிதை, மதிப்புரை ஆகிய படைப்புகளையும் ‘நிகழ்’ இதழில் விரிவாக வெளியிட்டார். ‘சூடாகவும் விறுவிறுப்பாகவும் புதிய நூல்கள் பற்றிய திறனாய்வை நிகழ் பிரசுரிக்கிறது. ஞானி புத்தகத் திறனாய்வு செய்வதுடன், சிந்திக்கத் தூண்டுகிற கனமான கட்டுரைகளையும் இதில் வெளியிட்டுள்ளார்’ (வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ப.264). தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் நிகழுக்குச் சிறப்பான இடம் உண்டு என்பதைப் புரியமுடிகிறது.\nஇத்தகைய அனுபவங்களோடு ஞானி ‘தமிழ்நேயம்’ இதழை நண்பர்களின் ஒத்துழைப்போடு 1998இல் தொடங்கி 2012 முடிய 67 இதழ்களோடு நின்றது. இவ்விதழ் சமகாலச் சிக்கல்களைப் பேசியதோடு தமிழ்க்கல்வி, தமிழ்த்தேசியம், தமிழர்களுக்கான மெய்யியல், தமிழ் வாழ்வியல், தமிழ்நாகரிகம் என அனைத்துக் களங்களிலும் தன் ஆய்வினை அக்கறையோடு செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நேயம் தமிழர் இன நேயமாக மலர்ந்து மணம் வீசியது.\nஇவை தவிர பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகள�� எனப் பதினொரு நூல்களை வெளியிட்டுள்ளார். இப்பதினொரு தொகுப்பிலிருந்து சிறந்த கதைகள் தெரிவு செய்யப்பட்டு ‘காற்றாய் புயலாய்’ என்னும் தலைப்பில் பெருந்தொகுப்பாகக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இச்சிறுகதைகள் குறித்து ஆய்வியல் நிறைஞர் ஆய்வும், முனைவர்பட்ட ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் பத்திற்கும் மேற்பட்ட சிறுவெளியீடுகளையும் கொண்டுவந்துள்ளார்.\nஇந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் (1976)\nமணல்மேட்டில் ஓர் அழகிய வீடு (1979))\nதமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் (1994)\nபடைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் (1994)\nகடவுள் ஏன் இன்னும் சாகவில்லை (1996)\nதமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் (1999)\nதமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் (2004)\nதமிழ் வாழ்வியல் தடமும் திசையும் (2005)\nதமிழன்பன் படைப்பும் பார்வையும் (2005)\nவள்ளுவரின் அறவியலும் அழகியலும் (2007)\nதமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் (2008)\nசெவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் (2010)\nதமிழிலக்கியம் இன்றும் இனியும் (2010)\nவானம்பாடிகளின் கவிதை இயக்கம் (2013)\nஏன் வேண்டும் தமிழ்த்தேசியம் (2015)\nநமக்கான தமிழிலக்கிய கொள்கை (2015)\nமுதலியவை இவர் படைத்த திறனாய்வு நூல்கள். இவை தவிர இலக்கியம் வரலாறு, சமயம், தத்துவம், பொருளியல், மார்க்சியம் முதலிய துறைகளை ஆழ்ந்து கற்று, நூல்களும் வெளியிட்டவர். மெய்யியல் குறித்து ஆறு நூல்களும், மார்க்சியம் பற்றி மூன்று நூல்களும் அடங்கும். இவர் முப்பதிற்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்கள் எழுதியுள்ளார். மூன்று கவிதை நூல்கள் படைத்துள்ளார். இவர் தொகுத்த நூல்கள் பத்திற்கும் மேற்பட்டவை. இணையத்திலும் இவரது நூல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கிய திறனாய்வுக்கு மார்க்சிய நோக்கில் வளம் சேர்த்துள்ளார். தமிழுக்கு நெருக்கடிகள் பல நேர்ந்துள்ள இக்காலத்தில் தமிழைத் தமிழறத்தைக் காப்பதன் மூலமே வரலாற்றில் தமிழன் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளார். கோவையில் ‘தமிழக்களம்’, ‘தமிழ் அறிவியக்கம்’, ‘தமிழ்ப்பேரவை’ பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர். தமிழறிஞர், திறனாய்வாளர், மார்க்சியர், இதழாசிரியர், படைப்பாளர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்.\nஅமெரிக்கவாழ் தமிழர்களின் ‘விளக்கு விருதும்’, கனடா இலக்கியத்தோட்டத்தின் ‘இயல் விருதும்’, தமிழ்ப் பேராயத்தின் ‘பரிதிமாற்கலைஞர்’ விருதும் ‘தமிழ்த்தேசியச் செம்மல்’, ‘தமிழ்த்தேசியத் திறனாய்வாளர்’, ‘செம்மொழி ஞாயிறு’, ‘பாரதி விருது’ போன்ற விருதுகளும் இவரைத் தேடி வந்தன. இத்தகைய ஆளுமை பொருந்திய ஞானியின் இலக்கியத் திறனாய்வில் இடம்பெறும் படைப்பியக்கம், மறுவாசிப்பு, தமிழறம், மெய்யியல் போன்ற முக்கிய கூறுகளைப் பற்றி இங்குச் சுட்டிக் காட்டலாம்.\nபடைப்பு என்பது இலக்கியப் படைப்புகளை மட்டும் குறிப்பதில்லை. மாறாகச் சமுதாயத்தில் புதியதாகப் படைக்கப்படும் அனைத்தையும் குறிக்கும். பொதுவாகப் படைப்பாக்கம் கலைகளுடனும் இலக்கியத்துடனும் மட்டுமே இணைத்துப் பார்க்கப்படுகிறது. இதனைக் கடந்தும் படைப்புச்செயல் நடைபெறுகிறது. இதனை ‘கிரியேட்டிவ்விடிவ்’ என்று கூறலாம்.\nஞானி, படைப்பியக்கம் குறித்து ‘படைப்புத்திறன் இல்லாமல் எந்த மனிதரும் இல்லை. கவிஞர் அல்லது படைப்பாளிகளுக்குள் இயங்குகிற படைப்புத்திறன் என்பது அவர்களுக்குள் மட்டும் இயங்குவதாகச் சிலர் போற்றுவதைக் கொண்டாடுவதை நான் வெறுக்கிறேன். இப்படிப் போற்றுபவர் தமக்குள் உள்ள படைப்புத்திறனைக் கண்டு கொள்ளாதவர்கள் அல்லது வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளைச் செய்யாதவர்கள். அல்லது படைப்புத்திறன் என்பதை கவிதைக்குள் அல்லது இலக்கியத்திற்குள் மட்டும் காண்பவர். படைப்புத்திறன் இல்லாமல் விஞ்ஞானிகள், வணிகர்கள், உழவர், கொத்தனார் இல்லை’ (நானும் என் தமிழும், ப.13.) என்பதாக முன்வைக்கிறார். ஒற்றைப் பரிமாணத்தில் இயங்குவதாகப் படைப்பு இருக்க முடியாது. இத்தகைய செயலாக்கம் மனிதனின் அகத்திலும் புறத்திலும் பல்வேறு பரிமாணங்களில் நடைபெறுகின்றன. இவனால் தன் வாழ்வைப் புதிதாகக் கொண்டே இருக்க முடியும் என்கிறார்.\nமனிதன் இயல்பில் படைப்பாளி / கலைஞன். சாதரணமாகக் குழந்தைகள் விளையாட்டிலிருந்து இத்தகைய செயலைக் காணமுடிகிறது. பெண்கள் தம்மை ஒப்பனை செய்து கொள்வதும் படைப்புச் செயலே. படைப்புச்செயல் குறித்து பிராய்டு கூறுவதையும் இங்கு நினைவு கூரலாம். சமையற் கலையும் இவ்வாறே. விஞ்ஞானிகள் புதியவற்றைப் படைக்கின்றனர். சில சமயம் தீவிரமான படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். படைக்கிறபொழுதே தனக்கான உலகத்தையும் தன்னையும் படைத்துக் கொள்கிறான் இவ்வாறு மனிதனின் உள்ளுறை ஆற்றலாக விளங்குகிறது.\nமனிதர்களைப் போலவே சிற்றுயிர்களுக்குள் இருக்கும் படைப்புத் தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும். சிட்டுக் குருவி அழகிய கூடு கட்டுகிறது. தேனீ அற்புதமான தேனடையை உருவாக்குகிறது. சிலந்தி நேர்த்தியாக வலை பின்னுகிறது. நாம் காணும் அனைத்து உயிர்களுக்குள்ளும் இயக்கம் செயல்படுகிறது, இவை படைப்புச் செயல்கள் போலத் தோன்றினாலும் இதே செயல்களைத்தான் இந்த உயிர்கள் காலங்காலமாகச் செய்கின்றன. இது ஒரு வகையில் இயல்பூக்கச் செயல்கள். இதில் மாற்றமில்லை. ஆனால் மனிதனைப் பொருத்தவரை காலமாற்றத்திற்கு உரிய முறையில் படைப்பில் புதுமையை ஏற்படுத்தமுடியும். பகுத்தறிவின் துணைகொண்டு அழகியல் உத்தியோடு ஒரு மனிதன் உருவாக்கும் படைப்புதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.\nபடைப்பு என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதற்கு உதாரணம் தருகிறார் ஞானி. சுண்ணாம்பையும் மணலையும் கலந்து வைத்தால் அவற்றைப் பிரித்துவிட முடியும். ஆனால் சுண்ணாம்பும் மணலும் ஓர் உயர் கொதிநிலையில் கண்ணாடி ஆகிறது. இதிலிருந்து சுண்ணாம்பையோ, மணலையோ பிரிக்கமுடியாது (1994:119) இவ்வாறு படைப்பு மனிதனோடு ஒன்றிவிடுவதாக அமைகிறது.\nஉழைப்புத்திறன் இல்லாமல் மேதைகள் உருவாவதில்லை. இவர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். இத்தகைய உழைப்பு ஒரு மொழியை உயிர்த் துடிப்புள்ளதாக்குகிறது. மேலும்; மிகஉயர்ந்த மனஎழுச்சியோடு உச்ச அளவில் படைக்கும்போது அப்படைப்பு காலங்கடந்து நிலைத்து நிற்கும் என்பதில் அய்யல்மிலை என்று கூறும் ஞானி. மார்க்சின் மேற்கோள் ஒன்றை சுட்டிக்காட்டுகிறார். மில்டன் ‘சுவர்க்க நீக்கம்’ (பாரடைசு லாசுட்) என்ற காவியம் படைத்தார். அதாவது பட்டுப்பூழு பட்டு உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடு இது என்கிறார் மார்க்சு. பட்டுப்பூழுவுக்குப் பட்டு உற்பத்தி செய்வதுதான் அதன் இயல்பு. பட்டு உற்பத்தி செய்வதினாலேயே அது தன் வாழ்வை இழக்க நேரிடுகிறது. என்றாலும் பட்டு உற்பத்தி செய்யாமல் அதனால் இருக்கமுடியாது. பட்டு உற்பத்தி செய்வதே அதன் வாழ்வுச்செயல் வாழ்வை அர்த்தமாக்கும் செயல். இவ்வாறு தான் மில்டனுக்குள் படைப்புச்செ��ல் இயங்கியதன் காரணமாக அவரால் சுவர்க்க நீக்கம் படைக்கமுடிந்தது. மில்டனையும் படைப்புச்செயலையும் பிரிக்கமுடியாது. இதன்காரணமாகவே அவரது காவியம் பலநூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் அறிஞர் பலரால் பேசப்படுகிறது.\nஇவ்வாறாகப் படைப்புச்செயல் மனிதனுக்குள் உள்ளியக்கமாகச் செயல்படுவதை ஞானி காண்கிறார். இச்செயலானது மனிதனையும் தாண்டி சிற்றுயிர்களுக்குள்ளும் இயங்குவதைப் புரிந்த கொள்ளமுடிகிறது.\nமுன்னைய காலத்து இலக்கியங்களைத் தற்காலத் தேவைக்கேற்ப விரிவுபடுத்தி மறுஉருவாக்கம்/மறுவாசிப்பிற்கு உட்படுத்தலாம். முதல்நூல், வழிநூல், சார்புநூல் எனும் பெயர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. பழந்தமிழிலக்கியங்களின் உயரிய விழுமியங்களைச் சமகாலத்திற்குப் பயன்படும் நோக்கில் அவற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்தல் இலக்கிய உலகில் புதியதன்று. பழந்தமிழிலக்கியத்திற்கும் நிகழ்கால இலக்கியத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நிகழ்காலத்திற்கு ஏற்ற வகையில் அவற்றைப் பொருள்படுத்திப் பார்க்கும் பொழுதுதான் பழந்தமிழிலக்கியங்கள் நம் நனவிலியோடு கலந்து விடுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கியங்கள், காப்பியங்கள், தத்துவங்கள் அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் மாறக்கூடியவை. அதை மறுவாசிப்பு செய்யும் போதுதான் எது அறம், எது அறமற்றவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\nஇந்த வகையில் ஞானியின் இலக்கியதிறனாய்வில் மறுவாசிப்பு இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. வள்ளுவத்தையும் சிலப்பதிகாரத்தையும் விடாப்பிடியாக மீள்வாசிப்புக்குட்படுத்துகிறார் ஞானி. மார்க்சிய நோக்கில் வள்ளுவரையும் இளங்கோவையும் பொருள்படுத்துகிறார். வள்ளுவரும் இளங்கோவடிகளும் தாம் வாழ்ந்த காலத்தில் தம் வாழ்வியல் அனுபவத்தோடு படைத்தனர் அவற்றை இன்னதென இப்பொழுது அறிந்து கொள்வது அரிது. எனினும் இன்றைய சூழலில் அவற்றை நம் அனுபவத்திற்கு ஏற்றவாறு வாசிப்புக்குட்படுத்துகிறோம். வள்ளுவர் செய்தது அவரது பிரதி/பனுவல் (டெக்சுட்). வாசகன் பொருள்படுத்தும் போது அது அவனது பிரதியாகிறது. இம்முறையில் வாசிக்கும் வாசகனது பார்வைதான் முக்கியம். தன் அனுபவத்திறகு ஏற்றவாறு வாசிக்கும் உரிமை வாசகனுக்கு உண்டு. சான்றாக,\n‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிக��\nபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ (குறள். 37)\nபரிமேலழகர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு சமயவாதி. இந்தக் குறளுக்கு அவர் தரும் விளக்கம்: சிவிகையில் ஊர்ந்து செல்பவன் முற்பிறப்பில் நல்வினை செய்தவன். சிவிகையைத் தாங்கிச் செல்பவன் முற்பிறப்பில் நல்வினை செய்யாதவன். இது பார்த்த அளவிலேயே புலப்படும். இதற்கு ஆகம அளவு கொண்டு ஆராயவேண்டாம். நாம் இன்று எவ்வாறு பொருள்படுத்துகிறோம். சிவிகையில் ஊர்ந்து செல்வதும் அதைத் தாங்கிச் செல்வதும் இன்று தேவையில்லை. இந்த இரண்டு செயல்களும் அறநெறி பட்டவை அல்ல. ஊர்ந்து செல்பவன் இறங்கி நடக்கட்டும் இன்று நமக்குத் தேவை சமத்துவம்/சமதர்மம் என்கிறார் ஞானி.\nசிலப்பதிகாரத்தை எவ்வாறு நம் காலத்திற்கு ஏற்றவாறு மீள்வாசிப்பு செய்கிறோம். கோவலன் இன்னொரு நாட்டிலிருந்து பிழைப்பிற்காக மதுரை வந்தவன். அவன் கையில் விலையுயர்ந்த சிலம்பு இருக்கமுடியாது. இப்படித்தான் பொற்கொல்லன் மன்னனிடம் சொன்னான். அரசனும் இதை நம்பினான். அரசியின் ஊடல் தீர்க்க அச்சிலம்பு பயன்படும் என்று எண்ணிய மன்னன் ஆராயாமல் உடனடியாக காவலரைக் கொண்டு, கோவலனைக் கொன்று அவன் சிலம்பைக் கொணர்க என்று ஆணையிடுகிறான்.\nஇம்மாதிரி செயல்கள் இன்றும் நடைபெறுகின்றன. இன்றைக்கும் நீதிக்கு இடமில்லை. அநீதிசெய்பவர்கள்தான் வாழ்வாங்கு வாழ்கின்றனர். ஏழைகள் சந்தேகத்திற்கு உரியவராகின்றனர். தண்டிக்கப்படுகின்றனர். சமூகத்தில் உயர்ந்தவர்கள் தவறு இழைத்தவராயினும் தண்டிக்கப்படுவதில்லை. நம் காலத்திற்கு ஏற்றவாறு மார்க்சியநெறியில் மறுஉருவாக்கம் செய்வதன்மூலம் புதிய அனுபவங்களையும் / விளக்கங்களையும் பெறமுடியும். இவ்வகையில் சிலப்பதிகாரம் நம் காலத்திற்கு உரியதாகப் பொருள்படுத்தமுடியும் என்கிறார் ஞானி.\n‘அரசநீதி சரியாக வகுக்கப்படாத தன்மை, சான்றோர்களின் செயலற்ற தன்மை – இப்படிப் பல நிலைகளை அக்காலச் சமூகம் கொண்டிருந்தது. இத்தகைய சமூகம் அழிக்கப்படவேண்டும். நீதி நிலைபெற வேண்டும் என்ற ஆவேசம் இளங்கோவடிகளுக்குள் செயல்பட்டிருக்கிறது’ (படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம், ப.53) என்கிறார் ஞானி. ஆனால் தி.சு.நடராசனின் மீள்வாசிப்பானது ஒன்றைப் பெறவேண்டுமானால் இன்னொன்றை இழக்கவேண்டும் என்ற முறையில் அமைகிறது. அதாவது, வார்த்���ிகன் மனைவிக்கு கிடைக்கும் நீதி கண்ணகிக்கு மறுக்கப்படுகிறது. அரசநீதி என்பது வணிகவர்க்கத்தார்க்கு ஒரு வகையாகவும் மறையவர் இனத்தவர்க்கு வேறு வகையாகவும் இருக்கிறது என்றாலும் கண்ணகியின் எழுச்சியைக் காட்டுவதே இளங்கோவின் நிலைப்பாடு. இப்படிப் புரிந்து கொள்வதும் விளக்குவதும் சரியானது என்பதாக நடராசனின் வாசிப்பு அமைகிறது (சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, ப.69).\nசிலப்பதிகாரம் பெற்ற செல்வாக்கைப் பெறாத மணிமேகலையையும் நமது காலச்சூழலில் வைத்துப் புரிந்து கொள்ளமுடியும் என்கிறார் ஞானி. மாதவி வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்க புத்த சன்னியாசியாக மாறுகிறாள். தனக்கு நடனம் வேண்டாம். அலங்காரம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். தனது மகளையும் மாற்றுகிறாள். உண்டு உறங்கி வாழ்வதல்ல, வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும். இலட்சியங்கள் வேண்டும் என்று மாதவி தன்னை மாற்றுகிறாள். மாதவி கணிகையர் குலப்பெண் என்றாலும் தன்னை மாற்றிக் கொள்வதன் மூலம் மங்கையர் குலத்தால் போற்றப்படுவதைக் காண்கிறோம். இதனை, ‘மாதவியின் மாண்பு’ என்ற தனது நூலில் ம.பொ.சி. ‘பிறப்பால் பரத்தையான மாதவி நல்லாளை மாண்புடைய பத்தினியாக்கியதோடன்றி அந்தப் பத்தினியையும் துறவியாக்கியது. மாதவியின் மாண்பு கண்டு மங்கையர் குலம் பெருமிதம் கொண்டது’ (மாதவியின் மாண்பு, ப.88) என்ற அவரது புரிதல் போற்றத்தக்கது.\nமணிமேகலைக் காப்பியத்தினுள்ளும் வர்க்கப்போராட்டம் நிகழ்கிறது என்கிறார் ஞானி. மணிமேகலையைக் காதலிக்கும் உதயகுமாரன் அவளுக்கு விருப்பமில்லாமல் துரத்துகிறான். மணிமேகலை அவனுக்குக் கிட்டவில்லை. மாதவியின் பெண்தானே என்பதும் அவனுக்கு ஒர் எண்ணமாக இருந்திருக்கலாம். இளவரசன் என்றாலும் பெண்ணை அபகரிக்கும் செயல்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்பது விதி. அரசன் வழங்க விரும்புகிறான். அரசிக்கு அவ்எண்ணம் இல்லை. மணிமேலைக்குத் தண்டனை வழங்குகிறாள். மணிமேகலை இப்படிப் பல வகைகளில் துன்புறுகிறாள். இக்காவியத்திலும் ஏழைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. இதில் என்ன காண்கிறோம். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இடம்பெறுகிறது.\nமணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு புகார் நகரில் வறுமையில் வாழும் மக்களின் பசியைப் போக்கி வருகிறாள். ஒருநாளில் சிறையில் அடைபட்டுள்ள குற்றவாளிகள் பசிக் கொடுமையால் வருந்துவதை அறிந்து அங்குச் செல்கிறாள். பலருக்கும் அமுதசுரபியிலிருந்து உணவளிக்கிறாள். பசிக்கொடுமையால் துன்புற்று, அதன் காரணமாகவே குற்றம் செய்தவர் பலர் அங்கு அடைபட்டுள்ளனர். கொலை முதலிய பல்வேறு குற்றங்களுக்குக் காரணம் பசிக்கொடுமை என்பதை உணர்கிறாள். வர்க்கமுரண்பாடு நிலவும் காலம் முழுவதும் சமூகத்தில் சமத்துவத்திற்கு இடமில்லை என்பதாக ஞானியின் கருத்தமைகிறது.\nஏற்றத்தாழ்வான சமூகச் சூழலில் கொடுமைகள் பல நேர்கின்றன. கொடுமைகளுக்குக் காரணம் உணவின்மை போன்ற பல காரணங்கள். சமூகத்தின் இந்நிலை தீர்வதற்கு அள்ள அள்ள குறையாத ஓர் அட்சயபாத்திரம் இருந்தால் மட்டுமே முடியும் என்பதாக காப்பியத்தின் கருத்து அமைகிறது. தற்காலச்சூழலில் சமத்துவமும் சமதர்மமும் நிகழாமல் வர்க்கமுரண்பாடுகளைக் களைவது சாத்தியமில்லை என்பதாக ஞானி கருதுகிறார்.\nஇவ்வாறெல்லாம் சமதர்ம நோக்கில் திறனாய்ந்து மார்க்சியத்திற்குப் புது வெளிச்சம் பாய்சிருக்கிறார். பசிப்பிணி தீர்ப்பதுதான் பேரறம். இந்த உண்மையை மையப்படுத்துவது மணிமேகலை. இந்தத் தமிழறம் நம் காலத்திலும் ஊர்கள், தோறும் நடைபெறுவதைக் காணலாம். ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை சமூகத்தில் வர்க்க வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும் என்கிறார்.\nஇராமாயணத்தின் – கதைகள் – விளக்கங்கள் பல அறிஞர்களால் இலக்கிய ஆர்வலர்களால் பல்வேறு கோணங்களில் மீள்வாசிப்புக்குட்படுத்தபட்டுள்ளது. (இராவணப் பெரியோன் Ravana the Great – பூரணலிங்கம் பிள்ளை, இராவண காவியம் – புலவர் குழந்தை, இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் – அ.ச.ஞா., சாபவிமோசனம் – புதுமைப்பித்தன்)\nஞானி இராமாயணத்தில் இடம்பெறும் அகலிகை கதையைத் தனது புரிதலுக்குட்படுத்தி ‘கல்லிகை’ என்ற பெயரில் மறுவாசிப்பு செய்துள்ளார். வால்மீகி உருவாக்கிய காவியத்தைக் கம்பர் எடுத்துக் கொள்கிறார். அகலிகையைத் தூயவளாக்குகிறார். அவள் மனத்தினால் தீயவளில்லை என்கிறார். ஞானியின் பார்வையில் இந்திரன் உடைமை வர்க்கத்தான். கவுதமன் மதவாதி. இந்த இருபெரும் சக்திகளுக்கிடையில் மாட்டிக்கொண்டவள் அகலிகை. கௌதமனும் சரி இந்திரனும் சரி தம் தேவைக்குத் தகுந்தவாறு பயன்படுத்திக் கொண்டவர்கள். அகலிகையைக் குற்றம் சொல்ல முடியாது என்கிறார்.\nகம்பர் காவியத்தை மார்க்சிய நெறிக்குட்படுத்தும் ஞானி, இராமன் அரசபதவி துறந்து காட்டிற்குச் செல்கிறான். காட்டிற்குள் வாழ்ந்த இவனுக்கு வேடர்கள், சுக்ரீவன், அனுமன் முதலியவர்களின் நட்பு கிட்டுகிறது. ஏழைகளோடு உறவு கொள்ளும் மனநிலையை இராமன், வனவாசத்தின் போதுதான் பெற்றான். தோழர்களின் ஒத்துழைப்போடு சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு போர் புரிகிறான். வெற்றி பெறுகிறான்.\nஇராமன் அயோத்தியில் அரசபதவி வகித்தான் என்றால் ஏழைகளோடு தோழமை கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டிருக்காது. கதையின் இறுதியில் போர் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய இராமன் அரசனாகிறான். இப்பொழுது ஆளும் வர்க்கக்குணம் இவனுக்குள் வருகிறது. மனித தன்மையை இழக்கிறான். சீதையைச் சந்தேகித்துக் காட்டிற்கு அனுப்புகிறான்.\nஉடைமைச் சமூகத்தின் புத்தி இராமனுக்குள் வந்துவிடுகிறது. மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கும் காலம் முழுவதும் இராமகாதை நடைபெறும் இப்படிப் பொருள்படுத்துகிறார் ஞானி (மறுவாசிப்பில் தமிழிலக்கியம், ப.159). ஆளும் வர்க்கத்திலிருந்தும் மதவாத சக்திகளிடமிருந்தும் மனிதனுக்கு விடுதலை வேண்டும்/பெண்ணுக்கும் விடுதலை வேண்டும் என்பதாக இவரது பார்வை அமைகிறது. மறுவாசிப்பைத் தம் சமகால மக்கள் விளங்கிக் கொள்ளும் முறையில் இவரது பார்வை விரிவு பெறுகிறது.\nஞானியின் இலக்கியத் திறனாய்வில் அடிக்கடி இடம்பெறும் ஒரு சொல் தமிழறம் என்பதாகும். முதலில் பழந்தமிழ்ச் சமூகத்தில் நிலவிய தமிழறத்தை இங்கு விரிவாகக் குறிப்பிடலாம். சங்க இலக்கியம் ஒரு மாறுதல் கால இலக்கியம். சங்க காலத்திற்கு முன்பு இருந்தது இனக்குழுச் சமூகம். அந்தச் சமூகத்தில் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வில்லை. ஆண்டான் அடிமை என்ற நிலை இல்லை. கிடைத்ததைப் பங்கிட்டு உண்பது இவர்கள் நடைமுறை. வேட்டையாடிக் கிடைத்த உணவில் முதற்பங்கு பெரியவர்களுக்கும் கலைஞருக்கும் பெண்களுக்கும் உரியது. இத்தகைய சமுதாயம் நாளடைவில் தனிவுடைமைக்கும் அரசதிகாரத்திற்கும் இடங்கொடுத்து உடைமைச் சமூகமாக மாறியது. இந்தச் சமூகத்தில் ஆண்டான் x அடிமை வேறுபாடு வந்துவிடுகிறது. தனிவுடைமை முன்னுக்கு வருகிறது. உடையவர் x இல்லாதவர் என்ற வேறுபாடு வந்துவிட்டது. ஒரு சிலர் செல்வராகவும் பலர் வறியவராகவும் இருக்கின்றனர்.\nசங்க இலக்கியத்தில் இவ்இருவித போக்குகளையும் காண்கிறோம். இனக்குழுச் சமூகம் அழிந்த நிலையிலும் அந்தச் சமூகத்திலும் உயர்ந்த விழுமியங்களைப் போற்றி நிற்கும் சான்றோர்கள் இருக்கின்றனர். இந்தப் பண்புகளை இவர்களால் கைவிட இயலாது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறம்.192) ‘எல்லோர்க்கும் கொடுக்கும் மதி’ (புறம்.163) முதலிய உயர்ந்த குணங்களை விடாது கடைப்பிடிக்கும் சான்றோரைப் பெருமளவு காணமுடிகிறது.\nசங்க இலக்கியத்தில் இத்தகைய உணர்வுச் சிக்கலை நாம் விரிவாகக் காண்கிறோம். கோப்பெருஞ்சோழன் புலவர், வறியவர் போன்றவர்களுக்கு நிறையப் பகிர்ந்தளிக்கிறான். ஆனால் அவனது மக்களுக்கு இதில் உடன்பாடில்லை. படை திரட்டிக் கொண்டு தன் தந்தையோடு போரிட விரும்புகிறார்கள். கோப்பெருஞ்சோழனும் போரிடத் தயாராகிறான். இந்நிலைகண்டு புல்லாற்றூர் எயிற்றியனார் தலையிடுகிறார் (புறம்.67). கோப்பெருஞ்சோழனுக்கு அறம் உரைக்கின்றார். போரில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்குப் பின்னர் இந்த அரசு செல்வத்தை யாருக்கு அளிப்பீர்கள். அல்லது நீங்கள் தோற்றால் நிலைமை என்ன ஆகும். ஆகவே இந்த அரசு செல்வத்தை உங்கள் மக்களுக்கே உரிமையாக்கிவிட்டு வடக்கிருத்தலே நல்லது என்கிறார். கோப்பெருஞ்சோழன் முன்னைய சமூகத்தின் அறத்தைத் தழுவிக் கொண்டவன். அவனது மக்களோ உடைமைச் சமூகத்தில் வளர்ந்தவர்கள். செல்வம்தான் அவர்களுக்குப் பெரியது. பண்பாடு பெரிதில்லை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறக்கிறான். அவனோடு சேர்ந்து புலவர் பலரும் வடக்கிருந்து உயிர் விடுகின்றனர். புதிய சமூகத்தின் கொடுமையை அவர்களால் ஏற்க இயலாது, ஆகவே மடிகின்றனர். உடைமைச் சமூகத்தின் இப்போக்கு இன்றும் தொடர்வதைக் காணமுடியும். இவ்வாறெல்லாம் தமிழ்ச் சமூகத்தின் இந்த நிலையை மார்க்சியர் ஒருவரே புரிந்து கொள்ளமுடியும் என்கிறார் ஞானி.\nபழந்தமிழிலக்கியத்தின் குறிப்பிட்ட சிறப்பான பாடலை இங்குக் குறிப்பிடலாம். இப்பாடல் எழுதப்பட்டது சங்க காலத்தின் முதற்காலமாக இருக்கலாம். பாடியவர் பக்குடுக்கை நன்கணியார்.\n‘ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்\nஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்\nபுணர்ந்தோர் பூஅணி அணியப் பிரிந்தோர்\nபடைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்\nஇனியகாண்க இதன் இயல்உணர்ந் தோரே.’ (புறம்.194)\nஇப்பாடலில் கவிஞர், ஒரு வீட்டில் மணப்பறை முழங்க, அதே தெருவில் இன்னொரு வீட்டில் சாப்பறை முழங்குகிறது. இப்படி இந்த உலகத்தைப் படைத்தவன் பண்பிலாதவன். இன்னாத இவ்வுலகில் இனிய காண்பதே அறிவுடைய செயலாகும் என்பதாக கூறுகிறார்.\nஞானி, இனக்குழுச் சமூகத்தில் முன்பு உலகம் ஒன்றாக இருந்தது. பின்னர் உடைமைச் சமூகத்தில் உலகம் இரண்டாகப் பிளவுபட்டது ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த உலகம் வெறுக்கத்தக்கது. இவ்வாறு வேறுபட்ட உலகத்தைப் படைத்த இறைவன் பண்பில்லாதவன். இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் அறநெறியில் இன்பம் தேடி வாழ்வதுதான் மனிதச் செயல் என்கிறார்.\nமற்றொரு பாடலான ‘தென்கடல் வளாகம் பொதுமையின்றி’ (புறம்.189) எனத் தொடங்கும் நக்கீரர் பாடல், நாட்டை ஆளும் ஒரு மன்னனுக்கும், இரவில் உணவுக்காகக் காட்டில் வேட்டையாடித் திரியும் வேடனுக்கும் – இருவருக்கும் உணவு நாழியளவு, உடுத்த இரண்டு ஆடைகள் மட்டுமே. பிறவகைகளில் இருவரும் ஒத்தவரில்லை. வேடன் தான் வேட்டையாடிய உணவினைப் பிறருக்குப் பகிர்ந்துதான் உண்பான். அவனால் தனித்து உண்ணமுடியாது. செல்வமுள்ளவன் பிறருக்குக் கொடுத்து உதவவேண்டும். செல்வத்துப் பயனே ஈதல். ஆனால் செல்வத்தைத் தானே வைத்திருந்து நுகர்வான் என்றால் அவன் இழப்பது பலவாகும். அரசனும் வேடனுமாக வேறுபட்ட இந்தச் சமூகத்தில்தான் இத்தகைய கொடுமை நிகழ்கிறது. பிறரோடு பகிர்ந்து கொள்ளாமல் ஒருவன் செல்வத்தை வைத்திருப்பான் என்றால் இத்தகையவனுக்கு வாழ்வில் எந்த இன்பமும் கிடைப்பது இல்லை.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறம்,192) என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலில், சமூகம் வேகமாக மாறி வருகிறது. மின்னல் மின்னிப் பெரிதாக இடிஇடித்து மழை பொழிகிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் அகப்பட்ட ஒரு புணை சில சமயம் மேட்டிலும் சில சமயம் பள்ளத்திலும் அடித்துச் செல்லப்படுகிறது. இது போலவே சமூகத்தில் வந்த புதிய போக்கு இப்படித்தான் மேடு பள்ளம் இன்றி எல்லாவற்றையும் தகர்த்துக் கொண்டு வருகிறது. சில சமயம் சமூகத்தில் மேலிடத்தில் பெரியவர். சமூகத்தின் அடித்தளத்தில் சிறியவர். இவர்களின் செல்வத்திற்கும் வறுமைக்கும் தனிப்பட்ட காரணங்கள் இல்லை. சமூக வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்கள் இவர்கள். ஆகவே பெரியவர் என்று சிலரைப் பார்த்து வியப்பதுமில்லை. சிறியவர் ���னப் பலரைப் பார்த்து இகழ்வதுமில்லை.\nஉடைமைச் சமூகத்தின் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள் மக்களின் மனத்தையும் மனிதப் பண்பையும் அழித்துவிடும் ஆற்றல் வாய்ந்தவை. என்ற உண்மையை உணர்ந்து பழந்தமிழ்ச் சான்றோர் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து முரண்களுக்கு இடையேயும் தமிழ்ப் பண்பாட்டைப் பேணிக் காக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்பதைப் பழந்தமிழ்ப் பாடல்கள் உணர்த்துகின்றன.\nதமிழிலக்கியத்தில் முதன்மையானதும் உன்னதமானதுமான சங்க இலக்கியத்தில் காணப்படும் இந்தத் தமிழறம் அடுத்துவரும் திருக்குறள், சிலம்பு, மணிமேகலை ஆகியவற்றின் ஊடாகவும் இயங்குகிறது.\n‘இருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nதெள்ளிய ராதலும் வேறு’ (374)\nஇந்தச் சமூகத்தில் செல்வமும் அறிவும் எதிர்துருவங்களில் இயங்குகின்றன. காரணம் உலகம் இன்று இரண்டுபட்டதாக மாறிவிட்டது. இரண்டுபட்ட இந்த உலகில் மனித வாழ்க்கை என்பது உயர்ந்தோர் x தாழ்ந்தோர், செல்வர் x வறியவர் என்ற பாகுபாட்டிற்கு உரியதாகி விட்டது. இந்தச் சூழலில்தான் வள்ளுவரை மார்க்சிய கண்ணோட்டத்தில் விரித்துரைக்கிறார் ஞானி.\n‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nபேரறி வாளன் திரு’ (215)\nஇயற்கையாகப் பெய்த மழையால் ஊர் நடுவில் உள்ள குளம் நிறைகிறது. இந்தக் குளத்திலிருந்து யாரும் நீர் எடுக்கலாம். அதே போன்றதுதான் பேரறிவாளன் ஒருவனிடம் சேர்ந்த செல்வம். ஒருவனிடத்தில் சேரும் பெருஞ்செல்வத்தில் பலரது உழைப்பு அடங்கியிருக்கிறது. பலரது உழைப்பில் உருவானதே பெருஞ்செல்வம். இத்தகைய செல்வத்திற்கு எல்லோரும் உரிமை உடையவர். எனவே தேவையானபோது எடுத்துக்கொள்ளலாம்.\nஇத்தகைய பண்பைத்தான் வள்ளுவர் ஒப்புரவு என்கிறார். இதனையே இன்று தமிழறம் என்கிறார் ஞானி. தற்காலத்தில் இதைச் சமத்துவம் என்றும் சமதர்மம் என்றும் ஏற்றத்தாழ்வு மிகப் பெருகிவிட்ட இக்காலச் சமூகத்தில் சமதர்மம் அல்லாமல் நமக்கு வாழ்வில்லை என்கிறார். ஞானி தன்னை ஒரு தமிழ்மார்க்சியன் என்று கருதிக் கொள்கிறார். தமிழால் தனக்குள் மார்க்சியம் வளம் பெற்றது என்கிறார். இவர் தமிழியல் ஆய்வில் மார்க்சிய சிந்தனையை மேலோங்கச் செய்தவர். மார்க்சியத்தின் வழியே தமிழைச் செழுமைப்படுத்தமுடியும் என்பதாக இவரது கருத்தமைகிறது.\nமெய்யியல் ஞானியின் திறனாய்வு பார்வ��யில் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். திறனாய்வு என்பது மனிதனை முன்னைய தளைகளிலிருந்து விடுதலை செய்வதாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தோடுதான் மெய்யியல் என்று பேசுகிறார். வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும் விடுதலையைத் தவிர வேறு அர்த்தம் இருக்கமுடியாது என்கிறார்.\nதமிழிலக்கியத் திறனாய்வாளர்களில் மெய்யியல் பற்றிப் பேசுபவர் அரிது. ஞானி மட்டுமே மெய்யியல் நோக்கை முதன்மைப்படுத்தித் திறனாய்வு செய்துள்ளார். இலக்கியத் திறனாய்வு என்று தொடங்கினால் அது வாழ்க்கையோடும் வரலாற்றோடும் பிரபஞ்சத்தோடும் மனிதனுக்கான உறவு பற்றிப் பேசுவதாக இருக்கவேண்டும். இத்தகைய விரிவான பார்வையின் பின்னணியில் தான் குறிப்பிட்ட இலக்கியம் பற்றிப் பேசமுடியும். மனித வாழ்வு எவ்வகையில் அழகுபெறும் மனிதவாழ்வில் எப்பொழுது அறம் தங்கும் மனிதவாழ்வில் எப்பொழுது அறம் தங்கும் மனித வாழ்வுக்கான அர்த்தம் என்ன மனித வாழ்வுக்கான அர்த்தம் என்ன மெய்ம்மை என்ன என்று சிந்தனைகளுக்கான விளக்கங்கள் புறநானூற்றுப்பாடலில் விரிவாக கூறப்பட்டுள்ளதைத் தமது நூலில் விளக்கியுள்ளார். பழந்தமிழ்ச் சமூகத்தின் பொதுமை அறம் உன்னதமானது. அனைவருக்குமானது. வாழ்வின் மேன்மையைச் சொல்லுவது. ஒட்டுமொத்தமான சமூகமும் ஒன்றுபடுவதற்கான மெய்யியல் கருத்துகள் இலக்கியங்களில் பொதிந்துள்ளன. பக்தி இலக்கியம் சமயச்சார்புடையது என்று விலக்கிவிட முடியாது. சமயத்தினுள்ளும் மெய்யியல் கருத்துகள் மனித விடுதலையை இறுதி இலக்காகக் கொண்டுள்ளன என்று கூறும் ஞானிக்குள் மார்க்சியம் கடந்த சமயப்பார்வை தென்படுவதைக் காணமுடிகிறது. இதனால் இவர் பிற மார்க்சியரிடமிருந்து பெரிதும் மாறுபடுகிறார்.\nநாடு, மொழி முதலிய எல்லைக்குட்படாமல் சில திறனாய்வுக்கூறுகள் பொதுமையாக இருக்கும். இவ்வகையில் ஞானியின் திறனாய்வு நெறி மார்க்சிய நோக்கில் பல புதிய பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. தமிழ்மார்க்சியத்தின் மையக்கூறு சமத்துவமும் சமதர்மமுமாகும். பிரபஞ்சத்தின் உயிரியக்கம், படைப்பியக்கம் நமக்குள்ளும் இருக்கிறது / இயங்குகிறது என்கிறார். பழந்தமிழிலக்கியத்தில் புறநானூறும் வள்ளுவமும் தமிழறத்தின் உச்சம். இவை மனித வாழ்க்கையைப் பற்றியும் உலகினைப் பற்றியும் விளக்கமாகப் பேசு��ின்றன. தமிழறமும் தமிழரின் மெய்யியற் சிந்தனைகளும் வேறுவேறல்ல. திருவள்ளுவரின் ஒப்புரவு என்ற பார்வை மார்க்சியத்தின் சமதர்ம இலக்காகும். தமிழிலக்கியத் திறனாய்வில் ஞானியின் தமிழ்மார்க்சிய நெறி குறிப்பிடத்தக்கது என்பதில் அய்யமில்லை.\nஞானி, படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம், வைகறை, கோவை,\nஞானி, நானும் என் தமிழும், நிகழ், கோவை,\nஞானி, மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம், காவ்யா, பெங்களூர்,\nஞானி, தமிழ்மெய்யியல் அன்றும் இன்றும், காவ்யா, சென்னை,\nகைலாசபதி க., இலக்கியமும் திறனாய்வும், பாட்டாளிகள் வெளியீடு, சென்னை, 1976.\nசிவஞானம் ம.பொ., மாதவியின் மாண்பு, ம.பொ.சி.பதிப்பகம், சென்னை,\nநடராசன் தி.சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, என்.சி.பி.எச்.,\nவல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ஐந்திணை பதிப்பகம்,\nதமிழ்த் துறை, அரசு கலைக்கல்லூரி,\nPreviousதமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு\nமுதுகுளத்தூர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயரும் அவர்தம் கவிப்புலமையும்\nசர்வக்ஞர் : கன்னட அற இலக்கியத் தந்தை\nமரபும் நானும் (தகடூர்த் தமிழ்க்கதிர் அவர்களின் தமிழ்ப்பணிகள்)\nதிறனாய்வாளர் ஞானி அவர்களின் வரலாறும் தமிழ்ப்பணியும் விவரிக்கப்பெற்றுள்ளது. அவரது படைப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்கால தமிழுலகில் அறியப்படத்தக்கவர். மறுவாசிப்புக்கு உட்படுத்தும் சிந்தனையாளர். மேலும் இலக்கியங்களில் அறம் குறித்தும், மெய்யியல் சிந்தனை பற்றியும் அறியமுடிந்தன. இக்கட்டுரையை வழங்கிய கட்டுரையாளரை வாழ்த்துகிறேன். இதுபோன்ற கட்டுரைகளை செவ்வனே வெளியிட்டு வரும் இனம் பன்னாட்டு ஆய்விதழுக்கும் அதன் பொறுப்பாளர்களுக்கும் நன்றி. இப்படிக்கு, ம. நாகராஜன், இளநிலை ஆராய்ச்சியாளர், சென்னை\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்��து.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/MS-Dhoni", "date_download": "2018-09-22T19:45:33Z", "digest": "sha1:DZERHXR67TSUTLIHJGBUNAXHO7X47HPR", "length": 20604, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "MS Dhoni News in Tamil, Latest MS Dhoni News in Tamil, News of MS Dhoni in Tamil, Current MS Dhoni news in Tamil", "raw_content": "\nஎம்எஸ் டோனிதான் 4-வது இடத்திற்கு சரியான நபர்- ஜாகீர் கான்\nஎம்எஸ் டோனிதான் 4-வது இடத்திற்கு சரியான நபர்- ஜாகீர் கான்\nஇந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் 4-வது இடத்திற்கு டோனிதான் சரியான நபர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார். #MSDhoni #TeamIndia\nசெப்டம்பர் 18, 2018 15:30\nஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்\nஇந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன், சமீபத்திய டெஸ்ட் தோல்வி ஆகியவை குறித்து எம்.எஸ் தோனி பேசியுள்ளார். #MSDhoni #TeamIndia\nசெப்டம்பர் 13, 2018 20:28\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் எம்எஸ் டோனிதான்- சர்வே சொல்கிறது\nசச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளி இந்திய விளையாட்டு வீரர்களில் மிகவும் பிரபலமானவர் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் எம்எஸ் டோனி. #MSDhoni\nஓய்வு நாட்களில் பாலிவுட் நடிகர்களுடன் ஜாலியாக கால்பந்து விளையாடும் எம்எஸ் டோனி\nஇந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்எஸ் டோனி ஜாலியாக கால்பந்து விளையாடி பொழுதை கழிக்கிறார். #MSDhoni\nவருமான வரி செலுத்துவதிலும் அசத்திய தல டோனி\nபீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்த��யவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். #MSDhoni #Incometax\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nடோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். #MSDhoni #Dhoni\nஒருநாள் போட்டியில் சாதனை படைக்க இருக்கிறார் எம்எஸ் டோனி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது 10 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் எம்எஸ் டோனி. #ENGvIND #ViratKohli\nஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து தல டோனி அசத்தல்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் தல டோனி இரண்டு உலக சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். #WorldCup2018\nஓய்வு அளிக்கப்பட்டதால் வாட்டர் பாயாக மாறிய டோனி\nஇந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான டோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். #MSDhoni #INDvIRE #WaterBoyDhoni\nடோனியை நினைத்தேன் களத்தில் சாதித்தேன்- ஜோஸ் பட்லர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்டத்தில் டோனியை மனதில் நினைத்து களத்தில் சாதித்ததாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். #MSDhoni #JosButtler\nஇந்திய கிரிக்கெட் அணியில் அவர் தான் சிறந்த கால்பந்து வீரர்- யுவராஜ் சிங்\nஇந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக கால்பந்து விளையாட கூடியவர் யார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.#YuvrajSingh #FifaWorldCup2018\nநான் மனிதனாக மாறியதற்கு அவர் தான் காரணம் - மனம் திறந்த டோனி\nகிரிக்கெட்டை வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த தன்னை மகள் ஜிவா தான் மனிதனாக மாற்றினார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கூறியுள்ளார். #MSDhoni #ZivaDhoni\nலோ-ஆர்டர் பேட்டிங் என்பது எனக்கு புதைமணல் போன்றது- டோனி சொல்கிறார்\nஐபிஎல் தொடரில் நான் லோ-ஆர்டர் பேட்டிங் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது எனக்கு புதைமணல் போன்றது என டோனி தெரிவித்துள்ளார். #MSDhoni\nஎன்ன அப்படி கூப்பிடாதே என சாஹலிடம் கூறிய டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் சஹால், டோனி அவரிடம் தன்னை சார் என்று கூப்பிட வேண்டாம் என செல்லமாக கூற���யதாக என தெரிவித்துள்ளார். #YuzvendraChahal #MSDhoni\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய பின் மைதானத்தில் டோனி, பிராவோ இடையே நடைபெற்ற போட்டி வைரலாக பரவி வருகிறது. #IPL2018 #CSK #MSDhoni #Bravo\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு காரணமான வாட்சனுக்கு புதிய பெயர் வைத்த டோனி\nஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சனுக்கு கேப்டன் டோனி பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson\nவயதைவிட உடற்தகுதியே முக்கியம்- டோனி\nகிரிக்கெட்டில் வயது ஒரு பிரச்சினை கிடையாது எனவும் உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.#IPL2018 #CSK #Dhoni\nஐபிஎல் கனவு அணியில் டோனி, ராயுடு\nகிரிக்இன்போ ஐபிஎல் கனவு அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி மற்றும் ராயுடு இடம்பிடித்துள்ளனர். #IPL2018\nவிக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான டோனி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். #VIVOIPL #IPL2018 #MSDhoni\nஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் கேப்டன் கூல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். #VIVOIPL #IPL2018 #MSDhoni\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nசெப்டம்பர் 22, 2018 18:02\nசெப்டம்பர் 22, 2018 17:28\nகவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற நடிகை\nசெப்டம்பர் 22, 2018 17:07\nரபேல் போர் விமான ஊழலில் பிரான்ஸ் முன்னாள் அதிபரை விசாரணைக்கு அழைக்கலாம் - ராகுல் காந்தி\nசெப்டம்பர் 22, 2018 16:55\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வந்தது\nசெப்டம்பர் 22, 2018 16:26\nசத���ம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nசெப்டம்பர் 22, 2018 16:15\nசாலையிலும், தண்டவாளத்திலும் ஓடும் நவீன சரக்கு ரெயில் பெட்டி\nசெப்டம்பர் 22, 2018 15:57\nமுதல்-அமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சியை சண்முகநாதன் எம்எல்ஏ புறக்கணிப்பு- கட்சி வட்டாரத்தில் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/05/23134239/1165064/increase-in-crowd-of-devotees-in-Tirupati.vpf", "date_download": "2018-09-22T19:48:21Z", "digest": "sha1:4AWTNPFIEPUPO7KCX6VBGMA2R2YWUBEL", "length": 4765, "nlines": 11, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: increase in crowd of devotees in Tirupati", "raw_content": "\nவிடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு\nகோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதியில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. டைம் ஸ்லாட் கார்டு பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கடைவீதிகளில் சுற்றித்திரிகிறார்கள்.\nபக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்காவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் திருமலையில் இதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இலவச தரிசனத்துக்கு 72 மணிநேரம் ஆனது. அதேபோல் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசன பக்தர்களுக்கு 58 மணிநேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கிறார்கள்.\nதிவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தனித்தனி கவுண்ட்டர்களில் சென்று ஒரு இடத்தில் ஒன்றாக சேருகின்றனர். இதனால், தரிசன கவுண்ட்டர்களில் நெரிசல் ஏற்படுகிறது. ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாட்கள் காத்திருக்க வேண்டி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை நேற்று முதல் ��ரும் 2-ந் தேதி வரை தற்காலிகமாக மூடியுள்ளது.\nபக்தர்களின் வருகை குறைந்தவுடன் விரைவில் அவை மீண்டும் திறக்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 78 ஆயிரத்து 64 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=37&sid=96a8060abda8645ed25ce818b9783556", "date_download": "2018-09-22T19:47:54Z", "digest": "sha1:JNJI3EB37JNGE6QDPUFKBNYAO2HF6FQ2", "length": 38375, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமசாலா பண்பலை குழு நடத்தும் Radio Jockey பயிற்சியில் சேரணுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\nநிறைவான இடுகை by sathikdm\nஐ.ஏ.எஸ்.தேர்வு முடிவுகள் - தமிழக அளவில் தேனி வாலிபர் முதலிடம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகுடிமைப்பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது: IAS, IPS, IFS..\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 10:55 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகத்தாரில் மருத்துவம் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழ்நாடு தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவெளிநாட்டு கல்வி செலவினங்களை சமாளிக்கும் வழிவகைகள்\nநிறைவான இடுகை by பாலா\nமாற்றம் தரும் மாறுபட்ட முதுநிலை படிப்புகள்\nநிறைவான இடுகை by பாலா\nகத்தாரில் மருத்துவம் தொடர்பான பணிகள் : தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதண்ணீரில் மோட்டார் வாகனத்தை இயங்கச்செய்து சென்னை மாணவர்கள் சாதனை\nநிறைவான இடுகை by வேட்டையன்\n 8ம் வகுப்புடன் வேலைக்குச் சென்ற மாணவன் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபுதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்\nநிறைவான இடுகை by Raja\nஇன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஎம்.பி.ஏ படித்த 18 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை \nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்திய ஏற்றுமதி கவுன்சிலில் அதிகாரியாகலாம் பிஇ படித்தவர்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு தடை\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2234 அதிகாரி வேலை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆப்பரேட்டர் பணி \nநிறைவான இடுகை by பிரபாகரன்\n+2 மாணவர்கள் கல்லூரிப் படிப்புகளை தேர்வு செய்வது எப்படி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபள்ளி மாணவர்களுக்கு கோடை காலப் பயிற்சிகள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபட்டபடிப்பு முடித்த / முடிக்க போகிறவர்களுக்கு ஸ்டேட் பாங்க் பி.ஓ பணி வாய்ப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதலைசிறந்த முதல் பத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவ��்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/vhacks-", "date_download": "2018-09-22T18:24:15Z", "digest": "sha1:JC7GFTD7YCAZ4ILTHTV2AO3POCPXAYDT", "length": 4972, "nlines": 104, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nVHacks என்ற தலைப்பில், Hackathon என்ற கணணி நிகழ்வு\nவத்திக்கானில் முதன்முறையாக Hackathon என்ற கணணி நிகழ்வு\nமார்ச் 8, இவ்வியாழன் முதல், 11, இஞ்ஞாயிறு வரை, VHacks என்ற தலைப்பில், கணணி தொடர்பான Hackathon என்ற ஒரு நிகழ்வு, வத்திக்கானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97548", "date_download": "2018-09-22T19:10:24Z", "digest": "sha1:NRT7F6EHAWTN2XZWOS7PUYFV243W2QGF", "length": 6953, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை அனுப்பும் சீனா", "raw_content": "\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை அனுப்பும் சீனா\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை அனுப்பும் சீனா\nவிண்வெளி ஆராய்ச்சியில் சீனா தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது. குறிப்பாக நிலா குறித்து ஆய்வில் சீனாவின் பங்கு முக்கியமானதாகும். கடந்த 2013-ம் ஆண்டு சேஞ்ச்-3 என்ற திட்டத்தின்கீழ் லூனார் ரோவரை சீனர்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கினர். இதன் மூலம் நிலவின் பல்வேறு புகைப்படங்கள் கிடைத்தன.\nஅதன்பின்னர் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி 2018-ம் ஆண்டில் புதிய லூனார் ரோவர் ஒன்றை நிலாவின் மறுப்பக்கத்திற்கு அனுப்ப போவதாக தெரிவித்தது. பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். மற்றொரு பக்கம் குறித்து ஆய்வு செய்ய இது வரை எந்த நாடும் செயற்கைக் கோள் அனுப்பவில்லை.\nஇதற்காக சீனா சேஞ்ச்-4 என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜூன் மாதம் செயற்கை கோள் ஒன்றை அனுப்ப உள்ளது. நிலாவிலிருந்து 60 ஆயிரம் கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட உள்ள இந்த செயற்கை கோள் பூமிக்கும், நிலாவின் மறுப்பக்கத்திற்கும் இடையே தகவல் தொடர்பிற்காக அனுப்பப்படுகிறது. அதைத்தொடர்���்து லூனார் ரோவர் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த ரோவர் மூலம் நிலா குறித்த அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யலாம் என சீனா அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் நிலவின் மறுப்பக்கத்திற்கு லூனார் ரோவர் அனுப்பும் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\n\" - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nஆண்களின் தாடியை உடனடியாக வளர செய்யும் முக்கிய உணவு வகைகள்..\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146507.html", "date_download": "2018-09-22T19:23:12Z", "digest": "sha1:HZUZGLJDNH3DDRP6ABMLC7TMCRKJBF3Q", "length": 11419, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "விமானத்தில் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்ட பெண்கள்: வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nவிமானத்தில் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்ட பெண்கள்: வீடியோ..\nவிமானத்தில் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்ட பெண்கள்: வீடியோ..\nலண்டனிலிருந்து ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இரு பெண்கள் சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.\nகுறித்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு தோழிகளுக்கு இடையே திடீரென சண்டை ஏற்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் தலை முடியை பிடித்து இன்னொருவர் இழுத்துள்ளார்.\nஇதை பார்த்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் சண்டையை பார்த்த பயத்தில் பெல்லா என்ற பத்து வயது சிறுமி அலறியுள்ளார்.\nஉடனடியாக அங்கு வந்த விமான ஊழியர்கள் சண்டையை விலக்கிவிட்டனர்.இதையடுத்து விமானம் ஸ்பெயினில் வந்து இறங்கிய போது பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தினார்கள்.\nபின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதந்தைக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த மகள்: நெகிழ்ச்சி சம்பவம்..\n72 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்த 19 வயத�� இளைஞர்…\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு –…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர்…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/02/blog-post_2.html", "date_download": "2018-09-22T19:42:29Z", "digest": "sha1:O24LM5ZWW2EBEPCQHZEDPO73GLFGHYKQ", "length": 6531, "nlines": 93, "source_domain": "www.gafslr.com", "title": "ஊனா மெக்கோலியின் மறைவையிட்டு ஜனாதிபதி விசேட அனுதாபக் குறிப்பு - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News ஊனா மெக்கோலியின் மறைவையிட்டு ஜனாதிபதி விசேட அனுதாபக் குறிப்பு\nஊனா மெக்கோலியின் மறைவையிட்டு ஜனாதிபதி விசேட அனுதாபக் குறிப்பு\nஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளரும், ஐ நா அபவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதிநிதியுமான ஊனா மெக்கோலியின் மறைவையிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட அனுதாபக் குறிப்பொன்றை பதிவு செய்தார்.\nகொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருக்கும் விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபச் செய்தியொன்றை பதிவு செய்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொலைநோக்கு குறித்து சிறந்த தெளிவுடன் இலங்கையில் செயற்பட்ட திறமைவாய்ந்த துறைசார் அதிகாரியான ஊனா மொக்கோலியின் மறைவுக்கு அனுதாபங்களை தெரிவித்தார்.\nஅவரின் மறைவு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஊனா மெக்கோலியின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும், ஐ.நா.அமைப்பின் இலங்கை பணிக்குழாமினருக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu.html?start=160", "date_download": "2018-09-22T19:28:27Z", "digest": "sha1:FF3K4SUEQAAHX3GKTERFGQ3T6KTISIYN", "length": 11191, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "தமிழகம்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nஅழகிரி மீண்டும் திமுகவில் இணைவாரா - ஸ்டாலின் மனதில் உள்ளது என்ன\nசென்னை (15 ஆக 2018): திமுகவில் அழகிரியை சேர்க்கப்போவதில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.\nகழிவு நீரில் மீட்கப் பட்ட அநாதை குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைப்பு\nசென்னை (14 ஆக 2018): சென்னையில் கழிவு நீரில் கிடந்த அநாதை குழந்தை மீட்கப் பட்டு அதற்கு சுதந்திரம் என பெயர் வைக்கப் பட்டது.\nசுதந்திர தினமும் இந்திய ரூபாய் மதிப்பும் - திருமாவளவன் கிண்டல்\nசென்னை (15 ஆக 2018): சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் முடிந்திருப்பதைக் குறிக்கும் விதத்திலோ என்னோவோ ஒரு டாலருக்கும் நிகரான ரூபாயின் மதிப்பு 70 ரூபாயாக சரிந்திருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீசில் சரண்\nதிருச்சி (14 ஆக 2018): தலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.\nநானும் மரணித்திருப்பேன் - ஸ்டாலின் உருக்கம்\nசென்னை (14 ஆக 2018): கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்திருக்கவில்லை என்றால் என்னையும் தலைவர் அருகில் புதைத்திருப்பீர்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.\nதஞ்சை மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கொலை\nதஞ்சாவூர் (14 ஆக 2018): தஞ்சை மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அவரது நண்பர் ஒருவரால் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஆசிரியர் திட்டியதால் மாணவி செய்த காரியம்\nகோவை (14 ஆக 2018): திருநெல்வேலியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை திட்டியதால் மனமுடைந்த மாணவி பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nகோவையில் பெண்ணே தன் பிஞ்சுக் குழந்தைக்கு செய்த கொடூரம்\nகோவை (14 ஆக 2018): கோவையில் பெண் ஒருவருக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக இரண்டாக உடையும் - பீதியை கிளப்பும் அழகிரி\nசென்னை (13 ஆக 2018): கருணாநிதி மறைந்து 1 வாரம் கூட ஆகாத நிலையில் மு.க.அழகிரியால் திமுகவில் புயல் அடிக்க தொடங்கியுள்ளது.\nஎம்ஜிஆருக்கு அருகில் கலைஞர் இருக்க வேண்டும் - ரஜினி\nசென்னை (13 ஆக 2018): அதிமுக ஆண்டு விழாவில் எம்ஜிஆர் படத்திற்கு அருகில் கலைஞர் படமும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nபிரபல நடிகையின் காதலன் தீகுளித்து தற்கொலை\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் தொடரும் சிக்கல்\nகர்ப்பிணி மனைவி கண் முன்னே தலித் இளைஞர் படுகொலை\nகாஷ்மீர் CRPF முகாம் மீது குண்டு வீச்சு\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்சை பேச்சு\nஇந்தியாவில் தடை செய்யப் பட்ட சில மருந்துகளுக்கு மீண்டும் அனுமதி\nநான் அப்படி பேசவே இல்லை - ஹெச்.ராஜா அந்தர் பல்டி - வீடியோ\nகாலில் விழுவது பெரியார் கொள்கை கிடையாதே\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்த…\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதா…\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joeantony.com/?page_id=148", "date_download": "2018-09-22T19:40:07Z", "digest": "sha1:UXF4IIZ2563L4PS47LIYQMNDKNYJTQ2T", "length": 5420, "nlines": 120, "source_domain": "www.joeantony.com", "title": "முரசு கொட்டி முன்னறிவிக்கிறேன் | Joe Antony", "raw_content": "\nஅருட்சகோ. R. குழந்தை அருள்\nஒரு புரட்சி புறப்பட்டு இருக்கிறது ஒரு போர்வாள் களமிறங்கி இருக்கிறது ஒரு போர்வாள் களமிறங்கி இருக்கிறது ஒரு தென்றல் புல்லாங்குழலில் நுழைந்திருக்கிறது. ஒரு புயல் கரையைக் கடந்து இருக்கிறது. எங்கு உதயம் தோன்ற வேண்டுமோ ஒரு தென்றல் புல்லாங்குழலில் நுழைந்திருக்கிறது. ஒரு புயல் கரையைக் கடந்து இருக்கிறது. எங்கு உதயம் தோன்ற வேண்டுமோ அங்கு தோன்றாவிட்டால் இந்த உலகம் இருட்டில் உறங்கும். எங்கு புரட்சி தோன்ற வேண்டுமோ அங்கு தோன்றாவிட்டால் இந்த உலகம் இருட்டில் உறங்கும். எங்கு புரட்சி தோன்ற வேண்டுமோ அங்கு தோன்றினால் இந்த உலகம் புரண்டு படுக்கும்.\nஇதோ இளைஞனில் தோன்றியிருக்கிறது. இளைஞனுக்காய் தோன்றியிருக்கிறது. என் பாசறையிலிருந்தே தோன்றியிருக்கிறது. ஒரு சகோதரனே புறப்பட்டிருக்கிறான்.\nஇவனது கள்ளமில்லா அன்பு, எதையும் கற்கத் துடிக்கிற பண்பு, இவனிடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் இவனுக்குக் கற்றுக் கொடுக்க என் மனசு துடிக்கும். இவனது இதயம் என் அன்பினால் துடிக்கும். நான் கல்வியுலகில் பார்த்த சாரதியாக பவனி வரும்போது அம்பு செலுத்தும் அர்ஜுனனாக இவனை அருகில் வைத்திருப்பேன்.\nஇவன் தயங்கும்போது, இவனைத் தட்டிக் கொடுத்து தடம் காட்டி நிற்பேன். இவனைச் சாதுவாக்கியதிலும், சரித்திரம் படைக்கவைத்ததிலும் எனக்கும் பங்குண்டு. இதுவரை எங்கள் உறவுக்குள் பறந்தவனை உலகிற்கு அனுப்பி வைக்கிறேன்.\nஅருட்சகோ. R. குழந்தை அருள்\nகடந்த 24 மணி: 202\nகடந்த 7 நாட்கள்: 1,223\nகடந்த 30 நாட்கள்: 3,081\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-khushi-sridevi-11-10-1738946.htm", "date_download": "2018-09-22T19:15:34Z", "digest": "sha1:7QHSG2AVGYVG33VCETFTOXZNWG3XR5JK", "length": 7237, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள் - Khushi SrideviSridevi Daughter - ஸ்ரீதேவி | Tamilstar.com |", "raw_content": "\nநீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள்\nஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி. இதில் ஜான்வி நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார்.\nஇந்தி பட உலக ‘பார்ட்டி’களுக்கு அக்காவும், தங்கையும் நவீன உடை அணிந்து செல்கிறார்கள். இதனால் விருந்துக்கு வருபவர்களுக்கு இவர்களின் கவர்ச்சி உடையே தனி விருந்தாகி விடுகிறது.\nமூத்த மகள் ஜான்வி படத்தில் நடிக்கப்போகிறார். காதலருடன் ஊர் சுற்றுகிறார். ‘பார்ட்டி’யில் கலந்து கொண்டார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.\nஇந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி டூபீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த���ள்ள ஸ்ரீதேவி, “எனது இளைய மகள் குஷி மிகவும் துணிச்சலானவள். அவளது தைரியத்தை பார்த்து நான் வியக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\n▪ இவரா விஜய் சேதுபதியின் மகள் முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.\n▪ இதுவரை யாரும் பார்க்காத காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி, மகள் - புகைப்படம் உள்ளே.\n▪ தளபதி விஜயின் மகனும் மகளுமா இது - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\n▪ அடேங்கப்பா அஜித்தின் மகள் அனோஷ்காவா இது - வியக்க வைக்கும் புகைப்படம்.\n▪ எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்\n▪ என் மகளுக்கு ஏன் இந்த பிழைப்பு- பிரபல நடிகரின் வருத்தம்\n▪ கதாநாயகியாக அறிமுகமாகும் ரகுமானின் மகள் இவருக்கு இவ்வளவு பெரிய பெண்ணா\n▪ அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்\n▪ பிரபல இயக்குனரிடம் உதவியாளரானார் பார்த்திபன் மகள்..\n▪ உன்னி கிருஷ்ணன் மகள் பாடகியானார்..\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21010/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:38:11Z", "digest": "sha1:63DD3WQW55W6TCQVRLGCZE2PCH3FDERC", "length": 34324, "nlines": 230, "source_domain": "www.thinakaran.lk", "title": "வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றுநிரூபம் | தினகரன்", "raw_content": "\nHome வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றுநிரூபம்\nவாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றுநிரூபம்\nஇந்தியன் ஒயில் நிறுவனத்தினால் எரிபொருள் கொள்வனவு கப்பல் திருப்பியனுப்பப்பட்டதை அடுத்து, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்குமாறும், போத்தல்கள், பிளாஸ்ரிக் கொள்கலன்கள் போன்ற இதர பாத்திரங்களில் எரிபொருள் வழங்க வேண்டாம் என, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சுற்றுநிரூபமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவினால், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள, 2017/01 எனும் இலக்கத்தைக் கொண்ட சுற்றுநிரூபத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபோலியான எரிபொருள் தட்டுப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, வாகன உரிமையாளர்களின் தங்களது எரிபொருள் தாங்கிகளை நிரப்ப முயற்சிப்பதன் காரணமாக தேவையற்ற எரிபொருள் தட்டுப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் அதிகமானோர் நிற்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் கொள்கலன்களுடனும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் நிற்பதால் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப வருவோரின் வரிசை நீண்டு செல்வதாகவு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் தொடர்ச்சியாக பெற்றோல் வழங்கப்பட்டு வரும் நிலையில், மேற்படி காரணத்தால் குறித்த நன்மையை வாகன உரிமையாளரால் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதனை கருத்திற்கொண்டு, வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குமாறும், போத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் கொள்கலன்களுடனும் வருவோருக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை கேட்டுக்கொள்ளவதாக அச்சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இதனை மீறும் வகையில் செயற்படும் நிலையில், குறித்த விடயம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு அவர்களே பொறுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசை...\nநாடளாவிய ரீதியில் பெற்றோலுக்கான தட்டுப்பபாடு நிலவி வரும் நிலையில் திருகோணமலை மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக இன்று செவ்வாய்கிழமை (07) அதிகாலை முதல் பொது மக்களும் அரச அலுவலகங்களுக்கும் செல்வோரும் நீண்ட வரிசையில் அசௌகரியங்களுக்கு மத்தியில் பெற்றோல் பெறுவதற்காக காத்துக் கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.\nமூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு 100 ரூபாவுக்கும் முச்சக்கர வண்டிக்கு 300 ரூபாவுக்கு பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n(தோப்பூர் தினகரன் விசேட நிருபர்)\nநாட்டில் எற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக திருகோணமலை நகரில் இரவு பகலாக எரிப்பொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் வரிசையாக போத்தல்களுடனும், முச்சகக்ரவண்டிகளுடனும், மோட்டார்சைக்கிள்களுடனும் நீண்ட வரிசையில் பெற்றோல் பெறுவதற்காக காத்துகிடப்பதை படங்களில் காணலாம்.\n(அன்புவழிபுரம் தினகரன் நிருபா் - வடமலை ராஜ்குமார்)\nமன்னாரில் பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மன்னார் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை (06) காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் நின்றதுடன், எரிபொருள் நிரப்பும் பணியாளர்களுடன் வாகன உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளமையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.\nமன்னார் நகரில் மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் காணப்பட்டுள்ள போதும், அவற்றில் மன்னார் சந்தை பகுதியில் உள்ள மாந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மாத்திரம் எரிபொருட்கள் காணப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (06) காலை 11 மணி முதல் வாகன உரிமையாளர்கள் பெற்றோலினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் நின்றதுடன், பெற்றோலை பெற்றுக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு காணப்பட்டனர்.\nஇதனால் பெற்றோலை வழங்கும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு, பெற்றோலை போத்தல்களில் பெற்றுக்கொள்ள வந்தவர்களுக்கு பெற்றோல் வழங்கப்படாத நிலையில் அவர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nம���லும் நாட்டில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களே காட்டிக்கொள்ளுவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் அனைவருக்கும் பெற்றோல் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், தம்மிடம் கையிருப்பில் உள்ள பெற்றோல், வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வாகனங்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டு வருவதாகவும், பாகுபாடு இன்றி சமமான முறையில் பெற்றோல் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், மன்னார் நகரில் உள்ள மாந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n(மன்னார் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)\nகல்முனைப்பிராந்தியத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில் இன்று மக்கள் பெரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியத்தொடங்கியுள்ளனர்.\nஅதற்கேற்றாற்போல் சில நிலையங்களில் பெற்றோல் இல்லை என்ற அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் மனங்களில் தட்டுப்பாடு என்ற செய்தியை மேலும் வலுப்படுத்திறநிற்பதால் மகக்ள் முண்டியடிக்கின்றனர்.\nஇலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதியில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்புடன் வருகைத்தந்தவர்களுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nபல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில்லை என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் கிடைக்கும் நேரத்தை உறுதியாக கூற முடியாதென எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, எரிபொருள் ஓரளவு உள்ள இடங்களில், பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொம்பனி தெரு எரிபொருள் நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், போத்தல்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வோர் இடையில் குறுக்கிட்டு எரிபொருளை வாங்க முயற்சின்றனர்.\nஎனினும் வாகன சாரதிகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முடிவு செய்துள்ள���ையால் போத்தல்களில் பெற்றுக்கொள்ள வருவோர் மோதல்களில் ஈடுபடுகின்றனர்.\nஇதன் காரணமாக பல எரிபொருள் நிலையங்களில் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.\nஇதேவேளை, நவீன மோட்டார் வாகனங்களுக்கு அதிகமான எரிபொருள் வழங்கப்படுவதாகவும், மோட்டார் சைக்கிள் மற்றும் சாதாரண மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மந்தமான நிலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎப்படியிருப்பினும் எரிபொருள் வழங்கப்படுகின்ற எரிபொருள் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\n(காரைதீவு குறூப் நிருபர் - சகா)\nபெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்களை காணக்கூடியதாக உள்ளது.\nசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 'பெற்றோல் இல்லை' என்ற பாதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.\nஇதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை மட்டுப்படுத்தி விநியோகிக்குமாறு கனிய எண்ணை கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.\nஇந்த நிலையில் மலையக பிரதேசங்களில் குறிப்பாக ஹட்டன் மற்றும் நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை போன்ற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.\nஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கையிருப்பில் உள்ள எரிபொருளை பெற்றுக்கொள்ளுவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது. குறித்த நிலையித்திலிருந்து கையிருப்பில் உள்ள எரிபொருளை துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.\n(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)\nசெயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த குறுந்தகவல் ஊடாக வீண் புரளி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சு\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...\nகல்முனையில் கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கையிலுள்ள கனேடிய தூதுவர்...\nகடும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட சுமார் 4,22,000 பேருக்கு உலர் உணவு\nவரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 4,22,000 மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்காக அரசாங்கம் 9,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென ஜனாதிபதி...\nஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை\nஒலுவில், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை தனியாருக்கு பகிர்ந்தளிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையைக் கண்டித்து நேற்று (21) ஆர்ப்பாட்டம்...\nகுளங்களின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி\nஎல்லங்கா குளக் கட்டமைப்பை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் குளங்களின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநுராதபுரம் மஹவிலச்சிய,...\nராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக்கூடாது எனத் தெரிவித்து புதுவை கடற்கரையிலுள்ள காந்தி சிலையருகே நேற்று வாலிபர் ஒருவர் திடீர் கவனயீர்ப்பு...\nஇந்த ஆட்சிக்காலத்திலும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகள் எட்டப்படவில்லை\nதற்போதைய ஆட்சிக்காலத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை என்பதுடன் பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையை...\nபொலிஸ் மாஅதிபர் மீதான குற்றச்சாட்டு; விசாரணைக்கு மூவரடங்கிய குழு\nபொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு...\nகிராம சேவகர்களிடம் அனுசரணை கோரியிருந்தது ஏன்\nதெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட 'நில மெஹெவர' ஜனாதிபதி உத்தியோகபூர்வ நடமாடும் சேவை நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இடம்பெற்றதைப் போன்றே...\nவிமல், பிரசன்ன சபை அமர்வுகளில் ங்கேற்க தடை\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு சபை அமர்வுகளில்...\nகிரித்தலை குளத்தில் மூழ்கி தந்தை, மகள் பலி\nகிரித்தலை குளத்தில் மூழ்கி, தந்தையும் அவரது மகளும் பலியாகியுள்ளனர்.இன்று (21) நண்பகல் அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக...\nஒழுங்கின்றி செயற்பட்��� விமல், பிரசன்னவுக்கு பாராளுமன்றம் வர தடை\nமேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றம்(மகேஸ்வரன் பிரசாத்)பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2016-apr-20/society/118105-jayalalitha-government-tasmac.html", "date_download": "2018-09-22T18:32:24Z", "digest": "sha1:RY23R6WIN75CBGBH4PFZOBN5T2BW5RKS", "length": 21118, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக! | Jayalalitha Government - Tasmac - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜூனியர் விகடன் - 20 Apr, 2016\n‘பெரியண்ணன்’ தனத்துடன் நடந்துகொண்டதா தே.மு.தி.க\nஎங்களைப் பார்த்து ‘ஷாக்’ ஆகுறாங்க\nகாங்கிரஸ் தொகுதிகள்... சீட் பிடிக்கப் போவது யார்\n“மாலை கூட்டத்துக்கு காலையில் இருந்தே அடைத்து வைத்தனர்”\nஏ.சி-யே இல்லாத வேன் முதல்... ஹெலிகாப்டர் வரை\n” - ஜெயலலிதாவை எதிர்க்கும் ‘நாம் தமிழர்’ தேவி...\nமிஸ்டர் கழுகு: பேனாவை தூக்கி வீசிய கருணாநிதி\nஉண்மையான விசுவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை\n“தலைவர் உண்டு... தனிநபர் ஆதிக்கம் இல்லை\nஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக\n“நக்ஸலைட்னு சொல்லி உள்ளே வெச்சுருவோம்\nஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக\nஎன்னங்க சார் உங்க சட்டம்... என்னங்க சார் உங்க திட்டம்\n‘‘பூரண மதுவிலக்குதான் . எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்குப் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.’’ - சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் புதிய முழக்கம் இது. மதுவிலக்கு திகில்தான் இப்படி வார்த்தைகளாக வந்துவிழுந்திருக்கின்றன.\n‘‘டாஸ்மாக் கடைகளின் நேரம் முதலில் குறைக்கப்படும். பிறகு கடைகளின் எ���்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் பார்கள் மூடப்படும். குடிகாரர்களை மீட்பதற்கு மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்’’ என்றெல்லாம் கலர் மத்தாப்புகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா. ஐந்தாண்டுகள் சும்மா இருந்த அம்மாவின் தேர்தல் வாக்குறுதி பலிக்குமா\n‘‘கேளுங்கள் வாக்காளப் பெருமக்களே, உண்மையைக் கேளுங்கள். வரலாறு மக்களுக்குத் தெரியாது என்று கருணாநிதி நினைக்கிறாரா நடந்த பழைய வரலாறுகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்களா நடந்த பழைய வரலாறுகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்களா’’ - இதுவும் தீவுத்திடல் முழக்கம்தான். மதுவிலக்குக்காக இந்த ஆட்சி காட்டிய அக்கறையின் வரலாற்றை பார்ப்போம்.\n1991, 2001 மற்றும் 2011 என மூன்று முறை ஆட்சிக் கட்டிலில் தமிழக மக்கள் ஜெயலலிதாவை அமர வைத்தார்கள். அப்போதெல்லாம் ‘மதுவிலக்கு’ பற்றி சிந்திக்காமல் இப்போது ‘தேர்தல் போதி மர’த்தில் ஞானோதயம் பெற்றிருக்கிறார் ஜெயலலிதா. தனியார் விற்று வந்த சில்லறை மது விற்பனையை மாற்றி அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளை 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜெயலலிதாதான் கொண்டு வந்தார்.\n“தலைவர் உண்டு... தனிநபர் ஆதிக்கம் இல்லை\n“நக்ஸலைட்னு சொல்லி உள்ளே வெச்சுருவோம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/90802-minister-kamarajs-reaction-about-cattle-rule.html", "date_download": "2018-09-22T19:31:18Z", "digest": "sha1:4CASVZJCPGI4LBWAFYKCECUJN5W5SYTV", "length": 19729, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "மாட்டிறைச்சிக் குறித்த கேள்வி... அதிரவைத்த அமைச்சர் காமராஜின் ரியாக்‌ஷன்! | Minister Kamaraj's reaction about cattle rule", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமாட்டிறைச்சிக் குறித்த கேள்வி... அதிரவைத்த அமைச்சர் காமராஜின் ரியாக்‌ஷன்\nமத்திய அரசு, கடந்த வாரம் கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கத் தடை விதித்தது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி, இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் ஆளாகத் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. தமிழகத்திலும், பெரும்பாலான கட்சிகள், இதற்குத் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அ.தி.மு.க-வில் உள்ள இரு அணிகளைப் பொறுத்தவரை, இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர், இது குறித்து கருத்துக் கூற மறுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ரேஷன் விநியோகத்துக்காக, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டு பற்றிய ஆய்வு கூட்டத்துக்கு இன்று காலை மதுரை வந்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவரிடம், மாட்டிறைச்சித் தடைப் பற்றி செய்தியாளர்கள் சிலர் கருத்து கேட்டனர். அதற்கு, எதுவும் பேசாமல், இரண்டு கைகளையும் எடுத்து கும்பிட்டுவிட்டு, ரேஷன் விநியோகம் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல ஆரம்பித்தார்.\nதிருமுருகன் காந்திக்காகக் களம் இறங்கிய திரைப்பட பிரபலங்கள்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஇரா. குருபிரசாத் Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாட்டிறைச்சிக் குறித்த கேள்வி... அதிரவைத்த அமைச்சர் காமராஜின் ரியாக்‌ஷன்\nதெலுங்கிலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி - தொகுப்பாளர் யார் தெரியுமா\nசச்சினுக்காகக் கசிந்துருகிய காம்ப்ளி: #நண்பேன்டா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-09-22T19:09:31Z", "digest": "sha1:DRAK5NDQ2DLG5VULOP4IDW7ZR2PF5357", "length": 15026, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n`குடிசையோ, குப்பமேடோ; இது நம்ம ஊரு’ - `வடசென்னை’ டீசரில் தெறிக்கவிடும் தனுஷ்\nவிஜய், அஜித் இருவருக்குமான ஒற்றுமைகள் என்ன.. - சொல்கிறார் டேனியல் பாலாஜி\nவட சென்னைப் பகுதிகளில் கடல் சீற்றம்.. வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது\n'எங்க பொண்ணுகளுக்கு கல்யாணமே கனவுதான்' - கொடுங்கையூர் குப்பைக் கிடங்கின் மறுபக்கம் #Spotvisit\nவட சென்னை அனல்மின் நிலையத்துக்குக் கெடு விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்\n'வடசென்னை' ரகசியம் சொல்லும் வெற்றி மாறன்\nகுளம் வற்றினால் பயிற்சி... தமிழகத்தின் முன்னணி கால்பந்து அணியின் நிலை இதுதான்\nரஜினி, கமலைத் தொடர்ந்து தனுஷ் - தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி\nதனுஷின் அடுத்த படத்தின் கதை இதுதானாம்\nஇரட்டைவேடங்களில் நடிக்கிறேன்- தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-CAG-Report", "date_download": "2018-09-22T19:16:39Z", "digest": "sha1:B5FU5OCQP55ZPGUV3XBSO36L7MFR3F66", "length": 15203, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகேரள வெள்ளம்: 61 அணைகளில் ஒன்றில்கூட அவசர ஏற்பாடு இல்லை\n`மதுரை மாநகராட்சி செலவு கணக்கை மறு தணிக்கை செய்யணும்' - கலெக்டரிடம் புகார்\n30 வருடங்களில் தொழிற்சாலைகளான 14,000 சதுர கி.மீ இந்தியக் காடுகள்\n\" - ஈஷாவை விளாசிய சி.ஏ.ஜி... சில கேள்விகளும் விளக்கங்களும்\nஅலட்சிய சென்னைப் பல்கலைக்கழகம்... வீணாகும் கோடிகள்\n``தனியார் நிலத்தைப் பாதுகாக்க செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு’’ - தணிக்கை அறிக்கை அதிர்ச்சி\nகல்லா கட்டிய மாஃபியாக்கள்... அரசு இழந்த பல கோடி ரூபாய் வருவாய்\nஅணுஉலையில் எரிபொருள் நிரப்பத் தெரியாததால் 950 கோடி இழப்பு - சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்\nஅணு உலை குறித்த சி.ஏ.ஜி அறிக்கையை மையப்படுத்தி வழக்கு\n“கூடங்குளம் அணு உலையில் ரூ.2,000 கோடி ஊழல்” சி.ஏ.ஜி அறிக்கையை விவரிக்கும் சுப.உதயகுமார்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்���ு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-09-22T19:30:57Z", "digest": "sha1:XE7KK4DKCZ2SCGQIWWZK4HYI4O7WHOZ3", "length": 10073, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "லசந்தவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் – மங்கள சமரவீர | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nலசந்தவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் – மங்கள சமரவீர\nலசந்தவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் – மங்கள சமரவீர\nஇலங்கையின் புகழ் பூத்த பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும், நீதியின் முன் கொண்டுவரும் கடப்பாடு இன்றைய அரசுக்கு இருப்பதாக, ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் தேவைப்படும் அனைத்து வசதிகளையும், ஆதரவினையும் இவ்விசாரணை தொடர்பாக அரசு அளிக்க வேண்டும் என அமைச்சர் கோரியுள்ளார். லசந்தவை கொலை செய்தவர்கள், கொலைக்கு துணை போனவர்கள், கொலையை தூண்டியவர்கள் என அனைவரும் நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.\nலசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு நேற்றுடன், ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த பின்னும்கூட குற்றவாளிகள் இன்னும் இனம் காணப்படவில்லை. 1994 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையை ஸ்தாபித்த லசந்த, மிக இளம் வயதில் சன் பத்திரிகைச் செய்தியாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்தவர். 1982 ஆம் ஆண்டு ஐலண்ட் பத்திரிகையில் இணைந்த லசந்த, 1994 ஆம் ஆண்டு ஆரம்பித்த சண்டே லீடர் மூலம் அன்றைய மஹிந்த தலைமையிலான ஆட்சியாளர்களை மிகக் கடுமையாக விமர்சித்தார்.\nஅன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆயுத ஊழல் தொடர்பாக நீதி��ன்றில் சாட்சியம் தரத் தயாராக இருந்த லசந்த, குறித்த சாட்சிய தினத்திற்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவிற்கே தகுதி: வாசுதேவ\nதனது சகோதரர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தமையானது சம\nநல்லாட்சி அனைவரையும் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தியுள்ளது: மஹிந்த\nநல்லாட்சி அரசாங்கம் அனைவரையும் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தியுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டையே அழித்துள்ளது: கோட்டாபய\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து முழு நாட்டையுமே அழித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஅவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை ம\nகோட்டாபயவிற்கு பணம் வழங்கிய பொன்சேகா: வெளியானது புதிய தகவல்\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வீட்டுக்கு வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் க\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-10-10/puttalam-other-news/127332/", "date_download": "2018-09-22T19:05:23Z", "digest": "sha1:NJ6FLFV5KVIDG6PGJCSGSG4UR7QMXGLY", "length": 18667, "nlines": 71, "source_domain": "puttalamonline.com", "title": "கரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு சாத்தியமாகுமா? - Puttalam Online", "raw_content": "\nகரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு சாத்தியமாகுமா\nஅமைச்சர் ஹக்கீமிடம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி ஏதாவது கேட்டுவிட்டால் அது சாத்தியமற்ற ஒன்று என கூறியே அனைவரையும் தனது சாணக்கியத்தால் அடக்க முனைவார். இதில் அவர் முன் வைக்கும் பிரதானமான விடயம் “ இதற்கு பெரும்பான்மையின மக்கள் ஆதரவளிப்பார்களா” என்பதாகும். 1987ம் ஆண்டு வடக்கையும் கிழக்கையும் பெரும் பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இணைத்தவர்களுக்கு இன்று இணைப்பதென்பது இயலாத காரியமாக கூறக்கூடியதல்ல.\nசரி, தமிழர்கள் கோரும் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தல் எனும் விடயத்துக்கும் முஸ்லிம்கள் கோரும் கரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு என்பவற்றுக்கும் இடையில் பெரிதான வேறுபாடுகளில்லை. அவர்கள் தமிழர்களை மையப்படுத்திய நிலப் பிரதேசத்தை கோருகிறார்கள். நாம் முஸ்லிம்களை மையப்படுத்திய ஒரு நிலப் பிரதேசத்தை கோருகிறோம். அவ்வளவு தான். இவைகளை உருவாக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையாகும். வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதென அமைச்சர் ஹக்கீம் கூறுவாராக இருந்தால் தென் கிழக்கு அலகு, கரையோர மாவட்டம் என்பவற்றையும் சாத்தியமற்றதென கூற வேண்டும்.\nசாத்தியமற்றது என அறிந்ததால் தான் என்னவோ அமைச்சர் ஹக்கீம் இவற்றை பெரிதாக தூக்கி பிடிப்பதில்லை. அவர் மாத்திரம் தான் புத்திசாலியல்லவா அன்று மு.காவின் செயலாளராக இருந்த ஹசனலி அக் கோரிக்கை மரிக்காமல் அறிக்கை விட்டு தூக்கி பிடித்திருந்தார். அவரால் வேறு என்ன செய்ய முடியும் அன்று மு.காவின் செயலாளராக இருந்த ஹசனலி அக் கோரிக்கை மரிக்காமல் அறிக்கை விட்டு தூக்கி பிடித்திருந்தார். அவரால் வேறு என்ன செய்ய முடியும் அப்போதும் அமைச்சர் ஹக்கீம் பெரிதான ஈடுபாடு காட்டவில்லை. ஹசனலி இன்று தூக்கி வீசப்பட்டதால் அக் கட்சியின் மிக நீண்ட நாள் கோரிக்கையான கரையோர மாவட்டம் இம் முறை இடம்பெற்ற பேராளர் மாநாட்டின் போது நீக்கப்பட்டிருந்தது. அதனை தூக்கிப் பிடித்திருந்தவர் யாரென்று இப்போது புரிகிறதா\nஇருந்தாலும் அவர் விட்ட இடத்தை மிக உறுதியோடு பிரதி அமைச்சர் ஹரீஸ் பிடித்துள்ளார். தனது பிரதி அமைச்சை���ும் அதற்கு பணயம் வைத்துள்ளார். இவர்கள் தான் அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலாக உள்ளனர். இக் கோரிக்கையை அமைச்சர் ஹக்கீமால் ஒரு போதும் உறுதியாக தூக்கி பிடிக்க முடியாது. அவரது சிங்கள வாக்கு வங்கியில் அது பெரும் தாக்கத்தை செலுத்தும். அமைச்சர் ஹக்கீமே, முஸ்லிம்களின் உரிமைகளை நீர் பெற்றுத் தருவாயாக இருந்தால் உன்னை முஸ்லிம் சமூகம் பாராளுமன்றம் அனுப்புவது கடமை. அது கிழக்கில் உன்னை போட்டியிடச் செய்தாவது. இதனை சிந்தனையில் வைத்துக் கொள்.\nஅமைச்சர் ஹக்கீம் கரையோர மாவட்டம் பற்றியோ தென் கிழக்கு அலகு பற்றியோ கதைக்க மாட்டார். அது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விருப்பமில்லை. அதாவது தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் நினைத்துள்ள தமிழீழத்தில் பங்கு கேட்கும் விடயம் தான் இவைகள். அப்படி இருக்க எப்படி கதைத்திட முடியும். என்ன என்ன டயஸ்போராவுக்கு விரும்பமில்லை என்றால் இவருக்கென்ன என்ற வினாவில் அதற்கான விடை உள்ளது.\nஇருந்த போதிலும் அண்மையில் கரையோர மாவட்டம் தொடர்பில் இடைக்கால அறிக்கைக்கு, தான் யோசனை முன் வைத்தும் அதனை அக் குழுவினர் சேர்க்கவில்லை என பாராளுமன்றத்தில் மிக கடுந் தொனியில் அமைச்சர் ஹக்கீம் பேசியிருந்தார். இது முக நூலில் பணம் செலுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுமிருந்தது. மு.காவின் ஆதரவாளர்கள், தங்களது தலைவர் வழங்கியுள்ளார். இவர்கள் தான் வேண்டுமென சேர்க்கவில்லை என மனதை ஆற்றுப்படுத்தி கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும். அமைச்சர் றிஷாதின் யோசனையில் அவ் விடயம் உள்ளடக்கப்பட்டு இருந்ததால் அது தொடர்பில் மு.காவின் போராளிகளை ஆற்றுப்படுத்த அமைச்சர் ஹக்கீம் ஏதாவது செய்தாகவே வேண்டும்.\n பேசினாலும் குற்றம் பேசாவிட்டாலும் குற்றம் என நீங்கள் கேட்பது விளங்குகிறது. இடைக்கால அறிக்கையில் கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாதது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் யாரிடம் பதில் கேட்கின்றார் என எனக்கு விளங்கவில்லை. அவ் வழிப்படுத்தல் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் இவர். இவர் அதன் உள்ளடக்கம் தொடர்பான ஏனையோரின் வினாக்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர். அவர் வினா எழுப்புவதை பார்த்து சிரிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. நீங்களும் அக் குழுவின் உறுப்பினர் என யாராவது கேட்டிருந்தால் அமைச்சர் ஹக்கீம் அவ்விடத்தில் அம்மணமாகி இருப்பார்.\nஇப்போது ஒரு விடயத்தை அறிந்து கொள்ளலாம். கரையோர மாவட்டம் அமைச்சர் ஹக்கீமின் கொள்கையில் ஒன்று என்பதாகும் (அவர் நிர்பந்தத்தால் பேசியதை வைத்து). இதனை எப்படி மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு அமைச்சர் ஹக்கீம் வெற்றிகொள்ளப் போகிறார் அது சாத்தியமா இப்படித் தானே அமைச்சர் ஹக்கீம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிக் கேட்டால் சாணக்கியமாய் தப்பிக்கின்றார். நன்கு சிந்திப்போர் இதில் தெளிவை பெற்றுக்கொள்ள முடியும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்து வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் கரையோர மாவட்டமும் சாத்தியமில்லை தான். அமைச்சர் ஹக்கீம் கூறினால் அது சாத்தியமாகிடுமா சாத்தியமாகும். அவர் மாத்திரம் தான் சாணக்கியனல்லவா சாத்தியமாகும். அவர் மாத்திரம் தான் சாணக்கியனல்லவா இங்கு அமைச்சர் ஹக்கீம் கரையோர மாவட்டம் சாத்தியமல்ல என்ற விடயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.\nஅதனை வெளிப்படையாக அவரால் கூற முடியாது. கடந்த மாகாண சபைத் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்து ஆட்சியமைத்த போது கரையோர மாவட்டத்தை முன்னாள் ஜனாதிபதி தருவதாக ஒப்புக்கொண்டதாக மு.காவினர் பிரச்சாரம் செய்திருந்தனர். இவ்வாறு ஒப்பந்தம் செய்ததாக மு.காவின் செயலாளர் ஹசனலி அந் நேரத்தில் விட்ட பல அறிக்கைகள் உள்ளன. அவ் ஒப்பந்தத்தின் படி அவர்கள் பெற்றுக்கொண்டது முதலமைச்சரை மாத்திரமாகும். அதனையே பிரதானமாக பிடித்திருந்தார்கள். கரையோர மாவட்டத்தை விட முதலமைச்சே அவர்களுக்கு பெரிது. இங்கு நான் கூற வரும் விடயம் மு.கா கரையோர மாவட்டத்தை வைத்து முஸ்லிம்களிடம் அரசியல் செய்துள்ளது என்பதாகும். இது சாத்தியமல்ல என கூறினால் இதுவரை காலமும் மு.கா மக்களை ஏமாற்றி அரசியல் செய்ததாக பொருள்படும்.\nகரையோர மாவட்டம் சாத்தியம் என மு.காவின் தலைவர் ஏற்றுக்கொள்வாராக இருந்தால் வடக்கு, கிழக்கு இணைப்பும் சாத்தியமென ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாது போனால் சாத்தியமல்ல என அறிந்து கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றும் அரசியலை மு.கா மேற்கொள்வதாக கூறலாம். அமைச்சர் என்ன சொல்லப் போகிறார் எது சொன்னாலும் அவரது தலையில் அவரே மண்ணை அள்ளிப் போடுவதாக அமையும்.\nதுறையூர் ஏ.கே மிஸ��பாஹுல் ஹக்\nShare the post \"கரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு சாத்தியமாகுமா\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/05112016-01/", "date_download": "2018-09-22T19:19:57Z", "digest": "sha1:EHM64H4WSHUDEMFG65AA4T7PHVQ7UBRS", "length": 7067, "nlines": 58, "source_domain": "tncc.org.in", "title": "இன்று 05.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் வர்த்தகர் பிரிவு தலைவர் திரு.எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. அவர்களின் ஏற்பாட்டில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டார். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nஇன்று 05.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் வர்த்தகர் பிரிவு தலைவர் திரு.எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. அவர்களின் ஏற்பாட்டில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ந��ைபெற்றுது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டார்.\nதமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி - 14.1.2016 தமிழக மக்களின், குறிப்பாக விவசாயிகளின் விழாவாக பொங்கல் திருநாள் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்தையும், குறிப்பாக நெல் தானியங்களை போற்றும் திருவிழாவாக...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-17.09.2015\nபாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், நவஇந்தியாவை உருவாக்கிய தலைவர்களின் பெருமையையும், சிதைத்து சிறுமைப்படுத்துகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசப்பிதா மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை தியாகி என்று சொல்லுகிற...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 17.12.2015\nஇந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களின் குரலாக ஒலிக்க ஜவஹர்லால் நேரு அவர்களால் 1938 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகைநிறுவனத்தின் மீது பொய் வழக்கு போட்டு காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்திவிடாலம் என பாரதிய ஜனதா கட்சி சதித் திட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/blog-post_76.html", "date_download": "2018-09-22T19:03:42Z", "digest": "sha1:U4JVZWY6ZMFNFLQG2HBZ5D4RK5IIZWNJ", "length": 23081, "nlines": 235, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்\nஇயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்\nசென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் கவுதமன் இன்று திடீரென கைது செய்யப்பட்டார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் கொதிப்பில் இருந்து வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.\nகாவிரி பிரச்சினையை மறக்கடிக்கவே இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து அதையும் மீறி போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் வெடித்தது. அண்ணா சாலை முழுவதும் மக்கள் எழுச்சியுடன் குவிந்தனர். இதில் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கவுதமனை திடீரென கைது செய்தனர். அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவரை தரதரவென போலீஸார் இழுத்து சென்றதாக அவரது மனைவி மல்லிகா கூறியுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்த போலீஸார் கவுதமனை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சமூகத் தலைவர்களை போராளிகளை போலீஸார் கைது ���ெய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் ���ூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nபதிவர் சந்திப்பு : எழுத்தாளர் மூத்த சகோ. அதிரை அஹ்மது [காணொளி] \n வர்ணிக்கப்படும் ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16183-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5?s=96e6bf2b2afffed3fd786addc9fbcf7d&p=24700", "date_download": "2018-09-22T19:18:17Z", "digest": "sha1:Z6HBRXB2KHE3XS7YTTJ7YHAEZP5XEBCZ", "length": 8435, "nlines": 219, "source_domain": "www.brahminsnet.com", "title": "வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவ&#", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவ&#\nThread: வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவ&#\nவாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவ&#\nவாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா\nவாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால்; அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nசமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று. வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிதுபுதிதாக அப்டேட்டுகளை வெளியிட்டு அசத்தி வருகிறது. வாட்ஸ்அப் சாட் செய்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு செய்தியை அனுப்பி விட்டால் அதை திரும்ப பெற முடியாது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படும்.\nதற்போத��� வாட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில் இதற்கு தீர்வு அளித்துள்ளது. தவறுதலாக அனுப்பிய செய்தி, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை 5 நிமிடத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளும் ‘ரீகால்’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி கொண்ட அப்டேட் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது உள்ள வாட்ஸ்அப் பதிப்பு 2.17.190. அடுத்து 2.17.210 என்ற பதிப்பு வெளிவரும். அதன் பிறகு 2.17.213 என்ற பதிப்பு வெளிவரும். இவை இரண்டு பதிப்பும் வெளிவந்த பின்தான் இந்த ‘ரீகால்’ வசதிக்கொண்ட பதிப்பு அதாவது 2.17.30 வெளிவரும். அதுவும் முதலில் இந்த 2.17.30 பதிப்பு ஐபோனுக்கு தான் வெளியாகும்.\nஇந்த தகவல்கள் வாபீட்டாஇன்ஃபோ என்ற டெக் தளத்தில் வெளியாகியுள்ளது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n« வாட்ஸ் ஆப் ஷெட்யூலர்: தெரியாதவங்க தெரிஞ் | கத்தார் இந்தியர்களுக்கு உதவ உதவி எண்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=55&page=112", "date_download": "2018-09-22T18:59:17Z", "digest": "sha1:XL4ARWSXXTN4CO5BGD6HQMONWZS3OW7L", "length": 25521, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஅனுமதியின்றி உள்ளே வர வேண்டாம்: மிரள வைக்கும் தாத்தாவின் வீடு\nயூடியுப்பை கலக்கி வரும் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் பாடல்\nகடற்கரையில் கரையொதுங்கிய அதிசய உயிரினம்….\nஇஸ்லாம் மக்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பற்றிய வரலாறு\nசந்தியா சிங்கள அக்கடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா - 2018\nதமிழமுதம் மாபெரும் தமிழ் விழா யாழில்\nயேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் வான் கண்காட்சியும் வெளிவிவகார அமைச்சின் சந்திப்பும்\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை – 23 ஆவது ஆண்டு நினைவு தினம்\nதியாக தீபம் திலீபனின்8ம் நாள்\nஉயிர்கள் தேடும் ஒளிக்கீற்றாய் படர்ந்த தியாக தீபம் திலீபன் கலங்கரை விளக்கு\nகாணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே நாள்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில்......Read More\nயாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள்; வடக்கு கால்நடை அமைச்சு...\nபாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு யாழ்கோ......Read More\nநிரந்­த­ர­ம���ன தீர்வு வேண்டும் என ஜனா­தி­ப­தி­யுடன் பேசி­யுள்ளோம்;...\nகடந்த சில வாரங்­க­ளாக பெரும் பதற்­றத்தை உரு­வாக்கி இருக்கும் மாயக்­கல்லி மலை விவ­காரம் குறித்து நிரந்­த­ர­......Read More\nத.தே.ம.முன்னணியின் தொழிலாளர் தின பேரணியும், பொதுக்கூட்டமும்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2017 (திங்கட்கிழமை) சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர்......Read More\n'மாயக்கல்லி மலையில் அத்துமீறி செயற்பட்டால் அரசியல் யாப்பிற்கு...\nகிழக்கு மாகாண சபையால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தீர்மானத்துக்கு முன்னதாக மாயக்கல்லி மலையில் யாராவது......Read More\nஉரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்\nஉலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்கு குரல் கொடுக்கும் இன்றைய மேதினத்தில் தமிழ் பேசும் மக்களின்......Read More\nகிழக்கு முதலமைச்சரின் மேதினச் செய்தி\nதொழிலாளர்கள் இன்று தமது உரிமைக்காய் போராடுகையில் கிழக்கில் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால்......Read More\nகாங்கேசன்துறைப் பகுதிக்கு வெளிநாட்டவர்களுடன் வந்த படகு பிடிபட்டது\nவெளிநாட்டவர்களுடன் காங்கேசன்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த படகு கடலோர காவல் படையினரால் இன்று......Read More\nசிறுபான்மை மக்கள் தமக்கிடையே பிரிந்து நிற்பது அவர்களுக்கே ஆபத்தானது. மே...\nசுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் குறிக்கும் பல்வேறு மே தினங்கள்......Read More\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணத்திற்கான தமிழ் தேசிய மே நாள்......Read More\nசிவராம் கொலை குறித்து விசாரணயை அரசு இப்போதாவது நடத்த வேண்டும்:...\n\"படுகொலை செய்யப்பட்ட தராகிக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் உரிய விசாரணைகளை இப்பொழுதாவது......Read More\nத.தே.ம. முன்னணியின் மேதின ஏற்பாட்டு வேலைகள் மும்முரம்\nநாளை நடைபெறவுள்ள மே தின நிகழ்வுக்காக மக்களை அணிதிரட்டும் பணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி......Read More\nகிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம்\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று......Read More\nத.தே.ம.முன்னணியின் மேதின ஏற்பாட்டு வேலைகள் மும்முரம்\nநாளை மறுதினம் 1.05.2017 ஆம் திகதி நடைபெறவுள்ள மே; தின நிகழ்வுக்காக மக்களை அணிதிரட்டும் பணியில் தமிழ்த் தேசிய மக்கள்......Read More\nஏறாவூர் குப்பை மேடு சுற்றுலா தகவல் மையமாக மாறியது\nஏறாவூர் நகரின் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த இடத்தில் கிழக்கு மாகாண சுற்றுலா தகவல் மையத்தினை அமைக்க......Read More\nமுள்ளிக்குளத்தை விடுவிக்க கடற்படை இணக்கம்: 38 நாள் போராட்டத்துக்கு வெற்றி\nகடற்படையினர் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிறுப்பு நிலங்கள்; இன்று (29) சனிக்கிழமை......Read More\nவன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை நிராகரித்த ஹக்கீம், ஹூனைஸ்\nவில்பத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க போவதாக தெரிவித்துக்கொண்டு நேற்று காலை மன்னார்-முசலி பிரதேச......Read More\nமட்டக்களப்பில் தந்தை செல்வா நினைவு தினம்\nதமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில் அக்கிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற......Read More\nதமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு......Read More\nதீர்வு கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும்\nஎந்தவிதமான தீர்வையும் வழங்காது நாட்கணக்கில் வீதியில் எம்மை அலையவிட்டு இழுத்தடிப்பு செய்து எமது போராட்டத்தை......Read More\nசுன்னாகம் சித்திரவதை கொலை; 3ஆம் திகதி இரு தரப்பு தொகுப்பு\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கைதியொருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பான......Read More\nவித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்கள் இருவர் விடுதலை\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர்களில் இருவரை......Read More\nமக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் இராஜினாமா செய்யவேண்டும்;...\nமக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் தமிழர் விடுதலைக்......Read More\nயாழ். பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் தெரிவு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன்......Read More\nமுல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு...\nவடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதியெங்கும் கா��ாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு......Read More\nமாங்குளம் ஜும்மா பள்ளி நாளை வக்பு\nமாங்குளம் ஜாமிஆ மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா பள்ளி நாளை (28) வக்பு செய்யப்படுகின்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரசின்......Read More\nஇதய சுத்தியோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்; ஆனந்தசங்கரி\nமற்றவர்களுக்காக வேஷம் போடாது வேற்றுமைகளைக் களைந்து இதய சுத்தியோடு ஒன்றிணைந்து செயற்படுவதே......Read More\nமாமனிதர் தராகி சிவராம் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12 ஆவது ஆண்டு நினைவேந்த்ல் ;நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில்......Read More\nதமிழ்ப் பகுதிகளில் இன்று பணி நிறுத்தப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை...\nஇலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்படும் பணி நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மக்களின்......Read More\nபோராட்டத்திற்கு கிளி. பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்...\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண......Read More\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யா��ையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39101", "date_download": "2018-09-22T18:26:45Z", "digest": "sha1:YN62WPRSMYMZFRR7WCIZ6KWHF4NKMK6X", "length": 11799, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பாடசாலை மாணவர்கள் 20 பேர்", "raw_content": "\nபாடசாலை மாணவர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய ம���ணவர்கள் 20 பேர் இன்று மதியம் 12.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப்பகுதியில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 6,7,8 வகுப்பறைகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nகுளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக ��ாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3204", "date_download": "2018-09-22T18:41:27Z", "digest": "sha1:FMQD4K3GQT5DPLFZHWL2QLXFYV7BEFIU", "length": 6360, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெ.40 லட்சம் மதிப்புடைய போதைப்பொ ருள் பறிமுதல்\nகுடிபான கலவை பொட்டலத்தில் போதைப்பொருளை விநியோகம் செய்து வந்த மூவரை கைது செய்ததன் வழி வெ.40 லட்சம் மதிப்புடைய போதைப்பொ ருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் ஜாலான் கூச்சாய் மாஜு மற்றும் சன்வே பெர்டானாவில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கை முறியடிக்கப்பட்���ுள்ளது.\nகடந்த 15ஆம் தேதி இரவு 9.20 மணியளவில் ஜாலான் கூச்சாய் மாஜுவில் போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் காரில் பயணித்த 29,30 வயதுடைய காதலர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம் தெரி வித்தார்.சம்பந்தப்பட்ட காரிலிருந்த பிளாஸ்டிக் பையை சோதனையிட்டதில் அதில் 10 பழச்சாறு குடிபான பொட்டலங்கள் இருந்துள்ளன. அந்த குடிபான பொட்டலங்களில் வெ.3 ஆயிரம் மதிப்புடைய எக்ஸ்டாஸி ரகக் போதைப்பொருள் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=812", "date_download": "2018-09-22T19:19:34Z", "digest": "sha1:WCCGBIP6KRI6FBRS75S5WYC2OBPB2CGV", "length": 11447, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜொகூர் சுல்தானும் துன் மகாதீரும் நாட்டின் சொத்துக்கள்\nமுன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் ஜொகூர் சுல்தான் மேன்மை தங்கிய சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரும் நாட்டின் பிரதான சொத்துக்கள் ஆவர். மலேசியாவில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக துன் மகாதீர் பாடுபடுகிறார். ஜொகூரிலும் அவ்வாறு நிகழ வேண்டும் என்று ஜொகூர் சுல்தான் விரும்புகிறார். எனவே இருவருமே ஒரே நோக்கத்தை முன்நிறுத்தி செயல்படுகின்றனர் என்று அர்மடா பெர்சத்து அமைப்பின் தலைவர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இவ்விரு தலைவர்களும் நாட்டின் பிரதான சொத்துக்கள், வளங்கள் ஆவர். எனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் ஜொகூர் மாநில விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும் ஜொகூர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி பிளவையும் பிரிவினையையும் ஏற்படுத்த வேண்டாம் என்று நேற்று முன்தினம் ஜொகூர் சுல்தான் எச்சரித்து இருப்பதை மேற்கோள்காட்டி சையிட் சாடிக் மேற்கண்டவாறு கூறினார். துன் மகாதீரால் ஒரு காலத்தில் வழிநடத்தப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள் தவறான தகவலை சுல்தானுக்கு வழங்கியிருக்கக்கூடும். அவர்கள் வஞ்சகமாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரின் பார்வையாகவும் சிந்தனையாகவும் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் சட்டத்தை துரிதமாக கொண்டு வந்தவர் துன் மகாதீர். அதுபோலவே உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியவர் துன் மகாதீர். நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பலவீனமாக்கியவர் துன் மகாதீர் என்ற ஒரு தோற்றம் இருந்த போதிலும் தாம் துன் மகாதீருக்காக வாதாடவில்லை என்பதையும் சையிட் சாடிக் தெளிவுபடுத்தினார். ஆனால், துன் மகாதீரின் தியாகத்தை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. ஆசிய நாடுகள் மத்தியில் ஒரு மதிப்பு வாய்ந்த நாடாக மலேசியாவின் தோற்றத்தை மாற்றிக் காட்டியவர் துன் மகாதீர் என்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அவருடைய காலத்தில் நிறைய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு மிகப்பெரிய மேம்பாட்டை நாட்டில் உருவாக்கியது. ஒரு விவசாய நாடாக இருந்த மலேசியாவை பொருளாதார உற்பத்தித்திறன் மிக்க நாடாக உருவாக்கினார். ஏழ்மையும் கல்லாமையும் நிறைந்த ஒரு நாடாக இருந்த மலேசியாவை வரையற்ற நிலையில் வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி மதிக்கக்கூடிய சமூகமாக மலேசியர்களை உருவாக்கினார். அவரின் துணிச்சல்தான், ஒரு வரலாற்று வல்லுநரை போல அவர் எல்லா விஷயங்களிலும் தெளிந்த நீரோடையைப் போல் திகழ்ந்தார். தற்போது அவருக்கு வயதாகி விட்டது. ஆனால், முதுமைக்குரிய அடையாளத்திலிருந்து விடுபட்ட நிலையில் அவரின் துணிச்சலான செயல்பாடுகள் நிரூபிக்கின்றன. அவர் நினைத்து இருந்தால் பதவி ஓய்வுக்குப் பிறகும் கடுமையான விமர்சனங்களிலிருந்து விடுபட்டு, அச்சுறுத்தல்களை தவிர்த்து சொகுசான வாழ்க்கையை தேடிக்கொண்டு இருந்து இருக்கலாம். ஆனால், 92 வயதிலும் மலேசியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேட்கையில் பல போராட்டங்களுடன் ஒரு கடுமையான நெருக்கடியை தேர்வு செய்து நாட்டின் கௌரவத்திற்காக போராடிக் கொண்டு இருக்கிறார் என்று சையிட் சாடிக் கூறினார்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/02/timePIN-for-android.html", "date_download": "2018-09-22T19:38:32Z", "digest": "sha1:4LTT6HBSM454YUAKZWOMK6WHKHV4NE72", "length": 8852, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "மொபைல் நேரத்திற்கு ஏற்ப மாறும் கடவுச்சொல் அமைக்க", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / மொபைல் நேரத்திற்கு ஏற்ப மாறும் கடவுச்சொல் அமைக்க\nமொபைல் நேரத்திற்கு ஏற்ப மாறும் கடவுச்சொல் அமைக்க\nநாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாக புதிய வகை மென்பொருட்களும் வந்த வண்ணமே இருக்கின்றன . நாம் அனைவரும் அறிந்த ஆன்ட்ராய்ட் பலரின் அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது அன்றாட பணிகளை மேற்கொள்ள பணிகளை இலகுவாக்க புதிய அப்ளிகேஷன்களை வெளியிட்டு வருகின்றது குறிப்பிட தக்கது அதன் தொடர்ச்சியாக இந்த மென்பொருளையும் வெளியிட்டுள்ளது\nஅற்புதமான இந்த மென்பொருளால் உங்கள் தொலைபேசியில் காட்டும் நேரத்திற்கு ஏற்ப அதன் கடவுச்சொல் மாறுகின்றது . இது மிகப்பெரிய பாதுகாப்பு என்று சொல்லலாம் திருடர்களிடம் இருந்து பாதுகாக்க இந்த மென்பொருள் பயன் படும் என்பதில் சந்தேகம் இல்லை நீங்கள் செய்ய வேண்டியது இந்த அப்ளிகேஷன் மூலமாக தான் கடவுசொல் போட்டேன் என்பதை தெரிவிக்காவிடின் இது பெரிய பாதுக்காப்பாக்க இருக்கும்\nநேரம் மூலமாக கடவுச்சொல் அமைப்பதாயின் உதாரணத்திற்கு 12:05 என்றால் 1205 என்று உங்கள் கடவுசொல் இடவேண்டும்\nஇதில் இரண்டு முறை இடக் கூடியதாகவும் வடிவமைக்கலாம் உதாரணத்துக்கு 12051205 என்று அமையும்\nமற்றும் கண்ணாட��� விம்பவடிவம் உதாரணம் 12055012 என்று அமையும்\nமேலும் நமக்கு ஏற்றால் போல இரகசிய என்னுடம் கொடுக்கவும் முடியும் என்பது தனி தன்மை\nமொபைல் நேரத்திற்கு ஏற்ப மாறும் கடவுச்சொல் அமைக்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ர��ெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_29.html", "date_download": "2018-09-22T18:38:36Z", "digest": "sha1:EQT6QCYGSZGU56XSHN3PYTJ7GCCHHJL6", "length": 33889, "nlines": 443, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\n* ஆறு மாவட்டங்களிலும் 58,98,427 வாக்காளர்கள் தகுதி\n* 23 அரசியல் கட்சிகள் 42 சுயேட்சைக் குழுக்கள் போட்டி\n* 155 பேரை தெரிவு செய்ய 3,704 பேர் களத்தில்\n* பாதுகாப்புக்காக 26,000 பொலிஸார்\n* கண்காணிப்புப் பணியில் 30,000 பேர்\n* தேர்தல் கடமைகளில் 70,000 அரச ஊழியர்கள்\nசுதந்திரமாக வாக்களிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டிருப்பதாகவும், எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.\nஅசெளகரியங்களைத் தவிர்ப்பதற்கு வாக்காளர்களை நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் ஆளடை யாளத்தை உறுதிபடுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்லுமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇரண்டு மாகாண சபைகளின் சார்பில் 155 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 42 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தேர்தல் நடைபெறும் ஆறு மாவட்டங்களிலும் 4,253 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகள் நேற்று முன்தினமே கொண்டு செல்லப்பட்டன.\n608 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணியளவில் தபால் மூல வாக்கு முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப் பதாகவும் அதிகாலையில் சகல தேர்தல் முடிவுகளை வெளியிட எதிர்பார்த���திருப் பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.\nமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று நடைபெறும் தேர்தலில் 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் சுமார் 26,000க்கும் அதிகமான பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.\nவாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளுக்கென விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன் கலகத் தடுப்பு பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.\nமூவாயிரத்துக்கும் அதிகமான உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்கென சுமார் 70 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப் பட்டுள்ள பிரதேசங்களுக்கு கடமை நிமித்தம் சமுகமளித்துள்ளனர்.\nமேல் மாகாணத்தில் மாத்திரம் 102 உறுப்பினர்களைத் தெரிவு\n102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2 ஆயிரத்து 743 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்காக 03 மாவட்டங்களிலுமுள்ள 36 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 40 இலட்சத்து 24 ஆயிரத்து 623 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nகொழும்பு மாவட்டத்தில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 18 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த ஆகக்கூடிய வேட்பாளர்களாக 1247 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தின் 15 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் பதினைந்து இலட்சத்தி 52 ஆயிரத்தி 733 பேர் வாக்களிக்கவுள்ளனர்.\nகம்பஹா மாவட்டத்தில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 09 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 946 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடு கின்றனர். கம்பஹாவில் 13 தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 15 இலட்சத்தி 90 ஆயிரத்தி 76 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.\nகளுத்துறை மாவட்டத்தில் 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இம்மாவட்டத்தில் 13 கட்சிகள் மற்றும் 09 சுயேச்சைகளைச் சேர்ந்த 550 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். களுத்துறையிலுள்ள எட்டு தேர்தல் ��ொகுதிகளிலிருந்தும் 8 இலட்சத்தி 81 ஆயிரத்தி 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nதென் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலிருந்து 53 உறுப்பினர்களைத் தெரிவு\n53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1057 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம் மாகாணத்தின் 21 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 18 இலட்சத்தி 73 ஆயிரத்தி 804 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nகாலி மாவட்டத்திலிருந்து 22 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான 14 அரசியல் கட்சிகள் மற்றும் 04 சுயேச்சைக் குழுக்களிலிருந்தும் 450 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடு கின்றனர். இம்மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகளிலுமிருந்தும் 8 இலட்சத்தி 9 ஆயிரத்தி 882 பேர் வாக்களிக்கவுள்ளனர்.\nமாத்தறை மாவட்டத்தில் 17 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 அரசியற் கட்சிகள் மற்றும் 05 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 380 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடு கின்றனர். இம்மாவட்டத்தின் 07 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 6 இலட்சத்து 08 ஆயிரத்தி 524 பேர் வாக்களிக்கவுள்ளனர்.\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 09 கட்சிகள் மற்றும் 04 சுயேச்சைகளைச் சேர்ந்த மிகவும் குறைந்த வேட்பாளர்களான 221 பேர் போட்டியிடவுள்ளனர். இம்மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 4 இலட்சத்தி 55 ஆயிரத்து 398 பேர் வாக்களிக்கவுள்ளனர்.\nஇதேவேளை, தபால் மூல வாக்களிப்பு, கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் சுமுகமான முறையில் நடைபெற்றது. இம்முறை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 796 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.\nகொழும்பில் 175 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோயல் கல்லூரியில் 74 நிலையங்களிலும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 53 நிலையங்களிலும் இஸிபத்தான கல்லூரியின் 48 நிலையங்களிலும் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறும்.\nகம்பஹா மாவட்டத்தில் 160 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சியகே தேசிய கல்விக் கல்லூரியில் 77 நிலையங்களும் வேயங்கொடை பண்டார நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் 55 நிலையங்களும் பத்தலாகெதர வித்தியாலோக்க வித்தியாலயத்தில் 28 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nகளுத்துறை மாவட்டத்தில் 85 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. ஸத்துன்ரத்த தேசியக் கல்விக் கல்லூரியில் 56 நிலையங்களும் திஸ்ஸ தேசிய பாடசாலையில் 29 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.\nகாலியில் 80 நிலையங்களின் கீழ் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காலி தொழில்நுட்ப கல்லூரியில் 36 நிலையங்களும் சவுத்லெண்ட் வித்தியாலயத்தில் 32 நிலையங்களும் மாவட்ட செயலகத்தின் கீழ் 12 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.\nமாத்தறையில் 62 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோஹண மத்திய வித்தியாலயத்தில் 24 நிலையங்களும் தொழில்நுட்ப கல்லூரியில் 38 நிலையங் களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.\nஹம்பாந்தோட்டையில் சுச்சி தேசிய பாடசாலையில் மாத்திரம் 46 நிலையங்கள் வாக்குகளை எண்ணுவதற்காக நிறுவப் பட்டுள்ளன தேர்தல் நடைபெறும்.\nமேல் மற்றும் தென் மாகாண சபைகள் ஜனவரி 12ம் திகதி கலைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 30ம் திகதி முதல் பெப்ரவரி 06ம் திகதி வரை யில் வேட்பு மனுக்கள் கையேற் கப்பட்டன.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_172.html", "date_download": "2018-09-22T18:22:15Z", "digest": "sha1:722PBPEDJVCKT7VTY7WEUKZES43B5E7P", "length": 8691, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது: மஹிந்த அமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது: மஹிந்த அமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 30 December 2016\nஇலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய (தமிழக) மீனவர்களின் படகுகளையோ உபகரணங்களையோ திரும்பக் கையளிக்கப் போவதில்லை என மீன்பிடி மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nசட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் இந்திய படகுகளை தடுத்து வைத்து வருவதன் மூலம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை இந்தி��� மீனவர் பிரச்சினை தொடர்பிலான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று வியாழக்கிழமை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டன. பேச்சுவார்த்தையையொட்டி இலங்கையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் உபகரணங்களையும் விடுவிக்குமாறு இந்திய மீனவர்கள் கோரியிருந்தனர். இந்த நிலையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nசிலாபம் கிரயம்கல்லிய பிரதேசத்தில் நேற்று 'வாவியுடன் கிராமம்' திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறலே பிரதான சவாலாக உள்ளது. இதற்கு இறுதித் தீர்வு காண்பதற்காக இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி வருகின்றோம். அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்திலான மற்றொரு பேச்சுவார்த்தை ஜனவரி 02ஆம் திகதி கொழும்பில் நடைபெறுகிறது. தற்பொழுது 122 இழுவைப்படகுகளுடன் மேலும் 140 நாட்டுப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவற்றுடன் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அரசுடமையாக்கப்பட்ட படகுகளையோ உபகரணங்களையோ விடுவிக்க மாட்டோம். கைது செய்யப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பிரகாரம் விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை உறுதி செய்யும் வகையில்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to எந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது: மஹிந்த அமரவீர\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்��ங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது: மஹிந்த அமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_7.html", "date_download": "2018-09-22T19:07:07Z", "digest": "sha1:55XTJS7YRF2SZ53ZKSPIMFYMWYYL6BQ7", "length": 8771, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொதுவான நீதியும், சம அந்தஸ்தும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொதுவான நீதியும், சம அந்தஸ்தும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2017\nநாட்டில் அனைவருக்கும் பொதுவான நீதியும், சம அந்தஸ்தும், சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும், மனித உரிமைகளும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்மூலமே, நாட்டிலிருந்து வெளியேறியுள்ள மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை மீள ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றி விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களே வடக்கு, கிழக்கில் இருந்து அதிக எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துள்ளனர்.\nதமிழ் ஆயுத போராட்டங்கள் 1970களின் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்திருந்தன. எனினும், தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டன. 1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. அதில் 83 இல் இடம்பெற்றது பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது.\nஅதன் பின்னர் 2009ஆம் ஆண்டு வரை தமிழ் மக்களின் தொடர்ச்சியாக இடம்பெயர்வுகளை சந்தித்திருந்தனர். தமிழ் மக்கள் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது, பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உடல் ரீதியான தாக்குதல்களே இதற்கு காரணம்.\nஇருப்பினும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த பலரும் எந்த நாட்டிலும் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை இல்லாத நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பும் விருப்பத்துடன் இருக்கின்றனர். அவர்கள் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to பொதுவான நீதியும், சம அந்தஸ்தும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொதுவான நீதியும், சம அந்தஸ்தும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/?page_id=186", "date_download": "2018-09-22T19:19:04Z", "digest": "sha1:EIQJQUJFULGPZLTM5MLTBHMKQEXRBSLM", "length": 2517, "nlines": 31, "source_domain": "www.yamunarajendran.com", "title": "தமிழில் மாற்று சினிமா: சித்தாந்தம் கலை", "raw_content": "\nதமிழில் மாற்று சினிமா: சித்தாந்தம் கலை\nபொதுப்புத்தியின் பரந்துபட்ட வெளியீட்டு வகையினமான சினிமாவில் படங்களின் பிம்பத்தின் வழி, காட்சிப்பிரதியின் வழி கருத்தியல் ஆதிக்கம் செயல்படுகிறது. கிராம்ஸி இத்தகைய கருத்தியல் மேலாதிக்கத்திற்கு எதிராக அந்தந்த தளத்திலேயே நம்மைப் போராட்ட���் நடத்தக் கோருகிறார்.இவ்வகையில் வெகுஜன சினிமாவில் மரபு ரீதியான ஆதிக்கத்திற்கு எதிராக அதே தளத்தில் எதிர் மேலாதிக்க மாற்றுச் செயல்பாடுகளை, தயாரிப்புக்களை, பட இயக்கங்களை நாம் மேற்கொள்ள முடியும்.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/", "date_download": "2018-09-22T18:37:14Z", "digest": "sha1:YIX7K3C3KLSLOZL4PA53CM6EB5B3CKLF", "length": 63298, "nlines": 553, "source_domain": "abedheen.com", "title": "ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n15/09/2018 இல் 13:30\t(தி. ஜானகிராமன்)\nதி. ஜானகிராமன் எழுதிய ‘நளபாகம்’ நாவலை மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘கணையாழி’யில் தொடராக வந்த காலத்தில் படித்தது. அதிலிருந்து கொஞ்சம் (இருக்கிறேன் என்று சொல்ல காலாட்ட வேண்டுமே\nபத்ரிநாத் / பதரிகாச்ரமம் புனித யாத்திரை போகிற ஒரு குழுவினருக்கு டெல்லியில் வழிகாட்டியாக வருகிற இந்த அப்துல் மஜீத் , முதலில் குறும்புக்காரராகத் தெரிந்தார். ‘கோச்சுக்க மாட்டீங்களே, நீங்க நாலு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றாங்களே’ என்று ஜோஷியர் முத்துசாமி கிண்டலாகக் கேட்பதற்கு உடனே பதில் : ” இந்த மோட்டார் மணிக்கு நூறு மைல் போகலாம்னு இங்க காமிச்சிருக்கு. அந்த மாதிரிதான்\n சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் வருகிறது நான் ரொம்பவும் ரசித்த பத்தி. வியக்க வைக்கிறார் பாய். வாசியுங்கள். நன்றி – AB\nபத்தேப்பூர் ஸிக்ரிக்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது மஜீத் அதிகமாகப் பேசவில்லை.\n“நம்ம பேச்சைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்ட்டாப்பல இருக்கு மஜீது பாய்க்கு” என்று கிண்டினார் முத்துசாமி. “ஏம்ப்ளா\n“அலுத்துப் போகலெ. (சுலோச்சனாம்மா சொன்னாகள்ள, அப்பப்ப அதை நினைச்சுக்கிடறேன். தாஜ்மகாலெப் பாத்தாச்சு அழகாயிருக்கு ஆச்சரியமாயிருக்கு சரி – அப்புறம் சும்மா என்ன பேசுறதுக்கு\nஇருக்குன்னாங்கள்ள – அதை நினைச்சுக்கிடறேன். அம்மா சொன்னதிலே எத்தினியோ அடங்கியிருக்கு தாஜ்மகால் கட்டுறான். பெரிய கோவில் கட்டுறான் பெரிய பெரிய அரண்மணையெல்லாம் கட்டுறான் சரி. அண்ணாந்தா களுத்து நோவும். அப்படியெல்லாம் கட்டுறாங்க. கட்டட்டும். அதிலெ என்ன ஆச்சரியப்படும்படிய�� என்னா ஆயிரிச்சி தாஜ்மகால் கட்டுறான். பெரிய கோவில் கட்டுறான் பெரிய பெரிய அரண்மணையெல்லாம் கட்டுறான் சரி. அண்ணாந்தா களுத்து நோவும். அப்படியெல்லாம் கட்டுறாங்க. கட்டட்டும். அதிலெ என்ன ஆச்சரியப்படும்படியா என்னா ஆயிரிச்சி வெறும் மண்ணு எப்படி சலவைக் கல்லாச்சு வெறும் மண்ணு எப்படி சலவைக் கல்லாச்சு வெறும் மண்ணும் கல்லும் எப்படி வைரமும் பச்சையும் கெம்புமா ஆச்சு வெறும் மண்ணும் கல்லும் எப்படி வைரமும் பச்சையும் கெம்புமா ஆச்சு இக்கினியூண்டு விரை எப்படி மண்ணை இடிச்சுத் தள்ளிகிட்டு முளையா வருது இக்கினியூண்டு விரை எப்படி மண்ணை இடிச்சுத் தள்ளிகிட்டு முளையா வருது அது எப்படி இலையா ஆவுது அது எப்படி இலையா ஆவுது நிமிர்ந்து வளருதே. அதைவிடவா ஆச்சரியம் இருக்க முடியும் நிமிர்ந்து வளருதே. அதைவிடவா ஆச்சரியம் இருக்க முடியும் முளை வர்றதுக்கு முன்னாலெ தளம் அடிச்சாப்பல இருக்கிற தரையிலே விரிசல் காணுது பாருங்க. இக்கினியூண்டு முளையைக் கண்டு தரையே பயந்து விரிஞ்சி குடுக்குதே அதைவிடவா ஆச்சரியம் முளை வர்றதுக்கு முன்னாலெ தளம் அடிச்சாப்பல இருக்கிற தரையிலே விரிசல் காணுது பாருங்க. இக்கினியூண்டு முளையைக் கண்டு தரையே பயந்து விரிஞ்சி குடுக்குதே அதைவிடவா ஆச்சரியம் அது பயந்துகிட்டு விரிஞ்சி குடுக்குதா அது பயந்துகிட்டு விரிஞ்சி குடுக்குதா இல்லெ ஆண்டவன் செடியா வர்றாருன்னு பக்தியோட ஆச்சரியமா, ‘ஏலே’ ஒதுங்கிடுவோம்டா’ன்னு விரிஞ்சி குடுக்குதா இல்லெ ஆண்டவன் செடியா வர்றாருன்னு பக்தியோட ஆச்சரியமா, ‘ஏலே’ ஒதுங்கிடுவோம்டா’ன்னு விரிஞ்சி குடுக்குதா அதைத்தான் நினைச்சிக்கிட்டு வர்றேன். ஒரு புல்லு எப்படி நிலத்தைக் கீறிக்கிட்டுக் கிளம்புதுன்னே நமக்குத் தெரிஞ்சுகறதுக்கில்லெ. பத்தாயிரம் பேர் சேந்து இருபது வருசம் முப்பது வருசத்திலெ இந்த மாதிரி ஒரு கட்டடத்த கட்டிப்பிடலாங்க. ஒரு புல்லை உண்டாக்கிடறேன்னு சொல்லுங்க பார்ப்பம். அதான் ஆச்சரியப்பட்டாச்சு. அப்புறம் என்னன்னு சொன்னாங்கள்ள – அதோட அர்த்தமே இதுதான். கண்ணாடியிலெ நம்மைப் பாத்துக்கறதுக்கப்பவே ஆச்சரியா இருக்கு. ஒரு தரம் பார்த்தா மினுமினுன்னு இருக்கு உடம்பு. இன்னொரு நாளைக்கு கண்ணுக்குக் கீள ரப்பை கட்டி சோந்து கிடக்கு. நாம பேசறோம். எங்கேயோ இருக்கிறவங்களை நெனக்கிறோம். திடீர்னு குத்தாலத்துலெ வீட்லெ உக்காந்து எங்கம்மாவோட நான் பேசிக்கிட்டிருக்காப்பல இருக்கு . நானே\nமனசுக்குள்ளார அங்க உக்கார்ந்து அவங்களோட ரொம்ப விவரமா பேசிக்கிட்டிருக்காப்பல. அவங்க பேசறாப்பலியும் நான் பதில் சொல்றாப்பலியும் இருக்கு. ஒவ்வொரு வார்த்தையும் காதிலே கேக்குது. இதைவிடவா ஆச்சரியம் இருக்க முடியும்..” என்று பேசிக்கொண்டே வந்த மஜீத், தேய்ந்தாற்போலப் பேச்சை நிறுத்திக்கொண்டார். “இப்ப ஐயாவுக்கு நான் பேசிக்கிட்டு வர்றாதே அலுப்பாயிருக்கும், போதுமா..” என்று பேசிக்கொண்டே வந்த மஜீத், தேய்ந்தாற்போலப் பேச்சை நிறுத்திக்கொண்டார். “இப்ப ஐயாவுக்கு நான் பேசிக்கிட்டு வர்றாதே அலுப்பாயிருக்கும், போதுமா” என்று சிரிக்க வேறு சிரித்தார்.\nபடித்துக்கொண்டே வந்த எனக்கு வேறொரு ஆச்சரியம் அடுத்த பக்கத்தில் இருந்தது. நாடி ஜோஷ்யம் உண்மையா என்று முத்துசாமியிடம் மஜீத்பாய் கேட்பதற்கு வரும் பதில் : ” இதுவும் ஒரு ஆச்சரியம்னு நெனைச்சுக்கிட்டு சும்மா இருங்களேன். நான் எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருக்கேன். உண்டுன்னு சொல்லலாம், இல்லென்னு சொல்லலாம். உண்டுன்னு நம்புறவங்களுக்கு உண்டு. இல்லென்னு நினைக்கிறவங்களுக்கு இல்லெ.”\n“ஆமா. இப்ப நான் மஜீதைப் பார்த்தப்புறம், மஜீத்னு ஒருத்தர் இருக்கார். ரஹீம்பாய் மச்சினன். அவர் ஆக்ராவிலே வியாபாரம் பண்றார். தமிழ் கைடாவே ஆயிட்டார். தில்லக்கேணி உருது பேசுவார் – இப்படியெல்லாம் தெரியறது எனக்கு. ஆனா உங்களைப் பார்க்காம எங்கியோ நாகூர்லெ இருக்கிற ஆளுக்கு மஜீத் யாரு, என்ன பண்றார்னு எதுக்குத் தெரியணும் அவர் இங்க வந்து, உங்களைத் தெரிஞ்சுக்க நேர்ந்ததுன்னா, மஜீத் உண்டு. இல்லென்னா அவருக்கு மஜீத் இல்லெ. அவ்வளவுதான்.”\nகாரைக்குடி வில்லங்கம் மஜீதுக்கும் எனக்கும் கண்ணை இருட்டிவிட்டது. அது ஏன் நாகூர் உதாரணம் (வேறொரு பக்கத்தில் மெக்கா – அஜ்மீர் – நாகூர் என்ற வரிசையில் சொல்கிறார். போயிருப்பாரோ (வேறொரு பக்கத்தில் மெக்கா – அஜ்மீர் – நாகூர் என்ற வரிசையில் சொல்கிறார். போயிருப்பாரோ\n“அட, இன்னக்கி பகல்தான் உங்க ‘உயிர்த்தல’த்துல வர்ற மீஜான் கதை பத்தி ஆசிப் சொல்லிக்கிட்டிருந்தார், அதுல வர்ற மஜீத் கேரக்டர் செம சிரிப்புன்னு. நான் உங்களோட பழகுறதுக்கு முன்னாலேயே நீங்க ���ழுதுன கதை அது. மஜீத் ரொம்ப நல்லவர்னு வேறு அதுல சொல்லியிருக்கீங்க” என்று வியந்தார் மஜீத்.\n‘கதையில பொய் சொல்லுவேன்” என்றேன்\nநன்றி : காலச்சுவடு, சென்ஷி\nதி.ஜானகிராமன் – அழியா நினைவுகள் : தாஜ்\nசுடானி ஃப்ரம் நைஜீரியா – ஆசிப் மீரான்\n28/08/2018 இல் 09:56\t(ஆசிப் மீரான், சினிமா, விளையாட்டு)\nநான் சமீபத்தில் பார்த்து வியந்த ‘Sudani from Nigeria’ படத்திற்கு சகோதரர் ஆசிப் மீரானின் அருமையான விமர்சனம். ‘வாழ்க்கையும் ஒருவிதமான கால்பந்தாட்டம்தான்’ என்று சொல்பவர் அப்படியே , ‘வஹாபிகளாக இருந்திருந்தால் காஃபிரை வீட்டுக்குள் ஏற்றியதற்கு ஊர்விலக்கே செய்திருக்கக்கூடும். நல்லவேளையாக மஜீதின் உம்மாக்களே நம்மில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரும் ஆறுதல்’ என்று அடிக்கிறார். உதையுங்கள்\nதிருவனந்தபுரம் பொறியியற் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் அங்கேயிருந்த கால்பந்தாட்ட ஆட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் மலபார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மலப்புரத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு பதினைந்து மணி நேரம் பயணம் செய்து ஆட்டம் முடித்த உடனேயே ஞாயிறன்றே இரவோடிரவாகத் திரும்பி வரும் ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். கால்பந்தாட்டம் என்பது மலபார் பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை பெரும்போதை என்பதை உணர்ந்த காலம் அது. பேசும்போது கூட உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமில்லாமல் ஸ்பானிஸ் ஜெர்மன் இங்கிலிஸ் லீகுகளில் ஆடும் ஆட்டக்காரரகள் குறித்தும் விரல் நுனியில் தகவல் வைத்திருப்பார்கள் அவர்கள்.\nஅதிலும் பதினொருவர் ஆடும் ஆட்டத்தை வெட்டிச் சுருக்கி எழுவர் ஆடும் ஆட்டமாக மாற்றி, ‘செவன்ஸ்’ என்று நாமகரணம் சூட்டி மலபாரின் மூலைகளிலெல்லாம் பந்தயங்கள் நடத்தி, ‘ஆர்ப்பு விளி’யும், செண்ட மேளமுமாக பெரும் திரளாக அதைக் கண்டு ரசித்து, ‘டோ நாராயணன் குட்டிபொறவிலு ஆளுண்டே’ என்று ஆட்டக்காரர்களுக்கு காலரியிலிருந்து கொண்டே தகவல் சொல்லிக் கொண்டு.. மலபாரைப் பொறுத்தவரை அது பண்டிகைக் காலம். இந்தப் பண்டிகைக் கோலாகலங்களை, கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களது மையலை ஓர் எளிய கதை மூலம் வெளிப்படுத்த முடியுமா என்பது மிகப் பெரும் கேள்விக்குறி. ஆ���ால் மலபாரின் இந்த வித்தியாசமான இதயத்துடிப்புக்கு முழுமையான நியாயம் செய்திருக்கிறார் இயக்குனர் ஸக்கரியா..உலகப்படங்கள் பார்த்துக்கொண்டு, உலகப் படங்கள் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த ஸக்கரியாவுக்கு ஒரு கனவு இருந்திருக்கிறது. உலகளவில் பேசப்படாவிட்டாலும் உருப்படியான படம் செய்ய வேண்டுமென்ற கனவுதான் அதுவும் மலையாளத்தில் அறிமுகமான எந்த முகங்களும் இல்லாமல் தன் பெயர் சொல்லும் ஒரு படம் எடுத்து விட வேண்டுமென்பது. எல்லோருக்கும் கனவை மெய்ப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. ஆனால் விஷப் பரிட்சைதானென்று தெரிந்தே களமிறங்கிய ஸக்கரியா முதல் முயற்சியிலேயே அதனை அற்புதமாகச் சாதித்திருக்கிறார். ஆஸம்ஷகள் மாஷே\nமலப்புரத்தில் சிறு நகரமொன்றில் கால்பந்தாட்ட அணியொன்றின் மேலாளராக மஜீத். அவனது அணியில் ஆடுவதற்காக நைஜீரியாவிலிருந்து வந்திருக்கும் சாமுவேல். நைஜீரியாவும் சுடானும் மலபாரிகளுக்கு ஒனறுதான். எனவே சாமுவேலின் செல்லப்பெயராகிறது சுடு. மஜீதின் சொந்த வாழ்க்கைத் துயரங்கள் ஒருபுறம். உம்மாவின் இரண்டாம் கணவருடனான மூர்க்கமான கோபம் மறுபுறம்.. பிள்ளை கணவரை ஏற்காத மீளாத்துயரில் உம்மா. இதற்கிடையில் தனது உம்மாவின் இரண்டாம் கணவரை அப்பாவாக ஏற்றுக் கொள்ளாத மஜீதின் பிடிவாதம் மெல்ல மெல்லத் தளரும் கிளைக்கதை வேறு. கஷ்டப்பாடுகளுக்கிடையே அணியை நடத்துவதற்கிடையில் சாமுவேலுக்கு நிகழும் சிறுவிபத்தும் அதனைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் என்று சிக்கல்களில்லாத எளிமையான கதை. இந்தக் கதையை இணைக்கும் இழையாகக் கால் பந்தாட்டம் இருந்தாலும் அதுவே பிரதானமில்லை. வாழ்க்கையும் ஒருவிதமான கால்பந்தாட்டம்தான். எவரெவர் கால்களுக்கிடையிலோ அல்லல்படும் வாழ்க்கை. இலக்கு மட்டுமே குறி. இலக்கை நோக்கிய ஓட்டமும் அதனைத் தடுக்க ஒரு கூட்டமும் இந்த ஓட்டங்களுக்கிடையில் பந்து படும் பாட்டை ரசிக்க வேறொரு உலகமும் இயங்குவதைத்தான் சொல்கிறது ‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’\nஎங்கோ நைஜீரியாவில் பிறந்து பிழைக்க வழியின்றி கேரளத்து சிறுநகரத்தில் பிழைக்க வருபவனின் புலம் பெயர் சோகத்தையும், உறவுகளுக்கிடையிலான எளிய சிடுக்குகளையும் சொல்லிச் செல்லும் படம் கூடவே இனம் மதம் மொழி இவைகளைத் தாண்டி வாழும் எளிய மனிதர்களின் பேரன்பில்தான் உலகம் இன்னமும் இயங்குகிறது என்பதையும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டி விடுகிறது. மாந்த நேயம் போல நெகிழ்வான விசயம் உலகிலில்லை என்பதைக் காட்சிகள் தோறும் நேர்த்தியான இழையாகப் பின்னிப்பின்னி கண்களின் ஓரம் நீர்த்துளியை வர வைத்து விடும் சாமர்த்தியம் ஸக்கரியாவுக்கு வாய்த்திருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பிழியப் பிழிய மெலோடிராமாவாக மாறி விடக் கூடிய வாய்ப்பிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்து விடுபவர்கள் மலையாளிகள். காட்சியைப் பேச விட்டு கதை மாந்தர்கள் உடல் மொழி வழியே உணர்வுகளைக் கடத்தி விடும் சாமர்த்தியம் எல்லோருக்கும் வாய்த்து விடாது திறமையான இயக்குனர்களைத் தவிர்த்து.. ஆனால் முதல் படத்திலேயே ஸக்கரியா இதைச் சாதித்திருப்பதுதான் பிரமிப்பாக இருக்கிறது.\n“உனக்கு மட்டுமில்லடா. மெஸ்ஸியோட ரசிகர்களெல்லாருக்குமே அதுதான் பயம்”டௌலக மகா ஆட்டக்காரனான மெஸ்ஸி தவற விட்ட பெனால்ட்டியை நினைவுபடுத்திக் கிண்டல் செய்யும் இதுபோன்ற வசனங்கள்தான் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. புரிந்தவர்கள் வெடித்துச் சிரிக்க இது போல படம் முழுக்க வசனங்கள் விரவிக் கிடக்கின்றன\nக்ளப் மேனேஜர் என்று பேரும் பெயர் இருந்தாலும்‌ கூட பெண் கிடைப்பதில்லை‌ மஜீதுக்கு. சாமுவேல் சிகிச்சைக்காக நண்பன் தன் மனைவியின் நகையை அடகு வைக்கும் காட்சியில் ” இந்த ஊரில் அநேகமா 90% நகையும் இங்கதான் இருக்கு. எனக்குக் கல்யாணமானா உன்னைத் தொந்தரவு செய்யாம நானும் அடகு வைக்கலாம். ஆனா பொண்ணு கிடைக்கணுமே ” வசனத்தை வெளிப்படுத்துவதில் மஜீதாக வரும் ஷௌபின் ஸஹீருடையது எவருக்குமில்லாத தனி பாணி. ஷௌபின் திரையில் தோன்றினாலே மலையாளிகள் சிரிக்கத் தயாராக இருந்தபோதும், தன்னை ஒரு சட்டத்துக்குள் அடைத்துக் கொள்ளாமல் படத்துக்குப் படம் வெவ்வேறு கதாபாத்திரங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஷௌபினின் திரை வாழ்க்கையில் இது நிச்சயம் மைல்கல். சாமுவேல் காசுக்காக விலை போய் விட்டதாக நினைத்து உடைந்த ஆங்கிலத்தில் குமுறும்போதும், தன் தவறை உணர்ந்து சாமுவேலில் ஆங்கிலத்தில் தொடங்கி பின்னர் மலையாளத்தில் தன் உணர்வுகளைக் கொட்டும்போதும்… தனக்கேயுரிய உடல் மொழியோடும், பாவங்களோடும் கிடைத்த ‘ஃப்ரீகிக்’கை அட்டகாசமான ‘கோலா’க மாற்றியிரு��்கிறார்.\nசாமுவேலாக சிறப்பாக நடித்திருக்கும் நைஜீரிய நடிகர் சாமுவேலின் பின்னணிக்காட்சிகள் உள்நாட்டுப்போர் நடக்கும்‌ நாடுகளில் மனிதர்களின் நிலைகுறித்த பார்வையைக் கோடி காட்டுகிறது. உளநாட்டுப் போர் என்பது எத்தனை கொடூரமானது என்பதை உலகம் முழுக்கக் கேட்டும் கண்டுமிருந்தாலும், ஓரிரு காட்சிகளில் அந்த வேதனையைப் பதிய வைக்க முடிகிறது இயக்குனரால். எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் நாம் வாழுமிடம் எத்தனை மகத்தானதென்பதை உணரும் வாய்ப்பு அது. குறிப்பாக தண்ணிர் விரயமாகும் காட்சியில் சாமுவேல் கடும்கோபம் கொள்ளும் காட்சி\nஷௌபின் தவிர்த்தால் சொல்லிக் கொள்ளும்படியான நட்சத்திரங்கள் யாருமில்லை. அதுதான் இயக்குனரின் ஆசையும் கூட. படத்தில் நடித்தவர்கள் அனைவருமே புதிய முகங்கள். பெரும்பாலும் இயக்குனர்களின் நண்பர்கள். ஆனால் ஷௌபினையே ‘அப்படி ஓரமாய் இரு தம்பி’ என்று ஓரம்‌ கட்டி விடுகிறார்கள் மஜீதின் உம்மாவாக வாழ்ந்திருக்கும் சாவித்ரி ஸ்ரீதரனும், பீயும்மாவாக அசத்தியிருக்கும் சரசா பாலுஸ்ஸேரி அம்மையாரும்.கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் நாடக உலகில் கோலோச்சியிருந்து கேரள அரசின் சிறந்த நடிகைகளுக்கான பரிசுகளைப் பெற்றிருந்தும் நாடகத்தன்மை சிறிதும் இல்லாமல் உடல் மொழியாலும் வசன உச்சரிப்புகளாலும் படத்தை நிறைப்பவர்கல் இவர்கள்தான்.\nஆஸ்பத்திரியில் சுடுவைப் பார்க்க கூட்டம்‌ கூடி நிற்கையில் அறைக்குள் வரும் நர்ஸ் ‘இங்க என்ன சம்மேளனமா நடக்குது’ என்று கோபப்படும்போது, அவரைப் பார்த்துக் கொண்டே, “எல்லோரும் கிளம்புங்க” என்று சொல்லி விட்டு, கடுப்பில் “கலெக்டர் ஆர்டர் போட்டிருக்கார்” என்று நர்ஸை நக்கலடித்துச் சொல்லுமிடம் அமர்க்களம். அதைப் போலவே சுடுவின் பாஸ்போர்ட் குறித்து அதிகாரிகள் விசாரிக்கையில் பாஸ்போர்ட் இல்லாமலேயே தன் கணவர் கராச்சியிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்ததைச் சொல்லும் காட்சியும் வெடிச்சிரிப்புதான்\nபீயும்மாவின் தோழியான மஜீதின் உம்மா மஜீதிடம் மருத்துவமனையில் வைத்து “சுலு என் வீட்டில்தான் இருப்பான்” என்று சொல்லும்போதும் சரி, “ஒரு அம்மா இப்படி சொல்லக்கூடாதுதான். ஆனாலும் இப்படிக் ‘கிடப்பில்’ இருந்தாலாவது என் மகனுக்கு என் தேவை இருந்திருக்குமே” என்று உருகுகையிலும் சரி – நாடகத்தன்மைக்குள் அடங்காத அற்புத உடல்மொழி.\nமஜீதின் தகப்பனாக சாந்தம் தழுவும் அந்த முகத்தோடு சாமுவேலிடம் ‘ஃபாதர்’ என்று சிரித்துக் கொண்டே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சியிலும் சரி, மகன் வீடு வந்ததறிந்து வீட்டை விட்டு இறங்குகையில் ‘ உனக்கு காசு ஏதாவது வேணுமா என்று மனைவியைப் பார்த்துக் கேட்கும் காட்சியிலும் சரி.. கடைசியில் மகனோடு படியேறி வீடு வந்து மனைவியைக் காணும் பொழுதில் உதிர்க்கும் சிரிப்பிலும் சரி..அப்துல்லாக்கா அசத்துகிறார்..\nமனிதர்களுக்குள் வேறுபாடு காட்டக்கூடாதென்ற மாபெரும் தத்துவத்தைத்தான் இஸ்லாம் போதிக்கிறது. அதனால்தான் மதத்தாலோ மொழியாலோ இனத்தாலோ எவ்வகையிலும் தொடர்பில்லாத சாமுவேலுக்காக மஜீதின் உம்மாவால் சொந்த மகனைப் போல அன்பைச் செலுத்த இயலுகிறது. சாமுவேலுக்காக தர்ஹாவில் சென்று ஓதி வருவதும், சாமுவேல் பாட்டி இறந்ததறிந்து வீட்டில் ஃபாத்திஹா ஓத ஏற்பாடு செய்து ‘யத்தீம்’களுக்கு உணவளிப்பதுமென்று மஜீதின் உம்மா பெறாத மகனுக்காக அன்பைப் பொழிகிறார். வஹாபிகளாக இருந்திருந்தால் காஃபிரை வீட்டுக்குள் ஏற்றியதற்கு ஊர்விலக்கே செய்திருக்கக்கூடும். நல்லவேளையாக மஜீதின் உம்மாக்களே நம்மில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரும் ஆறுதல்.\nகால்பந்தாட்டத்தில் ஆட்டம்‌ முடிந்து விடைபெறுகையில் ஜெர்சியை மாற்றிக்‌கொள்வதென்பது நல்லெண்ணத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான குறியீடு. கால்‌ குணமாகி சாமுவேல் நாடு திரும்பும் நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து சாமுவேல் மஜீதை அரவணைக்கையில் சாமுவேலும் மஜீதும் தங்களது மேலாடைகளை மாற்றிக் கொள்ளும் காட்சியின் மூலமாக அவர்களுக்கிடையிலான நெருக்கமான உணர்வை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கும் ஸக்கரியாவின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதைப் போலவே அதிகாரத்தின் வெற்றுக்கூச்சலையும் மிரட்டலையும் கூட எளிதாகக் கடந்து போய் விடக்கூடிய நகைச்சுவைக் காட்சியாகக் காவல் நிலையத்தில் மஜீதை விசாரிக்கும் காட்சியை உருவாக்கியிருக்கும் சாமர்த்தியத்தையும்.\n’ பாடலும் இசையும்,. “பந்து கொண்டொரு நேர்ச்ச” என்ற பாடல் வரிகளும்…. மலபாரின் கால்பந்தாட்டத்தின் மீதான நேசக்கிறுக்கை வேறெப்படித்தான் சொல்ல முடியும் . இதைப் போலவே ரெக்ஸ் விஜயன் இசை அமைத்துப் பாடியிருக்கும் ஹரிநாராயணன் வரிகளில் அமைந்த ‘செறுகத போல ஜென்மம் சுருள் அழியுன்னதெங்கோ‘ பாடல் இடம் பெறும் இடமும் காட்சிப்படுத்தலும்… அற்புதம். அன்வர் அலி, ஷாபாஸ் அமான் ஆகியோரின் வரிகளில் ரெக்ஸ் விஜயனின் இசை படத்தின் தன்மையறிந்து வெளிப்படுகிறது.. ஷைஜூ காலிதின் அற்புதமான ஒளிப்பதிவும், நௌஃபல் அப்துல்லாவின் கச்சிதமான எடிட்டிங்கும் ஸக்கரியாவுக்குப் பெரும் துணை\nபொதுவாக மலப்புரம் அல்லது மலபார் தொடர்பான படங்களில் வரும் இசுலாமிய கதாபாத்திரங்கள் இசுலாமிய வாழ்க்கையை விமர்சித்தோ அல்லது ஏதேனும் ஹாஜியார் நான்காவது திருமணம் செய்யக் காத்திருப்பது குறித்தோ அல்லது இசுலாமியர்களின் தேசப்பற்று குறித்தோ இயல்பு வாழ்க்கை நிலையிலிருந்து சற்று அந்நியப்பட்ட கதைகளையே இயல்பானது போல பேசிக் கொன்டிருந்தன. இசுலாமிய வாழ்க்கை முறையே கூட எத்தனையோ படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் இத்தனை இயல்பான ஒரு இசுலாமியக் குடும்பத்தின் கதை சொல்லப்பட்டதில்லை. மலபார் பிரதேசத்தில் சிறிய நகரங்களில் இசுலாமியர்களே பெரும்பான்மையாக வசித்தபோதும் கூட மத வேறுபாடின்றி அவர்கள் பிற மதத்தவரோடு இயல்பு வாழ்க்கையில் ஒருங்கிணைந்து இருப்பதை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஸக்கரியா. மொழி, மதம், இனம் சார்ந்த கிறுக்குகள் தலையில் ஏறாத வரையில் மனிதர்களுக்குள் இருக்கும் நன்மை போற்றப்பட்ட வேண்டிய ஒன்றுதானே\nமனிதத்தின் மேன்மையில் நம்பிக்கை இருப்பவர்கள் மறக்காமல் இந்த ‘சுடானி’யைப் பார்த்து விடுங்கள். மனநெகிழ்வுக்கு நான் காரண்டி\nநன்றி : ஆசிப் மீரான்\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப���ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bags/expensive-amzer+bags-price-list.html", "date_download": "2018-09-22T19:07:55Z", "digest": "sha1:NWMBIDZOTGZDRM65CL3KFLC3B7PX3JEX", "length": 16559, "nlines": 327, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது அமேஸிர் பாக்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive அமேஸிர் பாக்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive அமேஸிர் பாக்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பாக்ஸ் அன்று 23 Sep 2018 போன்று Rs. 841 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த அமேஸிர் பக India உள்ள அமேஸிர் 94870 10 6 இன்ச் ரெவெர்சிப்ளே னேஒபறேனே ஹாரிஸ்ன்ட்டல் ஸ்லீவ் வித் பாக்கெட் க்ரெய் ஆரஞ்சு போர் ஆப்பிள் ஐபாட் 2 ஆப்பிள் ஐபாட் 4 கூகுளை நெஸ்ஸ் 10 Rs. 841 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் அமேஸிர் பாக்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய அமேஸிர் பாக்ஸ் உள்ளன. 504. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 841 கிடைக்கிறது அமேஸிர் 94870 10 6 இன்ச் ரெவெர்சிப்ளே னேஒபறேனே ஹாரிஸ்ன்ட்டல் ஸ்லீவ் வித் பாக்கெட் க்ரெய் ஆரஞ்சு போர் ஆப்பிள் ஐபாட் 2 ஆப்பிள் ஐபாட் 4 கூகுளை நெஸ்ஸ் 10 ஆகு���். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதி ஹவுஸ் ஒப்பி தாரா\nஅமேஸிர் 94870 10 6 இன்ச் ரெவெர்சிப்ளே னேஒபறேனே ஹாரிஸ்ன்ட்டல் ஸ்லீவ் வித் பாக்கெட் க்ரெய் ஆரஞ்சு போர் ஆப்பிள் ஐபாட் 2 ஆப்பிள் ஐபாட் 4 கூகுளை நெஸ்ஸ் 10\nஅமேஸிர் 94876 8 இன்ச் ரெவெர்சிப்ளே னேஒபறேனே வெர்டிகள் ஸ்லீவ் வித் பாக்கெட் பிரவுன் ப்ளூ போர் கூகுளை நெஸ்ஸ் 7 ஆப்பிள் ஐபாட் மினி சாம்சங் கலட்சுயை நோட் 8 0\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-05/society-/143040-karunanidhi-health-condition.html", "date_download": "2018-09-22T19:09:50Z", "digest": "sha1:ZEWLLCF4FXRN3554DNND4I3SP4SII6GO", "length": 21763, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "கலங்கிய ஸ்டாலின்... அழுத அழகிரி... தழுதழுத்த தயாளு! | Karunanidhi Health condition - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜூனியர் விகடன் - 05 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்\n“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்” - தா.பாண்டியன் நினைவலைகள்\n“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்” - தயாளு அம்மாள்\n - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க\nகலங்கிய ஸ்டாலின்... அழுத அழகிரி... தழுதழுத்த தயாளு\n - லட்சங்களை இழந்த இளைஞர்கள்\n“எங்க அப்பாவே குழந்தையா வரப்போறாரு” - உயிரைப் பறித்த விபரீத பிரசவம்\n“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது\nஇவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது\n“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்\nட்ரக்கியோஸ்டமி... பெக் ட்யூப்... கருணாநிதி மெடிக்கல் ரிப்போர்ட்\nவைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே\n\"எட்டுவழிச் சாலைக்கு இந்த விதிகளைப் பின்பற்றவில்லை\n72 கி.மீ... 3:15 மணி நேரம் - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்\nபழி தீர்ப்பதற்கா குண்டர் சட்டம்\nகலங்கிய ஸ்டாலின்... அழுத அழகிரி... தழுதழுத்த தயாளு\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாறு என்பது, பல போராட்டங்களின் தொகுப்புதான். இப்போதும் இயற்கையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, அதிசயங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் அவர்.\nஜூலை 27, வெள்ளிக்கிழமை இரவு. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. காவேரி மருத்துவமனையிலிருந்து மருத்துவக்குழு ஒன்று கருணாநிதியின் வீட்டுக்குவந்ததும் பரபரப்பு இன்னும் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ‘கலைஞர் உடல்நிலை சீராக உள்ளது’ என அறிவித்த ஸ்டாலின், கோபாலபுரத்தில் குவிந்திருந்த தொண்டர்களைக் கலைந்து போகுமாறு அறிவித்தார். பிறகு ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட அனைவரும் கோபாலபுரத்திலிருந்து கிளம்பினர். வீ்ட்டில் கருணாநிதியின் மகள் செல்வி, உதவியாளர் நித்யா உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்தனர். வழக்கமாக கருணாநிதிக்கு உதவியாக இருக்கும் செவிலியரும் இருந்துள்ளார்.\nஇரவு 11 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானது. ரத்த அழுத்தம் மிக வேகமாகக் குறைய ஆரம்பித்து, காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதயத்துடிப்பும் வேகமாகக் குறைந்துள்ளது. இந்தத் தகவல் ஸ்டாலின் உள்ளிட்ட உறவுகளுக்கும், காவேரி மருத்துவமனைக்கும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக்குழு அவசரமாக வந்தது. குடும்ப மருத்துவர் கோபால் உள்ளிட்டோர் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று, கருணாநிதியின் உடல்நிலையைச் ��ோதித்தனர். ‘அபாயக்கட்டத்தில் இருக்கிறார். இனி, வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்க முடியாது, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்’ என டாக்டர்கள் சொல்ல, ஸ்டாலின் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார். உடனே, காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.\nசி.மீனாட்சி சுந்தரம் Follow Followed\nஅ.சையது அபுதாஹிர் Follow Followed\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/119486-reason-for-the-proliferation-of-peacocks.html", "date_download": "2018-09-22T18:37:32Z", "digest": "sha1:JO5PATZAIMNDYBDEOONSZNTJ7JIM2FSV", "length": 34159, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "காணாமல்போன பாரம்பர்ய இட்டேரி... பல்கிப்பெருகிய மயில்களால் அவதியுறும் விவசாயிகள்! | reason for the proliferation of peacocks", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் ��ிவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகாணாமல்போன பாரம்பர்ய இட்டேரி... பல்கிப்பெருகிய மயில்களால் அவதியுறும் விவசாயிகள்\n\"வழக்கத்திற்கு மாறாக மயில்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்கிறது. இது இயற்கை சமநிலையின்மையை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் நாம் அழித்த உயிர்வேலிகள்தான். இதே நிலை தொடர்ந்தால், பெரும் இயற்கை பிரச்னைகள் ஏற்படும்\" என்று எச்சரிக்கிறார் ஆசிரியர் ராஜசேகரன். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் இவர், மாணவர்களைக் கொண்டு மயில்களின் பெருக்கத்திற்கான காரணம் குறித்து இவர் செய்த ஆய்வு மாநில, தேசிய விருதுகளைப் பெற்று வந்திருக்கிறது. மயில்களின் பெருக்கம் விவசாயிகளுக்கும் தலையிடியாக இருக்கும் சூழலில், இதுபற்றி ஆசிரியர் ராஜசேகரனிடம் பேசினோம்.\n\"ஓர் உயிரினத்தின் அழிவு எவ்வளவு ஆபத்தோ, அதே அளவு ஆபத்து ஓர் உயிரினம் அதிக எண்ணிக்கையில் பெருகுவதிலும் இருக்கிறது. சமீபகாலமாக மயில்களின் எண்ணிக்கை பல பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாக இந்த மயில்களின் பெருக்கம் இருக்கிறது. இதனால், விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள வெள்ளாமையை மயில்களிடம் இருந்து பாதுகாக்க முடியாமல் திணறி வருகின்றனர். எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பக்கம் உள்ள உப்புப்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள நடேசன் என்ற விவசாயியின் தோட்டத்தில் ஆய்வை மேற்கொண்டோம்.\nஅதோடு, அங்குள்ள இன்னும் சில விவசாயிகளையும் சந்தித்துப் பேசினோம். மயில்களால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும், அதனால் விவசாயத்தையே கைவிடும் கொடிய சூழலுக்கு ஆளாகி இருப்பதும் தெரிந்தது. அதோடு, சில மூத்த விவசாயிகளைச் சந்தித்துப் பேசியதில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான நம்பிகையைப் பெற்றோம். மயில்கள் இப்படிக் கணக்கற்றுப் பெருகுவதற்குக் காரணம் இட்டேரி என்கிற உயிர்வேலிகளை நாம் அழித்ததுதான். கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வரை இந்த இட்டேரி என்கிற உயிர்வேலிகள் நம் வயல்கள், தோட்டங்களைச் சுற்றி இருந்தன. இட்டேரி என்பது கொங்குநாட்டுச் சொல். இட்டேரி என்கிற உயிர்வேலி என்பது இருபுறமும் அடர்ந்த வேலி, நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித்தடம் உள்ளிட்ட அமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த இட்டேரி என்கிற உயிர்வேலியில் கள்ளி வகைகள்,முள்ளுச்செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி,ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடி வகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகளும் நிறைந்திருக்கும்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇவை உயிர்வேலியாக விவசாய நிலங்களைக் காத்து வந்தன. அதோடு, இந்த உயிர்வேலியில் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள், எலி வலைகள் நிறைய காணப்படும். நிழலும், ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் இந்தப் பகுதியில் காணப்படுவதால், இந்தப் பகுதியில் எண்ணற்ற பூச்சியினங்களும் வாழ்ந்து வந்தன. இவற்றை உணவாக உட்கொண்டு வண்டுகள், நண்டுகள், பாம்புகள், பாப்பிராணிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள் என்று பல உயிர்கள் வாழ்ந்தன. இந்த உயிர்களை உண்ண பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்ற உயிர்கள் இருந்தன. அதேபோல்,மனிதர்களுக்குக் கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம் போன்ற கனி வகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக் கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருள்களும், மூலிகைகளும் கிடைத்தன. இந்த உயிர்வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை சேர்ந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் பல்வேறு வகை பூச்சிகளை அழித்தன. பாம்புகள்,ஆந்தைகள் போன்ற உயிரினங்கள் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தின.\nபறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின. அவற்றில் முக்கியமானவை குள்ளநரிகள். இந்த குள்ளநரிகள், மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்போது, மயில்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தன. ஆனால், மயில்களின் எதிரிகளான குள்ளநரிகளையும், காட்டுப்பூனைகளையும் இப்போது காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. அதனால் மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.\nஎங்கள் ஆய்வில் இவற்றைக் கண்டறிந்த நாங்கள் ,உயிர்வேலிகளை அழித்து, கம்பிவேலிகளை, சுற்றுச்சுவர்களை அமைக்கும் மனிதர்களின் சுயநலத்தால்தான் இந்த நிலை உருவானது என்ற உண்மையைக் கண்டறிந்தோம். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறத்தொடங்கியதிலும் உயிர்வேலிகள் அழிக்கப்பட்டன. கொஞ்சநஞ்சம் மிஞ்சி இருக்கும் விவசாய நிலங்களிலும் உயிர்வேலிகளை அழித்து காக்கா குருவிகூட கூடுகட்ட முடியாத அளவிற்குக் கம்பிவேலிகளை அமைத்துவிட்டோம். உயிர்வேலியை அழித்து கம்பிவேலிகள் அமைப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு ஆணிவேராக இருக்கிறது. இப்பிரச்னையை ஒரு மாவட்டத்தின் பிரச்னையாக மட்டும் கருதிவிடக் கூடாது. கரூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் இந்த மயில்கள் பெருக்கம் பிரச்னை தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. தஞ்சை மாவட்டம் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே, இப்பிரச்னை ஒரு மாநிலப் பிரச்னையாக உருவெடுத்துக்கொண்டிருப்பதுதான் கசப்பான உண்மை. மயில் நமது நாட்டின் தேசியப் பறவைதான். ஆனால், அதன் அபரிதமான பெருக்கம் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பையே ஏற்படுத்தும். இயற்கையாக மயில்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.\nஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்கான கங்காரு அந்த நாட்டின் மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக பி.பி.சி செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது. இந்நிலை தொடர்ந்தால் அந்நாட்டில் விரைவில் மிகப்பெரிய வறட்சி ஏற்படும் என்று அந்த நாட்டு சூழலியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த கங்காரு பிரச்னையை நாமும் நம் மாநிலத்தின் மயில் பெருக்கம் பிரச்னையோ��ு ஒப்பிட்டு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழத்தகுந்த வாழிடம் என்பது மிகமிக முக்கியம் ஆகும். இதில் தாவரங்களும், விலங்குகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஒரு இயற்கை சமநிலையை உருவாக்கி, இந்தப் பூமியைக் காத்து வருகின்றன.\nஆகையால் இயற்கையாக உருவான உணவுச் சங்கிலிகளும், அதனால் உருவான உணவு வலையும் சுற்றுச்சூழலில் எந்த மாதிரியான உயிர் சமநிலையை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த ஆய்வில் நாங்கள் உணர்ந்துகொண்டோம். இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்துகொண்டிருக்கிறது. இயற்கை சமநிலையாக இருக்க அரும்பாடுபடுகிறது. ஆனால், மனிதர்களாகிய நாம் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு எதிராக எதிரியாகி நிற்கிறோம். இந்த நிலை தொடர்ந்தால், நாம் பல்வேறு சிக்கல்களையும், இயற்கை பேராபத்துகளையும் எதிர்நோக்க நேரிடும். அதனால் நம்மால் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சமநிலையின்மையை சரிசெய்ய நாம் உடனே முற்பட வேண்டும். இல்லை என்றால், மயில்களின் எண்ணிக்கை பிரச்னைபோல் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, நமக்கு பேராபத்தைப் பெற்றுத் தரும்\" என்று எச்சரித்து முடித்தார்.\n``மக்களிடம் இனி கருத்து கேட்கவே தேவையில்லை..'' நியூட்ரினோ திட்டத்தில் சட்டத்தை வளைக்கும் அரசு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nகாணாமல்போன பாரம்பர்ய இட்டேரி... பல்கிப்பெருகிய மயில்களால் அவதியுறும் விவசாயிகள்\nகூகுளில் கொட்டும் ஆதார் தகவல்கள்... இந்தமுறை என்ன சொல்கிறது ஆதார் ஆணையம்\n\" - 'ராம்லீலா' கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மக்கள்\n``மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட கோதுமை மணிதான் விளைச்சல் தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132226-tips-to-prepare-for-a-personal-financial-crisis.html", "date_download": "2018-09-22T18:56:51Z", "digest": "sha1:SE4ZKKTJZ7Q6ZZ7NACASOLKY7LQWSRT2", "length": 35794, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "பணி நீக்கம், வேலையிழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்து தப்புவது எப்படி? | Tips to prepare for a Personal financial Crisis", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபணி நீக்கம், வேலையிழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்து தப்புவது எப்படி\nபணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் சம்பள உயர்வுக்கேற்ப தங்களது வாழ்க்கைத்தரத்தையும் பெருத்த செலவுகளுடன் உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள்.\nமுன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் டிரெயினராக வேலைக்குச் சேர்ந்து, பத்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று டீம் மேனேஜர் என்ற உயர்பதவிக்க�� வந்துள்ள ராஜேஷ் என்பவர், ஐந்து மாதத்துக்கு முன்னர் அந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்போது வேறு நிறுவனத்துக்கு மாறிவிடலாம் என்ற எண்ணத்தில் தைரியமாக இருந்தவருக்கு, வேலை தேடி அலையத் தொடங்கிய பிறகுதான் ஐ.டி நிறுவனங்களின் வேலைவாய்ப்புச் சூழல், தான் வேலைக்குச் சேர்ந்தபோது இல்லாமல், இந்தப் பத்து ஆண்டுகளில் மாறியிருப்பது தெரியவந்தது.\nஅவரது சம்பளம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் அவரை வேலைக்கு எடுக்கத் தயங்கின. இன்னும் சில நிறுவனங்களில் அவரது பதவிக்கு நிகரான பணியிடம் காலியில்லை என்று கை விரித்தன. வேறு சில நிறுவனங்களோ, காலத்துக்கேற்ப அவர் தனது திறமையை அப்டேட் செய்யவில்லை என்றும், வயது கூடுதலாக இருக்கிறது என்றும் பல்வேறு காரணங்களைச் சொல்லி நிராகரித்தன. இதற்குள் ஓரிரு மாதம் கழிந்துவிட, கையிருப்பு அனைத்தையும் தொலைத்துவிட்டதால் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்கியும் சமாளிக்கத் தொடங்கினார். ஆனால், வங்கிக்கடன் மூலம் வாங்கிய படாடோபமான வீடு, கார், கிரெடிட் கார்டு ஷாப்பிங் நகைகள் என அனைத்தும் மாதாமாதம் இறுக்கிப்பிடிக்க, ஒருகட்டத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் தற்கொலை முயற்சியில் இறங்கியவரை கஷ்டப்பட்டுக் காப்பாற்றினார்கள்.\nஇந்த ஒரு ராஜேஷ் மட்டுமல்ல, இவர்போல பலரும் மாதாமாதம் சம்பளம் வாங்கியதுமே மொத்தப் பணத்தையும் இன்ஸ்டால்மென்ட்களில் முடக்கிவிட்டு, கைச்செலவுக்குக் கடன்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கைமுறை வெளியிலிருந்து பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தாலும், இயக்கிக்கொண்டிருப்பது என்னவோ வங்கிக்கடன்களாகத்தான் இருக்கும். ஆம், இவர்களைக் குறிவைத்தும் நம்பியும் பல வங்கிகள் கடன் தரக் காத்திருக்கின்றன. இவர்களும் தங்களது பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் சம்பள உயர்வுக்கேற்ப தங்களது வாழ்க்கைத் தரத்தையும் பெருத்த செலவுகளுடன் உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள். இந்தச் சூழலில் திடீர் வேலையிழப்பு என்ற கத்தி அவர்களை நோக்கிப் பாயும்போது நிலைகுலைந்துபோகிறார்கள்.\nஇன்றைய கார்ப்பரேட் சூழல், ஆண்டுக்காண்டு மென்பொருளின் வெர்ஷன் மாறுவதுபோல், தங்களது பணியாளர்களும் அப்டேட் செய்துகொள்வதையே எதிர்பார்க்கிறது. இதில் தேக்கநிலையை அடையும் பணியாளர்களைத்தான் வேலையிழப்பு கத்தி பதம்பார்க்கிறது. அதேபோல, குறிப்பிட்ட அளவுக்குமேல் சம்பளம் உயரும்போதும் அவர்களுக்குப் பதிலாகக் குறைந்த சம்பளத்துக்கு இரண்டு பேரை வேலைக்குச் சேர்க்கலாமே என்ற எண்ணத்தில் பணிநீக்கம் செய்கிறது.\nஇன்னொரு பக்கம் அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் வளர்ந்துவருவதாலும் பணியிழப்பு அதிகரிக்கிறது. மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் துறைகளிலும் ஆண்டுக்காண்டு ஆயிரக்கணக்கில் வேலையிழப்பு தொடர்கிறது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் நசிவடைந்து மூடப்பட்டன. அங்கே வேலைசெய்த பணியாளர்களும் நிதிச் சிக்கலுக்கு ஆளானார்கள்.\nஇப்படித் திடீரென வேலை இழந்தவர்களுக்கு, இன்னொரு வேலையில் சேரும்வரை கடினமான வாழ்க்கைச்சூழல்தான். தனியார்த் துறையைப் பொறுத்தவரை இது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இந்தச் சூழலைத் தாங்குவதற்கு சரியான நிதி மேலாண்மை, நிதிச் சேமிப்பு, முதலீடு போன்றவை அவசியமாகிறது. இந்தக் கால இளைஞர்களுக்கு நிறைய சம்பாதிக்கும் திறமையிருந்தாலும், அதைத் திறம்பட சேமிக்க, முதலீடு செய்யத் தெரியாததுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம்.\nஇத்தகைய நிதி நெருக்கடிக்குள் சிக்காமலிருக்க என்ன செய்யவேண்டும் என, பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, ``தொழில்நுட்பம் வளர்ந்துவரும் சூழலில் நம்முடைய திறனை வளர்த்துக்கொண்டே செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. பொதுவாக அக்கவுன்டன்சி, வருமானவரி, நிதி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்குத் திறன் மேம்பாடு பெரிய சவாலான விஷயமல்ல.\nமென்பொருள் துறை, ஆட்டோமொபைல், எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்குக் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் கட்டாயம் இருக்கிறது. இந்தத் திறன் மேம்பாட்டுக்கு நிதிச்செலவு ஏற்படுகிறது. தொடர்ந்து மென்பொருள் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் படிக்கவேண்டியதிருக்கிறது. அதற்கு சில ஆயிரங்கள், லட்சங்களில் செலவழிக்கவேண்டியிருக்கிறது. தங்களது வருமானத்தில் இதற்கென ஒரு தொ��ை ஒதுக்கவேண்டியிருக்கிறது.\nநமது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வரியாகச் செலவாகும். மிச்சம் இருப்பது மாதாந்திரத் தவணைகளுக்கும் படிப்புக்கும் செலவழித்ததுபோக, வீட்டுச்செலவுக்குச் சிக்கலாகும். எனவே, சம்பாதிப்பது அதிகமாக இருக்கும்போதே இரண்டாவது வருமானத்துக்கு (passive income) வழிசெய்ய வேண்டும். அந்த வருமானம் வரும் அளவுக்கு முதலீட்டைச் செய்ய வேண்டும். அந்த முதலீட்டுக்கான பணத்தை ஈட்டுவதற்கு, கடுமையான சேமிப்பு மற்றும் சிக்கன முறைகளை நாம் கையாளவேண்டும்.\nஅதேபோல மற்றவர்களோடு ஒப்பிட்டு நமது வாழ்க்கை தரத்தை ஏற்றுவதும் இறக்குவதுமாக இல்லாமல், நம்முடைய வாழ்க்கைமுறை என்னவோ அதற்கேற்ப செலவைக் குறைத்து முதலீட்டை அதிகப்படுத்தி வாழப் பழக வேண்டும். தற்போதைய அதிகப்படியான சம்பாத்தியம் நிரந்தரமில்லை என்ற எண்ணத்தோடு, தற்போதைய வருமானத்தில் பாதிதான் தற்காலச் செலவுக்கானது என்றும், மீதிப்பாதி எதிர்காலத்துக்கானது என்றும் எண்ண வேண்டும். இப்படித் திட்டமிட்டுச் செயல்பட்டால், திடீர் வேலையிழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியை தைரியமாக எதிர்கொள்ளலாம்.\nநமது சேமிப்பை ஓரளவுக்கு நடுத்தர ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, கவனித்துவருவது நல்லது. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் அளவுக்கு நேரமிருக்காது என்பதால், அதைத் தவிர்க்கலாம். இந்த முதலீடுகளும் வருமானவரிச் சலுகையுடன் இருக்கும் திட்டமாக இருப்பது நல்லது. சம்பள வருமானத்துக்கான வருமானவரி போக, கூடுதலாக முதலீட்டு வருமானத்துக்கும் வரி கட்டும் சூழல் சுமையாக இருக்கும் என்பதால், மீண்டும் மீண்டும் வருமானவரி கட்டுவதை கூடுமானவரை தவிர்க்கலாம்.\nஅதேபோல வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், தங்களது வருமானம், வயது இரண்டையும் கணக்கிட்டு, வாடகைக்குக் கொடுக்கும் பணத்தைச் சொந்த வீட்டின் வங்கிக்கடன் தவணைக்குக் கொடுக்கலாம் என முடிவெடுப்பது சரியானதாக இருக்கும். வாடகையைப் பொறுத்தவரை ஆண்டுக்காண்டு உயரக்கூடியதாக இருக்கும். நமக்கு வருமானம் குறையும் காலகட்டத்தில் மிகப்பெரிய மாதச் செலவாக இருக்கக்கூடும். ஆனால், வீட்டுக்கடன் தவணையைப் பொறுத்தவரை நம் வருமானத்துக்கு ஏற்ப இருக்கும்பட்சத்தில் செலுத்துவது எளிது; வீடும் சொந்தமாகிவிடும். அதோட��, வருமானவரிச் சலுகைகளும் உண்டு. எனவே, அதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.\nஅதேபோல செல்போன், லேப்டாப், பைக், கார், வீட்டு உபகரணங்கள் போன்றவற்றை தவணைமுறையில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வருமானத்தில் சேமித்த பணத்திலிருந்தே வாங்க வேண்டும். செல்போனுக்காக 10,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவழிப்பது தற்போதைய காலகட்டத்தில் வீண்செலவே புதுப்புது மாடல்கள் அறிமுகமானதும் போட்டிபோட்டு வாங்குவது வருமானத்தை வீணடிக்கச்செய்யும் பழக்கமாகும். கார் வாங்குவதாக இருந்தாலும் ஒரு குடும்பத்துக்கு ஒரு கார் மட்டுமே போதுமானது.\nஇறுதியாக, தற்போது `ஷாப்பிங்மேனியா' என்ற பழக்கம் அதிகரித்துவருகிறது. வாரக்கடைசி என்றாலே ஷாப்பிங் போவதும் நம் தேவைக்கும் அதிகமான பொருள்களை வாங்கிக் குவிப்பதும் அதிகமாகிவருகிறது. இதில், ஆன்லைன் வணிகம் வேறு இளைய சமுதாயத்தைச் சுண்டி இழுக்கிறது. எனவே, ஷாப்பிங் மால்களுக்குள் நுழையும் முன் வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியலோடு நுழைவதே புத்திசாலித்தனம். தேவையற்ற செலவுகளால் பணமும் விரயமாகாது, வீடும் குப்பையாகாது\" என்றார்.\nஆக, திடீர் பணியிழப்பு போன்ற இக்கட்டான சூழல்களைத் தவிர்க்க, பணியில் இருக்கும்போதே திட்டமிட்டுச் சேமித்து, முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அதை எதிர்கொள்ளும்நிதி ஆதரத்தோடு இருந்தால் தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்த்து பதற்றமில்லா வாழ்க்கையை வாழலாம்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபணி நீக்கம், வேலையிழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்து தப்புவது எப்படி\n' யாரையும் பார்க்கவில்லை; கையை அசைக்கவில்லை' - கருணாநிதியின் ஹெல்த் ரிப்போர்ட் #Karunanidhi\nடெரகோட்டா டு டெக்காபேஜ் ஜுவல்ஸ்... ஆயிரங்களில் வருமானம் அள்ளும் ஜெயசித்ரா\n`விவசாயிகளோட வலிதான், பசுமை வழிச்சாலை படம்' - இயக்குநர் சந்தோஷ் கோபால் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaianjal.blogspot.com/2016/09/minutes-of-meeting-with-staff-side-dt.html", "date_download": "2018-09-22T19:50:51Z", "digest": "sha1:OVJ7OW44I7DQ46YFZD5V74HDAT6KCXIN", "length": 7071, "nlines": 43, "source_domain": "kudanthaianjal.blogspot.com", "title": "ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C KUMBAKONAM DIVISION - KUMBAKONAM: MINUTES OF THE MEETING WITH THE STAFF SIDE DT 20.9.2016 BY THE CPMG,TN ON CADRE RESTRUCTURING", "raw_content": "\nகடந்த 20.9.2016 அன்று ஊழியர் தரப்புடன் நடைபெற்ற கேடர் சீரமைப்பு குறித்த ஆலோசனைக்கு கூட்டத்தின் அதிகார பூர்வ பதிவு ( MINUTES) தற்போது CPMG அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல பிரச்சினைகள் பேசப்பட்டாலும் , சில முக்கிய பிரச்சினைகளுக்கு நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் ஆலோசனை தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது .\nகுறிப்பாக ACCOUNTANT, SYSTEM ADMINISTRATOR , CPC , BPC, ANNA ROAD, CHENNAI GPO, FOREIGN POST பகுதிகளில் LSG பதவிகள் அளிப்பது குறித்த ஆலோசனை ஏற்கப்பட உள்ளது . இது நிச்சயம் ஒரு பெரிய முன்னேற்றமாகும் . SYSTEM ADMINISTRATOR பதவிகளில் பதவி உயர்வு வாய்ப்பு என்பது இதுவரை எந்த அஞ்சல் வட்டத்திலும் ஏற்கப்படவில்லை. இது CPMG அவர்களால் ஏற்கப்பட்டால் , நம்முடைய காலத்தில் இந்த மாநிலச் சங்கம் பெற்ற மிகப்பெரிய வெற்றி ஆகும் இது .\n. விமரிசனம் செய்வோர் , விமரிசித்துக்கொண்டே இருக்க , சத்தமே இல்லாமல் நாம் பல வெற்றிகளை ஈட்ட முடியும். ஏனெனில் இவை விளம்பரத்துக்கான வெற்றிகள் அல்ல . ஊழியர் நலன் சார்ந்த வெற்றிகளாகும். எவர் காலத்தில் செய்தார் என்பதை விட என்ன நம்மால் செய்ய முடியும் என்று நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து சிந்தித்து பெறுவதே முழுமையான முன்னேற்றமாக இருக்கமுடியும் என்பதில் மாநிலச் சங்கம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் வழியே சிந்தித்ததால் தான் இது குறித்து செழுமையான கருத்துருவாக்கம�� பெற கோட்ட / கிளைச் செயலர்கள் கூட்டத்தை இந்த மாநிலச் சங்கம் கூட்டியுள்ளது.\nMINUTES எப்படி இருந்தாலும் இது முழுமையானதோ அல்லது முடிவானதோ அல்ல . இது நல்ல ஆலோசனை வேண்டிய ஒரு தொடக்கமே . மீண்டும் பல்வேறு தீர்க்கப்படாத கோணங்களில் இந்தப் பிரச்சினை குறித்து ஊழியர் தரப்பு ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று CPMG அவர்கள் உறுதி அளித்து அதற்கான அவகாசமும் அளித்துள்ளார். அவருக்கு நம்முடைய பாராட்டுக்கள் .நிச்சயமாக நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம், தெளிவான முடிவுகளை தெரிவிக்கும். தற்போது MINUTES நகலை கீழே பார்க்கவும்.\nPr oductivity Linked Bonus for Regular Employees and GDS ஆர்டர் கிடைத்தவுடனே இன்று 20-9-2017 அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அவரவர் SA...\nகேடர் சீரமைப்பு உத்தரவு அமுலாக்கமும்,நமது P3 சங்க செயல்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/statement05102015/", "date_download": "2018-09-22T18:51:27Z", "digest": "sha1:6BUB6AE6PUXJCCWG6L4ZFRC5C3DE2LJR", "length": 10986, "nlines": 66, "source_domain": "tncc.org.in", "title": "லாரிகள் வேலை நிறுத்தம் – முடங்கிய தமிழகம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nலாரிகள் வேலை நிறுத்தம் – முடங்கிய தமிழகம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை\nநாடு முழுவதும் சுங்க கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.\nகடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிற இந்த போராட்டத்தினால் 87 லட்சம் லாரிகள் ஓடாமல் முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 4 நாட்கள் போராட்டத்தில் லாரி உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பும், மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nநாடு முழுவதும் லாரிகள் ஓடாததால் பால், குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதோடு, காய்கறி விலை நாளுக்கு நாள் ���திகரித்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் மட்டும் 3 கோடி முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் தென்னிந்திய தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பினர் மக்கள் நலனுக்காக லாரிகளை தொடர்ந்து இயக்குவோம் என அறிவித்திருந்தாலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு தவறிவிட்டது.\nஇப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. எந்த பிரச்சினை எடுத்தாலும் கடிதம் எழுதுவதோடு தமது பணி முடிந்துவிட்டதாக கருதுகிற ஜெயலலிதா, இப்பிரச்சினையிலும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.\nதமிழக மக்களை வெகுவாக பாதிக்கிற இப்பிரச்சினையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலட்சியப் போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது.\nநாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிற இப்பிரச்சினையில் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத் தீர்வு காண உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇப்பிரச்சினையில் காலம் தாழ்த்துவதன் மூலமாக பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் ஏற்பட்டு நமது பொருளாதாரத்தையே பாதித்து விடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.\nமேலும், சுங்க சாவடிகளில் லாரிகள் காத்திருக்கும் போது தேவையில்லாத காலவிரயமும், எரிபொருளும் வீணாகிறது என்கிற லாரி உரிமையாளர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.\nமேலை நாடுகளில் உள்ளது போல் குறைந்த கட்டணத்தை நிர்ணயம் செய்து அதற்கான அனுமதி அட்டையை வழங்க வேண்டும். சுங்க சாவடிகளில் தற்போது நிலவுகிற நடைமுறை சிக்கலை களைந்து வாகனங்கள் கடந்து செல்வதற்கான முறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.\nஅன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழாக்குழு\nஅன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழாக்குழு தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 1. திரு. ப. சிதம்பரம் 2. திரு. கே.ஆர். ராமசாமி 3. திரு. குமரி அனந்தன் 4. திரு. ஈ.வெ.கி.ச....\n21.05.2017 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க, மாநில கலந்தாய்வு கூட்டம் மாநில அமைப்பாளர் திரு.செங்கம் ஜி.குமார் அவர்கள் தலைமையில் நட��பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் செல்வி.மீனாட்சி நடராஜன், Ex.MP. , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.\nதிருச்சியில் இன்று 16.09.2015 செய்தியாளர்கள் சந்திப்பில்.\nராஜீவ், இந்திரா நினைவு தபால்தலைகளை வெளியிட கூடாது என்ற மத்திய அரசின்முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து கண்டனம் தெரிவித்துள்ளார். PRESS MEET VIDEO CLICK HERE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vngiritharan.blogspot.com/2007/07/18-19.html", "date_download": "2018-09-22T19:00:37Z", "digest": "sha1:WBR5KF3VHMGLYWWMPCSUCGUEU7FBKDEO", "length": 63427, "nlines": 139, "source_domain": "vngiritharan.blogspot.com", "title": "வ.ந.கிரிதரன்", "raw_content": "\nஇது எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் பக்கம். வ.ந.கிரிதரனின் எண்ணங்கள், புதிய / பழைய ஆக்கங்களென எதிர்காலத்தில் இப்பக்கம் மேலும் விரியும் பேராலென.\nஅத்தியாயங்கள் 18 & 19\nஅத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா\nநான்காவது வீதி மேற்கு , ஏழாவது அவென்யு, கிறிஸ்போபர் வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் சந்திப்பிலுள்ள நடைபாதையொன்றில் நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஹென்றியை முதலில் ஹரிபாபுதான் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்: \"இவன்தான் நான் கூறிய ஹென்றி. எஸ்கிமோ ஹென்றி.\" அவ்விதம் கூறியபொழுது ஹரிபாபுவின் வதனத்தில் இலேசானதொரு பெருமிதம் கலந்த முறுவலொன்று ஓடி மறைந்ததுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அந்தப் பெருமிதம் அவனது குரலிலும் தொனித்ததாகவும் பட்டது. ஒருவேளை 'பார்த்தாயா என் சாமர்த்தியத்தை, மராத்தியனான நான் கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து வந்து, இங்கு இந்த நாட்டின் ஆதிக்குடிகளிலொருவனைக் கட்டி வைத்து வேலை வாங்குகின்றேனே என்ன நினைத்துக் கொண்டாய் என்னைப் பற்றி..'யென்று அவன் கருவத்துடன் உள்ளூர நினைத்துக் கொண்டிருக்கலாமோவென்று இளங்கோ தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அதே சமயம் குள்ளமாகவும், குட்டையான கால்களுடனும் அந்த எஸ்கிமோ இருந்தான். இளங்கோவுக்கு அவனை அங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. அந்த ஆச்சரியம் தனது குரலில் தொனிக்க வேடிக்கையாக, \"எஸ்கிமோவான உனக்கு இங்கென்ன வேலை. துருவத்தை விட்டு நீயும் புலம்பெயர்ந்து விட்டாயா என்ன நினைத்துக் கொண்டாய் என்னைப் பற்றி..'யென்று அவன் கருவத்துடன் உள்ளூர நினைத்துக் கொண்டிருக்கலாமோவென்று இளங்கோ தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அதே சமயம் குள்ளமாகவும், குட்டையான கால்களுடனும் அந்த எஸ்கிமோ இருந்தான். இளங்கோவுக்கு அவனை அங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. அந்த ஆச்சரியம் தனது குரலில் தொனிக்க வேடிக்கையாக, \"எஸ்கிமோவான உனக்கு இங்கென்ன வேலை. துருவத்தை விட்டு நீயும் புலம்பெயர்ந்து விட்டாயா உன்னையும் நாகரிக மோகம் பற்றிக் கொண்டு விட்டதாயென்ன உன்னையும் நாகரிக மோகம் பற்றிக் கொண்டு விட்டதாயென்ன\" என்றான். அதைக் கேட்டதும் எஸ்கிமோ ஹென்றியும் இலேசாகச் சிரித்துக் கொண்டான்: \"எத்தனை நாள்தான் துருவத்திலேயே சஞ்சரிப்பது. குளிர் அலுத்து விட்டது. துருவம் விட்டுத் துருவமாகப் பறவைகளே வருடா வருடம் இடம்மாறும்போது மனிதனான நான் மாறுவதிலென்ன தப்பு\" என்றான். அதைக் கேட்டதும் எஸ்கிமோ ஹென்றியும் இலேசாகச் சிரித்துக் கொண்டான்: \"எத்தனை நாள்தான் துருவத்திலேயே சஞ்சரிப்பது. குளிர் அலுத்து விட்டது. துருவம் விட்டுத் துருவமாகப் பறவைகளே வருடா வருடம் இடம்மாறும்போது மனிதனான நான் மாறுவதிலென்ன தப்பு ஒரு மாறுதலுக்காக இந்த மாநகருக்கு வந்தவனை இந்த ஹரிபாபு இவ்விதம் வளைத்துப் பிடித்துக் கொண்டான்\" என்றும் சிறிது மேலதிகமாகத் தகவல்களைப் பகிரிந்தும் கொண்டான்.\nஇளங்கோ: \"என்ன எஸ்கிமோவுக்குக் குளிர் அலுத்துவிட்டதா\n\"இதிலென்ன ஆச்சரியம். என்னைப்போலிங்கு இந்த மாநகரை நோக்கிப் பல எஸ்கிமோக்கள் படையெடுத்திருக்கின்றார்கள்\" என்ற எஸ்கிமோ ஹென்றியைப் பார்த்து இப்பொழுது அருள்ராசா இடைமறித்திவ்விதம் கேட்டான்: \"நானறிந்தவரையில் எஸ்கிமோக்களால் குளிர்பிரதேசங்களைக் கடந்து வேறிடங்களுக்குச் சென்று வாழ அவர்களது உடலமைப்பு இடம் கொடுக்காதென்றல்லவா இதுவரையில் எண்ணியிருந்தேன். உன்னைப் பார்த்தால் அவ்விதம் தெரியவில்லையே\"\nஇதற்கு ஹென்றியின் பதில் அறிவுபூர்வமானதாகவும், தர்க்கச் சிறப்பு மிக்கதாகவுமிருந்தது: \"வெப்பமான காலநிலையில் சஞ்சரித்த உன்னால் இந்தக் குளிர்பிரதேசத்திற்கு வந்து வாழ முடியுமென்றால் இந்தக் கண்டத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதே கண்டத்தின் இன்னுமொரு பகுதியில் வசிப்பதிலென்ன கஷ்ட்டமிருக்க முடியுமென்று நீ நினைக்கின்ன்றாய்\nஇப்பொழுது ஹரிபாபு இடைமறித்து உரையாடலினைத் தொடர்ந்தான்: \"ஹென்றி நல்ல சுறுசுறுப்பான கடுமையான உழைப்பாளி. இவனுடன் ஒரு சில மணித்தியாலங்கள்வரையில் நீங்களிருவரும் இருந்து இவன எவ்விதம் வியாபாரத்தினை நடத்துகின்றானென்று பார்த்துவிட்டு வாருங்கள். அதன் பின்னர் உங்களுக்கும் இந்த வியாபாரத்தை இவனைப் போல் தனியாக இன்னுமொரு நடைபாதையில் நடத்தலாமென்று நம்பிக்கையேற்பட்டால் உங்களுக்கும் நாளை முதல் இவனைப் போல் இன்னுமொரு இடத்தை ஏற்பாடு செய்து\nஇதன்பின்னர் ஹென்றி பக்கம் திரும்பிய ஹரிபாபு இவ்விதமாகக் கட்டளையிட்டான்: \"ஹென்றி, இவர்களிருவருக்கும் நமது வியாபாரத்தைச் சிறிது விளக்கி விடு. நடைபாதையிலிருந்து எல்லோராலும் வியாபாரம் செய்து விட முடியாதல்லவா\" . அதன்பின்னர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஹரிபாபு தன்னிருப்பிடத்துக்குச் சென்று விட்டான். இப்பொழுது இளங்கோவும், அருள்ராசாவும் ஹென்றியுடன் தனித்து விடப்பட்டனர்.\nஹென்றி முக்கியமாக விறபனைக்கு வைத்திருந்த பொருட்களாகப் பித்தளையினாலான பல்வகைச் சிற்பங்கள், பூஜை வழிபாடுகளுக்குரிய குத்து விளக்கு போன்ற உபகரணங்கள், தேநீர் அருந்துவதற்குரிய கிண்ணங்கள் போன்ற பல்வகைச் சமையற் பாத்திரங்கள், இன்னும் பல பித்தளைப் பொருட்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அது தவிர பல்வேறு வகைகளினான குளிர்காலத்துக்குரிய ஆடை வகைகள், மேலும் ஊரில் குறவர்/குறத்தி விற்பார்களே அத்தகைய பாசிமணி , ஊசிமணிமாலை போன்ற ஆபரண வகைகளெனப் பலவகைப் பொருட்கள் அவனிடம் விற்பனைக்கிருந்தன. நடைவாசிகள் பலர் அவ்வப்போது அவன் விரித்திருந்த கடையை ஆவலுடன் பார்த்தார்கள். சிலர் பேரம்பேசி சில பொருட்களை வாங்கியும் சென்றார்கள். ஒரு பருத்த வெள்ளைக்காரப் பெண்மணி தன் காதலனான ஒரு கறுப்பினத்து வாலிபனுக்கு நல்லாயிருக்குமென ஊசிமணி மாலையொன்றை வாங்கிப் பரிசளித்தாள். அவனும் பல சிணுங்கல்களுக்குப் பின்னர் அவளை முத்தமிட்டுத் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு அந்த மாலையினை வாங்கியணிந்து கொண்டான். இவ்விதமாகத் தன வியாபாரத்திலும் கவனமாகவிருந்து கொண்டு அவ்வப்போது இவர்களுடனும் உரையாடலினைத் தொடர்ந்து கொண்டிருந்தான் ஹென்றி. இளங்கோ ஹென்றியின் வியாபாரதிறமைகளையும் அவதானித்தான். அவன் தன் ப���ருட்களை வாடிக்கையாளர்களுக்கு விறபதற்குக் கையாளும் உரையாடற் தந்திரங்களையும் அவதானித்தான்.\nஇதே சமயம் அருள்ராசாவும் இளங்கோவும் அவ்வப்போது தமக்குள்ளும் தமிழில் உரையாடினார்கள். அருள்ராசாவுக்கோர் ஐயமேற்பட்டது.\"இளங்கோ, உன்னாலை இப்படி விற்க முடியுமென்று நினைக்கிறியா\nஇதற்கு இளங்கோ \"விற்கிறதுக்குக்கென்ன. அவ்வளவு கஷ்ட்டமாகத் தெரியேலையே. எனக்கென்றால் செய்யலாம் போலைத்தான் கிடக்கு. நீ என்ன நினைக்கிறாய்\" என்று எதிர்க் கேள்வி கேட்கவும் அருள்ராசா \"செய்து பார்க்கிறதிலை பிரச்சினையொன்றுமில்லையென்றுதான் படுகுது. செய்து பார்ப்பம். எதுக்கும் முதலிலை இவனிட்டையும் ஏதாவது விசயத்தைக் கறக்கலாமாவென்று பார்ப்போம்\" என்றான்.\nஇவர்கள் தங்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்வதை அவ்வப்போது அவதானித்த எஸ்கிமோ ஹென்றி \"என்ன இவ்விதம் விறபதற்குப் பயமாகவிருக்கிறதா \" என்று கேட்டான். இதற்கு \"அப்படியொன்றுமில்லை\" என்று பதிலளித்த இளங்கோ \" அது சரி. நீ எவ்விதம் ஹரிபாபுவைக் கண்டு பிடித்தாய \" என்று கேட்டான். இதற்கு \"அப்படியொன்றுமில்லை\" என்று பதிலளித்த இளங்கோ \" அது சரி. நீ எவ்விதம் ஹரிபாபுவைக் கண்டு பிடித்தாய\" என்று கேள்வியொன்றினையும் கேட்டு வைத்தான்.\nஅதற்குச் சிரித்தபடியே ஹென்றி கீழுள்ளவாறு நீண்டதொரு பதிலினையளித்தான்:\n\"இந்த 'கிறீன்விச் கிராமம்' கலைஞர்களுக்கும், உல்லாசப்பிரயாணிகளுக்கும் பெயர் போனது. மேலும் நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகமும் இங்குதானுள்ளது. மாலையென்றால் வாசிங்டன் சதுக்கத்துப் பூங்காவுக்கு அண்மையிலுள்ள நடைபாதைகளில் கோடைகளில் ஓவியர்கள் நடைபாதைவாசிகளை அப்படியே வரைந்து சம்பாதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நானும் இந்நகருக்கு வந்ததும் இவ்விதமாக உடனடியாகவே எனது நடைபாதை வியாபாரத்தை ஆரம்பித்து விட்டேன். வாசிங்டன் சதுக்கப்\nபூங்காவுக்கண்மையிலுள்ள 'மக்டூகல்' வீதி நடைபாதையில்தான் ஆடைவகைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தேன். அப்போழுதுதான் ஒருநாள் இந்தக் ஹரிபாபுவைக் கண்டேன். இவன் அப்பொழுதுதான் தனது நடைபாதை வியாபாரத்தை ஆரம்பித்திருந்தான். ஒருநாள் இந்தப் பகுதியைச் சுற்றி யார் யாரெல்லாரும் இத்தகைய நடைபாதை வியாபாரங்களையெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்கிறார்களோவென்பதை அறிவதற்காக ���ந்து கொண்டிருந்தவன் பார்வையில் நான் தட்டுப்பட்டேன். என்னைக் கண்டதுமே அவனுக்கு என்னைப் பிடித்துப் போய் விட்டது. மேலும் இந்தப் பகுதியில் அவனுக்குப் போட்டியாக நானொருவன் மட்டும்தான் இவ்விதம் அவன் விற்கும் பொருட்களிலொன்றான ஆடைவகைகளை விற்றுக் கொண்டிருந்தேன். எனவே என் பொருட்களை மொத்தமாக விலைபேசி வாங்கி என்னைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல வேலையாள் கிடைத்ததாகவும் அதே சமயம் வியாபாரத்தில் எதிரியொருவனை ஒழித்ததாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கலாமென்பது அவனது கணக்கு. அவ்விதம் அவனடித்த\nகல்லில் அகப்பட்டவன்தான்இந்த எஸ்கிமோ ஹென்றி. எனக்கென்ன வேலைக்கு வேலையாகவும் ஆயிற்று. என்னிடமிருந்த பொருட்களை விற்றதாகவும் ஆயிற்று\"\n\"ஆனால் ஹென்றி. சொந்தமாகத் தொழில் செய்யும்பொழுது நீ இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாமல்லவா\nஇதற்குச் சிறிது நேரம் அமைதியாகவிருந்த எஸ்கிமோ ஹென்றி மெதுவான குரலில் அவர்களைப் பார்த்துக் கூறினான்: \"நீங்களிருவரும் யாரிடமும் கூறுவதில்லையென்று, குறிப்பாகக் ஹரிபாபுவிடம் கூறுவதில்லையென்று எனக்குச் சத்தியம் செய்தால் நானொரு உண்மை சொல்வேன்\".\nஅவன் இவ்விதம் புதிராகக் கூறவும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அவனிடமிருந்து அந்த இரக்சியத்தை எபப்டியாவது அறிந்து விட வேண்டுமென்று ஆவல் பொங்கியது. அந்த ஆவல் குரலிலும் தொனிக்க , இருவரும் ஒரே சமயத்தில் \"நிச்சயமாக ஒருத்தரிடமும் சொல்ல மாட்டோம். சொல்\" என்றார்கள்.\nஅதற்கு எஸ்கிமோ ஹென்றி கூறினான்: \"நீங்கள் கேட்டீர்கள் சொந்தத் தொழிலைக் கைவிட்டது கவலையைத் தரவில்லையாவென்று. யார் சொன்னது நான் என் சொந்தத் தொழிலைக் கை விட்டேனென்று.\"\nஇளங்கோ: \"கை விடாமலென்ன.. இப்பொழுது நீ ஒருவருக்குக் கீழ்தானே வேலை செய்கிறாய்\nஹென்றி: \"பார்வைக்கு அவ்விதம் தென்பட்டாலும் நான் இன்னும் என் சொந்தத் தொழிலையும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். அதோ பார் அந்த எனது தோற் பையில் கொண்டு வரும் எனது பொருட்களையும் அவ்வப்போது இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் விற்று விடுகின்றேன். பார்த்தாயா என் சாமர்த்தியத்தை\"\nசிறிது நேரத்துக்கு முன்தான் 'பார்த்தாயா என் சாமர்த்தியத்தை'யென்று இவனை வேலைக்கு வைத்தவன் பார்வையாலேயே வெளிப்படுத்திச் சென்றதாக எண்ணிக் கொண்டிருந்த இளங்கோவுக்கு குள்ளத்தோற்றத்துடனும் குள்ளக் கால்களுடமிருந்த இந்த எஸ்கிமோவின் இந்த நேரிடையான பதில் சிறியதொரு அதிர்ச்சியினையுமேற்படுத்தியது. எவ்வளவு இயல்பாக இவனால் இன்னொருவனின் முதுகில் குத்துவதை வெளிப்படையாகக் கூற முடிகிறது.\nஇவனது அதிர்ச்சியினைப் பார்த்த ஹென்றி கேட்டான்: \"என்ன பயந்து விட்டாயா\nஇளங்கோ: \"இல்லை. இவ்விதன் வெளிப்படையாகவே கூறுகின்றாயே. அதுதான் சிறிது அதிர்ச்சி. எல்லோரும் இவ்விதமான விடயங்களைக் களவாகச் செய்வார்கள். நீயோ எம்மில் இவ்வளவு நம்பிக்கை வைத்து வெளிப்படையாகக் கூறுகிறாயே.\"\nஹென்றி: \"அதிகமாகப் பாவம் புண்ணியத்தை இங்கு பார்த்து விடாதே. அவ்விதம் பார்ப்பவனானால் உன்னால் இந்த நகரில் எதுவுமே செய்ய முடியாது. நண்பனே இது நாய் நாயைத் தின்னும் உலகம். மறந்து விடாதே இது நாய் நாயைத் தின்னும் உலகம். மறந்து விடாதே\nஅச்சமயம் மேலும் சில பாவனையாளர்கள் வந்து விடவே ஹென்றி அவர்களைக் கவனிக்கச் சென்று விட்டான். அச்சமயம் பார்த்து அருள்ராசா இளங்கோவிடம் கூறினான்: \"காய் பொல்லாத காய்தான் எமனையே பச்சடி போட்டு விடுவான் போலை\".\nஅத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்\nஅன்றைய தினம் மாலை இளங்கோவும் அருள்ராசாவும் வீடு திரும்பியபோது அவர்களது சிந்தனையெல்லாம் அடுத்தநாள் அவர்கள் ஹரிபாபுவுக்காக ஆரம்பிக்கவிருக்கும் நடைபாதை வியாபாரத்தின் மீதிலேயேயிருந்தது. அனறு சில மணித்தியாலங்கள் ஹென்றியுடன் பொழுதினைக் கழித்ததன் மூலம் ஓரளவுக்கு அவர்களுக்கு ஹரிபாபுவின்நடைபாதை வியாபாரம் பற்றிய புரிதலேற்பட்டுவிட்டிருந்தது. சிறிது முயன்றால் விற்பனையை மேலும் அதிகரிக்கலாம் போலவும் அவர்கள் எண்ணினார்கள். இதே சமயம் இளங்கோ தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்த நாளிலிருந்து அன்றுவரையிலான அவர்களது வாழ்வின் நிக்ழ்வுகளை ஒருகணம் எண்ணிப் பார்த்தான். இதுவரையில் புதுப்புது அனுபவங்களுக்குமேல் அனுபவங்களாக பொழுதுகள் விடிந்து கொண்டிருந்தனவேயல்லாமல் ஓர் உறுதியான\nஅடித்தளத்தைப் பொருளியல்ரீதியிலிட்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில் எந்தவிதமான சம்பவங்களுமே நிகழவில்லையே என்ற உண்மை உறைத்தது. அந்த நினைப்புடன் அவன் அருள்ராசாவிடம் கூறினான்: \"அருள் இதுவரையிலை ஒன்றுமே எங்கடை எதிர்கால வாழ்க்கையை உறுதியாகக் கட்டுகிறமாதிரி அமையேலை. பார்ப்பம். இந்தத் தடவியாவது அமையுதாவென்று..\"\nஅதற்கு அருள்ராசாவின் பதிலிவ்விதம் அமைந்தது: \"என்னடா இளங்கோ. எப்பவுமே 'பாசிடிவ் திங்கிங்க்' அது இதென்று கதைத்துத் திரியிற நீயே இப்பிடிக் கதைக்கிறதை நினைச்சால் நானென்னத்தைச் சொல்ல. நீ அடிக்கடி சொல்லுற மாதிரி எல்லா\nஅனுபவங்களையுமே எதிர்கால வெற்றிக்கான படிக்கட்டுக்களாக எடுக்க வேண்டியதுதானே. அதைவிட்டிட்டு இப்பிடி நெகட்டிவ்வாகக் கதைக்கிறதாலை என்ன லாபம்\nஇளங்கோவுக்கு அருளின் கூற்று மனநிறைவினைத் தந்தது. அதே சமயம் தன் சொற்களையே வைத்து நண்பன் தன்னை மடக்கியதை நினைத்து உள்ளூர ஒருவித பெருமையும் கொண்டான். சோர்ந்திருந்த அவனது மனம் வழக்கம்போல் மீண்டும் துள்ளியெழுந்து விட்டது. அத்துடன் \"அருள் நீ சொல்லுறதும் ஒரு விதத்திலை சரிதான். எங்களுக்குக் ஹரிபாபுவிடம் கிடைச்சிருக்கிற சந்தர்ப்பம் ஒருவிதத்திலை\nநல்ல சந்தர்ப்பமாகத்தான் படுகுது. விற்பனைக் கலையை எங்கடை வாழ்க்கையிலைப் பிரயோகித்துப் பார்க்கிறதுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பம் என்று கருதவேண்டியதுதான். அதுதான் உண்மையும் கூட. எங்களாலை முடிந்த அளவுக்கு ஹரிபாபுவிடமாவது நிலைச்சு நிற்க முடியுதாவென்று பார்ப்பம்\" என்றும் கூறினான்.\nஹரிபாபுவுடனான வேலை பற்றிய சிந்தனைகளுடனும், எதிர்காலக் கனவுகளுடனும் தம்மிடம் திரும்பியவர்களை கோஷ் வரவேற்றான்: \"நண்பர்களே இன்று போன விடயம் என்னவாயிற்று இன்று போன விடயம் என்னவாயிற்று காயா\nஅதற்கு இளங்கோவே முதலில் பதிலிறுத்தான்: \"ப்ழம்தான். நாளையே அவனுக்கு வேலையை ஆரம்பிக்கப்போகின்றோம். இன்று அவனது விற்பனயாளனான எஸ்கிமோ ஹென்றியுடனிருந்து வியாபாரத்தின் நுணுக்கங்களைக் கவனித்துக் கொண்டோம்\"\nஇச்சமயம் இடைமறித்த கோஷ் \"என்ன மராத்திய முதலாளி எஸ்கிமோவிடமும் வேலை வாங்குகின்றானா ஆள் ஊரையே தின்ற கள்ளனாகவிருப்பான் போல் தெரிகிறதே ஆள் ஊரையே தின்ற கள்ளனாகவிருப்பான் போல் தெரிகிறதே\nஇதற்கு அருள்ராசா பின்வருமாறு பதிலளித்தான்: \"ஒருவிதத்தில் நீ சொல்லுவதுபோல் ஊரைத்தின்று ஏப்பமிட்டவன் போல்தான் தெரிகிறான். இன்னும் அவனுடன் பழகி அவனைப் பற்றிய போதிய தகவல்கள் பெற்றுக் கொண்டதன் பின்னர்தான் அவனைப் பற்றிய\nஎந்தவொரு முடிவுக்கும் வரம���டியும். எதற்கும் அவனுடனும் வேலை செய்து பார்ப்போம். முயன்று பார்ப்பதில்தான் தவறொன்றுமில்லையே.\"\nஇவ்விதம் அருள்ராசா கூறவும் இளங்கோ கூறினான்: \"அருள் சரியாய்ச் சொன்னாய். அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விட்டுப் பிறகு கஷ்ட்டப்படுகிறதிலும்பார்க்க ஆறுதலாக முடிவுகளை எடுக்கப் பழக வேண்டும் அதுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் வந்து வாய்ச்சிருக்கு\"\nஇச்சமயம் மீண்டும் அவர்களது உரையாடலில் தன்னையும் பிணைத்துக் கொண்ட கோஷ் \" நண்பர்களே இந்த விடயத்தில் எனக்கு உங்களை நிரம்பவும் பிடித்திருக்கிறது. எத்தனை தடவைகள் முயற்சி பிழைத்தாலும் , எதிர்பார்த்த விளைவினை ஏற்படுத்தாது போனாலும் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறீர்களே இந்த விடயத்தில் எனக்கு உங்களை நிரம்பவும் பிடித்திருக்கிறது. எத்தனை தடவைகள் முயற்சி பிழைத்தாலும் , எதிர்பார்த்த விளைவினை ஏற்படுத்தாது போனாலும் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறீர்களே அது எனக்கு நன்கு பிடித்துள்ளது. நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். ஒருவேளை இம்முறையும்....\"\nஅருளராசாவும் இளங்கோவும் ஏககாலத்தில் கேட்டார்கள்\" ஒருவேளை இம்முறையும்.... .. என்ன பிழைத்துக் கொண்டால் என்றுதானேகூற வருகிறாய்\nஅதற்கு கோஷ் \" ஒருவேளை இம்முறையும் உங்களது இந்த முயற்சி பிழைத்து விட்டால் கவலைப் படாதீர்களென்று கூற வந்தேன். நான் என் தொழிற்சாலையில் கதைத்து நிச்சயம் உங்களுக்கொரு வேலை எடுத்துத் தர முயல்கின்றேன் என்ன கூறுகிறீர்கள்\nஇதற்கு இளங்கோ \"கோஷ். நல்ல சமயத்தில் நல்ல வார்த்தைகள் பேசி நெஞ்சில் பாலை வார்த்தாய். உன்னை மறக்கவே மாட்டோம். நீ இவ்விதம் கூறியது எமக்கு இந்த வேலையினைச் சிறப்பாகச் செய்வதற்குரிய மன வலிமையினை அளித்து விட்டது. இந்த வேலை போனால் எப்படியாவது நீ எங்களுக்கொரு வேலை எடுத்துத் தருவாயென்ற நம்பிக்கையொன்று முகிழ்த்துள்ளது. அந்த நம்பிக்கை எங்களுக்கு இந்த வேலையினை உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் செய்வதற்குரிய ஆற்றலினை அளித்து விடுமென்ற நம்பிககை நிறையவே ஏற்பட்டுவிட்டது.\" என்றான்.\nகோஷ்: \"நல்லது. அதுதான் தேவை. இதில் மட்டும் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்களென்றால் உங்களைப் பிறகு பிடிக்க முடியாது. அதற்குப் பிறகும் இந்த அப்பாவி கோஷை நீங்கள் உங்கள் ��டிமனதில் வைத்திருப்பீர்களா\nநண்பர்களிருவரும் ஒரே சமயத்தில்: \"நிச்சயமாக. கோஷை நினைக்காமல் யாரை நினைப்பதாம்\nகோஷ் உள்ளூர மகிழ்வுடன்: \"பிறகென்ன புது வேலை கிடைத்ததற்கொரு 'பார்ட்டி' போட வேண்டியதுதானே புது வேலை கிடைத்ததற்கொரு 'பார்ட்டி' போட வேண்டியதுதானே\nஇளங்கோ: \"அதற்கென்ன, போட்டால் போயிற்று\"\nபிறகென்ன அன்றிரவுப் பொழுதும் குடியும் கும்மாளமுமாகக் கழிந்தது. ஆனந்தமாகப் பொழுதினைக் கழித்தனர். பல்வேறு விடயங்களைப் பற்றியும் தமக்குள் பல்வேறு எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். நனவிடை தோய்ந்தனர். அவ்விதமான நனவிடை தோய்தலில் உரையாடல் காதலில் வந்து நின்றது. கோஷ்தான் இந்த விடயத்தைப் பற்றி உரையாடலினை முதலில் ஆரம்பித்தவன்: \"இளங்கோ. அடிக்கடி உனக்கு ஊரிலிருந்து ஒரு நாளைக்கு பத்து இருபதென்று கடிதங்கள் வருகிறதே. எல்லாமே காதற் கடிதங்களா\nஅதற்கு அருள்ராசா இவ்விதம் சிறிது கேலியாகக் கூறினான்: \"அதையேன் கேட்கிறாய். ஐயா மேல் பழகாமலே வந்த காதலின் விளைவு அது.\"\nஇதற்கு கோஷ் சிறிது வியப்புடன் \"என்ன பழகாமலே வந்த காதலா அப்படியும் காதல் வருமா என்ன அப்படியும் காதல் வருமா என்ன\nஅதற்கு அருள்ராசா \"வருமாவா. ஐயாமேலை வந்திருக்கிறதே\" என்றான்.\nஇச்சமயம் உரையாடலில் குறுக்கிட்ட இளங்கோ \"இதுவொரு பெரிய கதை. பிறகொரு சமயம் கூறுகிறேனே. இப்பொழுது இதெல்லாவற்றையும் கொஞ்ச நேரமாவது மறந்து விட்டு உற்சாகமாகப் பொழுதினைக் கழிப்போமே\"\nஇச்சமயம் கோஷின் முகம் சிறிது வாட்டமடைந்தது. \"இளங்கோ நீ கொடுத்து வைத்தவன். என் நிலையைப் பார். ஒரு சமயம் ஒருத்தியை நீண்ட காலமாக ஒரு தலைக்காதலாக விரும்பினேன். அவளோ அதை எள்ளி நகையாடிவிட்டு இப்பொழுது\nஇன்னுமொருத்தனுடன் கூடி வாழ்கிறாள். அதையே மறக்க முடியாமல் இன்னும் கிடந்து மனது வாடிக்கொண்டுதான் இருக்குது.\"\nஇளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் கோஷின் காதற்கதை சிரிப்பையும், வியப்பையும் கூடவே தந்தது.\n\"என்ன ஒருதலைக் காதலியை நினைத்து இன்னும் வாடிக்கொண்டிருக்கிறாயா. இருதலைக்காதலென்றாலும் பரவாயில்லை. அதுவும் ஒருதலைக் காதல். அதற்காக யாராவது இவ்விதம் மனதைப் போட்டு வருத்திக் கொண்டிருப்பார்களா\nஇவ்விதம் இளங்கோவும், அருள்ராசாவும் கூறவும் கோஷிற்குச் சிறிது சினமேற்பட்டது. எவ்வளவு எளிதாக அவனது அந்தக் காதலை அ��ர்கள் எடைபோட்டு விட்டார்கள். பதினைந்து வருடங்களாக அவன் மனதுக்குள் உருகி உருகி வளர்த்த காதல் உணர்வுகளை எவ்விதம் எளிதாகக் கருதிவிட்டார்கள். சுமித்திராவின் ஞாபகம் நெஞ்சில் தலைகாட்டியது. சுமித்திரா அவனது நெஞ்சில் காதற்பயிரை வளர்த்துவிட்டுப் பின்பு காட்டுப் பன்றியாகச் சீர்குலைத்தவள். அது அவள் தவறா\nசுமித்திராவின் நினைவுகள் தந்த கனத்தினைத் தாளமுடியாதவனாக இன்னுமொரு மிடறு 'ஜானிவாக்கரை' உள்ளே தள்ளினான் கோஷ். அவனது கண்கள் மதுமயக்கத்தால் மேலும் சிவந்தன. இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அவனது காதற்கதையைக் கேட்பதிலொரு சுவாரசியமேற்பட்டது. இச்சமயம் வீட்டுச் சொந்தக்காரர் அஜித்தும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார். வரும்போதே இலேசாக அவர்களது உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டு வந்தவர் \"என்ன காதல் அது இதுவென்று அடிபடுகிறதே. என்ன விசயம்\" என்றார். அவர் இவ்விதம் கேட்கவும் அருள்ராசா கூறினான்: \"அங்கிள். நீங்களே சொல்லுங்கள் யாராவது ஒருதலைக்காதலுக்காக இவனைப் போல்\nஇவ்விதம் அருள்ராசா கேலியாகக் கூறவும் கோஷின் சினம் மீண்டுமேறியது. \"இங்குபார். இவ்விதம் மீண்டும் மீண்டும் நீ என்னை அவமதித்தால் நான் இப்பொழுதே இந்தப் பார்ட்டியிலிருந்து விலகிவிடுவேன்\".\nவிளையாட்டு வினையாவதை உணர்ந்த இளங்கோ \"கோஷ். அவன் கிடக்கிறான் விடு. நாங்கள் உன் காதலை நம்புகிறோம் இல்லையா அங்கிள்\" என்றான். அதற்கு 'அங்கிள்' அஜித்தும் ஒத்துப்பாடினார்: \"காதல் உணர்வுகள் ஒருதலையோ இருதலையோ புனிதமானவை என்பது என் கருத்து. காதலுக்காக ஒருவர் தன்னையே இழக்கச் சித்தமாகவிருக்கிறாரே. ஒருதலையோ இருதலையோ அந்த உறுதி உண்மையானதுதானே. எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி ஒருத்தர்மேல் ஒருதலையாகக் காதல் கொண்டார். ஆனால் அவர் காதலித்தவரோ இதுபற்றி ஒன்றுமே அறியாமல் அந்தப் பெண்மணியின் உயிர்த்தோழி ஒருவரைக் காதலித்து மணந்து கொண்டார். அந்தப் பெண்மணியோ அதற்குப் பின் யாரையும் திருமணமே செய்யவில்லை. வாழ்க்கை முழுவதுமே தான் காதலித்தவரின் நினைவுடனேயே\nவாழ்ந்து கொண்டிருக்கிறார்.இதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்\"\nஇப்பொழுது அருள்ராசா மீண்டும் உரையாடலினுள் தன்னை நுழைத்துக் கொண்டான்: \"கோஷ். என்னை மன்னித்துக் கொள். நான் உன் ம்னதைப் புண்படுத்துவதற்காக எதனைய���ம் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்தக் காதல் கீதல் உருகலெல்லாம் தேவையில்லாதவை. பருவக் கோளாறுகள். அதனால்தான் அவ்விதம் கூறினேன். ஆனாலும் இவ்விதம் காதல்வயப்பட்டு வாழும் மனிதர்களைக் கண்டு ஒவ்வொருமுறையும் நான் வியப்பதுண்டு. ஒருவேளை அவ்வுணர்வுகளை அறிந்து கொள்ளும் பக்குவமெனக்கில்லையோ தெரியவில்லை\"\nஇப்பொழுது கோஷ் கூறினான்: \"நண்பனே பரவாயில்லை. நானும் சிறிது மிகையாக என் உணர்வுகளைக் கொட்டி விட்டேன். அவற்றை நீயும் மறந்துவிடு. ஒருவேளை நீ சொல்லுவதும் சரியாக இருக்கலாம். நான்தான் தேவையில்லாமல் என் வாழ்க்கையை இந்த உணர்வுகளுக்காக வீணடித்துக் கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை\"\nஇளங்கோ: \"கோஷ். நீண்டகாலமாக ஒருத்தியை விரும்பியதாகக் கூறினாய். எவ்வளவு காலமாக\nகோஷ்: \"பதினைந்து வருடங்களாக அவளை, சுமித்திராவை, நான் எனக்குள்ளேயே விரும்பியிருக்கிறேன். அவளிடம் இதுபற்றி எதுவுமே கூறாமலேயே எனக்குள்ளேயே பதினைந்து வருடங்களாக நான் அவளை விரும்பியிருக்கிறேன்..\"\nஅனைவரும் வியப்புடன் :\" என்ன பதினைந்து வருடங்களாகவா... இவ்வளவு வருடங்களாக ஒருமுறையாவது உன்காதலை நீ அவளுக்கு வெளிப்படுத்தவில்லையா என்ன ஆச்சரியமிது. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன ஆச்சரியமிது. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட நடக்குமா\nகோஷ்: \"அதுதான் எனக்கும் புரியவில்லை. நானேன் அவ்வளவு காலம் அவ்விதம் ஓட்டினுள் தலையை நுழைத்துவிட்ட ஆமையாக இருந்திருந்தேனோ எனக்கும் புரியவில்லை. ஆனாலொன்று.. அந்தப் பதினைந்து வருடங்களில் ஒவ்வொரு நாளும் நான் சுமித்திராவை நினைக்காத நாளில்லை. ஒவ்வொரு நாளும் அவளை நிணைத்திருக்கின்றேன். அவளைப் பற்றிய கனவுகளைக் கண்டிருக்கிறேன். அவளைப் பற்றி ஒவ்வொரு கணம் நான் நினைக்கும் போதும் என் நெஞ்சம் விரகத்தால் உருகி வழியும். என் ஆழ்மனது முழுவதும் அவளே நிறைந்திருப்பதால்தான் நான் அவ்விதம் நினைப்பதாகக் கருதினேன். அவ்விதம் ஒருவரை ஆழ்மனதொன்ற ஆழமாக\nநினைப்போமானால் அந்த நினைவுக்குரியவ்ரும் காலப்போக்கில் அவ்விதமே நினைப்பாரென்றொரு ஆழமானதொரு நம்பிக்கை உளவியல்ரீதியில் எனக்கிருந்தது. அதனால் நான் அவளைப்பற்றி ஆழமாக உருகிக் காதலிப்பதைப்போல் அவளும் என்னைக்\nகாதலிப்பாளென்றொரு ஆழமான நம்பிக்கையுடன் வாழ்ந்திருந்தேன். பதினைந்து வருடங்களாக அவ்விதமே காலத்தைக் கழித்து விட்டேன். அதன்பிறகே அவளிடம் சொல்லுவதற்குரிய துணிவும் ஏற்பட்டது. ஆனால் அந்தச்சமயம் அவள் இன்னொருத்தனுக்குச் சொந்தமாகிவிட்டாள். இருந்தும் சந்தர்ப்பமேற்பட்ட்போது அவளிடமே கூறினேன். அவ்விதம் கூறாவிட்டால் என் தலையே உடைந்து\nசுக்குநூறாகிவிடும்போலிருந்ததால் என் மனப்பாரத்தை இறக்கி வைப்பதற்காக அவளிடமே அவ்விதம் சந்தர்பப்மேற்பட்டபோது அவ்விதம் கூறினேன். அவ்விதம் கூறியதன்மூலம் என் காதல் வெற்றியடையாததாகவிருந்தாலும் ஒருவிதத்தில் அவளும் அறியும் சந்தர்ப்பமேற்பட்டதன்மூலம் இருதலைக் காதலாகி விட்டதல்லவா. அதன்பின்தான் என் மனப்பாரம் சிறிது குறைந்தது.\"\n'அங்கிள்' அஜித்: \"கோஷ். நீ அவ்விதம் அவளிடம் உன் காதலைத் தெரியப்படுத்திய சமயம் அவள் என்ன கூறினாள் ஆத்திரப்பட்டாளா\nகோஷ்: \"முதலில் நானும் அவ்விதமானதொரு பதில்தாக்கத்தைத்தான் அவளிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் அவளோ மிகவும் இயல்பாக அதனை எடுத்துக் கொண்டாள். அவளிடம் நான் கேட்டேன் 'இவ்விதம் கூறியதற்காக ஆத்திரப்படுகிறீர்களா'வென்று. 'என்னைப் பற்றித் தவறாக நினைக்கிறீர்களாவென்று'. ஆனால். அவளோ மிகவும் இயல்பாக என்னில் மிகவும் மதிப்பு வைத்திருப்பதாகக் கூறி அந்தச் சூழலையே மாற்றி வைத்து விட்டாள். அந்தக் கணத்திலிலிருந்து நான் அவள் பற்றிய நினைவுகளை மனதின் மூலையில் மூட்டை கட்டி வைத்து விட்டேன். இருந்தாலும் அந்தப் பதினைந்து வருடத் தாக்கம் அவ்வளவு எளிதில் போய் விடுமாயென்ன\nஉணர்வுகள் தொல்லை தருவதைப் போல் வேறெந்த உணர்வுகளும் தொல்லை தருவதில்லை\"\nஇவ்விதமாகக் கோஷ் தன் காதற் கதையினை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதைத்தொடர்ந்து மற்றவ்ர்களும் தங்கள் காதல்\nஅனுபவங்களைக் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். முதலில் 'அங்கிள்' அஜித்தே தன் காதற்கதையைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்: \"என் காதல் கதையைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்பாகவிருக்கும். நானும் ஒருத்தியைக் காதலித்தேன். நான் யார் மூலம் அவளுக்குக் காதற்கடிதங்களை அனுப்பினேனே அவள்தான் இன்று எனக்கு மனைவியாக இருக்கிறாள். அக்கடிதங்களை அன்று ஆசையோடு வாங்கியவள் தன் வீட்டாரின் சொல்லுக்கடங்கி என்னைவிடப் படித்த பணக்கார மாப்பிள்ளையாகப் பா���்த்துப் பிடித்துக் கொண்டாள். அன்று நான் பட்ட வேதனையைக் கண்டு பரிதாப்பட்டு பத்மா என்னைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டாள். இனறு பத்மா இல்லாமல் ஒரு வாழ்வையே என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. வாழ்க்கையென்றால் எப்பொழுதுமே இப்படித்தான். நினைப்பதொன்று நடப்பதொன்று. சூழலுக்கேற்ப வாழப்பழகிக் கொள்ள வேண்டும்\"\nஇச்சமயம் இளங்கோவுக்கும் தன் முதற்காதல் அனுபவங்கள் ஞாபகத்துக்கு வந்தன. கூடவே சிரிப்பும் வந்தது. அவன் தன் வாழ்க்கையில் ஒருமுறைதான் காதற் கடிதமென்று எழுதியிருக்கிறான். பதினாறு வயதுக் காதல். அவளது சுருண்ட கூந்தலும், நிலம் நோக்கிய பார்வையும், கூரிய கண்களும் அவனைப் பாடாய்ப்படுத்தி விட்டதன் விளைவாக ஒரு கடிதமொன்றினை எழுதி அவளிடம் நேரிலேயே துணிவாகக் கொடுத்து விட்டான். அதில் அவள் அவனை விரும்பும் பட்சத்தில் வரும்போது தலையில் மல்லிகைப் பூ வைத்து வரும்படி கூறியிருந்தான். அவ்விதம் விரும்பாவிட்டால் அந்தக் கடிதத்தைக் கெட்ட கனவாக் மறந்து விடும்படியும், யாரிடமும் அது பற்றிக் கூற வேண்டாமெனவும் கூறியிருந்தான். அவளோ.. அவன் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்த்தானோ அதனைச் செய்யாமல், எவையெல்லாவற்றையெல்லாம் செய்யக் கூடாதென்று எழுதியிருந்தானோ அவற்றையெல்லாம் செய்தாள். அதன்பிறகு அவளது தோழிமாரெல்லாரும் வழியில் அவனைக் கண்டால் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறி எள்ளிநகையாடத் தொடங்கி விட்டார்கள். அவனோ.. அத்துடன் அந்தக் காதற்கதைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதானென்று தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டான். அதன்பிறகு அவளை அவன் ஒருமுறை கூடச் சந்திக்கவேயில்லை. அதெல்லாம் அந்த வயதுக் கோளாறு. அத்தகைய கோளாறுகளால்தான் அந்தப் பருவமும் பூத்துக் குலுங்குகிறது. அந்த வயதில் விரும்பிய எத்தனைபேர் நிஜ வாழ்வில் இணைகிறார்கள் இவ்விதமாக அன்றையை இரவுப் பொழுது உற்சாக பானமருந்தி காதல் பற்றிய நனவிடை தோயலுடன் கழிந்தது.\nஅத்தியாயங்கள் 18 & 19 அமெரிக்கா\nஅத்தியாயங்கள் 16 & 17 அமெரிக்கா\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பதினைந்து:...\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பதினான்கு:...\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பதின்மூன்ற...\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பன்னிரண்டு...\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பதினொன்று:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/07/blog-post_54.html", "date_download": "2018-09-22T19:04:32Z", "digest": "sha1:VO5LHPOK234OPJQKGPB4ZKNTNPDM5RGH", "length": 23474, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறி விருந்து! சத்திஸ்கர் மாநில பஞ்சாயத்தார் வினோத தீர்ப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறி விருந்து சத்திஸ்கர் மாநில பஞ்சாயத்தார் வினோத தீர்ப்பு\nபாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறி விருந்து சத்திஸ்கர் மாநில பஞ்சாயத்தார் வினோத தீர்ப்பு\nபாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய இளைஞர்களுக்கு சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த பணத்தைக்கொண்டு அந்த கிராம மக்களுக்கு கறிவிருந்து போடும்படியும் வினோத தீர்ப்பை வழங்கி உள்ளது. இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.\nசத்திஸ்கர் மாநிலத்தில் ஜஷ்பூர் என்னும் மலைவாழ் கிராமம் உள்ளது. இங்குள்ள் மலைவாழ் பெண் மற்றும் 2 சிறுமிகளை கடந்த 5-ம் தேதி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து அந்த மலைவாழ் மக்கள் அந்த பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்தில் முறையிட்டு உள்ளது.\nஇந்த விசாரித்த அந்த கிராம பஞ்சாயத்தார், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் உள்பட 3 பெண்களுக்கும், பாலியல் செய்த இளைஞர்கள் 3 பேரும் தலா 10 ஆயிரம் ���ூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்த பணத்தில் அந்த மலைவாழ் சமூகத்தை சேர்ந்த 45 பேருக்கு ஆட்டுக் கறி விருந்து போட வேண்டும் என்றும் வினோத தீர்ப்பை வழங்கி உள்ளனர்.\nஇதையடுத்து, அந்த அக்கிராமத்தை சேர்ந்த 45 பேருக்கு விருந்து அளிக்கப்பட்ட தாகவும், இந்த பாலியல் வழக்கு காவல் துறையிடம் செல்லாத அளவுக்கு இரண்டு தரப்பினரிடம் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டகதாகவும் கூறப்படுகிறது.\nகுற்றவாளிகளான 3 இளைஞர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில், கிராம பஞ்சாயத்தார் இந்த , வினோத தீர்ப்பை வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.\nஇந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கிராம பஞ்சாயத்தாருக்கு அஞ்சி காவல் துறையில் புகார் கொடுக்க மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், அந்த கிராமத்தில் காவல் துறையினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு ��ெய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இ��ுக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nபதிவர் சந்திப்பு : எழுத்தாளர் மூத்த சகோ. அதிரை அஹ்மது [காணொளி] \n வர்ணிக்கப்படும் ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/category/79-tamil-naadu?start=6", "date_download": "2018-09-22T19:56:07Z", "digest": "sha1:6JEHU3HUAU7CBJM2P5U6VUF3HPRA63UO", "length": 18946, "nlines": 195, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க மறுப்பு\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.இப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில்…\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான். பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான்…\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஅலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.ஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை…\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.குடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக…\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\n2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது…\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/vanaragam/", "date_download": "2018-09-22T18:34:10Z", "digest": "sha1:XDYUB6VZROFNVEPYWVVEXBACDF5RRJCU", "length": 2893, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Vanaragam | பசுமைகுடில்", "raw_content": "\nஅடேய்… நோபலுக்கான விதி தெரியுமா\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அம���திக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/World+blood+donation+day?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T19:38:10Z", "digest": "sha1:4Q5MFUUATIXCU4EUDQA4RGJ4WBAFTMOW", "length": 8686, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | World blood donation day", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஉலகக் கோப்பை ஹாக்கிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்\nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \n5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்\nசாதி ஒழிப்பும் பெண் விடுதலையும் : பெரியாரின் 140ஆவது பிறந்த நாள்\nயார் இந்த \"செக்கச் சிவந்த வானம்\" டயானா எரப்பா\nகூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \nவயசு 102.. பேரு மன் கவுர்.. அப்புறம் \nபுற்றுநோயால் 1 கோடி பேர் இறக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஉலகின் 2வது பெரிய சரக்கு விமானம் சென்னை வருகை\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \nசதத்தில் தொடங்கி சதத்தில் முடிக்கும் குக் \nஉலகக் கோப்பை ஹாக்கிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்\nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \n5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்\nசாதி ஒழிப்பும் பெண் விடுதலையும் : பெரியாரின் 140ஆவது பிறந்த நாள்\nயார் இந்த \"செக்கச் சிவந்த வானம்\" டயானா எரப்பா\nகூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \nவயசு 102.. பேரு மன் கவுர்.. அப்புறம் \nபுற்றுநோயால் 1 கோடி பேர் இறக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஉலகின் 2வது பெரிய சரக்கு விமானம் சென்னை வருகை\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \nசதத்தில் தொடங்கி சதத்தில் முடிக்கும் குக் \nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naga-chaitanya-samantha-18-03-1736098.htm", "date_download": "2018-09-22T19:28:16Z", "digest": "sha1:P7KES5T7Q7NCV2N26LSUOIFUXPFZPRG3", "length": 6689, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா? - Naga ChaitanyaSamantha - நாக சைத்தன்யா- சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nநாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா\nதெலுங்கு சினிமாவின் கியூட் காதல் ஜோடிகள் என்றால் தற்போது நாக சைத்தன்யா, சமந்தா தான். நிச்சயதார்த்தம் முடிந்ததையடுத்து அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர்.\nஇந்நிலையில் இவர்கள் இருவரும் திரிவிக்ரம் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் தற்போது வந்த தகவல்படி திரிவிக்ரம் ஜுனியர் என். டி.ஆர், மகேஷ்பாபு, பவன் கல்யாண் என அவர்களது படங்களில் தான் அடுத்தடுத்து கவனம் செலுத்த இருக்கிறாராம்.\nஎனவே தற்போது நாக சைத்தன்யா, சமந்தா படம் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என இயக்குனர் தரப்பி���் இருந்து கூறப்படுகிறது.\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ\n▪ ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா\n▪ விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.\n▪ கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n▪ எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்\n▪ அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-09-22T19:44:19Z", "digest": "sha1:JFEEYIWGOP4ADMSCFC55K3YCWI2WXSRJ", "length": 3623, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்டநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகட்டநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்....\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=16", "date_download": "2018-09-22T19:13:04Z", "digest": "sha1:7MBGKI4PEWDB55CDSKFRG7IPDNLBKCS2", "length": 8295, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்ட் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமேற்கிந்திய தீவுகளை சுழலில் அடித்த அஸ்வின் ; முதல் டெஸ்டை கைப்பற்றியது இந்தியா (படங்கள் இணைப்பு)\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சின் காரணம...\n5 புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை\nஅவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாமில் 5 புதுமுக வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nகோஹ்லி இரட்டை சதம் ; இந்தியா முதல் இன்னிங்ஸில் 566 ஓட்டங்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கட்...\nஇந்தியா, மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்��ு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ந...\n20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா\nடெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்...\nபாகிஸ்தான் திரில் வெற்றி : சொந்த மண்ணில் வீழ்ந்தது இங்கிலாந்து (படங்கள் இணைப்பு)\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்களால் திரில் வெற்றி...\nஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (11) அறிவ...\nமூன்றாவது டெஸ்ட் சமநிலை: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழைக் காரணமாக சமநிலையில் முடிவடைந்தது.\nஇங்கிலாந்து அணி 416 ஓட்டங்கள்: முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது இலங்கை\nஇலங்கைக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 416 ஓட்டங்க...\n5 நிமிடங்கள் மணியடித்தார் சங்கா\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்க...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:26:16Z", "digest": "sha1:UGP2JMWN7FW27VAN7TEUQUOBH7AEIOU4", "length": 6881, "nlines": 104, "source_domain": "www.inamtamil.com", "title": "நாவல் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nகண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை” சேற்றில் புதைந்த பேருந்தை இழுக்க உதவும் இழுவைக் கயிறாய்…\nமனித வாழ்க்கையில் பயணங்கள் தவிர்க்க முடியாதவை. வரலாற்றுக் காலந்தொட்டு மனிதர்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகி வர���கின்றனர். கடல்வழி, வான்வழிப் பயணங்களை விடத் தரைவழிப் பயணங்கள் தொன்மையானவை. தொடக்க காலங்களில் பொதுமக்கள் யாவருக்குமான...\nமானாவாரி மனிதர்கள் (நாவல்) – நூல் அறிமுகம்\nநாவல் என்ற சொல்லுக்குப் புதுமை என்றும் நவீனம் என்றும் பொருள். ஆயின், வட்டார நாவல்கள் என்பதையும் ஒரு வகையாகக் கொள்ளப்பட்டுள்ளது. வட்டாரம் – ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். மனிதன் உலகின் எல்லாப்...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/85-.html", "date_download": "2018-09-22T20:04:43Z", "digest": "sha1:AEISGU2J6ERGJ46CFU7BXCQCYCY2Q6K7", "length": 6064, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "மறுபடியும் முதல்ல இருந்தா?? |", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்று��் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇந்தியாவில் தங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகள் வாழும் விகிதம் குறையும்\nவீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்\nரஜினியுடன் கைகோர்த்த ஏ.ஆர் முருகதாஸ் \nமாநகராட்சியாகிறது நாகர்கோவில்- முதலமைச்சர் பழனிசாமி\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nமனு நீதி சோழனுக்கு மேலே போய்ட்டார் மோடி\nதண்ணி இல்ல.. வண்டில டீசல் இல்ல.. அப்புறம் எப்புடி தீய அணைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2014-nov-15/general-knowledge/100308.html", "date_download": "2018-09-22T18:36:06Z", "digest": "sha1:6YIIWPOAUMPDZ64TUJHNKQ5GYKNLFDLX", "length": 17633, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டித் தமிழ் ! | chutti tamil announcements, | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 15 Nov, 2014\nகுமார் புலி குமார் புலி எங்கே போச்சு கோடு \nஅயல் தேசக் கதைகள் - இத்தாலி\nநந்தவனமாக மாறிய பள்ளிச் சுவர் \nமுதல் புள்ளியாக நாம் இருப்போம் \nஜாக் ஜாக் ஜில் ஜில் \nசுழல் அட்டையில் உயிர்மெய் எழுத்துகள்\nசுழன்றும் சுற்றியும் வரும் பூமி\nஆடுவோம், பாடுவோம்... பாடல் பொருள் அறிவோம்\nமூன்று கலைகள்... ஓர் உரையாடல்\nஉணவு ஆதாரம்... கள ஆய்வு\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி நாயகன் - ரஸ்கின் பாண்ட்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/the-secret-between-anirudh-and-sivakarthikeyan-118091000030_1.html", "date_download": "2018-09-22T18:56:47Z", "digest": "sha1:76YGX3EYL355PLFXPJWIXJRLZYTSJHMM", "length": 6960, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "அனிருத்-சிவகார்த்திகேயன் இடையே உள்ள ரகசியம்!", "raw_content": "\nஅனிருத்-சிவகார்த்திகேயன் இடையே உள்ள ரகசியம்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (15:03 IST)\nசிவகார்த்திகேயன் , சமந்தா நடிப்பில் சீமராஜா திரைப்படம் படம் விநாயகர் சதுர்த்தியன்று (செப்.13)வெளியாக உள்ளது.\nசிவகார்த்திகேயன் படத்துக்கு பொதுவாகவே ��ுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி செல்வார்கள்.அந்த வகையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. இதற்காக சிவகார்த்திகேயன் பல்வேறு விளம்பரநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகின்றார்.\nஅப்போது ஒரு நிகழ்ச்சியில் நான் திரையுலகுக்கு வந்த போது , அனிருத்திடம் நீங்க சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கூறினேன்.\nஅவரும் நீங்கள் ரகுமான் சார் இசையில் நடிக்க வேண்டும் என்று கூறினார், தற்போது நாங்கள் இருவர் சொன்னதும் நடந்துவிட்டது' என்றார்.\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்\nஅட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி\n4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல...\n சிவா ரசிகர்களுக்கு இன்று விருந்து\n சீமராஜா பயாஸ்கோப் வண்டி வருது....\nபவர் பாண்டி தனுஷின் அடுத்த முயற்சி தொடங்கியது\nஉச்சகட்ட கவர்ச்சியில் நடித்த அமலாபால்\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nஅட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி\nஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/4911-2/", "date_download": "2018-09-22T18:35:04Z", "digest": "sha1:AABSEPIH6R24MD3GKGP7N5HUC6JQ7YQH", "length": 4317, "nlines": 57, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:காங்கிரஸ் கட்சியில் ஏன் ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதே இல்லை. இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத மனநிலை கொண்டவர்களை கொண்டு எப்படி திட்டமிடப்பட்ட வெற்றியை நோக்கி நகரமுடியும். உட்கட்சி ஜனநாயகம் என்கிற பேரில் எவ்வளவு நாட்கள் இது போன்ற ஒழுங்கீன செயல்களை அனுமதிக்கப்போகிறோம் \nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பன்னெடுங்காலமாக தமிழ் ஆண்டுகள் என நாம் கொண்டாடி வரும் 60 ஆண்டுகளில் 30 ஆவது ஆண்டாக தற்போது துன்முகி ஆண்டு பிறக்கிறது. துன்முகி ஆண்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/167882-2018-09-04-12-48-18.html", "date_download": "2018-09-22T19:11:47Z", "digest": "sha1:UNG5AP2VDKY7JTMH3N26J2OJO6XZJGMW", "length": 15597, "nlines": 82, "source_domain": "viduthalai.in", "title": "தோல்விகளின்றி வரலாறா?", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண ��ரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nசெவ்வாய், 04 செப்டம்பர் 2018 18:11\nஇரண்டு வயதில் பார்வையை இழந்தபோதும், மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து போராடி, கல்வி என்னும் ஆயுதம் ஏந்தி, இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஆட்சியர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் கருநாடகாவைச் சேர்ந்த பிரஞ்ஜால் பட்டீல்.\nவிழித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளர் பெண்ணான பிரஞ்ஜால் பட்டீல் கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஆட்சியராக ஜூலை மாதம் பொறுப்பேற்றிருக்கிறார். ஊக்கமும் தைரியமும் கொடுத்து, தன்னை வாழ்க் கையில் உயர்த்திய தன் தாயை கவுரவப்படுத்த விரும்பிய பிரஞ்ஜால் பட்டீல், தன் தாய் தன்னை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர வைக்க வேண்டுமென விரும்பியதற்கிணங்க, உயர் அதிகாரிகள் அனுமதியோடு அவரின் தாய் ஜோதி, மகளை இருக்கையில் அமர வைத்த நெகிழ்வான தருணமும் கேரள மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.\nகருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பட்டீல்-ஜோதி இணையருக்குப் பிறந்த ஒரே மகள் பிரஞ்ஜால் பட்டீல். இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அதன் காரணமாய் கண் பார்வை பறிபோனது. வெளி உலகைக் காணும் திறனை முற்றிலும் இழந்தபோதும், நம்பிக்கையை இழக்காத பிரஞ்ஜாலுக்கு, அகக்கண் மூலமாக உலகைப் பார்க்கும் தைரியத்தை கொடுத்தனர் பிரஞ்ஜாலின் பெற்றோர். படிப்பில் தீராத தாகம் கொண்டிருந்த அவர், பெற்றோர் தந்த ஊக்கத்தால், தொடுதிரை உதவியோடு பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தொடர்ந்து மும்பைக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தவர், டில்லியில் உள்ள சர்வதேசக் கல்லூரியில் எம்.ஃபில். மற்றும் பி.எச்டி. பட்டங்களையும் வென்றார்.\nசிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரஞ்ஜால் பட்டீல் வளர்ந்திருக்கிறார். அதன் காரணமாக ஆட்சியராக வேண்டும் என்று முடிவெடுத்தவர், கடந்த 2014இல் தனது ஆட்சியர் கனவை நிறைவேற்றிக்கொள்ள அய்.ஏ.எஸ். தேர்வினை எழுதி இருக்கிறார். தேர்வின் முடிவில் அவருக்கு 773ஆவது இடம் கிடைக்கவே, அவரின் ஆட்சியர் கனவிற்கு தற்காலிகத் தடை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் ரயில்வேத் துறையில் தேர்வாகி, கணக்குப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தன்னால் ஆட்சியர் ஆக முடியவில்லையே என்ற எண்ணம் மனதிற்குள் இருந்துகொண்டே இருந் திருக்கிறது. தனது லட்சியத்தை அணைய விடாமல் பார்த்துக்கொண்ட அவர், 2017இல் மீண்டும் அய்.ஏ.எஸ். தேர்வை எழுதினார். இந்த முறை அவருக்கு 124ஆவது இடம் கிடைத் துள்ளது. தேர்வில் வென்று, தனது ஆட்சியர் கனவை நிறைவேற்றிக் கொண்ட பிரஞ்ஜால், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் பயிற்சிக் ஆட்சியராக பொறுப்பேற்று தான் கண்ட கனவை நிஜமாக்கியிருக்கிறார்.\nஆட்சியர் பொறுப்பை ஏற்றதும் பத்திரிகையாளர் களைச் சந்தித்த பிரஞ்ஜால், சிறுவயது முதலே எனது கனவு அய்.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதே. பார்வை இழந்த காரணத்திற்காக என் கனவை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. என் கனவுக்காக கடுமையாக உழைத்தேன். இதோ, இப்போது என் கனவு நனவாகி விட்டது. என் லட்சியம் வென்றது என பெருமையுடன் தெரிவித்தார். மேலும், உடல் குறைகளைப் பற்றி நாம் கவலைப் பட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. கண் பார்வை பறிபோனாலும், அதை நினைத்து நான் ஒருபோதும் வருந்தியது இல்லை. வாழ்வில் வெற்றி பெற நிறைய வழிகள் உள்ளன. நமக்கு என்ன தேவையோ அதற்காக மட்டுமே அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றி என்பது நம் கைகளில் என்கிறார் இவர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅய்தராபாத்தில் ஓ.பி.சி. நடத்திய கருத்தரங்கம்\nரோபோட்டில் பாடம் சொல்லும் இளைஞர்\nரத்த அழுத்தத்தை அளக்கும் செயலி\nபெரியார் மணியம்மை மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு மய்யம்\nமருத்துவ குணம் கொண்ட கிவி\nஉடல் பருமனே உடலின் பல நோய்களுக்கு காரணம்\nசெத்த பாம்பு (பைத்தியம் கிழித்தது)\nநீச்சலில் பல விருதுகளை பெற்ற சாதனைப் பெண்\nதேசிய விளையாட்டின் ‘தங்க’ மங்கை\nபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு மருத்துவ முகாம் 17.9.2018 -திங்கட்கிழமை\nதமிழைப் பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/12426-pacific-quake-tsunami-warning", "date_download": "2018-09-22T18:35:47Z", "digest": "sha1:J4XWSLBWSC34KHSNO4GUXPK5GG5WTK6C", "length": 7758, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பசிபிக் பெருங்கடலில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்ட 3 தீவுகள்", "raw_content": "\nபசிபிக் பெருங்கடலில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்ட 3 தீவுகள்\nPrevious Article சமூக வலைத் தளங்கள் மீடியாக்கள் மீது டிரம்ப் மீண்டும் ஒரு முறை பாய்ச்சல்\nNext Article ஈராக், ஈரானைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் : லோம்போக்கில் பலி எண்ணிக்கை 557 ஆக அதிகரிப்பு\nபுதன்கிழமை பசிபிக் சமுத்திரத்தின் நியூ கலெடோனியா என்ற தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் 7.1 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிகாலை 3:50 GMT மணிக்குத் தாக்கியதில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் நியூ கலேடோனியா, பிஜி மற்றும் வனுவாட்டு ஆகிய 3 தீவுகளையும் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது.\nஇது தவிர பிற பசிபிக் நாடுகளான மார்ஷல் தீவுகள், சமோவா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றின் கடற்கரைகளிலும் அலைகளின் வீரியம் தீவிரமாக இருக்கும் எனவும் இதனால் இந்த அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS இனால் அறிவுறுத்தப் பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாகப் பாரிய சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் பேரிடர் கால எச்சரிக்கையும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் விடுக்கப் பட்டிருந்தது.\nஇந்நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 27 Km ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்ட அனைத்துத் தீவுகளும் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் பசிபிக் சமுத்திரத்தில் அதிகம் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை செயற்பாடு இடம்பெறும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article சமூக வலைத் தளங்கள் மீடியாக்கள் மீது டிரம்ப் மீண்டும் ஒரு முறை பாய்ச்சல்\nNext Article ஈராக், ஈரானைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் : லோம்போக்கில் பலி எண்ணிக்கை 557 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/01/blog-post.html", "date_download": "2018-09-22T19:34:27Z", "digest": "sha1:BAXYDUUZVHMUBNUMGNVZBJF5KAPTYLUZ", "length": 8219, "nlines": 98, "source_domain": "www.koopuram.com", "title": "நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nநீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு\nதேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயற்பாட்டு குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேர்தல் வன்முறையோடு தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் வேட்பாளரானாலும் சரி, வாக்காளரானாலும் சரி அந்த நபருக்கு தேர்தல் நிறைவடையும் வரை பிணை வழங்கப்படமாட்டாது.\nதேர்தல் ஆணைக்குழு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தும் வகையில் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் ஜனநாயக ரீதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் தேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் இவ்வாறு தேர்தல் நிறைவடையும் வரை குற்றமிழைத்தவர்களுக்கு பிணை வழங்கப்படாதென நீதிபதி மேலும் தெரிவித்தார்.\n54 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கான பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையின்போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், குறித்த பிணை விண்ணப்பத்தினை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பு, வவுணதீவில்வைத்து விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு ��ினைவஞ்...\nதென் மாகாண சபை உறுப்பினரையும்,மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nதென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை எதிர் வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம...\nமட்டக்களப்பில் ஜனாதிபதி நிகழ்வின்போது, தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பௌத்த குருமார்கள்\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த பிக்குகளின் ச...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nதென் மாகாண சபை உறுப்பினரையும்,மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nமட்டக்களப்பில் ஜனாதிபதி நிகழ்வின்போது, தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பௌத்த குருமார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/03/Photo-Editor-Fotolr-app.html", "date_download": "2018-09-22T19:38:08Z", "digest": "sha1:YZ2KPBS3NLSIVT3ZSP3IULJN4UB2FNMC", "length": 8135, "nlines": 49, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "மொபைலில் புகைப்படங்களை நுட்பமாக அழகாக்க", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / மொபைலில் புகைப்படங்களை நுட்பமாக அழகாக்க\nமொபைலில் புகைப்படங்களை நுட்பமாக அழகாக்க\nஅழகு என்பதற்கும் அழகாக்குவது என்பதற்கும் வரையறை இல்லை என்பது அறிந்ததே பொதுவாக நாம் அன்றாடம் மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்கும் இருக்கும் இதற்காக கணணியில் பயன்படுத்த நிறைய மென்பொருள்கள் இருக்கிறன அது போலவே தொலைபேசியிலும் இருக்கும் பல அப்பிளிகேசன்களில் சிறந்த மிக பயனுடைய நுட்பமாக பயன் படுத்த கூடிய ஒரு app பற்றி தான் இந்த பதிவு\nஇதில் போட்டோவின் அளவு மாற்றுதல் ,நிறம் மற்றும் இமை வரைதல் ,கண்ணின் அளவை மாற்றுதல் ,கருவிழி அளவு நிறம் மாற்றுதல் ,frame இடுதல் , வாழ்த்து அட்டை தயாரித்தல் , உடல் அல்லது முகநிறம் மாற்றுதல் , தலை முடி மாற்றல் மற்றும் நிறம் மாற்றுதல் , கறுப்பு வெள்ளை படமாக்குதல் , பல வண்ண படமாக்குதல் , புகைப்���டத்தில் எழுதுதல் , பல போட்டோக்களை ஒன்றாக்குதல் ,இன்னும் பல வசதிகள் கொட்டிக்கிடக்கும் இந்த அப்பிளிகேசனை நீங்களும் தரவிறக்கி அழகூட்டி மகிழுங்கள் .\nமொபைலில் புகைப்படங்களை நுட்பமாக அழகாக்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDA0NDIyMjAw.htm", "date_download": "2018-09-22T19:15:58Z", "digest": "sha1:YGVYSM7LR64RXOYR5D4M4OXBNOO65FC7", "length": 44283, "nlines": 196, "source_domain": "www.paristamil.com", "title": "ஜனாதிபதித் தேர்தல்: சிங்கள பௌத்த பேரினவாதத்தை அழிக்கவா? பலப்படுத்தவா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. ���ுதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஜனாதிபதித் தேர்தல்: சிங்கள பௌத்த பேரினவாதத்தை அழிக்கவா\nமகிந்த ராஜபக்ச. இவரது ஆட்சி தொடர்ந்தும் நீடித்தால், சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற கட்டமைப்பு சார் இன அழிப்பும் நீடிக்கும். ஆதலால் தமிழ் மக்களால் மகிந்த ராஜபக்ச நிராகரிக்கப்பட வேண்டியவர் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.\nசிறீலங்காவின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடந்தகால மற்றும் நிகழ்கால ஆட்சியில், தமிழ் மக்களுக்கு எதிரான அவரது செயற்பாடுகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை மீளப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.\nஎதிர்காலத்திலும் தமிழின அழிப்பில் முதன்மையான இடத்தை தக்க வைப்பதற்காக இன்றும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருப்பவர் மகிந்த ராஜபக்ச. இவரது ஆட்சி தொடர்ந்தும் நீடித்தால், சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற கட்டமைப்பு சார் இன அழிப்பும் நீடிக்கும். ஆதலால் தமிழ் மக்களால் மகிந்த ராஜபக்ச நிராகரிக்கப்பட வேண்டியவர் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.\nஅதேவேளை, மைத்திரிபால சிறீசேனவும் பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு தகுதியனவரா என்பதை அவர் தொடர்பான கடந்த கால மற்றும் சமகால அரசியிலின் வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து எழுதப்படும் இப்பத்தி, தமிழர் அரசியல், எதிர்விளைவு அரசியலைக் கடந்து, தமிழர் தேசத்தின் நிலையான நீதியான எதிர்காலத்துக்காக, நீண்டகால இலக்கினை அடிப்படையாகக் கொண்டு முன்னகர்த்த வேண்டிய நிகழ்சிநிரலின் அவசியத்தை கோடிட்டு காட்டுகிறது.\nஎதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் பிரதானமானவர்கள்.\nஇந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள், இலங்கைத் தீவின் இன்றைய நெருக்கடிகளுக்கான தோற்றுவாயாகவும், இலங்கைத் தீவின் இனக்குழும மோதுகையின் அடிப்படையாகவும் திகழ்கின்ற தமிழரின் நியாயமான அபிலாசைகளையும், மனக்குறைகளையும் ஒரு பொருட்டாகத்தன்னிலும் எடுக்கவில்லை.\nதமிழ் மக்கள் ஊதாசீனப்படுத்தப்பட்ட இந்த அரசியல் வரலாற்றுப் பதிவானது, அண்மைக்கால வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட அவமானப்படுத்தல் அரசியலின் உச்சபட்சமாகும்.\nசிங்கள பௌத்த பேரினவாத வாக்குவங்கியை இலக்கு வைத்துள்ள இவர்களின் அரசியல் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றாலும், நேரடியாக கொத்தி உயிரைப் பறிக்கும் விசப் பாம்புக்கான பதிலீடு, பதுங்கியிருந்து வளைத்துப் பிடித்து மெதுமெதுவாக மென்று விழுங்கி உயிரைக் கொல்லும் பாம்பாக இருக்கலாமா என்பதை, அவலங்களை நேரடியாக சுமக்கின்ற மக்கள் தீர்மானிக்க வேண்டிய இக்கட்டு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nமகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என வாதிடும் இப்பத்தி, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கூறுவோர் பின்வரும் காரணங்களையும் ஆழமாக கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் மீளவும் சுட்டிக்காட்டுகிறது.\nமகிந்த ராஜபக்சவின் உண்மை முகத்தையும் ஆபத்து மிகுந்த எதிர்காலத் திட்டங்களையும் தமிழர்கள் அறிந்துள்ளதால், அவர் தொடர்பான ஆய்வினை செய்யாமல், மைத்திரிபால சிறிசேனாவின் அரசியல் பாதையையே ஆய்வு செய்கிறது.\nதமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமன்றி, மகிந்த அரசாங்கம் தமிழின அழிப்பின் உச்சக்கட்டத்தை மேற்கொண்ட போதும் அமைதி காத்து மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு வழங்கியவர்கள் பலரும் இன்றைய பொது எதிரணியின் பிரதானிகளா�� உள்ளார்கள்.\nஇவர்களுடைய நோக்கமோ மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவது. ஆனால், தமிழர் தேசத்துக்கோ மகிந்தவை சர்வதேச நீதியின் முன்நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கு நிலையான, நீதியான, கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே தொடரும் போராட்டத்தின் அடிநாதமும் நோக்கமும் ஆகும்.\nஅந்த அடிப்படையில், மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வரலாற்றை நோக்குவோமாக இருந்தால், இன்றைய அரசியல் தளத்தில் மைத்திரிபால சிறிசேன ஒரு பொம்மை. அவரை ஆட்டுவிப்பவர்களில் முதன்மையானவர்களாக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சமாக திகழ்பவருமான சம்பிக்க ரணவக்கவும், ரணில் விக்கிரமசிங்காவும், ஜே.வி.பியினரும் முதன்மையானவர்களாக திகழ்கிறார்கள்.\nஇவர்கள் ஒவ்வொருவரும் ஒருகாலத்தில் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள். இன்றும் வேறு வேறு நீண்டகால நிகழ்சிநிரலை தம்மகத்தே கொண்டவர்கள். ஆதலால், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ் வாக்காளர்கள் முடிவெடுப்பதற்கு துணையாக, தமிழ் மக்கள் தொடர்பான இவர்கள் ஒவ்வொருவரதும் பின்புலத்தை கவனத்திற்கொள்வோம்.\n1. மைத்திரிபால சிறிசேன சிங்கள இனவாதக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக மூத்த உறுப்பினர். எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள போதும், இன்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்று கூறி வருபவர். தமிழர்கள் மீது ராஜபக்ச ஆட்சிபீடம் நடாத்திய அத்தனை இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கும் பக்கத்துணையாக இருந்ததோடு, அதனை நியாயப்படுத்தியும் வந்தவர். தமிழின அழிப்பை பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் வெற்றியாக கொண்டாடியவர்களில் முதன்மையானவர். ப\nபயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், இந்த நாட்டின் ஒரு பிரசையைக் கூட சர்வதேச சக்திகள் தொடுவதற்கோ, துன்புறுத்துவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன் என தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள இவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையில் பெப்ரவரி 2002ல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜனவரி 2008 ல் ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட போது அதனை நியாயப்படுத்தியவர்கள��ல் பிரதானமானவர்.\n2010 ஜனவரியில் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரத் பொன்சேகாவும் இணைந்து, பயங்கரவாதிகளின் நிபந்தனைகளுக்கு இணங்க பணியாற்றுவதாக அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்தவர். அத்துடன், தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றுதல், அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல், வடகிழக்கு மீள்இணைப்பு, விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் போன்ற செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்து வந்தவர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் விடுதலைப் புலிகளை மீளஉருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மற்றுமொரு அபாண்டமான குற்றச்சாட்டை கடந்த ஆண்டுகூட இவர் முன்வைத்தவர்.\nஇந்த ஆண்டின் அரையாண்டு வரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், சிறீலங்காவுக்கு எதிராக வகுக்கப்பட்டுள்ள உபாயங்களின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் பேய்களும், ஆதரவாளர்களும் இருப்பதாக வெளிப்படையாகக் கூறிவந்தார்.\nஅத்துடன், மறைமுக நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ள சர்வதேச தரப்புகள் ஆட்சி மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருகின்றன என்று 2014 யூலையில் டெயிலி நியுஸ் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். நீதியை பெற்றுக்கொள்ளும் தமிழர்களின் சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை நாட்டை பிரிப்பதற்கான இரண்டாம் கட்ட போர் எனவும் வர்ணித்திருந்தார். இதேவேளை, ஐ.நா அதிகாரிகளை இலங்கைத் தீவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற வட மாகாண சபையின் அழைப்பையும் கடுமையாக கண்டித்தவர் மைத்திரிபால சிறிசேன.\nஇனப்பிரச்சினைக்கான நிலையான நீதியான தீர்வு பற்றி எதனையும் குறிப்பிடாத மைத்திரிபால சிறிசேன ஊடாக வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம், சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையையும் அதனோடிணைந்த இறையாண்மையையுமே வலியுறுத்துகிறது. அத்துடன், சமஸ்டி ஆட்சிமுறைமையைக் கூட கவனத்திற்கொள்ளவில்லை.\nசிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையோ, அதன்பாற்பட்ட உள்நாட்டுப் பொறிமுறைகளோ தமிழர்களுக்கு என்றைக்கும் நீதியை வழங்கியதுமில்லை. வழங்கப் போவதுமில்லை.\nஇது மிகத் தெளிவானதும் உறுதியானதுமான விடயம். ஆதலால், அதனையே பின்பற்ற துடிக்கின்ற மைத்திரிபால சிறிசேன தரப்பிடம் இருந்து தமிழர் தேசம் நீதியையோ நிலையான தீர்வையே எதிர்பார்க்கலாம என்று தமிழ் வாக்காளர்கள் ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.\n2. சந்திரிகா பண்டாரநாயக்காவோ சமாதானத்துக்கான போரென்று ஆரம்பித்து தமிழர் தாயகத்தில் அவலங்களை தொடர்கதையாக்கியவர். செம்ணியில் தமிழ் உறவுகள் சுமார் 600 க்கு மேற்பட்டவர்களை சித்திரவதை செய்தபின் படுகொலை செய்து புதைத்தமைக்கான பொறுப்பு இவருக்குண்டென்ற குற்றச்சாட்டுள்ளது.\nயாழ். மண் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறுவதற்கான ஆக்கிரமிப்புப் போர் இவராலேயே ஆரம்பிக்கப்பட்டது. எழுபத்தைந்து சதவீதமாக போரை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என இம்மாதம் 16ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சந்திரிக்கா சூளுரைத்தமையும் இத்தருணத்தில் கவனத்திற்கொள்ளத்தக்கது.\n3. சம்பிக்க ரணவக்க தமிழின அழிப்பை மையப்படுத்தி நீண்டகாலமாக செயற்பட்டு வருபவர். ராஜபக்ச அரசாங்கம் நடாத்திய தமிழின அழிப்பு போரில் தீவிரமாக முன்னின்று செயற்பட்டவர். தமிழர்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் போதும். இன்னும் நூறு முள்ளிவாய்க்கால்களுக்கு தயார்படுத்தாதீர்கள் என்று 2012 யூன் 8ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிப்படையாகவே தமிழர்களை அச்சுறுத்தியவர்.\nகட்சி தாவிய பின்னரும் கூட, நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழிக்கக்கூடாது. ஏனெனில், அதுவே, சிங்கள இனத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்ததில் முதன்மையான பங்களிப்பை இவரே வழங்கியதாக சிங்கள ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nசிறீலங்கா இராணுவத்தினர் எவரும் சர்வதேச நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அனுமதிக்கப் போவதில்லையென்ற திடமான நிலைப்பாட்டைக் கொண்ட சம்பிக்க ரணவக்க மென்போக்கு அரசியல் செய்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே கடுமையாக சாடுபவர்.\nதமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை தீவிரமாக பெருக்கவேண்டும் என திட்டம் தீட்டி செயற்பட்டு வருவதோடு, தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதனை எதிர்ப்பவர்.\n4. ஜே.வி.பி ஆட்சிகள் மாறிய போதும், சந்திரிகாவும் மகிந்தவும் நடாத்திய தமிழின அழிப்புப் போரை ஆதரித்தும் நியாயப்படுத்தியும் வந்தது. தனது எதிரியாக கருதிவந்த சம்பிக்க ரணவக்க சார்ந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியுடன் சேர்ந்து, இணைந்த தமிழர் தாயகமான வடகிழக்கை தனித்தனியாக பிரிக்கவேண்டும் என வழக்குப் போட்டு ஒக்டோபர் 2006 ல் வெற்றியீட்டியவர்கள். போருக்குப் பின்னரான சூழலில், கட்டமைப்புசார் இனஅழிப்புத் தொடர்பாக கவனத்திற்கொள்ளாத இவர்கள், தாயகத்தில் வாழும் இளையவர்களை வன்முறைப் பாதைக்குள் தந்திரோபாயமாக நகர்த்தி பலிக்கடவாக்க முற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுமுண்டு.\n5. ரணில் விக்கிரமசிங்காவை தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த ராஜபக்சவை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்கும் வல்லமை மைத்திரிபால சிறிசேனவிற்கே உண்டென தெரிவிப்பதோடு, ஜே.ஆர். ஜயவர்த்தன அறிமுகப்படுத்திய நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிப்பதுடன், 18வது திருத்தச் சட்டத்திலேயே மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்ற தொனியில் கருத்து தெரிவித்து வருகிறது.\n6. சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அமைவாக விடுவிப்பதற்க பெரும் முட்டுக்கட்டையாக விளங்கியவர். தமிழின அழிப்புப் போரில் முள்ளிவாய்க்கால் வரை சிறீலங்கா இராணுவத்துக்கு தலைமை வகித்ததோடு, சிறீலங்கா இராணுவத்தை தண்டிக்கும் எண்ணம் கொண்ட சர்வதேச நீதிக்கு என்றைக்கும் தான் அனுமதியேன் என்ற தொனியில் பேசிவருபவர். தமிழின படுகொலைக்கு தயங்காத இவர், இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானது என வெளிப்படையாகவே கனடாவின் நசனல்போஸ்ட் ஊடகத்துக்கு தெரிவித்திருந்தவர்.\nதமிழ் மக்களின் அபிலாசைகளை ஒரு துளியளவேனும் கவனத்திற்கொள்ளாது, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் முக்கியத்துவமளித்து, தமிழின அழிப்பில் பங்குதாரர்களாகவும், பக்கத்துணையாகவும் அண்மைக்காலம் வரை இருந்தவர்களை கொண்ட இத்தகைய கூட்டணியிடமிருந்து, தமிழர் தேசத்துக்கு நியா��மான தீர்வோ நீதியோ கிடைக்குமா என்று தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.\nதமிழர் அரசியல் மகிந்தவை நிராகரித்தால் மட்டும் என்ற குறுங்காக அரசியலுக்குள் சிக்குப்படாமல், மறுக்கப்பட்ட உரிமையையும் இறையாண்மையையும் மீள அடைவதற்கும் , இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்குமான பணிகளை தூரநோக்குப் பார்வையுடன் முன்னெடுக்க வேண்டும்.\nஏனெனில். தமிழர் தேசத்தினை அழிப்பதை இலக்காக கொண்டது மகிந்த அரசாங்கம் மட்டுமல்ல. மாறாக, மகாவம்ச மாயைகளால் கட்டியெழுப்பப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மனப்பாங்கிற்கு அமைய உருவாக்கப்பட்ட சிறீலங்கா அரசின் இருப்பும் அத்தகையதே.\nஇலங்கைத் தீவில் நிலையான நீதியான அமைதி உருவாக வேண்டுமானால், சிங்கள பௌத்த பேரினவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். ஆதலால், சிங்கள பௌத்த பேரினவாதத்தை மையப்படுத்தியதாக நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலை, தமிழ் மக்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தை இல்லாதொழிப்பதற்கான ஒரு அங்கமாக பயன்படுத்த வேண்டுமே தவிர, தமிழின அழிப்பை நோக்காகக் கொண்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதாக மாற்றிவிடக்கூடாது.\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்...\nமாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை\nவிக்கியை புறம்தள்ளி அரசுடன் இணைந்தது கூட்டமைப்பு...\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி அடுத்த மாதம் கூடவுள்ள நிலையில் அதில் பங்குகொள்ளும் முடிவை\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்...\nகடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி\nகுள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப்\n« முன்னய பக்கம்123456789...4041அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?page=2", "date_download": "2018-09-22T19:14:44Z", "digest": "sha1:I5H2BJ6EW5B2X2456S3W7CGIEWPR5FJX", "length": 8503, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபரீட்சை மோசடி செய்த நாமல் நாட்டின் முதல்வராக வேண்டுமா\nகூட்டு எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதிப்பெற்ற அனுபவம் வாயந்த ஒருவர் இல்லையா பரீட்சை மோசடி செய்த நாமல் ராஜ...\nஇடைக்கால அறிக்கை குறித்து ஆராய விஜயதாஸ தலைமையில் விசேட குழு\nகாணாமல்போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியான நடவடிக்கைகளை...\nகொலை முயற்சி சதி : பணம் வழங்காதமையின் காரணமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம் : அரசாங்கம்\nநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்களை வழங்குவோருக்கு பணம் வழங்குவார்கள்.\nகாமினி செனரத்னவின் வழக்கை விசாரிக்க நாளந்தம் உத்தரவு\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நாளந்தம் தொடர்ந்து விசாரணை...\n“ஏற்றுமதி துறையிலுள்ள தடைகளை நீக்க எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்”\nஏற்றுமதி துறையில் காணப்படும் தடைகளை நீக்க எதிர்வரும் வரவு செலவு திட்ட முன்மொழிவின் போது கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதி த...\nதமிழர்களை அடக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசுவது பயனில்லை - சிறிதரன்\nநீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரிலோ அல்லது புனர்வாழ்வளித்தோ உடனடியாக விடுதலை செய்ய...\nசட்டத்தை பார��க்காது ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் : ராவண பலய\nஞானசார தேரரை அரசாங்கம் விரைவில்விடுதலை செய்ய வேண்டுமென ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.\nசூழலை பாதுகாக்க அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு\nதேசிய மரநடுகை வாரத்தில் சகல இல்லங்களிலும் குறைந்தது ஒரு மரத்தையேனும் நடுகை செய்து சூழலை பாதுகாப்பதற்கான தனது கடமையை நி...\n30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி\n30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளக்கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தலைமையில் அநகாரிக தர்மபாலவின் 154ஆவது பிறந்த தின தேசிய வைபவம்\nஉண்மையான தேசப்பற்றாளரான அநகாரிக தர்மபால போன்ற உன்னத புருஷர்கள் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே என்றும் மக்களது எதிர்பார்...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poet-vairamuthu-wishes-jayalalithaa-042409.html", "date_download": "2018-09-22T18:38:33Z", "digest": "sha1:OUK6QOHSGNS4NRBTNCHCYM54CKIQ5F6P", "length": 12328, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்து! | Poet Vairamuthu wishes Jayalalithaa - Tamil Filmibeat", "raw_content": "\n» முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nதமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை:\nதமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன்.\nஅனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும். இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.\nகர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது. அவருக்கு நன்றி.\nதம் சுட்டுரையில் தமிழக முதல்வர் உடல்நலம்பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக முதல்வர் அந்த உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழ்நாட்டு முதலமைச்சரின் உடல்நலக்குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதைக் கர்நாடக முதலமைச்சர் அறியாதவர் அல்லர்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவதோ காவிரி மேலாண்மை வாரியத்தின் மீது இன்னோர் அணை கட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல. ஆகவே சட்டத்திற்கும் மரபுரிமைக்கும் இணங்க தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கர்நாடக சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.\nஉலகத் துயரங்களில் மிகவும் வலிதருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான். உரிமை என்பது பிச்சைப்பொருள் அல்ல. வானம் கண் திறப்பதையும் கர்நாடகம் அணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம்.\nதமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறை கொண்ட கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறைகாட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.\n-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது நித்யானந்தா படமல்ல நித்யா நந்தா படம்... விளக்குகிறார் அஅஅ ஆதிக்\nமிக்சர் சாப்பிடுவதற்கு இந்த மண்ட கசாயத்திற்கு 2வது இடமா\nஇளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் \nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\nதன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/06/06/tcs-finland-sack-up-290-employees-001001.html", "date_download": "2018-09-22T18:33:03Z", "digest": "sha1:DI2RAPO2TFETXWW5DCCKGPJMX7Z6M7T4", "length": 26458, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசிஎஸ் 290 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது | TCS Finland to sack up to 290 employees - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசிஎஸ் 290 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது\nடிசிஎஸ் 290 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nஇந்தியாவின் 2-வது 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் படைத்த நிறுவன என்ற பெயரை பெற்ற டிசிஎஸ்\nடிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை வாயயை பிளக்க வைத்த விப்ரோவின் 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம்\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nநாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதன் பின்லாந்து அலுவலகத்தில் இருந்து சுமார் 290 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இது இந்தியாவிற்கு வேலைகளை மாற்ற மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபின்லாந்தில் உள்ள ஹெல்சின்கியில் பதிவு செய்யபட்ட இந்நிறுவனம், அங்கு சுமார் 800 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஊழியர் பிரதிநிதிகளுடன் வேலைகள் குறைப்பு நடவடிக்கை சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபின்லாந் புரொபெஷனல் பொறியாளர்கள் யூனியன் (UIL) சுமார் 412 வேலைகள் ஊசலாட்டத்தில் உள்ளன எனத் தெரிவித்துள்ளது. மேலும் அது பணி நீக்கம் சம்பந்தமாக டிசிஎஸ் நிறுவனம் தவறான தகவல்களைத் தருகிறது எனவும் தெரிவித்துள்ளது.\nடிசிஎஸ் இன் பணி நீக்கம் பற்றி கேட்ட பொழுது \"நான் 412 என நினைக்கிறேன். அதுவே சரியான எண்ணிக்கை எனவும் நம்புகிறேன்,\" என்று UIL இய���்குனர் இஷ்மோ கோக்கோ தெரிவித்தார்.\nஇதைப் பற்றி டிசிஎஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: \"அதிகபட்சமாக பாதிக்கப்பட போகும் இடங்கள் கண்டிப்பாக 290 தான். நீங்கள் குறிப்பிடும் எண்கள் தவறானது\"\nபணி நீக்கம் செய்யப்படக் கூடிய இடங்கள் 290 க்கும் குறைவாகக் கூட இருக்கலாம், என டிசிஎஸ் நிறுவனத்தின் மேலாண்மை சிந்தனைக்கு மிக நெருக்கமான மற்றும் அந்தரங்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் டிசிஎஸ் பின்லாந்து நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து சுமார் 160 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். இந்த ஊழியர்கள் நோக்கியா நிறுவனத்தால் மார்ச் மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆவார்கள். இந்த ஊழியர்கள் எஸ்பூ, சாலோ, டாம்பீரி மற்றும் ஓலூ போன்ற இடங்களில் பணியில் இருக்கின்றனர்.\n\"ஏப்ரல் 25 அன்று, பின்லாந்து நோக்கியா நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து டிசிஎஸ் அலுவலகங்களில் இருந்தும் ஒரு தன்னிச்சையான வெளிநடப்பு நடைபெற்றது. தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணி கோபமாக உள்ளனர். அவர்கள் டிசிஎஸ் நிறுவனம் ஏழு வாரங்களிலிலேயே அதன் உண்மையான நிறத்தை காட்டி விட்டதாக நினைக்கின்றனர். மேலும் பலர் நோக்கியா நிறுவனம் இந்த பணி நீக்கம் மற்றும் அழுக்கான வேலைகளை டிசிஎஸ் நிறுவனத்திற்கு அவிட்சோர்ஸ் செய்து விட்டதாக நினைக்கின்றனர்\" என இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநோக்கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஊழியர்களை அவுட்சோர்சிங் செய்வது பற்றிய தனது அறிவிப்பை வெளியிட்டது. அதில் சுமார் 820 ஊழியர்களை பணிமாற்றம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தது. அதில் சுமார் 560 ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்திற்கும், 230 ஊழியர்கள் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கும் மாற்றப்பட்டனர், என கோக்கோ தெரிவித்தார்.\nஇதைத்தவிர நோக்கியா நிறுவனம் இது வரை சுமார் 300 ஊழியர்களை அதன் மென்பொருள் பிரிவிலிருந்து பணி நீக்கம் செய்துள்ளது.\nமேலும் கோக்கோ \"ஊழியர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் தற்போது நடை பெற்று வருகிறது. அது சீக்கிரமே முடிவுக்கு வரும்\" எனத் தெரிவித்தார்.\n\"டிசிஎஸ் நிறுவனம் ஃபின்னிஷ் சட்டத்தின் படி தற்பொழுது ஊழியர�� பிரதிநிதிகளுடன் தனது உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது. பேச்சுவார்த்தைகளுக்கான குறைந்தபட்ச கால அவகாசம் சுமார் ஆறு வாரங்களாகும். அது கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும். அதன் பிறகு, டிசிஎஸ் நிறுவனம் எத்தனை நபர்களை பணி நீக்கம் செய்யப் போகிறது போன்ற தனது இறுதி திட்டத்தை தெரிவிக்கும்\" என அவர்கள் கூறினர்.\nஇந்த ஆண்டு உலகளவில் சுமார் 45,000 பேர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டம் டிசிஎஸ் நிறுவனத்திடம் உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கும் வேலையில் இந்த பணி நீக்க அறிவிப்பு வந்துள்ளது.\nவேலையின் அளவு குறையாத நிலையில் இந்த வேலை நீக்கத்தை நியாப்படுத்த முடியாது என கோக்கோ கூறினார்.\n\"நாம் அனைத்து தொழிலார்களும் தங்களுடைய பணியில் தொடர்வதையே விரும்புகிறோம். ஏனெனில், அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நோக்கியா நிறுவனத்தில் இருந்து அவுட்சோர்சிங் செய்யப்பட்டார்கள். மேலும் அவர்கள் நோக்கியா நிறுவனத்திற்கு செய்யும் வேலையின் அளவும் குறையவில்லை\", என்று அவர் கூறினார்.\nஅவர், மேலும் \"எங்களுடைய வேலைகள் பின்லாந்துக்கு வெளியே இந்தியாவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ சென்றுவிடும் என்கிற பயம் எங்களிடையே இருக்கிறது. அதுவே எங்களுடைய முக்கிய கவலையாக உள்ளது\", எனத் தெரிவித்தார்.\nபேச்சுவார்த்தைகள் பற்றி, டிசிஎஸ் செய்தி தொடர்பாளர் குறிப்பிடுவதாவது: \"ஏப்ரல் 23, 2013 அன்று, நாங்கள் டிசிஎஸ் பின்லாந்து நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை ஒழுங்கு படுத்துவதற்காகவும், அதை நம்முடைய உலகளாவிய செயல் நடவடிக்கைகளுடன் ஒத்திசைக்கும் பொருட்டும் ஊழியர் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகளை தொடங்கியுள்ளோம். இந்த செயல்முறை அதிகபட்சமாக டிசிஎஸ் பின்லாந்தின் 290 பணியாளர்களை பாதிக்கும். எனினும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கான மாற்று வேலை வாய்ப்புகளை கூடிய சீக்கிரமே கண்டறிவதே எங்களுடைய முக்கியமான நோக்கம் ஆகும்.\"\nஇந்த ஆலோசனை செயல்முறை, டிசிஎஸ் பின்லாந்து நிறுவனத்தின் வணிக அலகுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நடைபெறுகிறது. இதன் நோக்கம் இன்சோர்ஸ்ட் ஊழியர்களை பற்றியது மட்டுமல்ல. பின்லாந்தின் அனைத்து வணிக அலகுகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்காகவும் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறோம் என செய்தி தொடர்பாளர் கூறினார்.\n\"பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். அது வரை அதைப் பற்றிய முழுமையான செய்தியை வழங்க இயலாது\" என செய்தி தொடர்பாளர் கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/09/blog-post_27.html", "date_download": "2018-09-22T19:24:06Z", "digest": "sha1:WALFMSLJNTKEON6WONHOH623YYP2PFCG", "length": 37972, "nlines": 265, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்ணின் ஆடையை உரித்துப் பார்க்கும் குறுகுறுப்பு! - சுகுமாரன்", "raw_content": "\nபெண்ணின் ஆடையை உரித்துப் பார்க்கும் குறுகுறுப்பு\nஸ்பிக்நியூ ஹெர்பர்ட் (Zbigniew Herbert) போலந்துக் கவிஞர். நோபல் பரிசு பெற்ற சக போலிஷ் கவிஞர்களான செஸ்லாவ் மிலோசுக்கும் விஸ்லவா சிம்போர்ஸ்காவுக்கும் ஒப்பானவர் என்றும் இல்லை, அவர்களை விட மேலானவர் என்றும் குறிப்பிடப்படுபவர். இரண்டாம் உலகப் போரின் அழிவுகளையும் பின்னர் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பால் போலந்தில் விளைந்த நாசங்களையும் கவிதைகளில் சித்தரித்தவர்.\nஹெர்பர்ட்டின் முழுக் கவிதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். பின்வரும் உரைநடைக் கவிதை யோசிக்கச் செய்தது. என் யோசனைக்கும் ஹெர்பர்ட்டின் கவிதைக்கும் நிகழ்காலச் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படித் தோன்றினால் அது பொய்யல்ல.\nஎங்கள் சின்ன தந்தையார் ஜார் வயதானவராகி விட்டார். மிகவும் வயதானவராகி விட்டார்.\nசொந்தக் கைகளால் ஒரு புறாவை நெரிக்கக் கூட இப்போது அவரால் முடிவதில்லை. அரியாசனத்தில் உட்கார்ந்தே பொன்னாகியிருக்கிறார்; குளிர்ந்து உறைந்திருக்கிறார். அவருடைய தாடிமட்டும் ஊர்ந்து நிலத்தைத் தொடுகிறது.அப்புறமும் வளர்கிறது.\nயாரென்று தெரியாத வேறு யாரோ ஆட்சி செய்தார���கள். குறுகுறுப்படைந்த மக்கள் ஜன்னல் வழியே அரண்மனைக்குள் எட்டிப் பார்த்தார்கள். கிரிவானசோவ் கழுமரங்களால் ஜன்னலுக்குத் திரையிட்டான். அப்படியாகக் கழுவேறியவர்களே எல்லாவற்றையும் பார்த்தவர்கள்.\nநல்ல காலம், கடைசியில் ஜார், எங்கள் சின்ன தந்தையார் காலமானார். மணிகள் ஒலித்தன; மீண்டும் ஒலித்தன. எனினும் அவர் உடலை அவர்கள் வெளியே கொண்டுவரவில்லை. எங்கள் ஜார் அரியாசனமாகவே மாறியிருந்தார். அரியாசனத்தின் கால்கள் ஜாரின் கால்களுடன் பின்னியிருந்தன; அவருடைய கைகளும் அரியாசனத்தின் கைப்பிடிகளும் ஒன்றாகயிருந்தன. அவரைப் பிரித்தெடுப்பது அசாத்தியமாக இருந்தது. தங்க அரியாசனத்துடன் ஜாரையும் சேர்த்துப் புதைப்பது அவமானம்தான், இல்லையா\n“நாம் வாழ்வது தணிக்கை யுகத்திலல்ல; செய்திகள் உற்பத்தி செய்யப்படும் கால கட்டத்தில். நாமிருப்பது ஒரு பைத்தியக்கார விடுதியில் என்று தோன்றுகிறது. அங்குள்ள நோயாளிகளைப் போலத்தான் நாம் ஒவ்வொருவரும் நடத்தப்படுகிறோம்.” நெருக்கடி நிலை காலத்தின் நினைவு நாளையொட்டி தில்லியில் நடந்த ஜன நாயகப் பாதுகாப்புக் கூட்டத்தில் அருந்ததிராய் ஆற்றிய உரையில் கவனத்தில் தைத்த வரிகள் இவை. இந்தக் கூற்றின் பின்னாலிருக்கும் அரசியலை விட அதில் தொனிக்கும் ஊடகம் மீதான விமர்சனம் சிந்தனையைக் கிளறிவிட்டது. ஏறத்தாழ இதே தொனியிலான விமர்சனத்தை ஊடகப் பிரபலமான வீர் சங்வியும் அவருடைய பத்தியில் (Parallax View The New Indian Express 4 July 2010) முன்வைத்திருந்தார். விளம்பர மாடலும் நடிகையுமான விவேகா பாபாஜியின் தற்கொலை மரணச் செய்தியை ஊடகங்கள் கையாண்ட விதத்தை முன்னிருத்தி அதைச் சொல்லியிருந்தார். “வணிகத் தேவைகளுக்காக நாம் (ஊடகங்கள்) எந்தக் கீழ் நிலைக்கும் இறங்கத் தயாராகிறோம். செக்ஸ், கவர்ச்சி, மரணம் ஆகியவற்றின் கலவையான செய்திக் கதைகளுக்கே உடனடிச் சந்தை இருப்பது நமக்குத் தெரிகிறது.”\nஇந்த இரண்டு கட்டுரைகளையும் அடுத்தடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். ஊடகப் பணியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகப் புராதனமாகி விடாத கடந்த கால நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன.\nகாமமும் கவர்ச்சியும் கலந்த ஒரு ஸ்டோரியை ஒருமுறை மட்டும் ஒளிபரப்பு செய்துவிட்டு பின்வந்த நாட்களில் அதைப் பின்தொடர விருப்பம் காட்டாததும். இந்த விருப்பமின்மைக்காக நிர்வாக���்திடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டதும் ஞாபகத்துக்கு வந்தன.\nஅமெரிக்கா வாழ் மலையாளிப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை அவளுடைய புகுந்த வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்தக் குழந்தை தங்களுடைய மகனுக்குப் பிறந்ததல்ல என்று கணவன் வீட்டார் குற்றம் சாட்டினர். வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் குழந்தையின் மரபணுவைப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. சோதனையில் குழந்தையின் பிறப்பு நியாயம் தெளிவாக்கப்பட்டது. பெண்ணின் ‘களங்க மின்மை’ ருசுப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு ஊடகங்களுக்குப் பஞ்சமில்லாத பரபரப்புச் செய்தி கிடைத்தது. தோற்றத்தில் அழகியும் மேனாட்டு உடையில் இன்னும் கவர்ச்சியானவளாகவும் தென்பட்ட ஷிரீன் புகைப்பட, வீடியோ காமிராக்களுக்கு நல்ல தீனியாக இருந்தார்/ இருந்தாள். ஷிரீன் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை மட்டுமே என்னால் ஒளி பரப்ப முடிந்தது.அதை முகாந்திரமாக வைத்து ஷிரீனின் முன், பின் கதைகளை ஒளிபரப்ப விரும்பவில்லை. சகல தொலைக்காட்சிகளும் பார்க்கச் சுவா ரசியமான செய்தியை மாய்ந்து மாய்ந்து ஒளிபரப்பியபோது நான் மட்டும் விலகி நின்றது நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டியது. விசாரித்தபோது அமெரிக்காவிலிருந்து வீடியோப் பதிவுகளை உடனடியாகப் பெறும் வசதியில்லையே என்று காரணம் சொல்லித் தப்பினேன். ஆனால் அந்தக் கதையை மோப்பம் பிடித்துப் பின்தொடராமல் விட்டதற்குக் காரணம், ஷிரீனின் நிஷ் களங்க முகம்.\n2001 ஆம் ஆண்டு பதினெட்டாம் வயதில் ஷிரீனுக்குத் திருமணமானது. கீழ் மட்ட விவசாயக் குடும்பம் அவளுடையது. மேல்நிலைப் பள்ளிவரை படித்திருந்தாள். பொருளாதார நிர்ப்பந்தங்கள் காரணமாக அமெரிக்க மாப்பிள்ளைக்கு அவளை மணம் பேசினார்கள் பெற்றோர். பையனுக்கு மூளை வளர்ச்சி குறைவு. தன்னை மணந்து கொள்ளப் போகிறவனை ஷிரீன் முதல் முதலாகப் பார்த்ததே திரு மணத்துக்கு முந்தைய நாள்தான். திரு மணம் முடிந்த ஓராண்டுக்குப் பிறகு அவளும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். மாமனார், மாமியார், கணவனுடன் ஐந்து ஆண்டுகளை அங்கே கழித்தாள்.\nகேரளத்து நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கு அந்நிய நாட்டு வாழ்க்கை ம���றைகளுடன் இசைந்து போவதில் சிக்கல்கள் இருந்தன. ஒருவாறு அவற்றைச் சமாளித்து ஒரு சின்ன வேலையையும் தேடிக் கொண்டாள். ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். ஆனால் கணவன் வீட்டாருக்கு அவள் தன்னியல்பாக வாழ முயன்றது பொறுக்கவில்லை. வேலை பார்க்கும் இடத்தில் எதையோ திருடினாள் என்று இட்டுக் கட்டி அங்கிருந்து வெளியேற்றச் செய்தார்கள். அதன் பின்னர் அவளுடைய நடத்தை சரியில்லை என்று தூற்றினார்கள். அதன் முத்தாய்ப்பாகவே மேற்சொன்ன வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது கணவனுடனும் மகளுடனும் கேரளத்துக்குத் திரும்ப உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தாள். தீர்ப்பும் அப் படித்தான் அமைந்தது. கணவன், மகளுடன் ஊர் திரும்பினாள் ஷிரீன்.\nமனைவி காலமானதைத் தொடர்ந்து 2007ல் மாமனார் பாஸ்கர காரணவரும் கேரளம் திரும்பினார்.மகனுடனும் மருமகளுடனும் வசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிலிருந்து வரும் கணிசமான ஓய்வூதியத் தொகையில் சுக ஜீவிதம். அவருக்கு ஷிரீனின் நண்பர்கள் மோசக்காரர்களாகவும் அவர்களுடன் அவள் அதிக நேரத்தைச் செலவழிப்பது ஒழுக்கக் கேடாகவும் தோன்றின. அப்பிராணியான மகன் சார்பில் மாமனார் அதிகாரம் செலுத்தினார். இவை பின்னணிச் செய்திகள்.\nஇணையம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான ஓர் இளைஞரைக் கடந்த (2009) ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி,தன் வீட்டில் சந்தித்திருக்கிறாள் ஷிரீன். அவர்கள் போட்ட திட்டப்படி மறுநாள் இரவு, முன்பே திறந்து வைத்திருந்த புழக்கடைக் கதவு வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள் இணைய அறிமுக இளைஞனும் அவனுடைய மற்ற இரு நண்பர்களும். நான்கு பேரும் சேர்ந்து மாமனாரைக் கொலை செய்ததாகச் சொல்லப்பட்டது. ஊடகங்கள் உற்சாகத்தில் துள்ளின. காமம். காசு.\nகூடாவொழுக்கம், வன்முறை எல்லாம் கலந்த திரைக்கதையின் நாயகியாக ஷிரீனைப் பிரதிஷ்டை செய்தன. அவள் முகம் செய்திகளில் அலை பாய்ந்தது. எந்த வழக்குக்கும் இல்லாத வகையில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் அதிவேகமாக விசாரித்தது. தீர்ப்பும் வழங்கியது. கொலைக்குத் திட்டமிட்ட ஷிரீனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் கொலையைச் செய்த மற்ற நண்பர்களுக்கு இரண்டு ஆயுள் தண்டனையும் வழங்கியது.\nஇது சாதாரணமான குற்றவியல் நட வடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் ஊடகங்கள் காட்டிய மிதமிஞ்���ிய உற்சாகமும் எந்த வழக்கிலும் கடைப்பிடிக்காத துரித விசாரணையை நீதிமன்றம் மேற்கொண்ட விதமும் மனோபாவமும் யோசிக்க வைத்தன. ஊடகங்களின் பார்வையில் ஷிரீன் பொதுப் பண்பாட்டுக்கு ஏற்புடையதல்லாத செயலைச் செய்தவள். தண்டிக்கப்பட வேண்டியவள். நீதியின் பார்வையும் அதை அங்கீகரிக்கும் வகையிலானது. விரைவு நீதிமன்றத்துக்கு வரும் பெரும்பாலான வழக்குகள் நிலுவையிலிருக்க, ஏழே மாதத்தில் ஷிரீனின் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்படுகிறது. ஒரு பெண்ணை ஆடை உரித்துப் பார்க்கும் குறுகுறுப்பும் அப்படிப் பார்த்து எச்சிலை இறக்கிக் கொண்டே அவள் அப்படி நின்றது ஒழுக்கக்கேடு என்று குற்றம்சாட்டும் தந்திரமும் இந்த விவகாரத்தில் மறைந்து கிடப்பதாகத் தோன்றியது. வழக்கைச் சார்ந்து காவல்துறை முன்வைத்த குற்றவியல் அணுகுமுறையும் ஊடகங்களின் வணிக முனைப்பும்தான் இதில் புலப்பட்டன.ஷிரீன் தரப்பிலிருந்து ஒரு விளக்கமும் கேட்கப்படவில்லை. அப்பாவி செங்ஙன்னூர் மலையாளிப் பெண்ணைக் கொடூரமானவளாக மாற்றியது எது என்று விசாரிக்கப்படவில்லை. நீதிமன்றத்துக்கு அந்த விசாரணை தேவையற்றது.\nஆனால், ஊடகத்துக்கு அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்க வேண்டும்.\nமலையாள ஊடகங்கள் கொண்டாடிய இந்தக் கொலைக் கதையின் அறியப்படாத பக்கத்தை யோசித்தவர் எழுத்தாளர் சக்கரியா மட்டுமே.\n'எந்தப் பெண் அமைப்பும், மத அமைப்பும், அரசியல் பிரிவும், எந்த அறிவுஜீவியும் எந்த ஊடகப் பண்டிதனும் ஏன் அந்த இளம் பெண்ணின் தர்மசங்கடமான நிலைமையைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. திருமணம் என்ற பெயரால் பதினெட்டு வயதில் அடிமைப்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டவளின் தனிமையைப் பற்றியோ அந்நியமான ஒரு பிரதேசத்தில் அவள்பட்ட துன்பங்கள் பற்றியோ எந்த விவாதமும் எழவில்லை. இனி அப்படி எழவும் வாய்ப்பில்லை. அவள் தான் கொலைகாரியாக அடையாளப்படுத்தப்பட்டு விட்டாளே ஊடகமும் சட்ட அமைப்பும் கபடமானவை. அவை உண்மையில் ஷிரீனை வெறுக்கின்றன. ஏன் ஊடகமும் சட்ட அமைப்பும் கபடமானவை. அவை உண்மையில் ஷிரீனை வெறுக்கின்றன. ஏன் அவலமாக முடிந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ ஷிரீன் தன்னுடைய அடிமைத் தனத்துக்கும் தனிமைக்கும் எதிராகக் கலகம் செய்திருக்கிறாள். அதனால் அவளை நசுக்கியே ஆக வேண்டும். ஆனால் நீதி கருணையும் கொண்டது, நீதியரசர்கள் சமயங்களில் தயை மிகுந்தவர்கள். அதனால்தான் ஷிரீனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை. காரணம், அவளுக்குக் கணவனும் சிறு குழந்தையும் இருக்கிறார்கள். அற்பக் கருணைகளுக்காக கடவுளே, உமக்கு நன்றி'\nதனது சிநேகிதன் ஏற்றுக்கொள்ள மறுத்தான் என்பதால் உயிரை மாய்த்துக் கொண்டார் விவேகா பாபாஜி. அது தொடர்பான செய்திகளும் செக்ஸும் கவர்ச்சியும் குற்றமும் கலந்த திரைக்கதையாகத்தான் ஊடகங்களில் கையாளப்பட்டன. ‘பத்திரிகை ஆசிரியர்களோ பத்திரிகையாளர்களோ தாம் பிழையான ஒன்றைச் செய்கிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை’ என்கிறார் வீர் சங்வி. யோசிக்கா மலிருக்க ஒரே காரணம் இந்தச் சரக்கு விற்கிறது. அதையே தொடர்வோம் என்ற சூத்திரம். அப்படியானால் செய்திகள் நிகழ்வதில்ல. உற்பத்தி செய்யப்படுகின்றன. உண்மைதானா\nஉயிர்மை 81 ஆவது இதழில் இந்தப் பத்தியில் எழுதிய ஒரு குறிப்புக்குப் பிற்சேர்க்கை இது.\nஇரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹி கைது செய்து ரகசியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புகளும் உலகின் பிரபலமான திரைத் துறைக் கலைஞர்களின் வற்புறுத்தலும் இரானிய அரசைக் கொஞ்சம் அசைத்திருக்கிறது. விளைவு, பனாஹி பிணையத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பிணையத் தொகை இரண்டு லட்சம் டாலர். பனாஹியின் விடுதலைக்கான போராட்டத்தில் முன்னிலை வகித்தவர் பிரெஞ்சு நடிகை ஜூலியட் பினோஷே. இரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ் தமியின் சர்டிஃபைட் காப்பி படத்தில் நடித்தவர். அந்த நடிப்புக்காக கான் திரைப்பட விழாவில் விருதும் பெற்றவர்.\nஇரானிய அரசின் எரிச்சல் இப்போது பனாஹியிடமிருந்து பினோஷே மீது திரும்பியிருக்கிறது. இரானிய திரையரங்குகளிலோ இரானிய தொலைக்காட்சியிலோ அவர் நடித்த படங்களுக்குத் தடை விதித்திருக்கிறது. அதிகாரங்களுக்குக் கலை, தீய நிமித்தமாக இருக்கலாம்.\n‘பத்திரிகை ஆசிரியர்களோ பத்திரிகையாளர்களோ தாம் பிழையான ஒன்றைச் செய்கிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை’ என்கிறார் வீர் சங்வி. யோசிக்கா மலிருக்க ஒரே காரணம் இந்தச் சரக்கு விற்கிறது. அதையே தொடர்வோம் என்ற சூத்திரம். அப்படியானால் செய்திகள் நிகழ்வதில்ல. உற்பத்தி செய்யப்படுகின்றன. உண்மைதானா\nபுரளிகள் பற்றி இங்கே இன்னமும் நடக்குதே..\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (19) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1754) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசெல்வக் களஞ்சியங்கள் - ராமலக்ஷ்மி\nமூடிக்கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால் (சல்மாவின் ...\nபெண்ணின் ஆடையை உரித்துப் பார்க்கும் குறுகுறுப்பு\nபறவைகளை அண்டாத வாழ்வில்.. - கவின் மலர்\nதாலி பற்றி பெரியார் சொல்கிறார்\nஆண்களின் பெருந்தன்மையும், வீசும் பச்சை மாமிச வாடைய...\nஆண் உடல் ஒரு பிரமை - குட்டி ரேவதி\nஆர்.சூடாமணிக்கு அஞ்சலி - எம்.ஏ.சுசீலா\nஎழுதாதக் கவிதை - புதியமாதவி\nஅவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப...\n*”விபச்சாரி”களைக் கொல்லுதல் - பெட்டை\nஉடையும் கண்ணாடிக் கூரைகள் - கவின்மலர்\nயோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு -...\nதூமை - கற்பனைகளும் கட்டமைப்புகளும் - மோனிகா\nவன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் ப...\nதலைநகர் சென்ற கலைமகள் - கவின் மலர்\nகுவைட்டில் பணிப்பெண் வதைக்கப்பட்டு நோயாளியாக திரும...\nஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் \nசௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்\nபெண்களின் பங்களிப்பின்றி நம் இயக்கம் வெற்றி பெறவே ...\nபெண்ணுரிமையும் திருமண வயதும் - இ.இ.இராபர்ட் சந்திர...\nபரத்தையர்களுள் ராணி - லீனா மணிமேகலை\nவெடிகுண்டு பிசையும் பாண்டவர் - பானுபாரதி\nபணிக்குச் செல்லாத பெண்கள் பிச்சைக்காரர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-oct-02/real-estate/123775-tuticorin-real-estate-status.html", "date_download": "2018-09-22T18:57:05Z", "digest": "sha1:F35OGJJX2AYXGRSUHONKKYJJ2IWTBJFL", "length": 24486, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "டல்லடிக்கும் தூத்துக்குடி! | Tuticorin Real Estate Status - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 02 Oct, 2016\nமுன்னேற்றம் தரும் மாற்றங்களை வரவேற்போம்\nலாபகரமான முதலீட்டுக்கு... கட்டாயம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nகன்ஸ்யூமர் லோன்... உங்களுக்கு கிடைக்குமா\nKVB @ 100 - தலைமுறைகளைத் தாண்டிய வரலாறு\nபிஏசிஎல் சொத்துகள் ஏலம்... முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா\nஆன்லைன் பர்ச்சேஸ்... நில்... கவனி... வாங்கு\nநாணயம் லைப்ரரி: 100 வயது வாழ்க்கை... வரமா, சாபமா\nகம்பெனி ஸ்கேன்: சர்லா பெர்ஃபாமென்ஸ் ஃபைபர்ஸ் லிமிடெட்\nEMI - ஈஸி டிப்ஸ்\nடைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா\nசேலத்தில் மியூச்சுவல் ஃபண்ட்... நம்பிக்கை பெற்ற முதலீட்டாளர்கள்\nபத்திரப் பதிவுத் துறையின் தடுமாற்றம்... முடங்கிய தமிழக ரியல் எஸ்டேட்\nஷேர்லக்: வங்கிப் பங்குகளில் முதலீடு... - புதிய உச்சம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாரத்தின் இறுதியில் ட்ரெண்ட் மாறலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nகணவன் - மனைவி பெயரில் வீடு... விற்கும்போது வரி செலுத்த வேண்டுமா\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு - ஈரோட்டில்...\nரியல் எஸ்டேட் ரவுண்ட் அப்எஸ்.சரவணப்பெருமாள்\nஇந்திய வரைபடத்தில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் நகரம் தூத்துக்குடி. திருமந்திரநகர் என ஆன்மிக பெயரையும் தாமிரபரணி ஆற்றின் ஊற்று நீரை குறிக்கும் வகையில் ஊற்றுக்குடி எனவும் பெயர் பெற்ற இந்த ஊர், ஊத்துக்குடி என மறுவி இப்போது தூத்துக்குடி எனச் சொல்லப்படுகிறது.\nஏற்கெனவே மீன்பிடித் தொழில், உப்பு உற்பத்தி, விவசாயம் என பல துறையிலும் சிறந்து விளங்கிவரும் இந்த ஊருக்கு மேலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது துறைமுகம்தான்.\nதெற்கே திருச்செந்தூர், மேற்கே திருநெல்வேலி, வடக்கே மதுரை, கிழக்கே துறைமுகம் என எல்லை கொண்ட இந்த ஊரை இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் தொட்டுச் செல்கின்றன. ஒரு காலத்தில் சும்மா கிடந்த மானாவாரி நிலங்கள்கூட இப்போது ஏற்றுமதி, இறக்குமதி தொழிலுக்கான பொருட்களை இறக்கி வைக்கும் சேமிப்புக் கிடங்குகளாக விளங்கி வருகிறது.\nவெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வசதி இருப்பதால், பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தூத்துக்குடி அருகே உள்ள மானாவாரி நிலங்களில் ஜோராக தொழில் நடத்தி வருகின்றன.\nநகரின் அருகிலேயே சிப்காட் தொழிற்பேட்டை இருக்கிறது. அங்கு சிறியது முதல் பெரியது வரையிலான தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவற்றை நம்பி ஏராளமானோர் பிழைப்பு நடத்துகிறார்கள். உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநில மக்களின் வேலைவாய்ப்புச் சந்தையாக தூத்துக்குடி விளங்கி வருகிறது. இதனால் வெளியிடங்களிலிருந்து வரும் மக்கள் தூத்துக்குடியில் வசிக்கும் நிலை இருக்கிறது. தூத்துக்குடியில் வாடகைக்குகூட வீடு கிடைக்காத நிலை இருந்துவந்தது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஓஹோவென நடந்துவந்த ரியல் எஸ்டேட் வியாபாரம், தற்போது மந்த நிலையில்தான் இருக்கிறது.\nரியல் எஸ்டேட் உரிமையாளர் முரளிதரன், ‘‘கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சேது சமுத்திர திட்டம் வருவதான நடவடிக்கைகள் வேகமாக நடந்தபோது, வெளியூர்காரர்கள் தூத்துக்குடியில் நிலம் வாங்குவதில் ரொம்பவும் ஆர்வம் காட்டினார்கள். அதனால் ரியல் எஸ்டேட் தொழில் சூப்பராக இருந்தது. இப்போது அந்த திட்ட எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. போதாதக் குறைக்கு தமிழக அரசு பத்திரச் செலவை அதிகமாக்கிவிட்டது. அது போல் ரூ.50 லட்சம் வரையில் ஏதாவது நிலம் பத்திரப்பதிவு நடந்தால் பத்திர அலுவலகத்திலிருந்��ே வருமான வரி அலுவலகத்துக்கு தகவல் சென்றுவிடுகிறது. இதனால் அதிக விலை மதிப்புள்ள நிலத்தை வாங்க பலரும் பயப்படுகிறார்கள். இருந்தாலும் மீடியமான விலை உள்ள மனைகள், வீடு கட்டுவதற்கான மனைகள் மட்டும் விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/iasf_karthikai_quotes_06_12_2017/", "date_download": "2018-09-22T18:32:54Z", "digest": "sha1:UEKWFAAXGXK3DMUCR4RZAFYLLXEPWZ4C", "length": 9884, "nlines": 99, "source_domain": "ayyavaikundar.com", "title": "கார்த்திகை 20 ஆம் தேதி- 06/12/2017 - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nகார்த்திகை 20 ஆம் தேதி- 06/12/2017\nHome /கட்டுரைகள்/கார்த்திகை 20 ஆம் தேதி- 06/12/2017\nஇன்று கார்த்திகை 20 ஆம் தேதி\nஇன்னும் 7 நாட்களே இருக்கிறது கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வர\nஅன்புக்கொடி மக்கள் எல்லோரும் அகிலதிரட்டு அம்மானை தினவிழா கொண்டாட\n“அறிவேனான் யென்ற பெண்ணே ஆதியுமெனதுள் கண்டாய்\nதறுமொழி சொல்லவேண்டாம் தாணுமாலயனும் நானே”\nஅகிலதிரட்டு அம்மானை தினவிழாவை எல்லா பதிகளிலும் கொண்டாட அனைவரும் ஒருமித்து முயற்சி மேற்கொள்வோம்\nஅய்யாவே நாங்கள் மனங்களை அலைபாய விடாமல் உம்மை நினைத்து ஓர் நினைவாய் உம்மிடம் வர தர்மயுக வாழ்வை நோக்கி பயணிப்போம், மாறாக கலியுக ஆசாபாசத்தில் தவறாக உழன்று வகனங்களை அங்கும் இங்கும் ஆட்டுகின்ற நிலை, வகனங்களை கொண்டு குளத்தில் இறக்குகின்ற நிலை, வாகன பவனியோடு சென்று கடை திறந்து வைப்பது, வாகன பவனியோடு சென்று பல விதமான விழாக்களை துவ���்கி வைப்பது, எங்க ஊர் அய்யா உங்க ஊர் அய்யா என்று பரிப்பது போன்ற தவறான செயல்பாடுகளில் மனம் அலைபாயாமல் அய்யாவே நீர் வகுத்து தந்த கட்டுகோப்பான வழியை பயபக்தியோடு மேற்கொண்டு அய்யாவே நீர் காட்டின வழியில் சற்றும் பிசக மாட்டோம் என உறுதி மொழி எடுப்போம்.\nகார்த்திகை 19 ஆம் தேதி- 05/12/2017\nகார்த்திகை 21 ஆம் தேதி- 07/12/2017\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 23/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 23/09/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 30/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2469", "date_download": "2018-09-22T18:41:47Z", "digest": "sha1:J24KS46HDKTQCTNP6RWVU3GWSN7NRCPU", "length": 2498, "nlines": 79, "source_domain": "mktyping.com", "title": "இன்று 15.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள் - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area பணம் ஆதாரம் இன்று 15.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 15.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\nஇன்று 15.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nData In மூலமாக இன்று 15.6.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=063b7e663d014490ad752d0f13e623b2", "date_download": "2018-09-22T19:42:16Z", "digest": "sha1:RRL3CI67OOTAWENTOAQNWOMUZCIDUUMD", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது ��ுகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்�� நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதி���ினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனை��்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணிய��் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\n���லகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும��� பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:54:01Z", "digest": "sha1:WNBTTXW3WJ2RGLEJ4Q3EWTXSGIXJBNTY", "length": 51840, "nlines": 194, "source_domain": "sankathi24.com", "title": "தளபதி லெப் கேணல் ராஜன்! | Sankathi24", "raw_content": "\nதளபதி லெப் கேணல் ராஜன்\nஅன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.\nமுதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.\nஎதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.\nதிட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது.\nதிட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.\nகிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி... கோபி... என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது.\nதலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.\n இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ வேவு பார்த்தோர் தவறோ\nகோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு... அவன் வரவில்லை.\nகணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.\nராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம்.\nஅவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிரா��்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.\nஎங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.\nஅடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.\nஅவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.\n1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.\nஅதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள்\nதன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.\nபின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.\nதாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய்,\nதாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி,\nஇது எம் தாயகம், எங்கள் பூமி.\nஇங்கு அந்நியனுக்கு என்ன வேலை\nஅக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.\nஉள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது...\nதனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு.\nயாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.\nதன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.\nஇந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள்.\nஇந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் - தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.\nமுற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்��ு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.\nஎத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும், உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.\nஇந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.\nபொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.\n“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.\nயாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.\nஅரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.\n“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”\nசிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.\nநாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.\nமுன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.\nவிரைவாய் சத்தமின்ற - சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.\nராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.\n“கட்டாயம் உடைக்���லாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ”\n“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”\n“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”\n“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”\n“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”\nகொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போது, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,\nஇரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.\nகிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே\nஅவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.\nஇன்னொரு காலைவேளையில், படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இந்தியப் படை அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். “இண்டைக்குப் பொழுது சூடாகத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத் தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும்மற்றப் பக்கத்தாலை வாங்கோ”. இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன், அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகையை சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ள கொஞ்சமும் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான்.\nஎமது மண்ணில் அந்நியன் இயல்பாய்த் திரிவதா அமைதியாய் வாழ்வதா என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள். “மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமி எண்டாலும் கொல்லவேணும்.”\nஒரு நாள் பண்டத்தரிப்பு முகாம். “என்ன வெடிச்சத்தம்” என இந்தியப்படையினர் மக்களை விசாரித்துக் கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்த பின்னர், இறந்த படையினரின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்...\nசுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய படையினர் ஜீப் ஊர்தியுடன் செத்தபடி கிடக்க....\nஎம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி ரவை துளைத்த ராஜனைத் தூக்கிக்கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும், நித்தியும்.\nஇந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் படைக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் சாலையைக்கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்த நாள் முயற்சி செய்தபோது,\nஇரவு சுற்றுக்காவல் படையினரை எதிர்கொள்ள, எல்லாமே பாழ்.\nராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்தவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல்மட்டுமே.\n“மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.” எனக்கு பெரிய காயம்... இந்தமுறை சரிவராது... எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டுபோங்கோ.\nசொன்னவர் பின்னர் கரைச்சல் தாங்காமல் மயங்கிப்போனார்.\n“ஐயோ ராஜண்ணை...” என்று சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி,\nதேங்காய் எண்ணை பருக்கு, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி, காரில் வைத்து, ஸ்ராட் ஆகவில்லை என்று கத்தி, பிறகு வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய். உள் ஒழுங்கை வீட்டில் வைத்து, நீர்வேலிச் சனத்தை காவலுக்கு விட்டு,\nஅந்தநாள் விட்டு அடுத்த நாள், வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும், முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் போய்விட்டான். எம்மைவிட்டு போயேவிட்டான்...\nஅவனது தோழர்களின் இழப்புக்கள் ஒன்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான்.\nராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பள்ளிக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய்வந்து..., படித்து பந்து விளையாடி..., இயக்கத்திற்கு வந்து..., ஒரே படகில் இந்தியா போய்..., கூமாட்டி பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து..., மலைக்கு மூட்டை சுமந்து..., கழுதை கலைத்தது..., பணிஸ்மன்ற் வாங்கி...., பயிற்சி முடித்து..., கரைக்கு வந்து..., எல்லாம்வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது. ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.\nராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும்போது “தும்பனுக்கு கையேலாது எம்-16 தான் வேணுமம்மான்.” ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்து வளைந்த கையை தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய் போய் பெரிதாய்ச் சிரித்தார்கள்.\nஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடிபட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்துதானிருந்தது.\n விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக்கேட்டு ஓய்ந்திருந்தவேளையில், தும்பன் இல்லாத ஏழாலைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டு பாய்ந்தவேலிகள், துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாய்த் தெரிய ரங்கன் அழுவான். ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது.\nரங்கன் சைக்கிள் உழக்க “பாரில்” ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவைபாயும், எங்கும் போகும் சைக்கிள். சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும்.\n“தப்பியது ரங்கனால்” என்பான் ராஜன். “ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை” என்பான் ரங்கன்.\nமாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் வீரச்சாவடைய, ரங்கன் காயம்பட திசைமாறியது.\nதிருச்சியில், “ராஜண்ணை... ராஜண்ணை” என்று ரங்கன் உரத்துக்கூவி அழுது துடித்து மௌனித்தபோதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது.\nமாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்து பெருங்கூட்டமாய் வந்த இந்தியப் படையினரை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதங்கள் அள்ளிவந்தபோது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை.\nஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும், வெற்றியின் உடலையும் குப்பிளானில் பின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களிற்கு காவலாய் நின்றபோது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.\nஇந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர். மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன்.\nஅவனது மனம் விடுதலைப் போரையும், அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒரு நாள் பள்ளியில் அவனுடன் படித்தவள். இயக்கத் தொடர்பில் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பிவிட்டு காந்திருந்தாள் பாவம்.\nகடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக் கொடுத்துவிட்டு “போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்” என்றான்.\nதன் ஆசைமகன் போகும் ஊர்தியையென்றாலும் பார்போமென்று தாய்க்கிழவி றோட்டில் கால்கடுக்க காந்து நிற்க, இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்து திரும்பி வருவான்.\nசிறிலங்காவுடன் சண்டை தொடங்கியது. ராஜன் ஒய்வின்றிச் சுழன்றான். அடிக்கடி அண்ணைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான்.\nமயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்று நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் - ரவைகள். மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச்சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை - அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.\nகோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருகிக்கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக் கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை, தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணை நின்றான்.\nஎம்மால் உள்ளிறங்க முடியாமல்போய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்தபோது, “றோமியோ நவம்பர்” என்று பாணுவின் “வோக்கி” கூப்பிட்டபோதும் பதிலில்லை.\nமானிப்பாய் மருத்துவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கு இடையில் கந்தல் துணிபோற் சுருண்டு கிடந்தான்.\nகாயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பி வந்தவன். இப்போது சாள்ஸ் அன்ரனி சிறிப்புப் படையணியில்.\nஇந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று படைப்பிரிவை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினான். சகல போராளிகளுடனும் அன்புடன், கண்டிப்புடன் நடைப��ற்ற கடுமையான பயிற்சிக் காலம்.\nதமிழீழத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள்.\nகுடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களிற்கு தாயாக, தந்தையாக, நண்பனாக ஆசானாக.\nதமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன்வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் பொருட்களைத் தூக்கி, அண்ணன் வணிகத்திற்கும் வைத்திருக்கும் பொருட்களை அள்ளி ஊர்தியில் ஏற்றி...\nஎப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் உயிராய் பார்த்தான். கவனித்தான்.\nவன்னி போர்க் களம். எங்கள் வன்னிக் காடுகளை எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட “வன்னிவிக்கிரம” பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப்படை திணறியது. சுட்டுவீழ்த்தப்பட்ட ஹெலிகப்டர் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை.\nஎல்லாப் பக்கங்களாலும், பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும் சண்டை.\nவானை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க, அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய கரங்களும் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி.\nகொஞ்ச நாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவல் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார் பக்கமாய்...\nஇம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்.. எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் சண்டை.\nஎதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை, இன்னொரு ரவை அதே கையில் நடுவில்.\nமிக அருகில் எதிரியின் துப்பாக்கிகள் சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள்.\nஉள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு, மயங்கிக்கிடந்தவனை, இழுந்து வந்து சேர்த்தான் ரூபராஜ்.\nஅன்று ராஜன் திரும்பி வந்தது, நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்தபோது, எதிரி மிக அருகில். மிக அருகிலேயே நின்றிருந்தான்.\nஆனையிறவு பெரும் போர்க்களம். ஒன்வின்றிப் பம்பரமாய் ராஜன்.\nசென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான். எல்லா நேரமும் நின்றான்.\nகட்டைக்காட்டில் ஆமியின் கவச ஊர்தி தகர்ந்தாலும், ஆர்.��ி.ஜிக்கு ரோமியோ நவம்பர்.\nபுல்லாவெளியில் ஆட்டிலறி செல்விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்து பேர் காயமென்றால் மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர்.\nமெடிக்ஸ் வானை போகவிடாமல் கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர்.\nகுணாவின் குறூப்பிற்கு அனுப்பிய காக்குகளுக்கு சாக்குஊசி வேணுமெண்டால் றோமியோ நவம்பர்.\nவீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும்வேளையில் தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்நது எதிரியைத் தடுக்கும்வேலைக்கும் றோமியோ நவம்பர்.\nஎல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான்.\nபட்டறிவு மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் போர்க் களத்திலிருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவரின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு வழங்கல் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்திற்கு முன்முனையிலிருந்து எட்ட நிற்க வைப்பதற்கன்றி, வேறில்லை.\nஅவனது பட்டறிவுகள் மெய்சிலிர்க்கும் கதைகள்.\nஅவன் மறையும்போது தலைவரின் பெரும் கனவில் உருவான மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளன். சிறந்த போர் பட்டறிவுகளை முன்னரே பெற்றிருந்த அவன். இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களை பிழிந்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான், கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும்பயிற்சியை,\nவியூகங்கள், வழங்கல்கள், வரைபடம்... என்று எல்லாவறறையும் கற்றான். கற்பித்தான்.\nராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன். ஆம் செயல்களினால் மட்டும்.\nஎந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது படையத் திட்டம் தீட்டப்படும் வேளைகளில், பேசாது பார்த்தடி, கேட்டபடி இருக்கும் ராஜன் , திட்டம் தீட்டப்படுவது நிறைவுறுவதற்கு முன்னால் உள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது அவனது யுக்தியின் பெறுமதி தெரியும்.\nதனது கடமையைச் முழுமைமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் வேளையிலும் மற்றைய ஒருவரைக் குறை ச���ல்வதைக் காண்பதரிது. “கடமையைச் செய், பயனை எதிர்பாராதே” என்பதற்கு எடுத்துக்காட்டாய் கர்ம வீரனாய் விளங்கினான்.\nஅவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். படைய வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும்.\nஎண்ணற்ற தாக்குதல்கள், எண்ணற்ற தோழர்கள், அவன் செய்தவைகள், அவன் பெற்ற பட்டறிவுகள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை.\nமட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா)\nசனி செப்டம்பர் 22, 2018\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா)\nவெள்ளி செப்டம்பர் 21, 2018\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் எண்ணத்திலிருந்து……….\n10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nஞாயிறு செப்டம்பர் 09, 2018\nகாவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nகேணல் ராயூ 16 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ (குயிலன்)\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு அண்ணா போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களி\nலெப்.சீலன்- வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 35ம் ஆண்டு வீரவணக்கம்\nதிங்கள் யூலை 16, 2018\n.விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி யூலை 13, 2018\nஇராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nசனி யூலை 07, 2018\nவியாழன் யூலை 05, 2018\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/05/31/", "date_download": "2018-09-22T19:13:54Z", "digest": "sha1:J745KTGXGOPNEZ76KZLBUOFRAYO6H3KC", "length": 6419, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 May 31Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமடிக்கணினி இயக்க தெரியாவிட்டாஅல் மந்திரி பதவி நீக்கம்: பிரதமர் அதிரடி\nஇனி இரண்டு ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாதா\nமக்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. ஆட்சிதான்: ஜெயகுமார்\nமுகத்திற்கு பொருத்தமான கூந்தல் அலங்காரம்\nThursday, May 31, 2018 1:00 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 35\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் பரிசீலனை\nதமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்\nபொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.79ஆயிரம் கோடியாக உயர்வு\nஇணையத்தில் டைரி எழுத வேண்டுமா\nவடகொரிய மூத்த அதிகாரியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனைப் பணி வேலை வேண்டுமா\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/twitter/", "date_download": "2018-09-22T19:32:28Z", "digest": "sha1:WW7J25FAXQAARKM5HRZONPO2CGNBNQLA", "length": 6695, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "twitterChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதேசிய அளாவில் டிரெண்ட் ஆன ‘கோபேக் ஸ்டாலின்’ ஹேஷ்டேக்: அதிர்ச்சியில் திமுகவினர்\nஎங்கள் நாடு என்ன குப்பைத்தொட்டியா\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு\nபஞ்சாப் வங்கி மோசடியில் அருண்ஜெட்லி மகளுக்கு தொடர்பா\nசசிகுமார் – நந்திதா படத்திற்கு உதவி செய்த இயக்குனர் கெளதம் மேனன்\nஇதை நாம நம்பணும், நம்பியே ஆகணும்: தினகரனை டுவிட்டரில் கலாய்த்த ராமதாஸ்\nசூரியிடம் வாழ்த்து பெற்ற சின்னப்பாப்பா வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வீடியோ\nடிரம்ப் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் பதிலடி\nஅருவி’ படத்தை எதிர்க்க மாட்டேன்: ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணன்\nஓவியாவிடம் கேள்வி கேட்க வேண்டுமா இதோ ஒரு அரிய வாய்ப்பு\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/the-entire-state-of-karnataka-lorry-strike-from-tomorrow-01245/", "date_download": "2018-09-22T18:23:33Z", "digest": "sha1:3KHX5VAS5MKCG2DJFWNAPUXXCB7DTQLI", "length": 8567, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாளை முதல் கர்நாடகா மாநிலம் முழுவதும் லாரி ஸ்டிரைக்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநாளை முதல் கர்நாடகா மாநிலம் முழுவதும் லாரி ஸ்டிரைக்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nநாடு முழுவதும் டீசல் விலையை ஒழுங்குபடுத்த வேண்டும், பகலில் சரக்கு மற்றும் மணல் லாரிகள் நுழைய தடைக்கு எதிர்ப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கர்நாடக மாநிலம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் ஆரம்பமாகவுள்ளது. இதனால் இன்று இரவு முதல் கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு புக்கிங் செய்யும் பணி அனைத்து லாரி புக்கிங் நிலையங்களிலும் நிறுத்தப்படும்.\nஇந்த ஸ்டிரைக் காரணமாக வட மாநிலங்களில் இருந்த தமிழகத்திற்கு கர்நாடகம் வழியாக வரும் லாரிகள் அனைத்தும் ஆந்திர மாநிலம் வழியாக திருப்பிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் சரக்குகள் முற்றிலும் முடங்கியதால் சுமார் ரூ.200 கோடி வரை மதிப்புள்ள மஞ்சள், இரும்பு, கெமிக்கல் போன்றவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nலாரி உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. நாளை மறுநாள் நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அகில இந்திய லாரிகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபெண் க���ரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=400158", "date_download": "2018-09-22T19:52:37Z", "digest": "sha1:ZBUSZIF64R43G6PKOBHC4N2A7EOYHLCQ", "length": 14323, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸீப்ரோனிக்ஸ் அறிமுகப்படுத்தும் 2.0 புக்‌ஷெல்ஃப் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்-ஜைவ் | 2.0 Bookshelf Wireless Speaker-Jaive introduces Zebronix - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஸீப்ரோனிக்ஸ் அறிமுகப்படுத்தும் 2.0 புக்‌ஷெல்ஃப் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்-ஜைவ்\nட்ரூ 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர்கள், இடதுபுற மற்றும் வலதுபுற ஸ்பீக்கர்கள் ஒயர்லெஸ் கனெக்‌ஷன் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.\n● போர்டபிள் 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர்\n● டூயல் மோட்கள் – பேர்ட் மற்றும் இண்டிவிஜுவல்\n● BT மற்றும் AUX இன்புட்\n● பில்ட்-இன் ரீசார்ஜபிள் பேட்டரி\nஇரண்டு தனிப்பட்ட வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆனால் அவற்றை ஒன்றாக பேர் (pair) செய்து ஒரு 2.0 ஸ்பீக்கராக வேலை செய்யும் அற்புத அனுபவத்தை பெற முடியுமா என எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தோம். இதோ, அவை அனைத்தையும் செய்யக்கூடிய உண்மையான ஒயர்லெஸ் தொழிற்நுட்பத்தின் ஆற்றலோடு வந்துள்ள, நம் சமீபத்திய 2.0 ஸ்பீக்கர் ‘ஜைவ்’ மூலம் அது இப்போது சாத்தியமாகின்றது.\nஐடி பெரிஃபரல்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல்/லைஃப்ஸ்டைல் அசெசரிஸ் மற்றும் சர்வைலன்ஸ் பொருட்கள் போன்றவற்றுக்கான இந்தியாவின் முன்னணி சப்ளையர்களான ஸீப்ரோனிக்ஸ், ஒரு இடதுபுற மற்றும் வலதுபுற ஒயர்லெஸ் இணைப்புடன் வரும் சமீபத்திய 2.0 ஒயர்லெஸ் புக்‌ஷெல்ஃப் ஸ்பீக்கர் ‘ஜைவ்’ மூலம் தன் பல வகையான சவுண்ட் சிஸ்டம்களில் புதிதாக ஒன்றை அறிவித்துள்ளது. இரண்டு ஸ்பீக்கர்களும் பில்ட்-இன் பேட்டரியுடன் வருகின்றது, இதனால் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் முழுமையாக கம்பியிணைப்பு இல்லாமல் உங்கள் இசை மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.\nஜைவ் 2.0 ஸ்பீக்கர் இடதுபுற மற்றும் வலதுபுற ஸ்பீக்கர்களுக்கு இடையில் ஒயர்லெஸ் இணைப்பைக் கொண்டிருக்கிறது, இது பயனருக்கு ஒரு 2.0 ஸ்பீக்கரில் உள்ளது போல பேர்ட் மோடிலோ (paired mode) அல்லது இரண்டு தனிப்பட்ட போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் போல ஒரு தனிப்பட்ட அமைப்பிலோ பயன்படுத்துவதை எளிதாக்குகின்றது. இது 5W+5W RMS அவுட்புட் வசதியைக் கொண்டுள்ளது, இதனால் இசையைக் கேட்கும் போது அல்லது திரைப்படங்களை பார்க்கும் போது, உங்களுக்கு ஒரு கூடுதலான அதிர்வை அளிக்க ஒரு சூப்பர் பாஸுடன் சேர்ந்து மிகச்சிறந்த சத்தத்தை வழங்குகின்றது. இது ஒரு AUX கேபிளுடனும் வருகின்றது, இது உங்கள் கணிப்பொறி, தொலைக்காட்சி, கேமிங் கன்சோல் போன்றவற்றுடன் இணைக்க விரும்பும் போது மிகவும் உபயோகமாக இருக்கின்றது.\nஇந்த புக்‌ஷெல்ஃப் ஸ்பீக்கர் ஒரு வேலைச் சூழலுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, இதனால் இடத்தை மிச்சப்படுத்துகின்றது மேலும் அழகு மற்றும் நுட்பத்துடன் சிறந்த செயல்பாட்டையும் அளிக்கின்றது. இது ஒரு நல்ல நேர்த்தியான பிளாக் மேட் ஃபினிஷைக் கொண்டுள்ளது மேலும் பின்புறம் ஒரு பிளே பட்டனுடன் வால்யூம் கண்ட்ரோல் பட்டன்களையும் கொண்டுள்ளது. ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ள மோடில் 2 வினாடிகளுக்கு ஸ்பீக்கர் மீதுள்ள பிளே பட்டனை அழுத்துவதன் மூலம் தனிப்பட்ட அமைப்பில் அல்லது இணைந்த (paired) அமைப்பில் இயக்க முடியும். பேர்ட் மோடில் (paired mode) நீங்கள் இரண்டு ஸ்பீக்கர்களுக்காகவும் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு சோர்ஸை பயன்படுத்தலாம், மேலும் ஸ்பீக்கர்களை ஒன்றிலிருந்து ஒன்று விலகியிருக்கும் வகையில் வைத்திருக்கலாம். அதேசமயம், தனிப்பட்ட மோடில் நீங்கள் ஸ்பீக்கர்களை தனிப்பட்ட ஒயர்லெஸ் ஸ்பீக்கராக பயன்படுத்தலாம். இது 8 மணி நேர பிளேபேக் நேரத்துடன் வருகின்றது, இதனால் நீங்கள் உங்கள் இசையை நீண்ட நேரத்திற்கு அனுபவிக்க முடியு���்.\nஸீப்ரோனிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் திரு. பிரதீப் தோஷி அவர்கள் தொடங்கி வைக்கும் போது பேசியதாவது, 'எங்கள் சமீபத்திய 2.0 ஒயர்லெஸ் ஸ்பீக்கர் 'ஜைவ்' மூலம் வயர்லெஸ் சந்தையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம், இது 2 தனிப்பட்ட போர்டபிள் ஸ்பீக்கர்களாக மாறும் திறனையும் கொண்டுள்ளது, அதனுடன் இதன் வடிவம் மற்றும் செயல்பாட்டை குறைபாடில்லாமல் ஒரு சௌகரியமான வேலைச்சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுகின்றது.'\nஉங்கள் சாதனத்துடன் எளிதில் இணைந்து உங்களை தடையில்லாத இசையை கேட்டு மகிழ அனுமதிக்கும் திறனுடன் மட்டுமில்லாமல் அதன் லேசான எடையுடனும் சேர்த்து ஒட்டுமொத்த அம்சங்களும் இதை ஒரு சிறந்த போர்ட்டபிள் ஸ்பீக்கராக ஆக்குகின்றன. கருப்பு நிறத்தில் கிடைக்கும், இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.\nஸீப்ரோனிக்ஸ் ஒயர்லெஸ் ஸ்பீக்கர் ஜைவ்\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்\n8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை\nஜெப்ரானிக்ஸ் காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது.\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world.html?start=80", "date_download": "2018-09-22T18:27:29Z", "digest": "sha1:4OWOIN5OB3XR3UNRDBB2WLMTJLOD57Q5", "length": 11155, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "உலகம்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nBREAKING NEWS: ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nடோக்கியோ (18 ஜூன் 2018): ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் பல படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு\nகாபூல் (17 ஜூன் 2018): ஆப்கானிஸ்தானில் நடத்தப் பட்ட தற்கொலை தாக்குதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் ரஷ்யா வருகை\nமாஸ்கோ (14 ஜூன் 2018): உலகக்கோப்பை கால்பந்து போட்டியைக் காண சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மாஸ்கோ சென்றடைந்தார்.\nட்ரம்ப் கிம் சதிப்பு - சிங்கபூர் வான் பரப்பில் அதிரடி மாற்றங்கள்\nசிங்கப்பூர் (09ன் ஜூன் 2018): அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ம் சந்திக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nகவுதமாலாவில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு\nகவுதமாலா (08 ஜுன் 2018): கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது.\nஹிஜாபுடன் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள முஸ்லிம் பெண்\nகோலாலம்பூர் (07 ஜூன் 2018): நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டிக்கு மலேசியாவை சேர்ந்த நூருல் ஷம்சுல் ஹிஜாபுடன் கலந்து கொள்ளவுள்ளார்.\nமலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மருத்துவமனையில் அனுமதி\nகோலாலம்பூர் (06 ஜூன் 2018): மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு (82) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nசிங்கப்பூர் மசூதியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு\nசிங்கப்பூர் (02 ஜூன் 2018): அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் ஜாமியா சுலியா மசூதியில் வரவேற்பு அளிக்கப் பட்டது.\nஇந்து விதவைகள் மறுமணம் செய்ய பாகிஸ்தானில் அனுமதி\nஇஸ்லாமாபாத் (29 மே 2018): பாகிஸ்தானில் இந்து விதவைகள் மறுமணம் செய்யும் மசோதாவுக்கு சிந்து மாகான சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nடாக்டர் ஆஃபியா சித்தீக்கி மரணம் குறித்து பரவிய வதந்தி தவறானது\nஇஸ்லாமாபாத் (21 மே 2018): அமெரிக்க சிறையில் டாக்டர் ஆஃபியா சித்தீக்கி மரணம் அடைந்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nவிநாயகர் சிலையை கரைத்த போது நீரில் மூழ்கி மாணவர்க…\nகாஷ்மீர் CRPF முகாம் மீது குண்டு வீச்சு\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்சை பேச்சு\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\nஐ போனில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது\nபிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அடுத்த இலக்கு இங்கேதான்\nபெண் குழந்தைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி பெண்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் தொடரும் சிக்கல்\nவிஷ சாராய வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ரத்து\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு - ஆனால் இது வேறு\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும் தகவல்\nகாஷ்மீர் CRPF முகாம் மீது குண்டு வீச்சு\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33607", "date_download": "2018-09-22T19:15:14Z", "digest": "sha1:ZAUPPU4OJ63NUKDNS27C7WT7TGBUUFOE", "length": 8095, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "லொரி மோதியதில் பாதயாத்திரை சென்ற 10 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nலொரி மோதியதில் பாதயாத்திரை சென்ற 10 பேர் பலி\nலொரி மோதியதில் பாதயாத்திரை சென்ற 10 பேர் பலி\nஇந்தியாவின் உத்தரகாண்டிலுள்ள பூர்ணாகிரி ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லொரி மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇச் சம்பவம் இன்று காலை பாரியெரல்லி பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில், படுகாயமடைந்த மேலும் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் தேடிவருகின்றனர்.\nலொறி விபத்து பாதயாத்திரை பலி பொலிஸ் இந்தியா\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு ���வுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2018-09-22T19:15:03Z", "digest": "sha1:KTWTJQR5KUO3SKRAHADTJDEZ33ZB4A3W", "length": 7460, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நடிகர் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபிரபல ஹொலிவுட் நடிகர் ரொஜர் மூர் மரணம்\nபிரபல ஜேம்ஸ் பொண்ட் நடிகர் ரொஜர் மூர் தனது 89வது வயதில் சுவிட்ஸர்லாந்தில் இன்று மரணமானார்.\nபலாத்கார குற்றவாளிகள் கொடூரமான வழியில் தண்டிக்கப்பட வேண்டும் - டாப்ஸி\nடெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கொடூரமான முறையில் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொல்லப்பட்டார்....\nராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி\nதனக்கான கதைகளை தெரிவு செய்வதில் தொடர்ந்து வித்தியாசம் காட்டி வருபவர் நடிகர் அருள்நிதி. இவர் தற்போது மொழி படத்தின் இரண்டா...\nஇயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டிய பிரபுதேவா தற்போது பாடலாசிரியராகவும் மாறியுள்ளார்.\nதமி­ழக அர­சி­யல்­வா­திகள் தொடர்பில் நாமல்.\nநடிகர் ரஜி­னிகாந்தின் இலங்­கைக்­கான விஜயம் தடைப்­பட்­ட­மையால் தமி­ழக அர­சி­யல்­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு நாமல் எம...\nநடிகர், பாடகர்,பாடலாசிரிய��், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், வசனக்கர்த்தா என பன்முகத் திறமை பெற்றவர் நடிகர் தனுஷ். இவர...\nமுந்தானை முடிச்சு' மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான தவக்களை தனது 42 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.\nகுழந்தை நட்சத்திரம், நடிகர், பின்னணி பாடகர், கதாசிரியர், திரைக்கதையாசிரியர், நடன இயக்குநர், பாடலாசிரியர், டப்பிங் கலைஞர்...\nபழம்பெரும் நடிகர் கொஸ்டா காலமானார்..\nஇலங்கையின் பழம்பெரும் நடிகர் விமல் குமாரடி கொஸ்டா தனது 68 ஆவது வயதில் சற்றுமுன்னர் காலமாகியுள்ளார்.\n120 அடி உயரத்தில் இருந்து விழுந்த நாயகன்\nநடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் அதாறு உதாறு என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வரு...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2015-sep-08/inspiring-stories/109526.html", "date_download": "2018-09-22T18:47:36Z", "digest": "sha1:OXYBDFDJMNVWKBXA7DQAAASP4SVCT7ZV", "length": 27490, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி! | Best government school - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n30 வகை கு���்டீஸ் ரெசிப்பி\nசிம்பிள் அண்ட் ரிச்... மிக்ஸ்டு காம்பினேஷன்\nபிறந்தது முதல் மூன்று வயது வரை... பாப்பாக்களை வளர்க்க பக்குவமான வழிகாட்டி\nஉங்கள் குழந்தை உண்மையிலேயே நலமா..\nஅழும் குழந்தைகளை சிரிக்கவைக்க அந்தக்கால ஆலோசனைகள்\nபள்ளி ஆசிரியர்களின் கனிவான கவனத்துக்கு...\nஉங்கள் குழந்தைகளை நல்லவராக்கும் ஃபார்முலா\nஉங்கள் குழந்தை சேட்டை பண்ணுகிறதா... சந்தோஷப்படுங்கள்\n40 ஆண்டு கலக்கல்... கறுப்பு - வெள்ளை முதல் கலர் வரை\nவீட்டுவேலையால் பறிபோகும் அழகு... வீட்டிலேயே மீட்கும் டிப்ஸ்\n`தலை’யாய பிரச்னைகள்... சுலபமான தீர்வுகள்\nஒரு ரூபாய்க்கு சாப்பாடு... சேவை தம்பதி\nதனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி\nஅமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி... அசத்தும் அபிராமி\n16 டன் லோடு... பகல், இரவுப் பயணம்\nநள்ளிரவு வானவில் - 17\nஎன் டைரி - 362\nதனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி\n`அரசுப் பள்ளியில் அடிப் படை வசதிகள் மற்றும் ஆசிரியர் கவனிப்பு குறைவாக இருக்கும்’ என்ற பொதுக்கருத்தை மாற்றிக் காட்டியிருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காரணம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி. தன் சக ஆசிரியர்களுடன் கைகோத்தும், பல தரப்பிடம் இருந்து உதவித்தொகை பெற்றும் நூலகம், கலையரங்கம், கணினி ஆய்வகம், சிசிடிவி கேமராக்கள் என இந்த மாற்றத்தை இங்கு மலர்த்தியிருக்கிறார்\n‘‘இந்தப் பள்ளிக்கு,2012-ம் ஆண்டு பணி மாறுதலில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றபோது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. மழைபெய்தால் வகுப்பறைக்குள் நீர் ஒழுகும்; தரை குண்டும் குழியுமாக இருக்கும். கணினி, நூலகம் போன்ற கல்வி வெளிச்சங்கள் இல்லை என பலவும் இங்கே இல்லை. அதேசமயம், மாணவர்களின் திறமைக்கும் குறைவில்லை. அவர்களின் ஆர்வத்துக்கும், வேகத்துக்கும் இன்னும் தீனி கிடைக்க வேண்டும் என்று தோன்றியது. அதேபோல, ‘எம்புள்ள நல்லா படிக்கிறானா’ என்று கேட்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கு, செயலால் பதில் சொல்லும் பொறுப்பையும் நான் உணர்ந்தேன்.\nதனியார் பள்ளிகளுக்கு இணையான வகையில் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்று நானும், ஆசிரியர்களும் உறுதியேற்றோம். அதன் முதல்படியாக, பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியர்களும் தலா ஐந்தாயிரம் செலவு செய்து, பள்ளி அலுவலகம் மற்றும் இரண்டு வகுப்பறைகளுக்கு டைல்ஸ் ஒட்டினோம். பிறகு, நகராட்சியின் உதவியால் மற்ற எல்லா வகுப்பறைகளுக்கும் டைல்ஸ் ஒட்டி, கட்டடங்களை புனரமைத்தோம்’’ என்றவர், தொடர்ந்து சேவை அமைப்புகளை அணுக ஆரம்பித்திருக்கிறார்.\n‘‘‌அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலமும், பல்வேறு அமைப்புகளிடமும் நிதியைப் பெற்றும் 350 பேர் அமரும் வகையிலான ஆடிட்டோரியம் கட்டினோம். சுற்றுவட்டார மாவட்டத்தில், எந்த ஒரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற ஆடிட்டோரியம் இல்லை. முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்கள் மூலம் உதவியும், பல தொண்டு நிறுவனங்களின் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டோம். அது, பள்ளியின் முன்னேற்றத்துக்கு பேருதவியாக அமைந்தது.\n‘தயா’ அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன் ராகவனிடம், பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கும்படி கேட்டேன். அவர், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம், கம்ப்யூட்டர் லேப், அறிவியல் ஆய்வகம், வட்ட வடிவ மேஜைகள் என்று பல லட்சங்களை செலவழித்து அமைத்துக் கொடுத்தார் ’’ எனும் பத்மாவதி, இப்படி பல்வேறு தரப்பினரிடமும் உதவிபெற்று 30 லட்சம் செலவிலான பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை, மூன்று ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளார்.\n`‘இதையெல்லாம் மாணவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வைப்பதில் ஆசிரியர்கள் அனைவரும் அக்கறையுடன் செயல்படுகிறோம். கம்ப்யூட்டர் மூலமாகவும் பாடங்\nகளை நடத்துகிறோம், ஆங்கில மொழித்திறனுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கிறோம். நூலகத்தில் படிக்கும் புத்தகத்தில் இருந்து கிடைக்கும் கருத்துகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் மாணவர் குழுவிடம் சொல்லலாம். அதை அந்தக் குழு, ஆசிரியரிடம் கொடுப்பார்கள். இதனை, எங்கள் பள்ளியில் வெளியிடப்படும், ‘பால் வீதி’ என்ற பத்திரிகையில் வெளியிடுவோம்.\nபள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் மாணவர்களே விவசாயம் செய்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் காய்கறிகளை, சத்துணவு தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். தவிர, பள்ளிக்காக ஒவ்வொரு ஆசிரியரும் இரண்டாயிரம் ரூபாய் என 56 ஆயிரம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு, பள்ளியின் துப்புரவுப் பணிகளுக்கும் பராமரிப்புக்���ும் ஆட்களை நியமித்துள்ளோம்\n- இப்படி ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே போனார் மாநில நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கும் பத்மாவதி.\n‘‘வரும் கல்வியாண்டில் பள்ளியில் மாடித்தோட்டமும், மூலிகைத் தோட்டமும் அமைப்பது எங்கள் திட்டம்\n- மாணவர்களும், மற்ற ஆசிரியைகளும் உற்சாகக் குரலில் கூற, பூரித்து நிற்கிறார் பத்மாவதி\nஇந்தப் பள்ளியை முன்மாதிரிப் பள்ளி என அரசு அதிகாரிகளும், மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களும் வந்து பார்வையிடுகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள உதவும் உள்ளங்கள் இதுபோல முன்வந்தாலே, அனைத்து அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிக்கு இணையாக மாறிவிடும்\nஅமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி... அசத்தும் அபிராமி\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/religious-thoughts", "date_download": "2018-09-22T18:58:58Z", "digest": "sha1:ZCSQKJSZJPNTLF4RTACIJMFKSVNLXES2", "length": 5409, "nlines": 91, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Tamil Spirituality | Tamil Speech | Preacher | Tamil Spiritual Thoughts | அர‌வி‌ந்த‌ர் | சாரதா தே‌வி | ‌விவேகான‌ந்த‌ர் | அ‌மி‌ர்தான‌ந்தம‌யி", "raw_content": "\nவறுமை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க பெருமாள் வழிபாடு\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மீக துளிகள்....\nபெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்...\nதெய்வீக மூலிகை: பெருமாளுக்கு உகந்த துளசி...\nகிருபானந்த வாரியாரின் ஆன்மிக அருளுரைகள் சில...\nவீடு கட்டும்முன் பூமி பூஜை போடுவதற்கான காரணம் என்ன...\nகுல தெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் வழி...\nகாயத்ரி மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்...\nநவகிரகங்களின் தோஷம் விலக செய்யும் பரிகாரங்கள்....\nகாளி கடவுளை வீட்���ில் வைத்து வணங்கலாமா\nஞாயிறு, 9 செப்டம்பர் 2018\nபணக் கஷ்டம் நீங்கி வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா...\n27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள்...\nநவக்கிரகங்கள் பாவ விமோசனம் பெற்ற தலங்கள்...\nநவகிரகத்துக்கு உகந்த கணபதி துதி...\nஸ்ரீ மகாலஷ்மியின் அருளாசியை பெற....\nகாமாட்சி விளக்கிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது தெரியுமா....\nவிரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது ஏன்....\nதிருமகளான மகாலட்சுமியின் செல்வத்தை பராமரிக்கும் குபேரன்\nகாகம் ஏற்படுத்தும் சகுனங்கள் பற்றி தெரியுமா....\nஒருபோதும் இந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்றவே கூடாது....\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/miya-george-family/", "date_download": "2018-09-22T18:40:04Z", "digest": "sha1:3NTKZODZX2OR7TD6CKOOEDYYCYLFUXGF", "length": 7439, "nlines": 112, "source_domain": "tamilnews.com", "title": "Miya George family Archives - TAMIL NEWS", "raw_content": "\nகோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\n(Miya George enjoy Sky dive Summer Vacation) கோடை விடுமுறையை கழிப்பதற்காக திரைத்துறை பிரபலங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கோடை விடுமுறையை நடிகை மியா ஜார்ஜ் மிகவும் மகிழ்ச்சியுடனும், சாகசங்களுடனும் கழித்துள்ளார். நடிகை மியா ஜார்ஜ், இந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிப்பதற்காக தனது ...\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\n���ுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/content-category-2", "date_download": "2018-09-22T19:53:43Z", "digest": "sha1:VPMB66AMSOKSH2V6MX6ERM5N6RQVZL32", "length": 4264, "nlines": 108, "source_domain": "www.eelanatham.net", "title": "Content Category 2 - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2018-09-22T19:19:42Z", "digest": "sha1:YQZHXMVVOI5E56QSW4DC5JZ5VI4QHLZV", "length": 9916, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி\nபதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி\nஎதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உர���மைகள் பேரவையின் கூட்டத்தொடரில், முதல் மூன்று நாட்களுக்கான அமர்வுகளில் மாத்திரமே தாம் கலந்துகொள்ளவுள்ளதாக ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.\nபெப்ரவரி 28 ஆம் திகதியுடன் தனது பதவிக்காலம் நிறைவடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇந்நிலையில், ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக செயற்படும் ரவிநாத ஆரியசிங்கவின் பதவிக்காலம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைவதாகவும் தம்மை கொழும்பிற்கு வருமாறு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதன் பின்னர் இலங்கைக்கான ஜெனிவாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறினார்.\nஅந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் ரவிநாத ஆரியசிங்க குறிப்பிட்டார்.\nஇலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான 30/1 பிரேரணையை நடைமுறைப்படுத்த இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.\nஇலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமர்வின் போது வழங்கப்பட்டிருந்தது.\nஅவ்வாறு கால அவகாசம் வழங்கி எதிர்வரும் மார்ச் மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியடைகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமருந்து விலை குறைப்பால் 09 பில்லியன் ரூபா பிரதிபலன்\nNext articleயாழில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள்\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/9.html", "date_download": "2018-09-22T19:41:56Z", "digest": "sha1:T3UAPBGGZKQTKLI4OZOSPZZ46Z2WUFKF", "length": 4628, "nlines": 91, "source_domain": "www.gafslr.com", "title": "- Global Activity Foundation", "raw_content": "\nபொலன்னறுவை, செவனப்பிட்டிய, கொலகனா பகுதியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு 9 அடி உயரம் கொண்ட யானை ஒன்று உயிரிழந்துள்ளது.\nகொழும்பிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே, குறித்த யானை உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்���ுக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-09-22T19:09:23Z", "digest": "sha1:2UGK47IONNSEW46B2MZFPNIR6OMFGWAK", "length": 4007, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அசைவ உணவு | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஅசைவ உணவு உண்ண மனைவி அனுமதிக்காததால் வைத்தியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் லக்னோவில் இடம்பெற்றுள்ளது...\nபெண்களுக்கு நன்மை பயக்கும் மீன் உணவுகள்\nஅசைவ உணவு வகைகளில் அதிக நன்மை தருவதாகத் திகழ்பவை, மீன்கள். குறிப்பாக, எண்ணெய்ச் சத்துள்ள மீன்களில் உள்ள முழுமைபெறாத ஒமேக...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=22847", "date_download": "2018-09-22T19:11:12Z", "digest": "sha1:D6SDBAGBAK6IDOTCS7HMHIG44I5WLR7M", "length": 7467, "nlines": 107, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News நல்லூர் கந்தசுவாமி கோயில் 19ம் திருவிழா[ காலை ] – சூர்யோற்சவம் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்���ு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nநல்லூர் கந்தசுவாமி கோயில் 19ம் திருவிழா[ காலை ] – சூர்யோற்சவம்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சூர்யோற்சவம் இடம்பெற்றது. ஏழு குதிரைகள் கொண்ட வாகனத்தில் சூரியபகவான் வீதியுலா வந்தார். இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nPrevious: தாம் எதிர்பார்க்கும் தெளிவுகள் கிடைக்காவிடின் இன்று மாலை பிரேரணை மீது வாக்கெடுப்பு – அனுரகுமார திஸாநாயக்க\nNext: நல்லூர் கந்தசுவாமி கோயில் 19ம் திருவிழா – 06.09.2015\nயாழ்.வண்ணை வீரமாகாளி அம்மன் தேர்த் திருவிழா (படங்கள்)\nயாழ் நல்லூர் ஸ்ரீ சீரடி சாயி பாபா பாலாபிஷேக பாற்குட பவனி (படங்கள்)\nதமிழுக்குத் தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை – கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதனின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அனுதாபம்.\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nயாழ். நல்லை திருஞானசம்பந்த ஆதினம் திருவெம்பாவை 5ம் திருவிழா.\nமக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது அடிப்படை மனித உரிமை : தீவிரவாதமாக இதனைச் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது \nசரணடைந்த தமிழர்கள் இறந்துவிட்டனர் : சிறீலங்காவின் பிரதமர் கூற்றுக்கு விளக்கும் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/06/05/imf-clears-bailout-package-sri-lanka-005557.html", "date_download": "2018-09-22T18:34:54Z", "digest": "sha1:TREBLSNJA3EO6BMYAHXXXOPTXUM2IK56", "length": 16084, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இலங்கை பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு 1.5 பில்லியன் டாலர் கடன்: ஐஎம்எப் ஒப்புதல் | IMF clears bailout package for Sri Lanka - Tamil Goodreturns", "raw_content": "\n» இலங்கை பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு 1.5 பில்லியன் டாலர் கடன்: ஐஎம்எப் ஒப்புதல்\nஇலங்கை பொருளாதார சீரமை��்பு திட்டத்திற்கு 1.5 பில்லியன் டாலர் கடன்: ஐஎம்எப் ஒப்புதல்\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nதினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா\nஅமெரிக்கா முதல் பாகிஸ்தான் வரை.. மோடியின் வோல்டு டூரில் இந்தியாவிற்கு என்ன கிடைத்தது..\nஇந்தியா-இலங்கை நட்புறவில் புதிய அத்தியாயம்: 2015\nகொழும்பு: இலங்கை நாட்டின் நிதிநிலை மற்றும் கடன் அளவுகள் ஏற்கனவே மோசமாக இருக்கும் நிலையில், இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கும் முயற்சியாக இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.5 பில்லியன் டாலர் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\n1.5 பில்லியன் டாலர் கடன் தொகையை 36 மாத கடன் திட்டமாக ஐஎம்எப் வடிவமைத்து இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇத்திட்டத்தின் முதல் கட்டமாக 168.1 மில்லியன் டாலர் தொகையை இலங்கை அரசிற்குச் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை 6 தவணையாக அளிக்கவும் ஐஎம்எப் இலங்கை நாட்டிற்கு உறுதி அளித்துள்ளது.\nஇலங்கை நாட்டின் புதிய அரசின் பொருளாதார மேம்பாட்டுக் கொள்கைகளின் அடிப்படையாகவே இந்த நிதியுதவிக்கும் ஐஎம்எப் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nமேலும் 2020ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது மொத்த வர்த்தகப் பற்றாக்குறையை 3.5 சதவீதம் அளவிற்குக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.\nஇதனுடன் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வரி விதிப்புத் திட்டத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nஆன்லைன் கேஸினோ என்றால் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/11/rupee-recovers-15-paise-higher-at-72-30-per-us-dollar-stock-market-falls-in-tamil-012600.html?utm_source=/rss/tamil-money-news-fb.xml&utm_medium=2.21.77.117&utm_campaign=client-rss", "date_download": "2018-09-22T19:29:40Z", "digest": "sha1:NBMZYRV7CGY5JZSXI3H42ITXS7WYXL7H", "length": 16603, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்ந்து.. பங்கு சந்தை சரிவு! | Rupee recovers 15 paise higher at 72.30 per US dollar. Stock Market Falls In Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்ந்து.. பங்கு சந்தை சரிவு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 15 பைசா உயர்ந்து.. பங்கு சந்தை சரிவு\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஅணுகுண்டு போட்டால்தானே தப்பு.. இப்படியும் அடுத்த நாடுகளை ஒடுக்கலாம்.. அமெரிக்காவின் செம மூவ்\nமோசமான நிலையில் ரூபாய் மதிப்பு.. சாமானிய மக்களை எப்படி பாதிக்கும்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை 15 பைசா உயர்ந்து 72.29 பைசாவாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 93 பைசா சரிந்து 72.67 ரூபாயினை தொட்டது.\nஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் டாலரினை விற்பது அதிகமாகியிருப்பது, டாலரின் மதிப்பு சில நாணயங்களுக்கு எதிராகச் சரிந்து இருப்பது போன்றவை ரூபாய்க்கு ஆதரவாக இருப்பதாக பிடிஐ தெரிவித்துள்ளது.\n10 வருட அரசு பத்திர திட்டங்கள் மீதான வருவாயும் 8.12 சதவீதத்திற்கும் அதிகமாகியுள்ளது. மீண்டும் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினை உயர்த்த வாய்ப்புள்ளதாக வந்த செய்திகள் போன்றவை ரூபாய் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.\nபங்கு சந்தை காலை சரிவுடன் துவங்கியுள்ளது. காலை 10:20 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 38.69 புள்ளிகள் என 0.10 சதவிதம் சரிந்து 37,891.84 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4 புள்ளிகள் என 0.04 சதவீதம் சரிந்து 11,433.95 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nஆசிய நாணயங்களில் இந்திய ரூபாய் மதிப்பு மிக மோசமான நிலையில் சரிந்ததாக கூறப்படும் நிலையில் அது இல்லை என்றும் இந்தோனேசியா தான் அதிகளவில் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nதமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃப��ரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:45:14Z", "digest": "sha1:UN765AQQ764UZV4H7UNXB6O46HVGWT3K", "length": 11064, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest வருமானம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்திய மக்களின் சராசரி வருமானம் ரூ.80,000.. மோடி ஆட்சியில் அட்டகாசம்..\nபிரதமர் மோடியின் 4 வருட ஆட்சியில் இந்தியாவின் தனிமனிதனின் சராசரி வருமானம் 79,882 ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த 4 ஆண்டுகளை விடவும் அதிகமாக உள்ளது. இந்தத் தகவலை நாடாளுமன...\n இந்த வருமானத்திற்கு வரியே இல்லை என்பது தெரியுமா..\nமனித வாழ்க்கையில் இறப்பும் வரியும் தவிர்க்கமுடியாதது என வேடிக்கையாகச் சொல்வார்கள். அடிப்ப...\nஎப்படி இருந்தோம்.. இப்படி ஆயிட்டோம் ..\nஒரு நாட்டினுடைய தலையெழுத்தை மாற்றி எழுத சில நூறாண்டுகள் தேவைப்படலாம் அல்லது சில பத்தாண்டுக...\nகூகிள்-ல எல்லாமே ப்ரீ தான்.. ஆனாலும் எப்படி கோடி கோடியா வருமானத்தை பெறுகிறது..\n2017 ஆம் ஆண்டில் உலகின் மிக மதிப்பு வாய்ந்த நம்பர்-1 பிராண்ட் வலைத்தளங்களின் முடி சூட மன்னன் \"கூ...\nநோ டென்சன்.. ரிலாக்சா வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க ஏற்ற நிதியியல் சார்ந்த பணிகள்..\nநிதியியல் மற்றும் வணிகம் தொடர்பான அறிவு மிகுந்தவர்கள் வேலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதி...\nஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..\n2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது புதிய வரி மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அதில் சி...\n2020க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.. அருண் ஜெட்லி அறிவிப்பு..\n2020ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருக்கும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்யும் அளவிற்கு...\nரிஸ்க் ஏதும் இல்லாமல், பங்கு சந்தை, வங்கி சேமிப்பு திட்டங்களைவிட அதிக லாபம் தேவையா\nஇன்றைய மாடர்ன் உளகில் பங்கு சந்தை மட்டும் தான் அதிக முதலீடு தருகின்றது என்ற எண்ணத்தினை மாற்...\nநிலையற்ற வருமானம் பெறுபவர்கள் பணப் பிரச்சனையைத் தீர்க்க சிறந்த வழி..\nஉங்கள��� வருமானம் மற்றும் செலவுகளைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் உங்கள் நிதிகளைத...\nரூ.10 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட வேண்டாம்..\nவரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது உங்...\nலாபத்தில் 34% சரிவுடன் ஐசிஐசிஐ வங்கி.. சோகத்தில் முதலீட்டாளர்கள்..\nநாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சந்தை...\nபெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் சேர்க்க மாநில அரசுகள் எதிர்ப்பு..\nஇந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்குநாள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/neet-exam-rajya-sabha-is-paralyzed-by-dmk-admk/", "date_download": "2018-09-22T19:44:51Z", "digest": "sha1:TXJRAAONES3RAAU7KSFHFBHUHOJWH5BE", "length": 13943, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு விவகாரம் : ராஜ்யசபாவை முடக்கிய திமுக, அதிமுக - NEET Exam : Rajya Sabha is paralyzed by dmk, admk", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nநீட் தேர்வு விவகாரம் : ராஜ்யசபாவை முடக்கிய திமுக, அதிமுக\nநீட் தேர்வு விவகாரம் : ராஜ்யசபாவை முடக்கிய திமுக, அதிமுக\nநீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ராஜ்யசபாவில் பிரச்னையை கிளப்பினர்.\nநீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ராஜ்யசபாவில் பிரச்னையை கிளப்பினர். அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால்,அமளி ஏற்பட்டு ராஜ்யசபா முடங்கியது.\nதமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nதமிழக அரசு சார்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை ஐகோர்ட் தமிழ�� அரசின் ஆணைக்கு தடை விதித்தது.\nதமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியுமா எந்த அடிப்படையில் அரசு கவுன்சிலிங் நடத்தப் போகிறது என்ற விபரம் தெரியாமல், மாணவர்கள் தவித்து வருகிறார்கள். மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் இந்த மருத்துவ படிப்பு தொடர்பான குழப்பம் நீடித்து வருகிறது.\nநீட் தேர்வு விவகாரத்தை தமிழக சட்டசபையில் திமுக எழுப்பியது. ஆனால் அமைச்சர் அளித்த பதில் திருப்தி தரவில்லை என்று கூறி, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது.\nஇந்த விவகாரம் ராஜ்யசபாவை முடக்கியது. ராஜ்யசபாவில், நேரமில்லா நேரத்தில் இந்த விவகாரத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி எழுப்பினார். ‘நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கேட்டார். ஆனால் நீட் தேர்வு குறித்து தொடர்ந்து பேச அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.\nஅவருக்கு ஆதரவாக, அதிமுக ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். திமுக உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது.\nதிமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் நீட் தேர்வு விவகாரத்தில் ஓரணியில் நின்று போராடியதால், ராஜ்யசபா அலுவல்கள் சுமார் அரை மணி நேரம் முடங்கியது.\nசெருப்பால் அடிவாங்கிய பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை முயற்சி\n சிதம்பரத்தை கலக்கிய போஸ்டர் குறித்து திருமாவளவன் விளக்கம்\n – குட்கா ஊழல் கண்டிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின்\nபெரியாரின் 140வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை\nதிமுக முப்பெரும் விழா: ஆண்டுதோறும் ஜுன் 3ம் தேதி தமிழ் செம்மொழி நாள்\nஅறிஞர் அண்ணா பிறந்தநாள் : திமுக மற்றும் மதிமுக கொண்டாடும் முப்பெரும் விழா\nடி.ஆர்.பாலு, திமுக முதன்மைச் செயலாளராக நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n பெண்ணை அடித்து உதைத்த திமுக நிர்வாகி சஸ்பெண்ட்\nதிருவண்ணாமலையில் செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய திமுக நிர்வாகி\nதிருப்பதி கோவிலில் பக்தர்களுடன் செல்ஃபி எடுத்த அஜித்\nகோவையில் 5 பேர் கைது… ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பா விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஇந்து அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கோவையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பா என விசாரணை. கோவையில் 5 பேர் கைது : இந்து மக்கள் கட்சித் தலைவரான அர்ஜுன் சம்பத்தையும் அவரது கட்சி நிர்வாகிகள் சிலரையும் கொலை செய்ய திட்டமிட்டதாக 5 பேர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nஹீலர் பாஸ்கரின் மேலாளர் சீனிவாசனுக்கும் ஜாமீன்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:31:57Z", "digest": "sha1:WPWRBBML4R6BNPDXZ6YCESWN6VQMVKUI", "length": 8810, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "அயர்லாந்துடன் உறவை வலுப்படுத்த விரும்பும் வேல்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்த��ரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nஅயர்லாந்துடன் உறவை வலுப்படுத்த விரும்பும் வேல்ஸ்\nஅயர்லாந்துடன் உறவை வலுப்படுத்த விரும்பும் வேல்ஸ்\nபிரெக்சிற்றுக்குப் பின்னர், அயர்லாந்துடன் உறவை வலுப்படுத்த வேல்ஸ் முற்படுமென, வேல்ஸ் நிதிச் செயலாளர் மார்க் டிராக்போர்ட் (Mark Drakeford) தெரிவித்துள்ளார்.\nபொருளாதார மாநாடு தொடர்பான கலந்துரையாடல் கில்லார்னியில் (Killarney) நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில் வர்த்தகம், அரசியல், சட்டம், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமை ஆகியவற்றின் பாதக நிலைமை தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனஞ்செலுத்தப்பட்டது.\nபிரெக்சிற்றுக்குப் பின்னரும் கூட, அயர்லாந்துடனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும் ஆழமான உறவை வலுப்படுத்த வேல்ஸ் அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். இந்நிலையில், சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்பு நிலைத்திருக்க வேண்டுமெனவும், அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை என பிரித்தானிய பிரதமர் தெரசா மே தெரிவி\nஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர செயற்பாட்டிற்கு பிரித்தானியா வலியுறுத்தல்\nபிரெக்சிற்றில் தீவிரமாக செயற்படுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. பிரித்தானி\nபிரதமர் மே பிரெக்சிற்றுக்கு துரோகம் இழைக்க உத்தேசிக்கிறார்: ஜெராட் பெட்டன்\nபிரதமர் தெரேசா மே பிரெக்சிற்றுக்கு துரோகம் இழைக்க உத்தேசிப்பதாக பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் தலை\nஎவ்வித பிரெக்சிற் முன்மொழிவுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கவில்லை: மே\nபிரித்தானியா ஏற்றுக் கொள்ளும் வகையிலான பிரெக்சிற் உடன்பாட்டிற்கான எவ்வித முன��மொழிவுகளையும் ஐரோப்பிய\nமே-யின் பிரெக்சிற் திட்டத்தை ஏற்க முடியாது: மக்ரோன்\nபிரதமர் தெரேசா மே-யினால் முன்மொழியப்பட்டுள்ள பிரெக்சிற் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என, பிரான்ஸ\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37?start=400", "date_download": "2018-09-22T19:00:24Z", "digest": "sha1:3IOA6FDCYCTZQYRIJVKWHLYWDJXA7S3Y", "length": 12969, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nபிரிவு சிறுகதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇல்லை எழுத்தாளர்: மதியழகன் சுப்பையா\nகுழந்தையின் சுயசரிதை எழுத்தாளர்: சூர்யா\nஒரு சின்ன காதல் கதை எழுத்தாளர்: மதியழகன் சுப்பையா\nஓர் இரவில் ஒரு பொழுது எழுத்தாளர்: மதியழகன் சுப்பையா\nஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு..... எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\nஅவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா\nஒரு விபத்து; சில நிகழ்வுகள் எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\nகுரங்குகளின் வருகை எழுத்தாளர்: ஜீ.முருகன்\nபுலியின் வரிகள் எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி\nஆஷாட பூதி எழுத்தாளர்: புதுமைப்பித்தன்\nஸாரிடா... எழுத்தாளர்: மதியழகன் சுப்பையா\nபாரிச வாயு எழுத்தாளர்: ஜீ.முருகன்\nமோதிக்கொள்ளும் காய்கள் எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nகடவுளின் ராஜினாமா கடிதம் எழுத்தாளர்: சூர்யா\nதிரியும் உண்மைகள் எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nஇவர்களும் சுவர்களும் எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\n'நேற்று’- என்று ஒன்று இருந்தது எழுத்தாளர்: இளங்கோ\nசக்கர வியூகம் எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\nமனிதர்கள் குருடு செவிடு எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nநீ விரும்பும் தூரத்தில் எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nவெந்து தணியும் வெஞ்சினங்கள் எழுத்தாளர்: ஐரேனிபுரம் பால்ராசய்யா\nஒரு ஞாயிற்றுக் கிழமை காலை எழுத்தாளர்: சூர்யா\nகனவு தேசம் எழுத்தாளர்: சூர்யா\nசிநேகிதன் எடுத்த சினிமா எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\nபுறங்களின் அகங்கள் எழுத்தாளர்: க.ராஜம்ரஞ்சனி\nஈர ஊற்றுகளாய்... எழுத்தாளர்: விமலன்\nஎனக்குப்பின்தான் நீ எழுத்தாளர்: சூர்யா\nபச்சை இருளன் எழுத்தாளர்: பவா செல்லதுரை\nகாமக் குரங்கு எழுத்தாளர்: அண்ணாத்துரை\nஎதிரும் புதிரும் ராமசாமி எழுத்தாளர்: சூர்யா\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா\nவேலுத்தம்பிக் கம்மாளன் எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்\nலிபரல்பாளையத்தில் தேர்தல் எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா\nதூக்கி எறியப்பட்ட பந்து எழுத்தாளர்: சூர்யா\nநிலமென்னும் நல்லாள் எழுத்தாளர்: சோ.சுப்புராஜ்\nபயணம் எழுத்தாளர்: நியாஸ் அகமது\nஅன்புள்ள நாஸ்ட்ரடேமஸ் எழுத்தாளர்: சூர்யா\nவேலை எழுத்தாளர்: நியாஸ் அகமது\nதெகிமாலா நாட்டு சரித்திரம் எழுத்தாளர்: என்.விநாயக முருகன்\nவேட்டை எழுத்தாளர்: பவா செல்லதுரை\nஉன்னோடு சேர்ந்து எழுத்தாளர்: சூர்ய மைந்தன்\nபக்கம் 9 / 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125216.html", "date_download": "2018-09-22T19:12:58Z", "digest": "sha1:LS5TC7JQPN2FANCWR77JLV2OMCWNPJAE", "length": 12189, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் வேதாகமப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் வேதாகமப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா…\nவவுனியாவில் வேதாகமப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா…\nவவுனியா இறம்பைக்குளம் ஈஸி மிசன் பூரண சுவிஸேச சபையின் ஆலயத்தில் நேற்று 23.02.2018 மாலை 5மணிய���வில் பிரதான பிஸப் பி. எம். இராஜசிங்கம் தலைமையில் இலங்கை அப்பலோ வேதாகமம் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.\nஇப்பட்டமளிப்பு விழாவில் 12பேருக்கு இளநிலைப்பட்டமளிப்பும் 14பேருக்கு முதுநிலை பட்டமளிப்பும் இரண்டு கௌரவ வைத்தியர் சேவைக்கான பட்டமளிப்பும் வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு சமுதாய முன்னேற்றப்பணிக்கான சிறப்புப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அப்பலோ வேதாகமப் பல்கலைக்கழகத்தின் தலைவர், துணைத்தலைவர், பேராசிரியர்கள், நிர்வாகத் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு விருதினை வழங்கிவைத்தனர். பொலிசார் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன்\nவவுனியா, திருகோணமலை, யாழப்பாணம் போன்ற பகுதிகளிலுள்ளவர்களுக்கும் பட்டமளிப்பில் கலந்துகொண்டனர்கள்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nவரி பிரச்சனை – இயேசு கிறிஸ்து உயிர் பிரிந்த இடத்தில் உள்ள பழங்கால தேவாலயம் மூடப்பட்டது..\nகர்நாடகா சட்டசபை தேர்தல் – 43 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு ராகுல் காந்தி ஒப்புதல்..\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு –…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர்…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139192.html", "date_download": "2018-09-22T18:31:43Z", "digest": "sha1:23RPXRQLT7DONRAJKRZMYK6G7AK2TJGV", "length": 10932, "nlines": 160, "source_domain": "www.athirady.com", "title": "ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைய கொழும்பை புகலிடமாக பயன்படுத்திய கேரள இளைஞர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைய கொழும்பை புகலிடமாக பயன்படுத்திய கேரள இளைஞர்கள்..\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைய கொழும்பை புகலிடமாக பயன்படுத்திய கேரள இளைஞர்கள்..\nகேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு முன்னர்கொழும்பில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவின் த ஹிந்து நாளிதழே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த சுமார் 90 பேர் 2016 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஐஎஸ்ஐஎஸ்அமைப்பில் இணைந்துள்ளனர்.\nஅவர்களுள் பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு இராச்சியம், ஆகியவற்றில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர்.2016 ஆம் ஆண்டு முதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தவர்களுள் கேரளாவைச் சேர்ந்த 16 பேர் தாக்குதல்களின் போது உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nவாகன திருத்துமிடத்தில் தீ ; ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசம்..\nஇன்று நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை..\nநீர்வேலி���ில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143311.html", "date_download": "2018-09-22T18:39:11Z", "digest": "sha1:NROHIZU7QRU2EZQTBLZQ72BOGC42NVHR", "length": 11729, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "மனைவி பிரிந்து சென்றதால் நாயை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய கணவன்..!! – Athirady News ;", "raw_content": "\nமனைவி பிரிந்து சென்றதால் நாயை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய கணவன்..\nமனைவி பிரிந்து சென்றதால் நாயை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய கணவன்..\nஇங்கிலாந்தில் முதியவர் ஒருவர் தனது மனைவி ���வரை விட்டு சென்ற காரணத்தால் வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n51 வயதான முதியவரை சில காரணங்களால் அவரது மனைவி விட்டு விட்டுச் சென்றதனால், வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் உடலுறவு வைத்து அதை வீடியோவாக எடுத்து வைத்துகொண்டுள்ளார்.\nமேலும் இணையதளத்தின் வாயிலாக சிறுவர்களுக்கு ஆபாச படங்கள் அனுப்புவது, ஆபாச உரையாடல் ஆகியவற்றையும் மேற்கொண்டு வந்துள்ளார்.\nகுறித்த முதியவர் மீது புகார் எழுந்த காரணத்தால் பொலிஸார் குறித்த முதியவர் வீட்டை சோதித்த போது ஆபாச வீடியோக்கள், குழந்தைகளின் ஆபாச படங்கள் என்பன சிக்கியுள்ளது.\nகுறித்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது மனைவி இல்லாத காரணத்தால் இப்படியான செயல்களில் ஈடுப்பட்டேன் என கூறியுள்ளார். இந்த காரணம் ஏற்புடையதாக இல்லாததால் முதியவருக்கு 21 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையிலிருந்து இலண்டனுக்கு பயணமாகும் தூதுக்குழு…\nபிரபல தயாரிப்பாளரின் மகனுடன் படுக்கையில் உள்ள புகைப்படங்களை வெளியிட தயார்…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்��� மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/06/blog-post_27.html", "date_download": "2018-09-22T19:38:58Z", "digest": "sha1:PD3RASK7OX4I4NZNW2BCIMUJDPOQRLDL", "length": 23544, "nlines": 316, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அழகான அனுபவம்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\n○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவமாகும்.\n○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்\nதேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்\nகடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்.\nகடவுள் உங்கள் அருகில் வருவார்\n○ கடவுளுக்கும் மரணம் வரும்.\nஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது\nவேலைக்காக○ ஊர்சுற்றும் பிள்ளையின் வேலைக்காகக்\nகுழந்தை○ குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்\nஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல\nஅவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்\nLabels: கலீல் சிப்ரான்., குறுந்தகவல்கள்\nஒவ்வொரு பொன்மொழியும் விலை மதிப்பில்லா முத்து.\nஅருமை. மேலும் இது போல பொன்மொழிகளை பகிர வேண்டுகிறேன்.\nமுனைவர்.இரா.குணசீலன் June 28, 2010 at 1:55 PM\n@பாலமுருகன் தொடர்ந்து பதிவு செய்கிறேன் நண்பா..\nமுனைவர்.இரா.குணசீலன் June 28, 2010 at 2:57 PM\n○// பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்\nதேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்\nஅனைத்தும் சிந்தனை மொழிகள்... பகிர்வுக்கு நன்றி...\nமுனைவர்.இரா.குணசீலன் June 28, 2010 at 6:42 PM\nமுனைவர்.இரா.குணசீலன் June 28, 2010 at 6:51 PM\n@க.பாலாசி கருத்துரைக��கு நன்றி அன்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் June 28, 2010 at 6:56 PM\nஅருமையான கருத்துக்கள். நல்ல பகிர்வு.\nநல்ல பொன்மொழிகள் ஐயா. குறிப்பாக \"கடவுளுக்கும் மரணம் வரும். மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும் பொது.\" சூப்பர்...\nபெரியார் சொன்னது, எழுகோள் (thesis), முரணுகோள் (anti-thesis), விளைகோள் (synthesis) என, ஹைக்கூ இலக்கணத்தில் அமைந்து நிற்பதை வியக்கிறேன். கவிதையாக்கினால் இப்படி:\n//○ கடவுளுக்கும் மரணம் வரும்.\nஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது\nஇதை பின்பற்றுபவர்களில் நானும் ஒருவன். நன்றி நண்பரே\nஅழகான அனுபவம்... பதிவானது உள்ளபடியே சொல்ல வேண்டுமானால் அழகானதே...\nதேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்” என்ற வரிகள் உண்மையிலும் உண்மை. வாழ்க்கைக்கு தேவையான இந்த அனுபவ பாடத்தை கற்றுக் கொள்ள எத்தனை இடங்களில் முட்டி மோதி கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nசேவை ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நாடு விட்டு நாடு வந்து அன்பு மழை பொழிந்த அன்னையின் வரிகளும் போற்றத்தக்கனவே...\nமுனைவர்.இரா.குணசீலன் June 29, 2010 at 7:44 AM\nமுனைவர்.இரா.குணசீலன் June 29, 2010 at 7:45 AM\n@அம்பிகா கருத்துரைக்கு நன்றி அம்பிகா.\nமுனைவர்.இரா.குணசீலன் June 29, 2010 at 7:47 AM\n@Starjan ( ஸ்டார்ஜன் ) கருத்துரைக்கு நன்றி அன்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் June 29, 2010 at 7:48 AM\n@மணிகண்டபிரபு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மணிகண்டன்..\nமுனைவர்.இரா.குணசீலன் June 29, 2010 at 7:49 AM\n@சே.குமார் நீண்டநாட்களுக்குப் பின்னர் வருகைதந்தமைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் June 29, 2010 at 7:51 AM\n@rajasundararajan தங்கள் இரசனை கண்டு மகிழ்கிறேன் அன்பரே..\nமுனைவர்.இரா.குணசீலன் June 29, 2010 at 7:52 AM\n@புலவன் புலிகேசி நானும் தான் புலவரே..\nசிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/08/blog-post_9055.html", "date_download": "2018-09-22T19:18:44Z", "digest": "sha1:4PWU7DSL7YF3TPTYNXAE6EX3ZK7R4SZO", "length": 21011, "nlines": 230, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மீடியாகோப்பும் வீடியோவெட்டும்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nமீடியாகோப்பு என்னும் மென்பொருள் விண்டோஸ் மீடியாபிளேயர்,விஎல்சி பிளேயர் போல வீடியோக்களை இயக்குவதற்குப் பயன்படும் மென்பொருள் ஆகும். இதற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.\n ஆடியோ, வீடியோக்களை இயக்கலாம்.\n ஆடியோ, வீடியோக்களை வெட்டிக்கொள்ளலாம்.\n ஆடியோ, வீடியோக்களை வேறு வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.\n நிழற்படங்களை வெட்டிக் கொள்ளலாம்.\n நிழற்படங்களின் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம்.\n நிழற்படங்களை வரிசையாக்கிப் பார்க்கலாம்(ஸ்லைடு சோ)\nஇப்படி பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த மென்பொருளில் வீடியோக்களை எப்படி வெட்டிக் கொள்வது என்பதைப் பார்ப்போம்.\nதிரைப்படங்களிலோ, வேறு வீடியோக்களிலோ சிறு காட்சிகள் நமக்கு கருத்தரங்குகளிலோ, மாணவர்களுக்கு விளக்குவதற்காகவோ, சொற்பொழிவு விளக்கங்களுக்காகவோ தேவைப்படும்.\nவீடியோக்களை வெட்டிக்கொள்ள பல்வேறு இலவச மென்பொருள்கள் பயன்பாட்டிலிருந்தாலும் இம்மென்பொருள் இலவசமாகக் கிடைப்பதுடன் எளிய கட்டமைப்புடன் கூடிய பயன்பாடுடையதாக இருப்பது கூடுதல் சிறப்பாகவுள்ளது.\nஇந்த மென்பொருளைப் பதிவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொண்டு, பின் மீடியா கோப் பிளேயரைத் திறக்கவும்,\nஅடுத்து ஓபன் என்னும் பகுதியில் நாம் வெட்ட வேண்டிய வீடியோக்கோப்பைத் திறந்து செலக்ட் ஸ்டார்ட் என்னும் பகுதியி்ல் சுட்டித் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.\nசெலக்ட் என்ட் என்னும் பகுதியில் எதுவரை என்பதைத் தெரிவு செய்யவும்.\nஅடுத்து பிளே செலக்ட் என்பதைத் தெரிவு செய்து அடுத்து உள்ள பெட்டியில் எந்த ஒளி வடிவத்தில் வேண்டும் என்பதையும் எந்தத் தரத்தில் வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொண்டு சேவ் என்பதைச் சுட்டினால் நமக்குத் தேவையான வீடியோ சேமிக்கப்பட்டுவிடும்.\nநாம் சேமிக்கும் கோப்பை flv என்னும் வடிவத்தில் சேமிப்பது சிறப்பாகும். ஏனென்றால் இந்த வடிவம் தடையின்றி எல்லா மீடியாப் பிளேயர்களிலும் இயங்கக்கூடியதாகும்.\nநன்றாக உள்ளது நண்பரே வாழ்த்துக்கள்\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\n.flv பார்மட் கணினிக்கு சரியாய் இருக்கும் ஆனால் அதிலும் பிக்ஸல், தரம் குறைத்துவிடும் மேலும் கன்வெர்ட் செய்தாலும் சிறப்பாக இருக்காது நண்பரே\nஎப்பவும் போல் நல்ல பதிவு.\nஇது எப்பவும் போல் பயனுள்ள பதிவும் கூட.\nநல்ல தகவல் நண்பரே... கருத்துரை பகுதியில் உள்ள REPLY எப்படி செட் செய்தீர்கள் தகவல் தரமுடியுமா அதன் பயன் பற்றியும்...thambaramanbu@gmail.com க்கு அனுப்பினாலும் நல்லது.\n@ஜிஎஸ்ஆர்அப்படியென்றால் தாங்களறிந்த சிறந்த வடிவம் எதுவும் இருந்தால் கூறாலாமே அன்பரே..\n@குடந்தை அன்புமணி தங்களுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன் நண்பா\nஅருமையான பதிவு நண்பரே...(இதுபற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்-http://velang.blogspot.com/2010/05/blog-post_12.html)\nமனதைக் கவரும் எபிக் உலவி.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) ���ொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/09/brazil-economy-downgrade-recession.html", "date_download": "2018-09-22T18:40:45Z", "digest": "sha1:EVP2SUHP7E56AXUHET2XQLDAOPWP3YMK", "length": 13399, "nlines": 88, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஊழலால் பொருளாதார சிக்கல்களில் நிற்கும் பிரேசில்", "raw_content": "\nஊழலால் பொருளாதார சிக்கல்களில் நிற்கும் பிரேசில்\nநேற்று நிதி நிறுவனம் ஒன்று பிரேசிலின் மோசமான நிதி நிலைமையால் மோசம் என்பதில் இருந்து Junk என்ற நிலைக்கு தரம் கொடுத்தது. இதனால் சந்தையில் ஒரு வித பதற்றம் இருந்தது.\nஇதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nதெற்கு அமெரிக்க இலத்தீன் நாடுகளில் ஒன்றான பிரேசில் இந்தியா, சீனா போன்ற வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வந்தது.\nஐந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் பிரிக்ஸ் நாடுகளில் அதிக வளர்ச்சி கொடுத்து வந்த நாடாக காணப்பட்டது.\nஇதற்கு முக்கிய காரணம் அங்குள்ள உலோக, எண்ணெய் மற்றும் காபி போன்ற இயற்கை வளங்கள் தான்.\nஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை சந்தையில் எண்ணெய் மற்றும் உலோக விலைகளில் ஏற்பட்ட உயர்வுகள் பிரேசிலுக்கு ஒரு நல்ல வளர்ச்சியைக் கொடுத்தது.\nஇதனை சார்ந்து கட்டமைப்பு, மனித வளம் போன்ற துறைகளும் நன்றாக வளர்ந்து வந்தன.\nஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ஒரு ஊழல் தற்போதைய பொருளாதார சீர்கேடுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nபிரேசிலின் எண்ணெய் வளத்தில் பெரும்பாலானவற்றை பெட்ரோபிராஸ் (petrobras) என்ற நிறுவனம் எடுத்து தருகிறது.\nஇந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு மெகா ஊழல் தான் தற்போதைய வளர்ச்சி சீர்கேடுக்கு ஊற்றுக்கண்ணாய் அமைந்தது.\nபெட்ரோபிராஸ் நிறுவனத்தில் வேலைகளை எடுத்து செல்லும் காண்ட்ராக்டர்கள் ஆட்சி செய்யும் கட்சிக்கு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.\nஇந்தக் காலக்கட்டத்தில் மட்டும் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவு லஞ்சம் பெறப்பட்டதாக சொல்கிறார்கள். முப்பதாயிரம் கோடி ரூபாய் என்பது இந்திய ஊழல் தொகையுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமில்லை தான்.\nஆனாலும் ஊழல் காரணமாக வழக்குகள் கோர்ட்டிற்கு செல்லும் போது நன்றாக சென்று கொண்ட ப்ராஜெக்ட்களும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அது முற்றிலும் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி விடுகிறது.\nஇது தான் இந்தியாவிலும் நடந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நமது நாட்டில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஊழலை இதற்கு ஒப்பானதாக கருதலாம்.\nநீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கபப்ட்ட பல ப்ராஜெக்ட்கள் தற்போது தான் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன. அதனால் உற்பத்தி துறை வளர்ச்சி மூன்று வருடங்கள் பின்னோக்கி தள்ளபப்ட்டுள்ளது என்றே கருதலாம்.\nஆனால் பிரேசிலில் இந்த ஊழல் பெட்ரோபிராஸ் நிறுவனத்தோடு மட்டும் நின்று விடவில்லை. அதனை சார்ந்த பிற சுரங்க���் மற்றும் மின்சார உற்பத்தி துறைகளிலும் பரவி விட்டது. அதனால் மொத்த உற்பத்தி துறையும் பாதிக்கப்பட்டது.\nஅதே சமயத்தில் உலக பொருளாதரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களுக்கு பாதகமாக அமைந்தது.\nசீனாவின் பொருளாதார மந்தத்தின் காரணமாக எண்ணெய் மற்றும் உலோக துறையில் தேவை கணிசமாக குறைந்து கொண்டே சென்றது. இதனால் எண்ணெய் மற்றும் உலோகங்களின் விலை பாதிக்கும் கீழே சென்றது.\nமிகப்பெரிய அளவில் எண்ணெய், சுரங்க வளங்களை சார்ந்து இருக்கும் பிரேசிலால் இதனை தாக்கு பிடிக்க முடியவில்லை. நஷ்டத்தில் எண்ணையை விற்கும் நிலைக்கு வந்து விட்டது.\nஒரு பக்கம் ஊழல், மறு பக்கம் மந்தமான வியாபரம் என்று இரண்டும் சேர்ந்து பிரேசில் உற்பத்தி நிறுவனங்களை மீள முடியாமல் செய்து விட்டன.\nதற்போது ஊழலின் காரணமாக மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அது அரசியல் நிலைத்தன்மையின்மையும் தோற்றுவித்துள்ளது.\nஇவ்வாறு பல பிரச்சினைகள் ஒன்று கூடியதால் பிரேசிலின் நாணயமான ரியல் முப்பது சதவீதம் இந்த வருடத்தில் மட்டும் வீழ்ந்துள்ளது. கடன், வேலையின்மை கணிசமாக அதிகரித்துள்ளது.\nநிதி நிறுவனமான மூடி ஏற்கனவே பிரேசில் நிலைமை கவலையில் செல்லாம் என்று எச்சரிக்கை கொடுத்து இருந்தது.\nஆனால் தற்போது Standard & Poor என்ற நிதி நிறுவனம் BBB- என்ற தரத்தைக் கொடுத்து Junk என்று அறிவித்து உள்ளது.\nஇவ்வாறு தரம் கீழே செல்லும் போது புதிதாக முதலீடு செய்யவோ, கடன் கொடுக்கவோ முதலீட்டாளர்கள் அஞ்சுவார்கள். அப்படி கடன் கொடுத்தாலும் அதிக வட்டிக்கு தான் கடன் வாங்க வேண்டியிருக்கும்.\nஇதனால் பிரேசில் கடன் வாங்குவதற்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.\nநம்மிடம் இருக்கும் அரசியல் வியாதிகள் உலக அளவில் பரவி உள்ளது ஆச்சர்யமாகத் தான் உள்ளது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-vijay-03-11-1739314.htm", "date_download": "2018-09-22T19:41:50Z", "digest": "sha1:SNU44LBXRPH3R6I3RIHVXI37AJX6AFU2", "length": 6845, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு இடத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்- சூப்பர் தகவல் - Rajinivijay - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nஒரு இடத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்- சூப்பர் தகவல்\nவிஜயின் மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. கூடிய விரைவில் படம் பாக்ஸ் ஆபிஸில் விக்ரமின் ஐ பட சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஇந்த நிலையில் விஜயின் மெர்சல் படம் பிரான்ஸ் நாட்டில் 30,௦௦௦ என்ட்ரிஸ் பெற்றிருக்கிறதாம். முதல் இடத்தில் இருக்கும் ரஜினியின் எந்திரன் படம் 4௦,௦௦௦ என்ட்ரிஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் மெர்சல் வசூல் மழை பொழிந்து வருவதால் கண்டிப்பாக படம் நிறைய சாதனைகளை செய்யும் என கூறப்படுகிறது.\n▪ ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்\n▪ ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\n▪ அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய் தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ போராட்ட களத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன் - கிளம்பிய புது சர்ச்சை.\n▪ ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n▪ ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை\n▪ படத்திற்கு பாலபிஷேகம் செய்துவிட்டு, காலால் உதைத்தால் எப்படி\n▪ ரஜினி, விஜய், சிம்பு – சென்னை பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு யார் டாப்; முழு விவரம்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷ��� அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/02/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/16576?page=1", "date_download": "2018-09-22T19:23:30Z", "digest": "sha1:YO4EKZK5APTX6QB4HXXVGTHDQW4XUK63", "length": 17033, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாமல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர் | தினகரன்", "raw_content": "\nHome நாமல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்\nநாமல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்\nநாமல் ராஜபக்‌ஷ, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nஏற்கனவே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல், வாக்குமூலம் வழங்குவதிலிருந்து தவிர்ந்து வந்த அவர் மீது, அவ்வாணைக்குழுவினால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nதான் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயாராகவுள்ளதால், குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருமாறு, நாமல் தனது வழக்கறிஞர் மூலம், நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.\nஆயினும், குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கப்படும் வரை குறித்த வழக்கை நிறைவு செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.\nகுறித்த அவமதிப்பு தொடர்பான வழக்கு நாளை (21) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, முறையற்ற விதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 100 மில்லியன் பணத்தின் மூலம், ஹலேகோப் நிறுவனத்தை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படும் வழக்கு தொடர்பில், நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 5 பேரின், 9 வங்கிகளிலுள்ள 15 கணக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த ஜனவரி 31 ஆம் திகதி, நீதிமன்றம் வழங்கியிருந்தது.\nவாக்குமூலம் வழங்க தயார்; வழக்கை தள்ளுபடி செய்யவும்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு\nஎரிந்த பஸ்ஸில் பஸ் உரிமையாளரின் மனைவியின் சடலம்\nபஸ் ஒன்றில் எரிந்த நிலையிலிருந்த பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.கம்பஹா, கெஹெல்பத்தர, தம்மிட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நிறுத்தி...\nசட்டவிரோத மண்ணகழ்வை பார்வையிட்ட கிளிநொச்சி நீதிமன்றம்\nதென்னை, பனை மரங்கள் அழிவடையும் நிலையில்சட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு...\nவாள்வெட்டில் ஈடுபட்டு துப்பாக்கிசூட்டிற்கு இல��்கான பல்கலை மாணவன் மரணம்\nபுதுக்குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு,...\nஇறக்குவானை, கஹவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nஇறக்குவானை, கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.நேற்று (12) இரவு 8.00 - 8.30 மணியளவில்,...\nபோலி முகவர் நிலையங்களை கண்டுபிடிக்க நாடு முழுவதும் சுற்றிவளைப்பு\n* கிண்ணியா சிறுமியை அனுப்பியவர்களை கைது செய்ய முடிவு* குடும்பப் பின்னணி அறிக்கையில் திருத்தம்நாடு முழுவதும் இயங்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள்...\nபேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி\nஇருவரை காணவில்லை; ஒருவர் உயிருடன் மீட்புபேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற மீன்பிடிப்படகொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.நேற்று...\n10 வயது சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய முகவர் கைது\nரிசானா நபீக்கை அனுப்பிய அதே முகவரே கைதுகிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்கு...\nகோத்தாபயவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு (UPDATE)\nகீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவிடம், குற்றவியல் விசாரணைத்...\nநேவி சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு\nபாதுகாப்பு படை பிரதானி நாட்டில் இல்லைகடந்த 2008 - 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை, ரவிராஜ் எம்.பி. கொலை வழக்கின்...\nநொயார் கடத்தல்; அமல் குணசேகரவுக்கு பிணை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள்...\nகோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபிணையில் செல்ல விசேட நீதிமன்றம் அனுமதிமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு,...\nபெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது\nஇலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா என்பவர், தாய்லாந்தின் பெங்கொக்கில் கைது...\nத���சிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/07/blog-post_1.html", "date_download": "2018-09-22T19:24:31Z", "digest": "sha1:7MIZJ5SB5I6IRRX365SZ2LBWLTNPMNM3", "length": 13926, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "பொண்ணுக்கு தேவை..:அழ.பகீரதன் ~ Theebam.com", "raw_content": "\nவீதி வழி பேசிச் சென்றிடில்\nவிவத்தை கெட்டவள் என விவரிப்பு\nஉலகிலுள இன்பம் பல நாடி\n-''அப்படியே இரு'' கவிதைத் தொகுப்பிலிருந்து ..\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபட்டுப் புரிந்த பறுவதம் பாட்டி-\nஎதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nஆடி மாதம் கை கூடாத மாதமா\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஒளிர்வு-(45)- ஆடி ,2014 எமது கருத்து.\nகுற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்.... M.R.ராதா\nvideo:''மொளமொளண்ணு அம்மா அம்மா '' மங்கையரின் குத்த...\nபறுவதம் பாட்டி :சந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்...\nஒளிர்வு-(44)- ஆனி ,2014 .எமது கருத்து.......\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டு...\nஒரு பிளான் இல்லாம இவங்க ஊரைவிட்டு இப்படி ஓடமாட்டாங...\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nசிறந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் வில்லுப்பாட்...\nஅங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்..\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {சென்னை}போலாகுமா..\nகுழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\n''பொள்ளாவரம் பரங்கிமலை\" பாடலுக்கு சப்னா குழுவினர...\nகலைஞர் கருணாநிதியை கடித்த கவியரசு கண்ணதாசன்\nஆலயத்தில் பலிபீடம் ஏன் உள்ளது\nஉளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்\nvideo:தொழில் இரகசியங்கள் -சற்குரு வாசுதேவ்\n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் பிறந்தும்,இறந்தும் பண்பிலா அழகு.. . வீழ்ந்தவன...\nமீண்டும் , தினம்,தினம் .....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 05\nஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் அவர்களின் பெருமைக்குரிய சிறப்பு வாழ்வைய...\nவாணி ராணி சுவாமிநாதன் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ள வாணி ராணி சீரியல் இதில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ஆற்றில் நீர் மட்டம் இயல்பாக [ சாதாரணமாக ] இருக்கும் ...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n[ துருக்கியில் க���்டு எடுக்கப்பட்ட கி மு 1400 ஆண்டை சேர்ந்த இருதலைப்புள் ] தமிழ் , சுமேரியநாகரிகத்திற்குஇடையில்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 03\nமனிதனுக்கும் மட்டும் அல்ல , சராசரி அறிவு கொண்ட மிருகங்களுக்கும் [ Average intellect animals] பாரம்பரியம் அல்லது மரபு உண்டு என இன்று விஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-09-22T19:03:22Z", "digest": "sha1:P7I446KKF3FG3JJU2VJZ223Q2F3TOHVP", "length": 3997, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூடை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு சுமார் பதினைந்து செ.மீ. நீளத்தில் உடல் பகுதியில் முட்களோடு தட்டையாக இருக்கும் (உணவாகும்) கரு நீல நிறக் கடல் மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-09-22T19:01:56Z", "digest": "sha1:R2NAI2EQFC6AFPLQJISEQUXHWW2SUBVN", "length": 4912, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெடவெடவென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வெடவெடவென்று1வெடவெடவென்று2\n(உடல் நடுங்குவதைக் குறிக்கும்போது) அதிக அளவில் வேகமாக.\n‘மழையில் முழுவதுமாக நனைந்துவிட்டதால் உடம்பு வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்துவிட்டது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வெடவெடவென்று1வெடவெடவென்று2\nவட்டார வழக்கு (உடல்) மெலிந்தும் உயரமாகவும்.\n‘வெடவெடவென்று உன்னோடு ஒரு பையன் வந்தானே, அவன் யார்\n‘வெடவெடவென்று சிவப்பாக இருப்பாரே, அவர்தான் உன் மாமாவா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-09-22T19:16:35Z", "digest": "sha1:FFO5JQE3UM6RIPCTOTXO6H4EYYPMLJXW", "length": 12211, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "விஜய்யின் மெர்சலை கண்டு ‘மெர்சல்’ ஆகாத படங்கள் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip விஜய்யின் மெர்சலை கண்டு ‘மெர்சல்’ ஆகாத படங்கள்\nவிஜய்யின் மெர்சலை கண்டு ‘மெர்சல்’ ஆகாத படங்கள்\n‘தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து, தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம்தான் ‘மெர்சல்’. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா 2௦ ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.\nகௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மகாதேவகி’ என்ற படமும், அர்ஜுன் இயக்கத்தில் அவரது மகள் நடித்துள்ள ‘சொல்லிவிடவா’ என்ற படமும் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n‘மெர்சல்’ தீபாவளிக்கு வெளியாகிறது என்பதால் அதனுடன் போட்டிப் போட எந்தப் படமும் தயாராக இல்லை என்ற நிலை சில நாட்கள் முன்புவரை இருந்தது. இதற்கு முன் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ மெர்சலுடன் மோதும் என்றிருந்தது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அதிகமிருப்பதால் அப்படம் நவம்பருக்கு தள்ளிப்போனது.\nசர்கார் படத்திற்கு தடையில்லாத சான்றிதழ்: மகிழ்ச்சியில�� படக்குழு\nஓப்பனிங் வசூலில் இவரா டாப்\nகல்யாண வீட்டில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள்\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ர��ட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/05/31104238/1166825/teenage-love-research.vpf", "date_download": "2018-09-22T19:48:44Z", "digest": "sha1:LPEUEG7M4JIS23LBHQKBECVBX7ZTU5TQ", "length": 29817, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "கலங்கடிக்கும் டீன் ஏஜ் காதல் ஆராய்ச்சி - பெற்றோர் கவனத்திற்கு || teenage love research", "raw_content": "\nசென்னை 23-09-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகலங்கடிக்கும் டீன் ஏஜ் காதல் ஆராய்ச்சி - பெற்றோர் கவனத்திற்கு\nடீன் ஏஜ் வயதினரிடம் வாழ்க்கை, காதல் உணர்வு பற்றிய கேள்விகளுக்கு அவர்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் கவனிக்கத்தகுந்தது. பெற்றோர் இதனை கருத்தில்கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறோம்.\nடீன் ஏஜ் வயதினரிடம் வாழ்க்கை, காதல் உணர்வு பற்றிய கேள்விகளுக்கு அவர்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் கவனிக்கத்தகுந்தது. பெற்றோர் இதனை கருத்தில்கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறோம்.\nஇளம் மனதின் எண்ணங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை கண்டறிவதற்கான வாழ்வியல் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவ- மாணவிகள். 12 முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள். அவர்களிடம் வாழ்க்கையை பற்றிய பல்வேறு விஷயங்களை கேள்விகளாக கேட்டுவிட்டு, காதல் உணர்வுகள் பற்றியும் கொஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் மிகவும் கவனிக்கத் தகுந்தது. பெற்றோர் இதனை கருத்தில்கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறோம்.\nஉங்களது காதலைப் பற்றி பெற்றோருக்கு தெரியுமா\nகாதல் இருப்பதாக ஒத்துக்கொண்டவர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதில் 42 சதவீதம் பேர் பெற்றோருக்கு தெரியும் என்றும், 58 சதவீதம் பேர் பெற்றோருக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஆனால் 95 சதவீதம் பெற்றோர்கள் இப்போதும், தங்கள் மகனோ, மகளோ இந்த பருவத்தில் காதலில் ஈடுபடமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் அளவுக்கு அதிகமாக தங்கள் பிள்ளைகள் செல்போனை பயன்படுத்தும்போதுகூட, அப்படி செல்போனில் யாரிடம் பேசுகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்று கண்காணிப்பதில்லை. ஆணும், பெண்ணும் இப்போது விரைவாக உடல் வளர்ச்சி பெற்றாலும், ஆண்களைவிட பெண்கள் அதிக உடல் வளர்ச்சி பெறுகிறார்கள். உடல் வளர்ச்சியால் அவர்கள் விரைவாக மன வளர்ச்சியும் அடைகிறார்கள் என்பதை பெற்றோரும் சமூகமும் புரிந்துகொள்ளவேண்டும். மகளின் மனவளர்ச்சியை அங்கீகரிக்கத் தெரிந்த பெற்றோரால் மட்டுமே அவளது செயல்பாடுகளில் எது சரி என்ன பேசுகிறார்கள் என்று கண்காணிப்பதில்லை. ஆணும், பெண்ணும் இப்போது விரைவாக உடல் வளர்ச்சி பெற்றாலும், ஆண்களைவிட பெண்கள் அதிக உடல் வளர்ச்சி பெறுகிறார்கள். உடல் வளர்ச்சியால் அவர்கள் விரைவாக மன வளர்ச்சியும் அடைகிறார்கள் என்பதை பெற்றோரும் சமூகமும் புரிந்துகொள்ளவேண்டும். மகளின் மனவளர்ச்சியை அங்கீகரிக்கத் தெரிந்த பெற்றோரால் மட்டுமே அவளது செயல்பாடுகளில் எது சரி எது தவறு என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சரியாக வழிகாட்டவும் முடியும்.\n(சர்வே முடிவு ‘பெற்றோர் தங்களது பிள்ளைகளின் காதலை சற்று கண்காணிக்கவேண்டும்’ என்று கூறுகிறது)\nநட்பாக பழகியவரைத்தான் காதலுக்குரியவராக மாற்றிக்கொள்கிறீர்களா\nஇந்த கேள்விக்கு 57 சதவீதம் பேர் ஆம் என்றும், 43 சதவீதம் பேர் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.\nநட்பு இவர்கள் வாழ்க்கையில் காதலாக மாறுவது மிக விரைவாக நடக்கிறது. ஒரே பள்ளியில் அல்லது ஒரே வகுப்பில் உள்ளவர்களிடம்தான் காதல் உருவாகிறது என்று சொல்வதற்கில்லை. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் இந்த வயதில் காதல்வசப்படுகிறார்கள். பெரும்பாலானவர்கள் வலைத்தளம் மூலமே காதல்கொள்கிறார்கள். அவர்களது காதல் பேச்சு பெருமளவு எல்லைமீறியதாகத்தான் இருக்கிறது. அந்த எல்லைமீறல் அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் பாதித்துவிடக்கூடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nசெல்போனில் எந்த ஆப் உங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது\n82 சதவீதம் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். 5 சதவீதம் பேர் மெசஞ்சரும், 2 சதவீதம் பேர் ஸ்கைபையும் பயன்படுத்துகிறார்கள். 11 சதவீதம் பேர் மேற்கண்டவைகளில் எதையும் பயன்படுத்துவதில்லை என்கிறார்கள். சவுகரியமும், பாதுகாப்பும் வாட்ஸ்அப்பில் அதிகம் இருப்பதாக டீன்ஏஜ் பருவத்தினர் சொல்கி��ார்கள். ஆனால் காதல் அறிமுகம் பெரும்பாலும் பேஸ்புக்கில்தான் நடக்கிறது. நட்பு.. அன்பு.. கல்வி.. பொழுதுபோக்கு.. என்று ஆரம்பிக்கும் தகவல்தொடர்பு அப்படி இப்படி போய் இறுதியில் காதலில் முடிகிறது.\nப்ராஜெக்ட் செய்கிறேன்.. ஸ்டடி மெட்டீரியல் தேடுகிறேன் என்று மணிக்கணக்கில் இரவு பகல் பாராமல் கம்ப்யூட்டர் முன்பு பிள்ளைகள் அமர்ந்திருந்தால் அதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பேஸ்புக்கில் அறிமுகமாகி, மெசஞ்சரில் தகவல்களை பரிமாறி, வாட்ஸ்அப்பிற்கு வருவது இப்போது காதலின் பாதையாக இருக்கிறது.\nநீங்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உங்கள் பெற்றோரிடம் வாக்குவாதம் ஏற்படுமா\nஆமாம் என்று 82 சதவீதம் பேரும், இல்லை என்று 18 சதவீதம் பேரும் சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nசெல்போனை பிள்ளைகளிடமிருந்து பிரிக்க முடியாது என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளிடமிருந்து அதை பிரிக்கவேண்டும் என்ற எண்ணமும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இல்லை. பக்கத்து வீட்டு பெண் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கிறாள் தனது பெண் ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கும் நிலையில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதனால் செல்போன் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் பிள்ளைகள் மீது சந்தேகமோ, படிப்பில் பின்னடைவோ, வேறு விதமான பிரச்சினைகளோ உருவாகும்போது, பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அப்போது பெற்றோர்- பிள்ளைகள் தரப்பினரிடையே மோதல் உருவாகிறது. பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல்தான் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.\nவீட்டில் நிலவும் மோசமான சூழ்நிலை உங்களை காதலிக்க தூண்டியதா\nஆமாம் என்று 22 சதவீதம் பேரும், இல்லை என்று 78 சதவீதம் பேரும் பதிலளித்திருக்கிறார்கள்.\nபல குடும்பங்களில் கணவன்- மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் ஆளுக்கொரு பக்கமாக இரு துருவங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் களது பிள்ளைகள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்றும் அஞ்சுகிறார்கள். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்து பாசமாக யாராவது பழகினால் அவரிடம் ��ெருங்கத் துணிகிறார்கள். அது இனக் கவர்ச்சியான காதலாகிவிடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால், பாசமான தம்பதிகளால் வளர்க்கப்படும் பிள்ளைகளும் காதல் வசப்படத்தான் செய்கிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்றால் பெற்றோர், தங்கள் பிள்ளைகளிடம் அன்பு பாராட்டவேண்டும். நண்பர்களைப் போன்று அவர்களிடம் பழகவேண்டும். பிள்ளைகள் மனதில் இருப்பதை பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசும் மன நிலையை உருவாக்கவேண்டும்.\nஇளம் வயதிலே காதலிப்பது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nசரி என்று 42 சதவீதம் பேரும், சரியல்ல என்று 58 சதவீதம் பேரும் சொல்கிறார்கள். ஆனால் சரியல்ல என்று சொல்கிறவர்கள், தவறென்று கருதிய பின்பும் காதலிக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய டீன்ஏஜினரிடம் காதல் நல்லது என்ற கருத்து பரவிக்கொண்டிருக்கிறது. டெலிவிஷன் தொடர்களோ, சினிமாக்களோ அதற்கு காரணமாக இருக்கின்றன. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். காதல் இன்றல்ல முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் முந்தைய காதல் எல்லைமீறாததாகவும், சமூக அக்கறைகொண்டதாகவும் இருந்தது. ஆனால் இப்போது புரிந்துகொள்ளத் தெரியாத, லட்சியங்களும் இல்லாத காதல்களாகத்தான் இருக்கின்றன.\nடீன்ஏஜ் காதல் கல்வியை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஅது நிச்சயம் கல்வியை பாதிக்கும் என்று 62 சதவீதம் பேரும், பாதிக்காது என்று 30 சதவீதம் பேரும், 8 சதவீதம் பேர் அது பற்றி சரியாகத் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.\nகாதல், கல்வியை பாதிக்காது என்று நினைத்துக்கொண்டுதான் பலரும் காதலிக்கிறார்கள். ஆனால் உண்மையை உணரும்போது அவர்களது கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுவிடுகிறது. வீட்டிலோ, பள்ளியிலோ பெயரும் கெட்டுப்போய்விடுகிறது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல், கல்வியில் தோல்வியடைந்த பின்பு காதலித்தது தப்பு என புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த நிலையில் அவர்கள் வாழ்க்கையிலும் தோல்வியடைந்துவிடுகிறார்கள்.\nஇந்த சர்வே தகவல் பெற்றோரிடமும், பிள்ளைகளிடமும் விழிப்புணர்வு ஊட்டுவதாக இருக்கிறது.\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்���ு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nசூப்பரான ஆட்டு மூளை பொரியல்\nமாதவிலக்கு - பெண்கள் எதை செய்யலாம்\nகருவளையத்தை 2 வாரத்தில் போக்கும் வீட்டு வைத்தியம்\nஉடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்\nபெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத சுகாதார விஷயங்கள்\nதிருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே\nசினிமா பாணியில் திருமணம் - ரெயிலில் பெற்றோருடன் சென்ற காதலியை இழுத்து சென்ற வாலிபர்\nகாதலியின் பெற்றோரை சந்திக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை\nஉங்கள் காதலியை அதிகம் புரிந்துகொள்ள வைக்கும் நான்கு டிப்ஸ்\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/09/03150305/1188610/President-Ram-Nath-Kovind-amp-Cyprus-President-Nicos.vpf", "date_download": "2018-09-22T19:47:02Z", "digest": "sha1:VF2C4B36XFH67PTNA3IYOGP2FUMTBUBQ", "length": 16434, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சைப்ரஸ் ஜனாதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு - 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன || President Ram Nath Kovind & Cyprus President Nicos Anastasiades witness signing of agreements", "raw_content": "\nசென்னை 22-09-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசைப்ரஸ் ஜனாதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு - 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன\nபதிவு: செப்டம்பர் 03, 2018 15:03\nமாற்றம்: செப்டம்பர் 03, 2018 16:10\n8 நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ் இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades\n8 நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ் இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின் முதல் நாடாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி, இன்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இருநாட்டு உறவுகள் குறித்தும், இதர பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nஇதையடுத்து, இருநாட்டு அதிபர்கள் முன்னிலையில், பண மோசடியை தடுப்பது உள்ளிட்ட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதையடுத்து, 4-ம் தேதி வரை சைப்ரஸ் நாட்டில் இருக்கும் ஜனாதிபதி, அதன் பிறகு பகேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொள்கிறார். #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்த���ப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு : 24 பேர் பலி - தாக்குதல் நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை\nபோருக்கு நாங்கள் தயார், ஆனால் பொதுமக்கள் நலன் கருதி அமைதியை விரும்புகிறோம் - பாக். ராணுவம்\nசோமாலியா - அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 18 கிளர்ச்சியாளர்கள் பலி\nநேபாளம் நாட்டின் சுற்றுலாத்துறை நல்லெண்ணத் தூதராக நடிகை ஜெயப்பிரதா நியமனம்\nதான்சானியா படகு விபத்து - பலி எண்ணிக்கை 183 ஆக உயர்வு\nபல்கேரியாவில் மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசிப்ரஸ், பல்கேரியா நாடுகளில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒருவார சுற்றுப்பயணம்\nநமது அரசியலமைப்பு சட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக கிரீஸ் நாட்டை சென்றடைந்தார்\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/12/goldinvest.html", "date_download": "2018-09-22T19:09:57Z", "digest": "sha1:GY65VE3LQZ63CKS2RG5K2ITIVJYSILKQ", "length": 8578, "nlines": 80, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தங்கத்தில் முதலீடு செய்யும் தருணம்.", "raw_content": "\nதங்கத்தில் முதலீடு செய்யும் தருணம்.\nஎமது முந்தைய ஒரு கட்டுரையில் தங்கத்தில் முதலீடு செய்யும் வழிமுறைகளைப் பற்றி கூறி இருந்தோம். நமது முதலீடுகளை சமநிலைப்படுத்த தங்கமும் அவசியமாகிறது.\nநீண்ட நாளாக சரிந்து கொண்டிருந்த தங்கம் நேற்று மீண்டும் எழ ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 10 கிராமிற்கு 840 ரூபாய் கூடியது.\nகடந்த வருடம் பொருளாதார தேக்கத்தின் போது இந்திய அரசின் அந்நிய செலாவணி பற்றாக்குறை கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதியில் அதிக தடைகள் விதிக்கப்பட்டது.\nதற்போது பொருளாதார சூழ்நிலை வழக்கமான நிலைக்கு திரும்பியுள்ளதால் அரசு தங்க இறக்குமதி தடைகளை விலக்கி கொண்டுள்ளது.\nஇது தான் நேற்றைய தங்க விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது.\nஅதே வேளையில் உலகக் காரணிகளை பார்த்தாலும் நிலைமை தங்கத்திற்கு சாதகமாக உள்ளது.\nகடந்த திங்களன்று முக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பெட்ரோல் என்று எழுதி இருந்தோம். ரஷ்யாவிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்காக பெட்ரோல் விலை செயற்கையாக உயர்த்தப்படுகிறது என்று கூறி இருந்தோம்.\nஅதற்கு பதிலடியாக ரஷ்யா தங்கத்தை அதிக அளவில் வாங்கி அமெரிக்கா டாலரின் மதிப்பைக் குறைக்க முனைந்துள்ளது.\nஅதே போல், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் தங்கள் தங்க இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.\nஇதனால் வரும் காலங்களில் தங்கத்தின் தேவை அதிகமாகும் வேளையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நீண்ட கால நோக்கில் தங்க முதலீட்டையும் தற்போது ஆரம்பிக்கலாம்.\nநாம் என்றும் மொத்த முதலீட்டை தங்கத்தில் வைத்து இருக்க சொல்லவில்லை. ஆனால் முதலீடுகளைப் பிரித்து போட்டால் தான் ரிஸ்க்கை கணிசமாக குறைக்க முடியும். அதற்கு தங்கமும் ஒரு வாய்ப்பு.\nஉங்கள் முதலீட்டில் 10% மதிப்பாவது தங்கத்திலும் வைத்துக் கொள்ளுங்கள்\nதங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்\nமுக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு செல்லும் பெட்ரோல்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. க��்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2013/12/14.html", "date_download": "2018-09-22T19:09:33Z", "digest": "sha1:L6ASKEESLAMQBJQGDPISDAE2TK5JWXHN", "length": 17813, "nlines": 224, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: 14. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\n14. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nபிணங்கள் எரிக்கப்பட்டகாட்சி.வேட்டி கட்டிய பையனும் நாயும் எலும்பைத்தேடும் படம்.\nகங்கை எல்லா பாவங்களயும் கை ஏந்தி வாங்கிக் கொள்கிறாள்.\nஎன் பயணத்தில் நான் அதிகமாக வெறுத்த நாள் இன்று. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா என்று எழுதிவிட்டு சப்ஜெக்டுக்கு வரவில்லையே என்று வாசகர்கள் சிலர் கேட்டார்கள் . நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த விவரணைக்குள் நுழைகிறேன். முந்தைய அத்தியாயத்தில் நான் எழுதியது வெறும் தொடக்கம்தான்.\nஅதிகாலையிலேயே கங்கைக்குக் கிளம்பவேண்டும் என்று சொன்னார் சரத். ஏழெட்டு பேர் திதி செய்ய வேண்டி இருக்கிறது. அதனை முடித்துக்கொண்டு காலபைரவன் கோயிலிலும், காசி விஸ்வாதன் கோயிலில் வழிபடவும் வேண்டும். நெருக்கடியும் பரபரப்பும் மிகுந்த இடம் என்றார். நாம் பார்க்காத நெருக்கடியா என்று சாதாரணமாய் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது எவ்வளவு அசாதரணமானது என்று இதோ சொல்கிறேன்.\nகாலையில் கங்கைக்கு ரிக்‌ஷாவில் கிளம்பினோம். மணி 430க்கே எழுந்தாயிற்று. விடுதியில் காலை உணவு தயார் இல்லை. அதிகமானோர் நீரிழிவு நோய்க்கார்கள். என்னாகுமோ என்று பயந்தபடியே பயணமானோம்.வயிற்றுக்கு ஆகாரம் போட்டுக்கொண்டால் தப்பிக்கலாம். இல்லையென்றால் இந்த நோயாளிகளுக்கு ஆபத்துதான். ஆனால் கங்கையும், கால பைரவனும், காசி விஸ்வநாதரும் அந்த பயத்தை ஆர்வமாக மடை மாற்றி இருந்தார்கள். விரதத்தோடு கங்கையைவழிபடுவதுதான் நல்லது என்றார்கள்.\nகாலையில் கங்கையில் இரண்டு படகுகள் தயாராக இருந்தன. கலங்கிய கங்கையில் குப்பைகள் மிதந்து ஓடின. பால் கலந்த தேனீர்போல கங்கை நீர். இரண்டு படகுகளும் ஒன்றையடுத்து ஒன்று பயணமானது. இன்னொரு படகில் ஒருவன் ���ூசைக்குத் தேவையான வெள்ளி, தங்க முலாம் பூசிய பொருட்களை விற்பனைக்கு ஏந்தி படகுக்குப் பக்கத்தில் உரசியபடை வாங்கச்சொல்லி வற்புறுத்தினான். பெண்களைக் கேட்கவா வேண்டும் ஆர்வத்தோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவன் இன்னும் நெருங்கி வெகு நேரம் கூடவே வந்தான். ஆனால் யாரும் வாங்கவில்லை. அவன் பின்னர் வேறு படகை நோக்கி துடுப்பைத் தள்ளினான்.\nகங்கை நெடுக்க நிறைய வீடுகள் (பங்கலாக்கள்), விடுதிகள், கோயில்கள் என வளர்ந்து கிடந்தன. சில பணக்காரர்கள் கட்டிய பங்கலாக்கள் இவை. வயதான காலத்தில் இங்கே வந்து தங்கி கடைசி யாத்திரக்குக் காத்திருக்கவாம்.எப்படி பணக்காரன் எவ்வளவு பாவம் செய்தாலும் கங்கைத்தாய் விமோசனம் கொடுத்துவிடுவாளாம். கங்கையில் அவர்கள் அவர்களின் அஸ்தி\nகறையவேண்டும் என்பதே இறுதி ஆசை. அந்திம வயதையடைந்து இறக்கும் நேரத்திலும் இங்கே வந்து விட்டுவிடுகிறார்கள். பாவம் யாருக்கும் செத்துவிடவேண்டுமென்ற ஆவல் வருவதில்லை. இந்த உலகப்பற்று அவர்களை இறுக்கமாகவே பற்றிக்கொள்கிறது. ஆனால் இப்படி கொண்டு வந்து விட்டுவிடுவது,\" நீ இறந்துபோகும் தருணத்தை நினைத்துக் கொண்டே இரு\" என்ற அவஸ்தைக்கு உள்ளாக்கவா என்ற விநோத வினா நம்மை நோக்கி வந்தடைகிறது. மரணம் பல விதம். இது அதில் ஒன்று\nஅரை மணி நேர பயணத்துக்குப் பின் கங்கையின் கரையை அடைந்தது. கரையை அடைந்தவுடன், எங்களை ஏற்றி வந்த படகுக்காரன் கரையிலேயே எல்லார் முன்னிலையிலேயும் சிறுநீர் கழித்தான். அவனுக்குக் கூச்சமில்லை. கூச்சமெல்லாம் எங்களுக்குத்தான்.\nஎங்கள் படகை ஒட்டி ஒருவன் துணி குமுக்கித்துவைத்த போது சவர்க்கார நுரைகள் கங்கைக்குள் ஒழுகின. நெடுக்க பலர் இப்படிச் செய்தனர். பலர் நீராடினர். பல்துலக்கி எச்சில் நுரைகளை கங்கையில் துப்பினர் சிலர். மொட்டை யடித்தலும் சவரம் செயதலும் கணக்கற்றவர் ஈடுபட்டனர்.எல்லாம் கங்கைக்கே சமர்ப்பணம்.\nஓரிடத்தில் நான்கைந்து பிணம் எரிக்கப்பட்ட சாம்பல் எஞ்சியிருந்தது. எரித்ததில் எஞ்சி இருந்த எலும்புகளை பொறுக்கிக் கொண்டிருந்தான் ஒரு பையன். மீண்டும் எரிக்க. நாய்கள் சிலவும் அவனுக்குப் போட்டி. நாய்களுக்கு எதற்கு எலும்புத் துண்டு சாம்பல் மழைக் காலத்தில் கண்டிப்பாய் கங்கைக்குள் சங்கமம்.\nசற்று தள்ளி ஒருவன் 'கால் கழுவி'க்கொண்டிருந்தான். மாடுகள் நடமாட்டம் வேறு . எப்படி என்றுதான் தெரியவில்லை. பச்சைச் சாணமும், காய்ந்ததும் கங்கைக்குள் வாசம்.\nபெண்கள் துணி மாற்றுவது சாதரணமாய் நடக்கிறது. மறைப்பு ஏதுமில்லை. நாம்தான் கண்டும்காணாமல் நகர்ந்துவிடவேண்டும்.\nஉலகத்தின் பல நாடுகளிலிருந்து வந்த பக்தர்கள் இங்கே நீராடுகிறார்கள். நீரை அருந்துகிறார்கள்.\nதுணி துவைப்பதும் காயவைப்பதும் நடக்கிறது. கோயில் அல்லது விடுதித் துணியாக இருக்கலாம்.\nதிதி செய்தவர்கள் சிலருக்குத் திருப்தி இல்லை. பலருக்கு எட்டு தர்ப்பம் எனக்கு ஐயர் ஐந்துதான் வைத்தார் என்றாள் எங்கள் குழுப்பெண். உங்கள் வீட்டில் எத்தனை பேருக்குத் திதி செய்தாய் என்று கேட்டார் ஐயர். ஐந்து பேர் என்றாள். ஏன் உயிராய் உள்ளவர்க்கும் திதி செய்யவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. என்ன செய்வது பக்திக் கோளாறு.\nசிலர் கங்கை நீரில் கால் படாமல் பார்த்துக் கொண்டார்கள் எங்கள் குழுவிலும். சிலர் குளித்தார்கள்.\nபடகில் பயணம் பண்ணும் போதே பசி எடுத்தது. திதி முடிய இரணடரை மணி நேரமாயிற்று. பசி உயிரை மென்றது. கங்கை நீரைக் குடித்தால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலமாகவே இருக்கிறது.நான் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.\nபடிக்கும் போதே குமட்டுகிறது...ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் (நன்றி சாரு)\n13-ஆம் பாகத்தில் பிச்சை எடுப்பவர்களை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். பிச்சை என்பது இந்நாளைய பிசினஸ் ஆகிவிட்டது. ஏழாம் உலகத்தில் ஜெயமோகனின் எழுத்துகள் நினைவை தட்டுகின்றன.\nஇனி காசிக்குக் போகக்கூடாது என்றே முடிவெடுக்கவைத்தது விக்கி. தொடர்ந்து வாசியுங்கள் கங்கையை எப்படிப் பார்கிறார்கள் என்று தெரியும்.\n14. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n13. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe-type/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:13:40Z", "digest": "sha1:AWDWJOYP65Q6LDGPAAJSRIMGRENLQPHG", "length": 1725, "nlines": 28, "source_domain": "manakkumsamayal.com", "title": "இனிப்பு வகைகள் Archives - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nRecipe Type: இனிப்பு வகைகள்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159386", "date_download": "2018-09-22T19:24:09Z", "digest": "sha1:RXIRFOIYCYLKJQ3MOLVZPFJG6DOTCYB3", "length": 9123, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது\nமலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது\nவிபுலானந்தா அடிகளாரின் ஆவணப்பட வெளியீட்டு விழாவில், ம. மன்னர் மன்னன், முனைவர் க.திலகவதி, தவத்திரு பாலயோகி சுவாமிகள், டான்ஸ்ரீ குமரன், முரசு நெடுமாறன், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் மு.இளங்கோவன்\nகோலாலம்பூர் – பிரபல இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை 26 டிசம்பர் 2017-ஆம் நாள் மாலையில் சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.\nமலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.\nம. மன்னர் மன்னன் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ குமரன் ஆவணப்படத்தின் சிறப்பினைக் குறித்து உரையாற்றினார்.\nமலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப் படிகளைப் பெற்றுக்கொண்டனர்.\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.\nஇந்தியாவில் விபுலாநந்தா அடிகளார் குறித்த ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nPrevious articleபோலீஸ் வாகனமாக இருந்தாலும் தவறு தவறு தான் – புத்ராஜெயா கெடுபிடி\nNext articleமஇகா தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஜப்பானில் பொங்கல் விழா – தமிழ்ச் சங்கம் கொண்டாடியது\nமலேசியாவில் வெளியீடு காண்கிறது விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nதமிழறிஞர் பேராசிரியர் அ.அறிவு நம்பி மறைந்தார்\nவேதமூர்த்தியுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை\nதேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்\nமகாதீருக்கு லீ குவான் பாணியிலான அமைச்சர் பதவி – அன்வார் கோடி காட்டினார்\nஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்\nடில்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த மோடி\n“செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1126&cat=7", "date_download": "2018-09-22T19:50:57Z", "digest": "sha1:FTS5PHO3PW47ZUK7KOUZOCLKJPYTIRDA", "length": 8263, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ரம்ஜான் பண்டிகையையொட்டி அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் | The Alamodiya Tourists' Meeting at the Ardhanapatti park, at Raman Festival - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nரம்ஜான் பண்டிகையையொட்டி அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்\nகிருஷ்ணகிரி: ரம்ஜான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ரம்ஜான் பண்டிகையினையொட்டி பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதலே விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nஇந்த விழாவினையொட்டி, பல்வேறு நகரங்களில் இருந்து முஸ்லிம்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் வந்திருந��தனர். அவ்வாறு விடுமுறைக்காக வந்தவர்கள் மற்றும் அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் அண்டைய மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் நேற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம், கிருஷ்ணகிரி அணையில் உள்ள பூங்கா உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்.\nஇதனால், இந்த சுற்றுலா தளங்களில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா தளங்களில் குவிந்திருந்த பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தைகள் ஏராளமானோர் குவிந்து, அங்கிருந்த பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும், அணையின் மேல் பகுதியில் உள்ள மீன் கடைகளிலும் ஏராளமானோர் குவிந்ததால், மீன் விற்பனையும் அமோகமாக நடந்தது. இதனால் மீன் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி அணை பூங்கா சிறுவர் பூங்கா சுற்றுலா பயணிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nகேஆர்பி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறையையொட்டி அணை, அவதானப்பட்டி பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் குழந்தைகள் குதூகலம்\nபடகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகிருஷ்ணகிரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் தடை\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:50:18Z", "digest": "sha1:MGZ2CRS2HVWOJ4TADWMA44R75LECM335", "length": 8846, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் இந்தியாவில் சந்திப்பு\nமூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் இந்தியாவில் சந்திப்பு\nஇந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன், இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன், மலேசிய நாட்டின் கல்வி அமைச்சின் துணை உயர்கல்வி அமைச்சர் பா.கமலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியா, தமிழ் நாடு அரசாங்கத்தின் பிரதான செலயகத்தில் இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன் தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்தியா தமிழ்நாடு அரசாங்காத்தின் உதவியுடன் இலங்கையின் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு ஒரு இலட்சம் நூல்களை இலவசமாக வழங்கும் செயற்திட்டத்தினதும், இந்தியா, இலங்கை, மலேசிய கல்வி அமைச்சுகளின் மூலம் ஆசிரியர்கள் பறிமாற்றங்கள் ஊடாக அந்த அந்த நாடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் செயற்திட்டத்தினதும், அதற்கான அமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.\nமேற்படி பேச்சுவாரத்தையின் மூலமாக இந்த செயற்த்திட்டங்களை மூன்று நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைமுறைபடுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.\nPrevious articleஐக்கிய தேசிய கட்சிய 60 செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியுடன் இணைந்தனர்\nNext articleஇலங்கையில் மதுபான கொள்வனவு தொடர்பில் பெண்களுக்கு இருந்த தடை நீங்கியது \nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர��வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/elephant-11", "date_download": "2018-09-22T18:35:36Z", "digest": "sha1:ONBMNGCLHWKIMONQYNRG7DBLUJX3KF7J", "length": 8555, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் : வீடுகளை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome செய்திகள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் : வீடுகளை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி\nகுடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் : வீடுகளை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி\nகுன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியதால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மூப்பர்காடு கிராமத்தை யொட்டி, சுமார் 100 ஏக்கர் காபி தோட்டம் உள்ளது. இரண்டு தனியார் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக இந்த காபி தோட்டம் பராமரிக்கப்படாமல் முட்புதர்களுடன் காணப்படுகிறது. இந்தநிலையில், மூப்பர்காடு கிராமத்தில் நுழைந்த காட்டுயானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்தியது. இதனால் செய்வது அறியாமல் கிராம மக்கள் திகைத்து போய்வுள்ளனர். வன விலங்குகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றச்சாட்டினர்.\nஇதனிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு காட்டெருமை ஒன்று மூப்பர்காடு முனீஸ்வரன் கோயில் அருகே நடமாடி கொண்டிருந்தது. அப்போது, 10 அடி உயரம் கொண்ட பாறையில் இருந்து காட்டெருமை தவறி கீழே விழுந்தது. கழுத்தில் படுகாயம் அடைந்த காட்டெருமைக்கு, உரிய சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முன்வரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டினர். இந்தநிலையில், தாங்களே முன்வந்து காட்டெருமைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nPrevious articleதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா..\nNext articleகுடியுரிமை அதிகாரிகளிடம் பயணி ஒருவர் தகராறு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_512.html", "date_download": "2018-09-22T18:23:52Z", "digest": "sha1:CHS5TVLJKD6IQMXRYJHS426ULHSAY4WM", "length": 6476, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 29 December 2016\nமறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கத்தின் செலவில் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தனுக்கு, அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லமொன்று, இதுவரை வழங்கப்படவில்லை. அவர், கொழும்பிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலேயே வசித்து வருகின்றார்.\nஇந்நிலையில், இது தொடர்பில் அரசாங்கத் தரப்பிடம் விசாரித்த போது, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிசொகுசு வாய்ந்த வீடுகள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டுவிட்டன. வெகு விரைவில், அவருக்கான வீடொன்று ஒதுக்கிக் கொடுக்கப்படும் என்று, அரசாங்கத் தரப்பினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையிலேயே, மறைந்த முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த, கொழும்பு 07, விஜேராம வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை, அவரது இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n0 Responses to இதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_47.html", "date_download": "2018-09-22T19:10:43Z", "digest": "sha1:MCRYJ7FUH7OUH5MEFEMT2QJRUW7CUI2R", "length": 5729, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நான் முதுகில் குத்துபவன் அல்ல; ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்ப்பேன்: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநான் முதுகில் குத்துபவன் அல்ல; ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்ப்பேன்: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 04 January 2017\n“நான் முதுகில��� குத்துபவன் இல்லை. ஆகவே, ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்லும் போது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர் நாட்டில் இருக்கும் போதே அதைச் செய்வேன்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்த நிலையில், அடுத்தவாரம் தான் சுவிற்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முடிந்தால் தனது ஆட்சியைக் கவிழ்க்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.\nஇதுகுறித்து கொழும்பு ஊடகமொன்று மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பியது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to நான் முதுகில் குத்துபவன் அல்ல; ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்ப்பேன்: மஹிந்த\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நான் முதுகில் குத்துபவன் அல்ல; ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்ப்பேன்: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/coming-events/167588----2---8-.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-09-22T19:03:38Z", "digest": "sha1:X575BDSKM54BME7WL4SBXHG6C5FJ3SUT", "length": 4812, "nlines": 26, "source_domain": "www.viduthalai.in", "title": "தேதி மாற்றம் - செப். 2 லிருந்து செப். 8க்கு மாற்றம்", "raw_content": "தேதி மாற்றம் - செப். 2 லிருந்து செப். 8க்கு மாற்றம்\nவியாழன், 30 ஆகஸ்ட் 2018 15:33\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றிவிழா பொதுக்கூட்டம்\nநாள்: 8.9.2018 சனிக்கிழமை மாலை 6 மணி\nவரவேற்புரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்)\nதலைமை: இராஜகிரி கோ.த���்கராசு (துணைத் தலைவர்,\nபெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)\nமுன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), இரா.கோபால் (திருவாரூர் மாவட்டத் தலைவர்)\nகு.கவுதமன் (குடந்தை மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)\nசிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)\nஇரா.முத்தரசன் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)\nகவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)\nபூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர்)\nடி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், திமுக.)\nஇரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)\nஎஸ்.எம்.டி.துரைவேலன் (திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்)\nவை.சிவபுண்ணியம் (திருவாரூர் மாவட்டச் செயலாளர், சிபிஅய்)\nபி.பாலச்சந்திரன் (திருவாரூர் மாவட்டச்செயலாளர், மதிமுக)\nஜி.சுந்தரமூர்த்தி (திருவாரூர் மாவட்டச் செயலாளர், சிபிஅய்(எம்))\nவி.த.செல்வம் (திருவாரூர் மாவட்டச் செயலாளர் வி.சி.க.)\nமா.அழகிரிசாமி (மாநில ப.க தலைவர்), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச்செயலாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி அமைப்பாளர்), கோ.செந்தமிழ்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), சி.ரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க.துணைத்தலைவர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)\nநன்றியுரை: ஆர்.எஸ்.அன்பழகன் (மன்னை நகரத் தலைவர்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32791", "date_download": "2018-09-22T19:05:05Z", "digest": "sha1:7FF6UBDYLS5SJLKGMT5H243QUZUKE5JP", "length": 9557, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "புழல் சிறையில் இருந்த மன்சூர் அலிகான் பிணையில் விடுதலை !!! | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் ���ரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபுழல் சிறையில் இருந்த மன்சூர் அலிகான் பிணையில் விடுதலை \nபுழல் சிறையில் இருந்த மன்சூர் அலிகான் பிணையில் விடுதலை \nகாவிரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின் போது அவர்களை தடுக்க வந்த பொலிஸாருக்கும் \"நாம் தமிழர் கட்சி\"யினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாராதிராஜா, சீமான் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு அதன் பின் விடுதலை செய்யப்பட்டனர்.\nஆனால் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் விடுவிக்கப்படாமல் இருந்தார். பொலிஸாரை தரக்குறைவாக விமர்சித்ததால் அவரோடு சிலரை சிறையில் அடைத்துவிட்டனர். மன்சூர் அலிகானை விடுதலை செய்யுமாறு சீமான், சிம்பு உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக புழல் சிறையில் இருந்த மன்சூர் அலிகானுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் புழல் சிறை நீதிமன்றம் பிணை மன்சூர் அலிகான்\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு ���டத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=26188", "date_download": "2018-09-22T18:42:45Z", "digest": "sha1:4VQUHDWLNDGDJUEWUU2U57ABVW2LEETE", "length": 8690, "nlines": 113, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மதிய விருந்து | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nஇந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மதிய விருந்து\nஇந்தியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மதிய விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள 3 நாள் பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்க���யிஸ் ஹோலண்டே இந்தியா வந்துள்ளார்.\nஇன்று தலைநகர் டெல்லியில் 67-வது குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.\nஇதையடுத்து அதிபருடன் இன்று மதிய விருந்தில் கலந்து கொள்வதற்காக பிரெஞ்சு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇன்று மதிய விருந்தில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை சந்தித்து பேசினார்.\nஇதேபோல் மேலும் சில பிரபலங்களுக்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nமேலும், பிரான்ஸ் நாட்டின் 2-வது உயரிய பொதுமக்களுக்கான விருது என கருதப்படும் ’நைட் ஆப் தி ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்’ என்ற விருதை நடிகை ஐஸ்வர்யா ராய் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: கரைச்சிப் பிரதேசத்தில் நாற்பது வீதமான காணிகள் படையினரிடம்: சிறீதரன்\nNext: லண்டன் பறந்தார் சம்பந்தன், நாளை சுமந்திரனும் பயணம்\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகடலுரில் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்த நாம் தமிழர் கட்சி புதிய சாதனை. (படங்கள்)\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபிரான்ஸ்சில் 13 மாவட்டங்களில் புயல் மழை எச்சரிக்கை\nசுன்னாகத்தில் தேவாலயத்திற்குச் சென்ற யுவதியை காணவில்லை.\nகிளிநொச்சி பிரதேசத்தில் காணாமல் போன 3 வயது சிறுமி உருக்குலைந்த நிலையில் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamiclinks.weebly.com/blog/bible-lead-me-to-islam-joshua-evans", "date_download": "2018-09-22T19:19:04Z", "digest": "sha1:YHG3R7SH7RCO3MEEMDNT3VP7DHD7UNBE", "length": 49849, "nlines": 323, "source_domain": "islamiclinks.weebly.com", "title": "Blog - ALL ISLAMIC CONTENT IN ONE PLACE", "raw_content": "\nஉங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\nசகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.\nஇன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் \"How the Bible Led me to Islam\" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.\nஅந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.\n\"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ள குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).\nநான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.\nஅப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது.\nஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,\nஎனக்கு ஆச்சர்யம், \"அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்\"\n\"இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை\"\nநாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது. புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.\nஅவர் தொடர்ந்தார், \"பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை\"\nஅவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.\nபிறகு அவர் கூறினார், \"நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது\nசரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று \"Genesis\" (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.\nஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்\nஉதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ.................\n(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).\nஇந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.\nநபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா\nஅவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்\nஅவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்\nஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே...இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்\nபுரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,\n\"இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது\"...\nஅதையேத்தான் அவரும் கூறினார். \"சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது\".\nசரியென்று \"New Testament\" டை படிக்க ஆரம்பித்தேன்.\nஇங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.\nஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே \"New Testament\"ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்...\n மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.\n\"இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்\"\nபிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,\n\"இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)\"\n இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா\nஅதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே\nஎன் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும் இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும் இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும் நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.\n1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, \"நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்\" என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.\nகிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.\nசரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.\nஅது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.\nஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், \"உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்\".\nபகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.\nநான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.\nநான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ள���ில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.\nபலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.\nஇறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.\nபின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், \"உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்\"\nநான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது\nநாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், \"உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்\"\nஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,\n\"முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற \"Moon God\" டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்\" என்று என்னென்னவோ இருந்தது.\nஅவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். \"நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை\"\nபிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம��கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது. இரண்டு, முஸ்லிம்கள் என்றால் யார் என்று போட்டிருந்த அந்த புத்தகத்தில், அவர்கள் பகுதி நேர போதை மருந்து வியாபாரிகளாகவும் இருப்பார்கள் என்று போட்டிருக்கவில்லையே\nஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,\n\"இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்\" என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.\n\"So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்\"\n\"நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்\"\n\"உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்\"\n\"நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா\n\"முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே\"\n\" ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.\n\"இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா\"\n\"ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது\" (அரங்கத்தில் சிரிப்பு)\nஅவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.\nஅவருடன் சென்றேன். பள்ளிக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே போனவர்கள் அனைவரும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். அமெரிக்கர்களை காண முடியவில்லை, ஒரே ஒரு ஆப்ரிக்க அமெரிக்கரை தவிர.\nஅப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.\nஎன்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். \"என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா இது அதற்குண்டான செட்அப்பா\" ஒருவித பயம்.\nபின்னர் குத்பா ஆரம்பித்தது \"இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு\" என்று ஆரம்பித்தார் இமாம்.\n\"அடக் கடவுளே, சர��யாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது\", வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.\nஅந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.\nஇன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, \"இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர\". அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்\nகுத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.\n\"என்ன செய்யப் போகிறீர்கள்\" என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.\n\"உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை\"\nஎன்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா. எனக்கு புரிய ஆரம்பித்தது.\nதொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.\nசஜிதா செய்தார்கள். \"ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது\". முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.\nதொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.\nதொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,\n\"இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இரு���்கிறதா\n\"ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்\"\n\"நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்\"\nஎடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.\nஅதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.\nஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.\nகுரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.\nமுஸ்லிம்கள் என்றால் யார், எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.\nஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு வழிகாட்டி.\n\"இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்\" என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.\nகடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.\nஅந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக் கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.\nஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.\nதிங்கட்கிழமை அந்த பள்ளிக்கு ��ஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள் என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...\nஇங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.\nநான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.\nஎன்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.\nஉலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.\nஎன் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்\nஅதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.\nஇங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.\nதாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.\nஎன்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இரு��்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.\nநூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.\nஅல்ஹம்துலில்லாஹ்...இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.\nநான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.\nஇப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்\"\nஇஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம். இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக...ஆமின்.\nநீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழே கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்...\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்\n75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/useful-information-pondicherry-tourism-puducherry-tourist-places-auroville-auro-beach-pondy-hotels-bus-train-timings-schools-colleges/hotels-in-pondicherry/", "date_download": "2018-09-22T18:36:24Z", "digest": "sha1:NOWUH7TJBWUW36Q354WPH5REUR774AKE", "length": 18993, "nlines": 317, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "HOTELS IN PONDICHERRY – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1\nகோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி\nபிரான்ஸ் கிரத்தையில் (Creteil) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nகுவைத்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு\nகோலாகலமாக தொடங்கியது மகளிர் கண்காட்சி விற்பனை\nகோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்வீர்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\nமாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.\nஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1\nகோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி\nபிரான்ஸ் கிரத்தையில் (Creteil) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nகுவைத்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்���க்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு\nகோலாகலமாக தொடங்கியது மகளிர் கண்காட்சி விற்பனை\nகோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்வீர்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\nமாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2017/06/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2018-09-22T19:00:10Z", "digest": "sha1:PH2FN7LGG7YUMKZCAOSVUWSNDG452UBX", "length": 3435, "nlines": 62, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை …” கவிக்கோவுக்கு ஒரு கவிதாஞ்சலி “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை …” கவிக்கோவுக்கு ஒரு கவிதாஞ்சலி “\nகவிஞன் என்று சொன்னாலே அது கவிக்கோ \nகதையிலும் கவிதை விதை விதைத்து கவி\nசொன்ன கவிஞன் அவன் ….இந்த புவி க��ட்ட\nகவிதை தானும் கேட்க விழைந்தானோ அந்த\n இறை அழைப்பு ஏற்று இப்புவி\nதுறந்து எமை மறந்து பறந்து சென்றாயோ கவிஞனே \nநீ பறந்து சென்ற வேகம் பார்த்து நான் வாய் மூடி\nமௌனியானேன் …உன் பால் வீதி கவிதைப் பயணம்\nமுடித்து உன் வீட்டு வீதிக்கு நீ மீண்டும் திரும்பும் நாள்\nவரை காத்திருப்பேன் நான் மெளனமாக \nஉன் பால் வீதி பயணத்தில் என் மௌனத்தின் குரல்\nஉனக்கு கேட்காமல் இருக்குமா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/bhel-trichy-apprentices-notification-tamil", "date_download": "2018-09-22T18:22:46Z", "digest": "sha1:XTXASKZ5I2LWH7AOC2JAXOL24YPX2BGL", "length": 13749, "nlines": 278, "source_domain": "tamil.examsdaily.in", "title": "BHEL Trichy Notification 2018 – 529 Trade Apprentices Posts | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nHome அறிவிக்கைகள் Others BHEL திருச்சி அறிவிப்பு 2018 – 529 Trade Apprentice பணியிடங்கள்\nBHEL திருச்சி அறிவிப்பு 2018 – 529 Trade Apprentice பணியிடங்கள்\nBHEL திருச்சி அறிவிப்பு 2018 – 529 Trade Apprentice பணியிடங்கள்\nBHEL (Bharat Heavy Electricals Limited) திருச்சி – 529 Trade Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 29.08.2018 முதல் 13.09.2018 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.\nBHEL திருச்சி பணியிட விவரங்கள் :\nமொத்த பணியிடங்கள் : 529\nபணியின் பெயர் : வர்த்தக பயிற்சியாளர் (Trade Apprentice)\nவயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.10.2018 அன்று 18 வயதிற்கும் 27 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.\nகல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 08 வது வகுப்பு & ITI / 10 வது / 12 வது வகுப்பு முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.bhelhwr.co.in என்ற இணையதளத்தின் மூலம் 29.08.2018 முதல் 13.09.2018 வரை விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 29.08.2018\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2018\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியல் 17.09.2018\nஇறுதி தேர்வு பட்டியல் 09.10.2018\nஅதிகாரப்பூர்வ வலைத்தளம் கிளிக் செய்யவும்\nஆன்லைனில் விண்ணப்பிக்க (Apprentice) கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nPrevious articleவணிக செய்திகள் – ஆகஸ்ட் 2018\nNext articleமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 14 2018\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 27 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 23, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 7 2018\nநடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2017 – QUIZ #13\nவேளாண் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) உதவி மேலாளர் நேர்காணல் பட்டியல்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 16, 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nமுதன்மை மாவட்ட நீதிமன்றம் திருநெல்வேலி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2018 – 42 computer...\nமாவட்ட நீதிமன்றம், சிவகங்கை ஆட்சேர்ப்பு 2018 – 23 Night Watchman, Masalchi &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/feel-free-to-express-gst-impact-will-find-solution-arun-jaitley/", "date_download": "2018-09-22T19:45:50Z", "digest": "sha1:NFGOXQ5FA7OE5625NCLVFTJ54XGPKDFC", "length": 14890, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜிஎஸ்டி பாதிப்புகளை தாராளமாக தெரிவிக்கலாம்; தீர்வு காணப்படும்: ஜெட்லி உறுதி - Feel free to express GST impact; will find solution: Arun Jaitley", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nஜிஎஸ்டி பாதிப்புகளை தாராளமாக தெரிவிக்கலாம்; தீர்வு க��ணப்படும்: ஜெட்லி உறுதி\nஜிஎஸ்டி பாதிப்புகளை தாராளமாக தெரிவிக்கலாம்; தீர்வு காணப்படும்: ஜெட்லி உறுதி\nஜி.எஸ்.டி. வரியால் ஏதேனும் பாதிப்பு என்றால் மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம். அதற்கு உரிய தீர்வு காணப்படும் என அருண் ஜெட்லி உறுதி அளித்துள்ளார்.\nஜி.எஸ்.டி. வரியால் ஏதேனும் பாதிப்பு என்றால் மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம். அதற்கு உரிய தீர்வு காணப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்துள்ளார்.\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜிஎஸ்டி குறித்த விளக்கக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை வந்தனர்.\nநிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அருண் ஜெட்லி, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அருண் ஜெட்லி வருகைக்கு மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க சென்னை பல்கலை நுழைவாயிலில் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று மாணவர்கள் சுமார் 15 பேரை அப்புறப்படுத்தினர்.\nஅதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபர்கள், வர்த்தக, வணிகர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.\nதொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற ஜிஎஸ்டி குறித்த விளக்கக் கூட்டத்தில், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு தொழில் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அருண் ஜெட்லி பேசியதாவது: நாடு முன்னேற சில கடின முடிவுகளை எடுப்பது கட்டாயம். கடினமான முடிவுகளை எடுக்கும்போது பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.\nமுந்தைய அரசுகளும், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த முயன்றன. தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஆகிய உற்பத்தி மாநிலங்களின் முதல்வர்கள், வருவாய் இழப்பால் பாதிக்கப்படுவோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும் பட்சத்தில் அதை ஈடுகட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, மத்திய அரசு விதித்துள்ள வரி என்பது தவறான கருத்தாகும்.\nஜிஎஸ்டி-யால் மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பு வராது. ஊழல் ஒழிந்து நாடு அதிவேக வளர்ச்சி பெறும். ஜி.எஸ்.டி. வரியால் ஏதேனும் பாதிப்பு என்றால் மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம். அதற்கு உரிய தீர்வு காணப்படும் என்றார்.\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை\nகருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nமதுரவாயல் காவல்துறை அதிகாரி மீது வனிதா புகார்\nநிலானி குடித்த கொசு மருந்தின் அளவு குறைவு.. உயிருக்கு ஆபத்து இல்லை: மருத்துவமனை அப்டேட்\nகொல்லைப்புறமாக பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி\nசெருப்பால் அடிவாங்கிய பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை முயற்சி\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை\nஸ்டெர்லைட் ஆலையை நேரில் பார்வையிட வருகிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nமோட்டார் சைக்கிள் டைரி 7 – சிகரத்தை நோக்கி\nமுரசொலி பவள விழாவில் அணிவகுக்கும் பத்திரிகை அதிபர்கள் – அரசியல் தலைவர்கள் : 3 இடங்களில் 2 நாள் விழா\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nஇதை ஜடேஜா உணர்ந்தால், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா இடம் பிடிப்பார் என்பது உறுதி\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக��� போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2015-aug-25/others/109114.html", "date_download": "2018-09-22T18:52:56Z", "digest": "sha1:GQIQALXU65ICS2AEHFLDSI5S5KDFGRDR", "length": 23643, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "சுருக்கம் நீங்க... இளமை நீடிக்க! | Tips for a wrinkle less face - Aval vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்\nசுருக்கம் நீங்க... இளமை நீடிக்க\nஇனி, பட்டு நெய்யலாம் ஈஸியாக\nமாடர்ன் ஏஞ்சலாக மாற்றும் 'கேஷுவல் காலேஜ் வேர்' டிரெஸ்\n‘ ‘அஹத்... எப்பவும் எங்களுக்குக் குழந்தைதான்\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nகாலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்\n‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்\nசிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா\n``முதல் படி `பிளாக்கர்’... அடுத்த படி எழுத்தாளர்\nடிராவல் போட்டோகிராஃபி... ‘ சபாஷ்’ போடவைக்கும் சாய்பிரியா\nகேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’\n`‘உரிமைகளைப் பறித்துக்கொண்டு உயிரையும் பறிக்காதீர்கள்\nஎன் டைரி - 361\nநள்ளிரவு வானவில் - 16\nசுருக்கம் நீங்க... இளமை நீடிக்க\nசரும வறட்சியின் அடுத்தகட்ட பாதிப்பு, சரும சுருக்கம். இந்தப் பிரச்னையைத் தவிர்ப் பதற்கான முன்னெச்சரிக்கைக் குறிப்புகளை வழங்குகிறார், சென்னை, ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ பியூட்டி சலூனின் டிரெயினர் பத்மா...\nமிக்ஸியில் அடித்த கனிந்த செவ்வாழைப் பழம் இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது சரும வறட்சியைத் தடுத்து, ஈரப்பதத்தைக் கொடுக்கும்.\nஅவகோடா பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்து, முகத்தை நன்கு கழுவிய பின் அந்த அவகோடா பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்துவந்தால், ஏற்கெனவே இருக்கும் சரும சுருக்கங்கள் குறைவதுடன், மேலும் சுருக்கம் வராது.\nமுட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் முகத்தில் தடவி, உலர்ந்து இறுகியதும் கழுவவும். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, சரும சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.\nகழுத்தை தினமும் ஸ்க்ரப் செய்தாலே, பளிச் என்றிருக்கும். சப்போட்டா, தர்பூசணி, நாவல் என ஏதாவது ஒரு பழத்தின் கொட்டையைக் காயவைத்து மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும். இதுதான் சருமத்துக்கான இயற்கை ஸ்க்ரப். இந்த ஸ்க்ரப் பொடியுடன் ஏதாவது பழத்தின் சதைப் பகுதி சிறிதளவு சேர்த்துக் குழைத்து, கழுத்தில் தடவி, விரல்களால் சிறுசிறு வட்டங்கள் போல ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். உலரவிட்டுக் கழுவவும். அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி பளிச் என்று ஆகும்.\nஇதே ஸ்க்ரப் பொடியை அரை ஸ்பூன் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் குழைத்து, கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதுவும் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, கழுத்தை மிருதுவாக்கும்.\nஇன்னும் எளிய வழி, கழுத்தை தண்ணீரால் நனைத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து கழுத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இறந்த செல்களை நீக்கும்; கழுத்தின் கருமையும் நாள்பட மறையும்.\nவாரம் ஒருமுறை விரல்களை ஸ்க்ரப் பொடிகொண்டு நன்கு தேய்த்து இறந்த செல்களை நீக்கிவிடவும். ஒரு பாத்திரத்தில் உள்ளங்கை மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப் பான நீரை ஊற்றி அதில் ஒரு மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்து, அதில் கைகளை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின் சாஃப்ட்டான பிரஷ் கொண்டு கை விரல்களை மிருதுவாகத் தேய்க்க, இறந்த செல்கள் நீங்கும். கைகளைக் கழுவி துடைத்துவிட்டு, சிறிது ஆலிவ் ஆயிலை விரல்களிலும் நகங்களிலும் தடவி மசாஜ் செய்யவும். இதனால் கை விரல்களின் சுருக்கம் நீங்கி, நகங்களும் வலிமையாகும்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/statement19052016/", "date_download": "2018-09-22T19:13:06Z", "digest": "sha1:QHN2HORYK3IASODUSEQQQT3Y2OUOZEKP", "length": 11494, "nlines": 62, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\n��தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016\nகடந்த ஐந்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று வந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுகிற வலிமை இக்கூட்டணிக்குத்தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அ.தி.மு.க. – தி.மு.க. இரண்டையும் வீழ்த்தப்போவதாக கூறி, மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி என பிரிந்து தேர்தல் களத்தில் போட்டியிட்டதன் விளைவாக இன்றைக்கு அ.தி.மு.க. வெற்றி பெறுகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nநடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 41 சதவீத வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட 130 இடங்களிலும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெற்று 102 இடங்களிலும் வெற்றி பெறுகிற சூழல் ஏற்பட்டுள்ளது. 3 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்ற அ.தி.மு.க. கூடுதலாக 30 இடங்களில் வெற்றி பெறுகிற நிலை ஏற்படுகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் அகற்றப்பட்டிருக்கும்.\nஇன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் நலக் கூட்டணியும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான். தி.மு.க., அ.தி.மு.க.வை ஒருசேர வீழ்த்துகிற வலிமை இல்லை என்பதை நன்கு அறிந்தபிறகும் மூன்றாவது, நான்காவது அணி ஏன் அமைத்தார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு யாருக்காவது ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால் முதலில் விஜயகாந்த், அடுத்து மருத்துவர் ராமதாஸ் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nமக்கள் விரோத ஆட்சியை மீண்டும் அமர்த்திய பாவத்தை செய்ததற்காக மக்கள் நலக் கூட்டணியையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் பாடம் புகட்டுகிற வகையில் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அத்தோடு, அக்கட்சியின் முக்கிய தலைவர்களான விஜயகாந்த், தொல். திருமாவளவன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தோல்விக்குப் பிறகாவது பாடம் கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம்.\nஜனந��யகத்தை பணநாயகம் வென்றிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான எதிர்கட்சியை தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி சார்பாக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இக்கூட்டணியைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (19.06.2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் மருத்துவ முகாமினை துவக்கிவைத்தார்.\n25 ஆம் ஆண்டு தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் வாசிமில் நடைபெற்றது. இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கலந்து கொண்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 55 மாணவ-மாணவிகள் பங்கேற்று 49 பதக்கங்களை வென்றனர். வரும் ஏப்ரல் மாதம் இந்தோனேஷியால் நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க 29 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை இன்று சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nஊழல் குற்றச்சாட்டு – 1 : செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை\nதமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி கடந்த 20.02.2015 அன்று தச்சநல்லூரில் ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நேர்மைக்கும் கடமைக்கும் பெயர்பெற்றவரான முத்துக்குமாரசாமியின் தற்கொலை முடிவில், தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1127&cat=7", "date_download": "2018-09-22T19:50:55Z", "digest": "sha1:VHC67LFD5MKBAOVE3RZZFBOG5VWEP3B7", "length": 6894, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர் | Gathering in kutralam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > ���மிழ்நாடு நீர்வீழ்ச்சி\nகுற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்\nதென்காசி, ஜூன் 21: குற்றாலத்தில் சீசன் அபாரமாக உள்ளது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றாலத்தில் கடந்த ஒரு மாதமாக சீசன் நன்றாக உள்ளது. தொடர்ந்து சாரல் பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. இடையிடையே மெல்லிய சாரலும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சீசன் அபாரமாக இருந்தது.\nமெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றால சீசன் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு அருமையாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது\nதென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்\nசுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது\nவெள்ளப்பெருக்கு குறைந்தது குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-09-22T19:53:12Z", "digest": "sha1:SQ7VXSSEEW6VDFW244QXUMD4Q5EL7TYK", "length": 11382, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் ஊடகங்கள் திருந்தவேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் – சுமந்திரன் எச்சரிக்கை\nஊடகங்கள் திருந்தவேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் – சுமந்திரன் எச்சரிக்கை\nஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், நீங்களாக திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ். ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று மாலை நடந்த, யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என்று கூறப்பட்டுள்ளது. ‘ஏக்கிய இராஜ்ய’ என்பது ஒற்றையாட்சி அல்ல. அது ஒருமித்த நாடு என்றும் இடைக்கால அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது.\nஒருமித்த நாடு என்பதற்கே நாங்கள் இணங்கினோம். ஆனால் நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டோம் என ஊடகங்கள் பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றன.\nஊடகங்கள் பொய் விளம்ப கூடாது என நான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க என்னை பார்த்து சிரிப்பது போலவும், மக்களை பார்த்து ஏளனம் செய்வது போலவும் ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன.\nதாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று ஊடகங்கள் நினைக்கக் கூடாது. மேலும், சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று சொல்கிறார்கள். ஊடகங்களுக்குப் பயந்து நாங்கள் மக்களிடம் பொய் சொல்ல இயலாது.\nஎவ்வளவு பலமான ஊடகங்களாக இருந்தாலும் நாங்கள் மக்களிடம் சென்று உண்மையைத் தான் சொல்வோம். பொய் சொல்லும் ஊடகங்களை பகைத்தே நாங்கள் தேர்தலில் வெற்றியடைய வேண்டும்.\n70 வருடங்களாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அனைவரும் சொல்லணா துயரங்களை சந்தித்தார்கள். அந்த துயரங்களுக்கு ஒரு தீர்வைக் காணவேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்து கொண்டிருக்கையில், சில அரசியல் தரப்புக்களைப் போல் ஊடகங்களும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nஇடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களை ஏற்காத ஒரு விடயம் கூட இடம்பெறவில்லை. எனவே ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், நீங்களாக திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள். மக்களாக ஊடகங்களை தூக்கி எறியும் நிலை உருவாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleதேசியப்பட்டியல் உறுப்புரிமையை காட்டி அருந்தவபாலனை உள்ளீர்க்க முயற்சி செய்கிறதாம் தமிழரசுக்கட்சி\nNext article80 சதவீதமான வாக்காளர்களுக்கு புதிய தேர்தல் முறை தொடர்பில் தெளிவில்லை\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/how-to-android-sd-card-to-ram.html", "date_download": "2018-09-22T19:39:13Z", "digest": "sha1:DQL4VPLBRLXXHWIQ4DNKJKJBBZC6V4KB", "length": 7674, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "செல்போனின் sd card ஐ அதின் RAM ஆக்க", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / செல்போனின் sd card ஐ அதின் RAM ஆக்க\nசெல்போனின் sd card ஐ அதின் RAM ஆக்க\nஎங்களிடம் இருக்கும் செல்போனின் RAM இன் அளவை sd card மூலமாக எப்படி அதிகரிக்கலாம் என்றதே இந்த பதிவு\nபெரும்பாலான இளைய சமுதாயம் android என்ற பெயரிலேயே லயித்திருப்பதும் நிதர்சனமே. நீங்கள�� புதிய android கைபேசியோ அல்லது tablet வாங்கும்பொழுது RAM நினைவகத்தின் அளவைத்தான் பாத்து வாங்குகின்றோம்\nஇதைப்பொருத்தும் உங்களது செல்போனின் செயல்திறன் இருக்கும். குறைந்தது 512 MB RAM அளவாவது இருக்கவேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். 1 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவுகளிலும் கிடைக்கிறது. அவற்றின் விலை மட்டும் அதிகமாக இருக்கும்.\nசரி நம்மிடம் இருக்கும் செல்போனின் RAM இன் அளவை அதன் sd card முலம் அதிகரிக்க ஒரு application உதவுகிறது இந்த application மூலம் நீக்க உங்க விருப்பப்படி மாற்றி கொள்ளலாம் கீழே உள்ள link சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்\nசெல்போனின் sd card ஐ அதின் RAM ஆக்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ ��ரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2018/03/01/savesyria-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:55:30Z", "digest": "sha1:D3YNTSCMQ6575MKSKYKRTHVZ3ZOVZYNA", "length": 49275, "nlines": 215, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன? ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nசிரியா… பெயரை உச்சரிக்கும்போதே இதயத்தை சோகம் வாட்டி வதைக்கிறது இல்லையா ஆண்டாண்டு காலமாக அந்த நாட்டில் பிரச்னை நிலவிவந்தாலும் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் கடந்துசெல்லமுடியாதவை. வீடற்றவர்களின் ஏக்கம்; நாடற்றவர்களின் அழுகுரல்; தாய் தந்தையரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம்; குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களின் மரணவலி. இவையெல்லாம் கடந்த சில நாள்களாக மனிதம் போற்றும் அத்தனை பேரையும் கண்ணீர்விட வைத்துவருகிறது.\nசிரியாவில் நடக்கும் இந்தப் போர் இன்று நேற்று தொடங்கியதல்ல… போர் ஆரம்பித்தது வேண்டுமானால் 2011-ம் ஆண்டாக இருக்கலாம். ஆனால், இந்தப் போருக்கான பிள்ளையார் சுழி பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டு விட்டது. இன்று இறந்த 127 குழந்தைகளின் பிணக்குவியல்தான் சிரியாவில் நடக்கும் போரை உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.\nஇனி சொல்லப்போவதைப் படிப்பதற்கு முன்பு உங்கள் மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிளர்ச்சியாளர்களின் மையமாகச் செயல்பட்டு வந்த அலெப்போ நகரில் வீசப்பட்ட சுமார் 1900-க்கும் அதிகமான குண்டுகளில் 390 நபர்கள் பலியானார்கள். அதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி கௌட்டா நகரில் வீசப்பட்ட ரசாயன குண்டுகளால் ஒரே நாளில் சுமார் 1400-க்கும் அதிகமானோர் பலியானார்கள். சிரியாவில் பலநாடுகளின் கூட்டுச் சதியால் உருவாக்கப்பட்ட இந்த உள்நாட்டுப் போரினால் 2011 முதல் தற்போது வரை சுமார் 4 லட்சத்துக்கு அதிகமானோர் இறந்துள்ளனர். தினம் தினம் நரகத்தில் வாழ்ந்துவரும் சிரியா நாட்டு மக்கள் எப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவார்களெனக் கடந்த சில தினங்களாக உலகின் பல்வேறு நாடுகள் கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்.\nசிரியாவின் இந்த ரத்தம் உறையவைக்கும் போரின் பின்னணியில் பல சர்வதேசக் கரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யார் அவர்கள் எதற்காக சிரியாவை துவம்சம் செய்கிறார்கள் எதற்காக சிரியாவை துவம்சம் செய்கிறார்கள் உண்மையில் சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர்தானா உண்மையில் சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர்தானா அல்லது, கிளர்ச்சியாளர்களின் வெறியாட்டமா இல்லை, தலைவிரித்தாடும் தீவிரவாத குழுக்களின் மனித வேட்டையா அங்கு என்னதான் நடந்து வருகிறது என்று தெரிந்துகொள்வதற்கு முன் சில வரலாற்றுத்தடயங்களைத் தெரிந்துகொள்வது மிகமிக அவசியம். இல்லையென்றால் உங்களால் சிரியாவில் என்ன நடக்கிறதென்றே யூகிக்க முடியாது.\nசிரியாவும் ஹஃபீஸ் அல் – ஆஸாத்தும் :\nசிரியாவில் மொத்தம் இருந்த 1 கோடியே 80 லட்சம் மக்களில் 74 சதவிகிதம் பேர் இஸ்லாத்தின் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 13 சதவிகிதம் பேர் ஷியா மற்றும் அதன் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். கிறித்துவர்கள் மற்றும் சிரியாவின் ஆதி இனத்தவர்கள் 10 சதவிகிதம் பேர். 3 சதவிகிதத்தினர் ட்ரூஸ் இனத்தவர். சிரியா சுதந்திரம் பெற்ற பிறகு 1971-ம் ஆண்டு அதிபரானார் ஹஃபீஸ் அல் -ஆஸாத் (Hafez al-Assad). இவர் ஷியாவின் உட்பிரிவில் ஒன்றான ‘அலாவிட்(alawite)’ பிரிவைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பசல் அல் ஆஸாத். இளையவர் பஷர் அல் ஆஸாத். ஹஃபீஸின் ஆட்சிக்கு ஓர் உதாரணம். 1990-ம் ஆண்டு ‘எதிர்க்கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர் அவர். இதனால் மக்கள் அவர்மீது அதிருப்தியிலேயே இருந்தனர். இதற்கிடையே எதிர்க்கட்சிகளும், ‘பெரும்பான்மைகொண்ட ஒரு மக்கள்கூட்டத்தை சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர் எப்படி ஆளலாம்’ என்று மக்களிடையே தங்களது கருத்துகளைத் திணிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் 1994 – ல் ஹஃபீஸ் அல் – ஆஸாத்தின் மூத்த மகன் கார் விபத்தில் சிக்கி இறந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் ஹஃபீஸும் இறந்துபோனார். எதிர்க்கட்சிகள், இனி தங்களுடைய சன்னிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை அதிபராக்க முயன்ற வேளையில் ஹஃபெஸ் அல் – ஆஸாதின் இளைய மகன் பஷர் அல் ஆஸாத் சிரியாவின் அதிபரானார்.\nசிரியாவும் பஷர் அல் ஆஸாத்தும்:\nபஷர் அல் ஆஸாத் அதிபரானதும், நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் கருத்துரிமை வழங்கப்பட்டது. அதே கருத்துரிமையை மக்களுக்கும் வழங்கினார். சிரியாவின் அகராதியில் முன்பிருந்த ’அதிபர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம்; என்கிற தன்மையை அல் ஆஸாத் உடைத்தார் . பஷர் அல் ஆஸாத்தின் ஆரம்பகால நிர்வாகத்தை ‘டமாஸ்கஸ் வசந்தம்’ என்கிறார்கள் மக்கள். ஆனால், இந்தக் கருத்துரிமை பஷர் அல் ஆஸாத்துக்கு எதிராக முடிந்தது. மக்கள் இவரைப் பற்றியும், இவர் தந்தை செய்த ஆட்சியைப் பற்றியும் கேள்விகேட்டு பதவி விலகச் சொன்னார்கள். தனக்கு எதிராகப் பேசியவர்களை பஷர் கைது செய்தார். இதனால் ஆஸாத்துக்கு எதிராகப் பல இயக்கங்கங்கள் உருவாகவும், பொதுமக்கள் குரல் கொடுக்கவும் ஆரம்பித்தனர். 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸாத்துக்கு எதிராக சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் .அந்தச் சமயத்தில் எகிப்து, லிபியா, ஜோர்டான், சூடான், ஓமன், மொராக்கோ, பஹ்ரைன், துனிஷியா போன்ற அண்டை நாடுகளிலும் மக்கள்புரட்சி வெடித்துக்கொண்டிருந்தது. மக்கள்புரட்சியால் துனிஷியாவில் ஆட்சி மாற்றமே வந்தது. சிரியாவில் இந்தச் சூழலை இப்படியே விட்டுவிட்டால் நாளை துனிஷியாவின் நிலைதான் நமக்கும் என்று மக்கள்மீது பஷர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். மக்களும் பஷருக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தனர்.\nசிரியா அதன் போக்கிலேயே சென்றிருந்தால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது அல்லது மக்கள் புரட்சியால் ஆட்சி மாற்றம் வந்திருக்கலாம். ஆனால், பூனைகளுக்கு நடுவே மீனைப் பிரித்துக் கொடுக்க வந்த குரங்கு அதனைத் தானே எடுத்துச்சென்ற கதையாக ஒட்டுமொத்த சிரியாவையும் ஆக்கிரமிக்கும் திட்டத்தை சில வல்லாதிக்க சக்திகள் தீட்டின. அப்படியென்ன சிரியாவை மையமாக வைத்து போர் உருவாக்கப்பட வேண்டிய காரணம் இருக்கிறது அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுத்தது முதல் சதாம் உசேனைத் தூக்கிலேற்றியது வரை பஷர் அல் ஆஸாத்துக்குப் பிடிக்கவில்லை. ஈராக் மண்ணிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று ஆரம்பம் முதல் குரல்கொடுத்து வந்தார் அவர் . மத்தியக் கிழக்கு நாடுகளில் சவூதி அரேபியா, இஸ்ரேல், கத்தார், போன்ற நாடுகள் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள். அமெரிக்காவைக் கேட்காமல் இந்த நாடுகள் எதுவும் செய்யாது என்பது அதன் செயல்பாடுகளிலேயே நீங்கள் அறிந்துகொள்ளலாம்.ஈராக்கைப் போலவே சிரியாவும் எண்ணெய்க் கிணறுகளால் வளம் கொழிக்கும் நாடு.இது ஒன்றே வல்லரசு நாடுகளுக்குப் போதுமானதாக இருந்தது. சிரியாவில் நமக்குச் சாதகமான சூழல் ஏற்பட வேண்டும். அதற்காக, சிரியாவின் எதிர்க்கட்சிகளைத் தூண்டிவிட்டு தனக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்க நினைத்தது வல்லரசு. அதற்காகவே தற்போது சிரியாவில் நிலவிவரும் இனக்குழுப் பிரச்னையை வல்லரசு நாடுகள் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nசிரியாவில் இனக்குழு பிரச்னை :\nஆஸாத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சிரியாவில் ஏற்கெனவே பல இயக்கங்கள் உருவாகின. அதில் முக்கியமானவர்கள் குர்து இனமக்கள். இவர்களுக்குக் குடியுரிமையே இல்லாத நிலை. அதனால் சிரியாவுக்கு எதிராகப் போராட எந்த நேரமும் தயாராக இருந்தார்கள், மற்றொரு பக்கம் ‘சுதந்திர சிரியன் ராணுவம் (FSA – Free Syrian Army), 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆஸாத் ராணுவத்தில் பணியாற்றிய சில உயரதிகாரிகள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினார்கள். பல ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், இளைஞர்கள் எனப் பலரும் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். இதன் நோக்கம் ஆஸாத்துக்கு எதிராகச் செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே. சிரியா அரசுக்கு எதிரான இயக்கங்கள் அத்தனை பேரும் துருக்கியில் கூட்டம் போட்டு ‘சிரியன் தேசிய கவுன்சிலை’ ஆரம்பித்தார்கள். இவர்களுக்கான அத்தனை ஆயுத உதவிகளும், பண உதவிகளும், அமெரிக்கா, சவூதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி போன்ற நாடுகளிடமிருந்து கிடைத்தன. அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆயுதப்போர் ஆரம்பமானது. இருபுறமும் துப்பாக்கித் தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ஆனால், இவர்களால் இறந்தவர்களில் அப்பாவிப் பொதுமக்களே அதிகம். எந்த ஒரு போரிலும் இதுதானே விதிவிலக்காக இருக்கிறது. ஆனால், இதைப்பற்றி சிரிய அரசும் கண்டுகொள்ளவில்லை கிளர்ச்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை.\nஉண்மையைச் சொல்லவேண்டுமானால் சிரியாவில் எத்தனை கிளர்ச்சியாளர்கள் இயக்கம் இருக்குமென்றே யாருக்குமே சரியாகத் தெரியாது. அல்-நுஸ்ரா முன்னணி(al nusra front), தர்க்கிஸ்தான் இஸ்லாமிக் ராணுவம்(turkistan islamic party), அஹ்ரார் அல் ஷாம்(ahrar al-sham), அல் அப்பாஸ் பிரிகேட்(al abbas brigade), நூர் அல் தின் அல் ஜன்கி(Nour al-Din al-Zenki), சுதந்திரப் பங்குடியினர் ராணுவம்(Army of Free Tribes), சுதந்திர இஸ்லாத் ராணுவம்(Islamic Freedom Brigade)… கூகுளில் தேடினால் கிடைக்கும் இந்தப் பட்டியலைப் பார்த்தால் நிச்சயம் தலை சுற்றிவிடும். இதில் முக்கியமான ஒரு தீவிரவாத இயக்கமாக உருவெடுத்தது ஐ.எஸ்(I.S) இயக்கம். இவர்களின் முக்கிய வேலை அரசுக்கு எதிராகப் போரிடுவது. சண்டை வரும்போது பொதுமக்களையும் கொல்லுவது. இவர்கள்தான் தற்போது சிரியாவின் மிகப்பெரும் தலைவலி. இந்த இயக்கங்களுக்குள் யார் பெரியவன் என்கிற சண்டை அடிக்கடி நடந்துவருகிறது. இதுபோன்ற இயக்கங்களை வளர்த்துவிடும் வேலையைதான் வல்லரசு நாடுகளும் அவற்றுக்குத் துணைபோகும் துருக்கி போன்ற பிற நாடுகளும் செய்துவருவதாக அரசியல் ஆய்வுகள் கூறுகின்றன.\n”அமெரிக்க ஆதரவு இயக்கமான சுதந்திர சிரியன் ராணுவத்திடம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களும் , நேட்டோ படைகளின் ஆயுதங்களும் தற்போது ஐ.எஸ் இயக்கத்திடம்தான் இருக்கிறது” என்று கள ஆய்வில் இருக்கும் அமினெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை வெளியிட்டுள்ளது இதற்கான சான்று.\nசிரியாவை அழிக்க மற்ற நாடுகளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை :\nசவூதி அரேபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பூமி வழியாக எரிபொருள் அனுப்புவதற்காகப் பல ஆண்டுகளாக சவூதி அரேபியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின்படி பூமிக்கடியில் குழாய்களைப் புதைத்து அதன் வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அந்தக் குழாய்கள் சிரியாவின் பெரும்ப��ுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் சிரியா அதற்கு அனுமதியளிக்கவில்லை. இதனால் சவூதி அரேபியாவுக்கு மிகப்பெரும் அளவில் நஷ்டம் ஏற்படும் சூழல்.\nமற்றொரு பக்கம் இஸ்ரேல் நாடு உருவான ஆரம்பகாலத்தில் அங்கிருந்து பாலஸ்தீனர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்கள் உலகின் பல பகுதிகளில் அகதிகளாகக் குடியேறினார். அப்படிக் குடியேறப்பட்ட நாடுகளில் ஒன்று சிரியா. இங்கு லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அகதிகளாகக் குடியேறியுள்ளனர். அப்படிக் குடியேறியவர்கள் இயக்கங்களின் வழியாகத் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அச்சுறுத்தலில் இஸ்ரேல் ஒருபக்கம், பருத்தி ஆடை உற்பத்தியில் சிரியா சிறந்து விளங்குவதால் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் துருக்கி இன்னொருபக்கம் எனச் சுற்றி இருக்கும் நாடுகளின் பொருளாதாரப் பசியில் சிக்கிக்கொண்டு சேதாரமாகிக் கிடக்கிறது சிரியா.\nரஷ்யா – அமெரிக்கா பலப்பரீட்சை :\nஇத்தனை நாடுகள் சிரியாவுக்கு எதிராக இருக்க ரஷ்யா மட்டும் சிரியாவுக்கு ஆதரவாக இருக்கிறது. ஏன். சிரியா என்கிற தேசம் அமெரிக்காவின் கைகளுக்குள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வதில் ரஷ்யா எச்சரிக்கையாக இருக்கிறது. உலக வரைபடத்தில் ரஷ்யாவிற்குக் கீழ்தான் சிரியா இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யாவைக் கைப்பற்றும் நிலையில் அது தங்களுக்கே பிரச்னையாக முடியும் என்பது ரஷ்யாவின் எண்ணம். அதனால் வலிந்து சென்று சிரியாவுக்கு உதவி செய்கிறது. இரண்டு நாடுகளும் நேரடியாகவே தங்களது ஆயுதத் தளவாடங்களை சிரியாவில் குவித்துவருவது இதற்கான அத்தாட்சி.\n2011-ம் ஆண்டுக்குப் பிறகு 90 சதவிகிதம் அளவுக்கு சிரியாவின் உற்பத்தி குறைந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைப் பொறுத்தவரையில், கடந்த 2010-ம் ஆண்டுவரை 3,80,000 பேரல்களை உற்பத்தி செய்த சிரியா இன்று வெறும் 10,000-க்கும் குறைந்த பேரல்களையே உற்பத்தி செய்கிறது. எண்ணெய் உற்பத்தி பெருமளவில் சரிந்ததால், மின்சார உற்பத்தியும் சரிந்தது. ஒரு நாட்டில் மின் உற்பத்தி இல்லையென்றால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அடியோடு குறைந்தது. அதாவது, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிரியாவில் 11 சதவிகிதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்தனர். ஆனால், இன்று 39 சதவிகித இ���ைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாகப் போரில் இறந்தவர்களுக்குச் சமமாக, பசியாலும், பட்டினியாலும் மக்கள் இறந்து வருகிறார்கள்.\nஇந்தச் சண்டையினால் கடந்த 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் ராணுவத்தினர் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், கிளர்ச்சியாளர்கள் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பொதுமக்கள் தரப்பில் 46 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டு உள்ளனர். சண்டை உச்சநிலையில் இருந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில், 42 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினரும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும், 31 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களும் இறந்துள்ளனர். 2016-ம் ஆண்டில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2011-லிருந்து இன்றுவரை அனைத்துத் தரப்பினர்களையும் சேர்த்து நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். சுமார் 70 லட்சக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் மேலானோர் சிரியாவைவிட்டு வெளியேறியுள்ளனர், என்கிறது போர் விவர அறிக்கை.\nஉலக நாடுகளே…ஓர் இனம் வாழ வழித்தெரியாமல் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை வல்லரசுகளைப்போல பணமோ, பொருளோ அல்ல; அமைதியான வாழ்க்கை மட்டுமே. அவர்கள் வாழட்டும்… நிம்மதியாக வாழட்டும்… தங்கள் குழந்தைகளோடும், உறவினர்களோடும் மகிழ்ச்சியாக வாழட்டும். பூமி அவர்களுக்கும் சொந்தம்தானே\nஆர்ப்பாட்டம், படித்ததில் பிடித்தது, பொது பயன்பாடு\nகோட்டக்குப்பம் பேரூராட்சி திருத்தப்பட்ட முழு வாக்காளர் பட்டியல்\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1\nகோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி\nபிரான்ஸ் கிரத்தையில் (Creteil) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nகுவைத்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு\nகோலாகலமாக தொடங்கியது மகளிர் கண்காட்சி விற்பனை\nகோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்வீர்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\nமாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.\nஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1\nகோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி\nபிரான்ஸ் கிரத்தையில் (Creteil) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nகுவைத்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு\nகோலாகலமாக தொடங்கியது மகளிர் கண்காட்சி விற்பனை\nகோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்வீர்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\nமாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/aircraft", "date_download": "2018-09-22T19:04:23Z", "digest": "sha1:GBBAZGJG5VZACYHQD6LD2D2CTIJQNMYT", "length": 9432, "nlines": 125, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Aircraft News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\nவிமான எரிபொருள் விலை உயர்வால் இந்திய விமான நிறுவனங்கள் பெறும் அளவில் கடனில் சிக்கி தவித்து வரும் போது அதற்குத் தீர்வு கான ஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான...\nவிரைவில் இந்தியாவின் முதல் விமானத் தொழிற்சாலை மகாராஷ்டிராவில் துவங்க இருக்கிறது..\nஇந்தியாவில் விமான நிறுவனம் துவங்க வேண்டும் என்ற கனவு விரைவில் மகாராஷ்டிராவில் நிறைவேற இருக...\nகார், பைக் மட்டும் இல்லாமல் இனி விமானத்தையும் வாடகைக்கு எடுக்கலாம்\nஉள்நாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்திற்கான கட்டணங்களைக��� குறைப்பதற்காக இந்திய அரசு ஓலா ...\n9.3 பில்லியன் டாலர் செலவில் 75 போயிங் விமானங்களை வங்க முடிவு செய்த ஜெட் ஏர்வேஸ்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதன்கிழமை 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. அது ம...\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் பயணிகள் விமானம்.. ஏர்பஸ், போயிங்கிற்கு சவால் விடும் இந்தியா\nமும்பையின் போரிவிளி புறநகர் பகுதியில் வெறும் 3,000 சதுர அடி நிலப் பரப்பில் ஒரு ஆய்வுக் கூடத்தி...\nபோர் விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.. 3.5 பில்லியன் டாலர் டீல்..\nடெல்லி: இந்திய ராணுவத்திற்குத் தேவையான போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காகப் ப...\nஇந்திய விமான படையை வலிமையாக்கும் 56 புதிய விமானங்கள்\nடெல்லி: மத்திய அரசு இந்திய விமான துறையில் தனியார் நிறுவனத்திற்கு இடமளித்ததை தொடர்ந்து ரூ.13,000 ...\nஜப்பான் நாட்டு போர் விமானங்களை வாங்கும் இந்தியா\nடெல்லி: உலகப் போருக்குப் பின் ஜப்பானிடமிருந்து முதன் முதலில் இராணுவ விமானத்தை வாங்கும் நாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/content/8-headlines.html?start=20", "date_download": "2018-09-22T18:27:35Z", "digest": "sha1:GHYQEGE7YHQESWUTXABO5LOBBZQBTJQF", "length": 10022, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nட்ராஃபிக் ராமசாமிக்கு நீதிமன்றம் சரமாரி கண்டனம்\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர் டராஃபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.\nராம்குமார் போஸ்ட் மாட்டம் இன்று நடைபெறுகிறது\nசிறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ராம்குமாரின் போஸ்ட் மாட்டம் இன்ற�� நடைபெறுகிறது.\nஅமெரிக்கா: நியூயார்க்கில் குண்டு வெடிப்பு\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்\nகர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nலிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு\nலிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர்.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.\nதமிழ் படங்கள் வெளியிட தடை\nகர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒபாமா, பிலிப்பைன்ஸ் அதிபர் இடையேயான சந்திப்பு திடீர் ரத்து\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை இன்று சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இருவரின் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஸ்ரீநகரில் 59-வது நாளாக ஊரடங்கு உத்தரவு\nஸ்ரீநகரின் 7 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல்\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹீம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nவழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கி - நீதிமன்றம் எச்…\nவிஷ சாராய வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ரத்து\nஹெச்.ராஜா விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: அமைச்சர் தகவல்…\nமன்னிப்பு கேட்ட கடம்பூர் ராஜு\nநடிகர் விஜய் மீது ரசிகர்கள் தாக்குதல்\nநீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் …\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nகோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான்: பாஜ…\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nசொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது\nசென்னை ஐஐடியில் மீண்டும் அதிர்ச்சி\nமன்னிப்பு கேட���ட கடம்பூர் ராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/governer-rossaiyah", "date_download": "2018-09-22T19:08:17Z", "digest": "sha1:JZ2ZSWZIAUEBMZ75MFT5DXX34FWVNU6P", "length": 9959, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome தமிழ்நாடு ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு...\nஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\nஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\nதமிழகத்தின் 23-ஆவது ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் கே.ரோசய்யா பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், புதிய ஆளுனர் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆளுனர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர்கள் ஆனந்திபென் பட்டேல், புவன்சந்திர கந்தூரி மற்றும் பாபுலால் கவுர் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, தமிழகத்திற்கு புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி���ாகும் என எதிர்ப்பார்க்க\nஒரு ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைய 15 நாள்களுக்கு முன்பே புதிய ஆளுநர் நியமிக்கப்படுவது வழக்கம். இதுவரை அதுபோன்ற அடையாளங்கள் ஏதும் தென்படாதநிலையில், ஆளுனர் மாளிகையில் வழக்கமான பணிகளே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ரோசய்யாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக ஆளுனர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மத்திய அரசின் உத்தரவு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், உத்தரவு வந்தபின்னரே, பதவி நீட்டிப்பு ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்பது தெரிய வரும். பதவி நீட்டிப்பு உத்தரவு வரப்பெற்றால், தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுனர் பதவி வகிப்பவர் என்ற பெருமையை ரோசய்யா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநாளை நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு அளிக்கும் என காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார்.\nNext articleசூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anandhi-27-10-1739211.htm", "date_download": "2018-09-22T19:12:39Z", "digest": "sha1:K5D5NGIDJ5WRI3TJ574HE5MG7KDBOICO", "length": 7354, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.! - Anandhi - கந்து வட்டி | Tamilstar.com |", "raw_content": "\nகந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.\nசமீபத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஃபீசர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீயிற்கு இரையான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு கந்து வட்டியால் பாதிக்கப்பட்டுள்ள பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது சின்னத்திரையில் தாமரை போன்ற சீரியலில் நடித்து வரும் சேர்ந்த ஆனந்தி, துணை நடிகையான இவர் சென்னை காவல் துறை ஆணையரிடம் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகார் மனுவில் 2014 ம் ஆண்டு அப்பா ஆறுமுகத்தின் மருத்துவ செலவுக்காக உறவினரான சித்தி ரங்கநாயகி என்பரிடம் ரூ 5 லட்சத்தை இரண்டு, மூன்று தவணையாக வாங்கினேன். அதில் ரூ 1,80,000 த்தை வட்டியாக செலுத்திவிட்டேன். ஆனால் அசலுக்கு மீறிய அளவிலா மீண்டும் வட்டி கேட்பதாகவும் கூறியுள்ளார்.\n▪ 5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\n▪ கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்\n▪ ‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி\n▪ 2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்\n▪ ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது\n▪ கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு\n▪ ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா\n▪ தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51429", "date_download": "2018-09-22T19:22:46Z", "digest": "sha1:KW7OHGJ5U7VRTFKWNCR67C6F6SPZAMFI", "length": 6151, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "மைத்திரி-மஹிந்த இணைவு? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் சந்தித்து, ஒன்றிணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றதா என்பது தொடர்பாகக் கலந்துரையாடுமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅரசாங்கத்தில் இருப்பது என்பது, சு.கவுக்கு மிகுந்த கடினமாக இருப்பதாக, சு.கவின் உறுப்பினரும் தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சருமான, ஜோன் செனவிரட்ண கூறியுள்ளார்.\nஎனவே, சு.கவில், மேலும் பிளவுகளைத் தடுக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுமாறு, ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅரசாங்கத்தில், எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரை இருக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எனினும், அது வரை காத்திருப்பதற்கு, சு.கவால் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்காவிடின், சு.கவில் நிச்சயம் பிளவு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையேயான ஒப்பந்தம், ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article20 மில். அமெரிக்க டொலர் நிதியில் வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு\nNext articleரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு ஆயத்தம்\nடிசெம்பர் மாதத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை நடத்துவதில் கல்வி அமைச்சர் கவனம்\nவறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்\nகிழக்குப்பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nபடுவான்கரையில் கணவனும் மனைவியும் சடலமாகமீட்பு. 3மாத கைக்குழந்தை அநாதரவாக.\nமட்டு. மாவட்ட செலயக ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_38.html", "date_download": "2018-09-22T18:40:19Z", "digest": "sha1:DRM6ZDMLSAATOVIY2TZECW7CW4C4HVL5", "length": 9141, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கை இன்று குற்றவாளியாகவோ பிரதிவாதியாகவோ இல்லை: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கை இன்று குற்றவாளியாகவோ பிரதிவாதியாகவோ இல்லை: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 02 May 2017\nஇன்றைய இலங்கை குற்றவாளியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாமல் சுதந்திரமான, சுயேச்சையான நாடாக முன்னோக்கிச் செல்வதில் எதுவித தடையும் இல்லை இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டி கெட்டம்பேயில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் எந்தவொரு பிரதேசத்தையும் வெளிநாடுகளுக்கு தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துறைமுக நகரத் திட்டத்தின் ஒரு பகுதியை சீனாவுக்கு நிரந்தரமாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தொடர்பான நிபந்தனைகள் பற்றி சீனாவுடன் பேசி அவற்றை நீக்கியுள்ளோம். குத்தகை அடிப்படையில் காணியை சீனாவுக்கு தற்பொழுது வழங்கியுள்ளோம்.\nஇவ்வாறான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை நாட்டின் நலன் குறித்து நாம் மேற்கொண்டுள்ள இந்த வேளையில் கண்ணாடி வீடுகளுக்குள் இருந்து கொண்டு கல் வீச வேண்டாம். 2015ஆம் ஆண்டு தாம் ஆட்சிபீடம் ஏறிய போது, வேறு நாடுகளில் இருந்து தனித்து விடப்பட்ட, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் ஆதரவை இழந்த, ஒவ்வொரு நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் பிரதிவாதியாக திகழ்ந்த நாட்டையே தாம் பொறுப்பேற்றோம்.\nமுன்னைய நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடிந்தமை சமகால அரசாங்கமும் மக்களும் பெற்ற பெரு வெற்றியாகும். நாட்டையும் தேசத்தையும் மீட்டெடுக்க உள்நாட்டு சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட சமூக ஜனநாயக கோட்பாட்டு கொள்கை அவசியம்.\nஏறத்தாழ சகல இராச்சியங்களும் சுதேசிய சிந்தனை மற்றும் தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டை கட்டியெழுப்புகின்றன. இன்று எந்தவொரு நாட்டில் இருந்தும் இலங்கைக்கு அழுத்தங்கள் கிடையாது. எமது தாய்நாட்டிற்காக நாளை மேற்கொள்ளவேண்டிய பணிகளை இன்றே நிறைவேற்றி தேசத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.\nஅத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி அனைவரும் இலங்கையர் என்ற உணர்���ின் அடிப்படையில் செயற்பட வேண்டும். சகல இனங்கள் மத்தியிலும் சமாதானம், நம்பிக்கைம், நல்லிணக்கம் என்பன அவசியமாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கை இன்று குற்றவாளியாகவோ பிரதிவாதியாகவோ இல்லை: ஜனாதிபதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கை இன்று குற்றவாளியாகவோ பிரதிவாதியாகவோ இல்லை: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:02:37Z", "digest": "sha1:3CJBEFTZQXXS4RZPQYG3UZXHHYKL6X5Y", "length": 8583, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வைணவ அடியார்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆழ்வார்கள்‎ (15 பக்.)\n\"வைணவ அடியார்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 86 பக்கங்களில் பின்வரும் 86 பக்கங்களும் உள்ளன.\nஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2013, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-09-22T19:05:07Z", "digest": "sha1:YJTWPMOFJRHH5K7XH2GVVKIT632NQCS5", "length": 7976, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹவுசா மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹவுசா மொழி (Hausa, هَوْسَ) மேற்கு ஆப்பிரிக்க மக்கள் பேசும் ஆப்பிரிக்க-ஆசிய மொழியாகும். வடக்கு நைஜீரியா மாநிலங்களில் ஆட்சி மொழியாகும். 24 மக்கள் பேசிய இம்மொழி சாடிய மொழிகளில் மிகவும் பேசிய மொழியாகும்.\nh /h/ ஹே (எழுத்து)‎\nn /n/ நன் (எழுத்து)‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2014, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-starts-labelling-forwarded-messages-for-all-users-to-cull-virality-of-fake-news/", "date_download": "2018-09-22T19:45:24Z", "digest": "sha1:NAGVYVTTVGXIJHNV7CZSRQ3LT3YO2EZ2", "length": 11639, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "WhatsApp starts labelling forwarded messages for all users to cull virality of fake news - வாட்ஸ்ஆப் வழியாக பரவும் வதந்திகளைத் தடுக்க வருகிறது புதிய அப்டேட்", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nவாட்ஸ் ஆப் வதந்திகளை தடுக்க புதிய அப்டேட்: ஃபார்வேர்ட் தகவல்களை அறிய முடியும்\nவாட்ஸ் ஆப் வதந்திகளை தடுக்க புதிய அப்டேட்: ஃபார்வேர்ட் தகவல்களை அறிய முடியும்\nஃபார்வர்ட் செய்யப்படும் குறுஞ்செய்திகளுக்கென புதிய லேபிள்கள் வர இருப்பதாக தகவல்\nஇனிமேல் உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றவர்கள் மூலம் ஃபார்வர்ட் செய்யப்பட்டதா, அல்லது அனுப்புநரின் சொந்த கருத்தா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇந்தியாவில் சமீபத்தில் வதந்திகள் மற்றும் தவறான வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதள செய்திகளின் மூலமாக நிறைய பிரச்சனைகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. சில இடங்களில் வதந்திகளால் கொலைகளும் நிகழ்ந்துள்ளன.\nஇதனை தடுப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டுமாறு சமூக வலைதள நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலி புதிய அப்டேட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபுதிய அப்டேட் மூலம் ஃபார்வர்ட் செய்திகளை எளிதில் கண்டறிய இயலும்\nஏற்கனவே க்ரூப் சாட்டில் அட்மின் மட்டுமே க்ரூப்பில் செய்தி பகிர முடியும் என்ற அப்டேட்டினையும் மிக சமீபத்தில் வெளியிட்டது வாட்ஸ்ஆப். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷனில் வேலை செய்யும் வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்டினை வழங்கியிருக்கிறது.\nஅதன்படி உங்களுக்கோ அல்லது உங்கள் க்ரூப்பிற்கோ வரும் செய்தி ஃபார்வர்ட் செய்யப்பட்டதா அல்லது அனுப்புநரின் சொந்த செய்தியா/கருத்தா என்பதை கண்டறிய இயலும். ஃபார்வர்ட் செய்யப்படும் செய்திகளின் மேல் ஃபார்வர்ட் என்ற லேபிள் இருக்கும்.\nவதந்திகள் மற்றும் தவறான செய்திகள் பரவுவதை தடுப்பதற்காக ஆராய்ச்சி செய்து, பிரச்சனைகளை சரி செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.\nஇந்த புதிய அப்டேட் இன்னும் சில தினங்களுக்குள் வர உள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையினை மதிக்கிறோம் என்றும் குறிப்பிட்டது வாட்ஸ்ஆப்.\nவாட்ஸ்அப்பில் இனி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசலாம்\nவாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை ஐந்து முறைக்கு மேல் ஃபார்வர்ட் செய்ய முடியாது\nவாட்ஸ்ஆப் குரூப் மெசேஜ் – புதிய அப்டேட்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nவாட்ஸ் அப் அப்டேட்: அதிகப்படியான ஃபோட்டோக்களை பகிரும் யூசர்களுக்கு\nவாட்ஸ் அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 1 நாள் கழித்து டெலிட் செய்யும் வசதி\nவாட்ஸ் அப்பில் செல்லாமலே வாட்ஸ் அப் சேட்டை பார்க்க முடியும்\nஎப்போது வரும் வாட்ஸ் அப்பில் பணம் மாற்றும் வசதி\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்: அழித்தவற்றை மீண்டும் கொண்டு வரலாம்.. ஜாலி ஜாலி\nகேன்சரால் முடியை இழந்தாலும் வலிமையை இழக்காத நடிகை வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்\nசிலைகள் திருட்டு: சிபிஐ விசாரிக்க உத்தரவிட நேரிடும்-ஐகோர்ட் எச்சரிக்கை\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nஇதை ஜடேஜா உணர்ந்தால், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா இடம் பிடிப்பார் என்பது உறுதி\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள�� தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/eshwaran-shared-his-regret-on-sc-order-on-cauvery-issue-311599.html", "date_download": "2018-09-22T19:36:27Z", "digest": "sha1:CQNRNHRPOSVBTSNX4VMVVIXXALP35IZK", "length": 13399, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்: ஈஸ்வரன் | Eshwaran shared his regret on SC Order on Cauvery issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்: ஈஸ்வரன்\nகாவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்: ஈஸ்வரன்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகாவிரி தீர்ப்பு : தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் ஒதுக்கீடு- வீடியோ\nசென்னை: தொடர்ந்து தமிழக விவசாயிகள் காவிரி நதி நீர் விவகாரத்தில் ஏமாற்றப்ப��்டு வருகிறார்கள் என்று கொங்குநாடு மக்கள்தேசியக்கட்சித் தலைவர் ஈஸ்வரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பில் குறைத்துள்ளது.இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் 2007 -ஆம் ஆண்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை கொண்ட அமர்வு இன்று வழங்கியுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nகாவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டி.எம்.சியிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்து தீர்ப்பு வழங்கியிருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில் அமைந்திருக்கிறது.\nகாவிரி தொடர்பான வழக்குக்கு வழக்கு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரின் அளவை குறைத்துக்கொண்டே வருவது ஏற்புடையதல்ல. கேரளாவிற்கும், புதுச்சேரிக்கும் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு குறைக்கப்படவில்லை.\nஆனால் தமிழகத்திற்கு மட்டும் குறைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கர்நாடகா காவிரி நீரை தமிழகத்திற்கு சரியான நேரத்தில் தர மறுப்பதால் ஆண்டுக்கு ஆண்டு டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து வருகிறது.\nதமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் விவசாயத்தை அழிவு பாதையிலிருந்து காப்பாற்றுவது தமிழக அரசின் கடமை. தமிழகத்தின் நீர் தேவையை உணர்ந்து தமிழக முதல்வர் அவர்களும், தமிழக அரசும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது. இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்காவது மத்திய அரசு மதிப்பளித்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ncauvery supreme court tamilnadu karnataka pudhucherry kerala verdict காவிரி உச்சநீதிமன்றம் தமிழ்நாடு கர்நாடகா புதுவை கேரளா தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/135718-history-of-a-musical-instruments-ravanahatha.html", "date_download": "2018-09-22T19:01:31Z", "digest": "sha1:AZ2QDZIJQO5RE2UJFAB6HSMMVKHDNT75", "length": 7704, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "history of a Musical instruments Ravanahatha | ‘ராவணஹத்தா' - ஒர் இசைக்கருவியின் பயணம் | Tamil News | Vikatan", "raw_content": "\n‘ராவணஹத்தா' - ஒர் இசைக்கருவியின் பயணம்\nஇசை, காலம் கடந்து பயணிக்கும். இசைக் கருவிகளும் அதன் தன்மைக்கேற்ப புலம்பெயரும்‌. அப்படி புலம்பெயர்ந்த மறக்கப்பட்ட இசைக் கருவிதான் ராவணஹத்தா. ராஜஸ்தான் கோட்டைகளிலும், வீதிகளிலும் மனதை உருக்கும் மெல்லிய இசைக் இசைத்துக் கொண்டிருக்கிறது இந்த ராவணஹத்தா.\nராவணஹத்தா (ராவணஷ்ட்ரோன், ராவண ஹஸ்த வீனா) என்று பல்வேறு பெயர்களால் வழங்கபடுகிறது‌. இக்கருவி இலங்கையில் ஈழ பண்பாட்டு நாகரிகத்தின் போது தோன்றியதாகத் தெரிகிறது. இது இலங்கை மற்றும் தமிழ் கடலோர முக்குவார் சமூக மக்களிடம் பெரும்பாலும் அறியபட்டது‌.\nராமாயண இதிகாசம் இக்கருவியை உருவாக்கியது என்றும் மற்றொரு கதை பேசப்படுகிறது. இலங்கை அரசரான ராவணன் தீவிர சிவபக்தி உடையவர் தன் பக்தியை வெளிப்படுத்த இக்கருவியை மீட்டியுள்ளார். இது ராவணனின் பிரியமான இசைக்கருவி. இறுதி போரில் ராவணன் வீழ்த்தப்பட்ட பிறகு அனுமான் இக்கருவியை வட இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளார் என்கிறார்கள். அன்று முதல் இன்று வரை வட மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் தொடர்ச்சியாக இசைக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் இளவரசர்கள் இக்கருவியை ஆர்வமுடன் கற்றும் வந்துள்ளனர். இக்கருவி தற்போது 'நாத் பவாஸ்‌' என்ற சமூக மக்களே இசைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், `ராவணனே, ராவணஹத்தாவை தங்கள் சமூகத்துக்கு கொடுத்துள்ளார்’ என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ராவணஹத்தா என்ற சிங்கள மொழிச் சொல்லுக்கு `ராவணனின் கை’ என்று பொருள்.\nஇக்கருவி 80-90 செ.மீ மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மெட்டல் பைப்களும், ஒரு முனையில் தேங்காய் ஓடாலும் இணைக்கப்பட்டுள்ளது. அதை மூடியவாறு ஆட்டின் தோல் சுற்றப்பட்டுள்ளது. அதன் நரம்புகள் குதிரையின் முடிகளாலும் மெல்லிய கம்பிகளாலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை இசைக்க வில் பயன்படுத்தப்படுகிறது. இதை தற்கால இசைக்கருவியான வயலின��ன் முன்னோடி என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வரலாற்றை அறியும்போது புலம்பெயர் கருவியான ராவணஹத்தா உலக கலாசாரத்தை எப்படி செழுமைப்படுத்தியது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது‌.\nஅரசர் ஆண்ட காலம் முதல் தங்கள் வலிகளை எளிய மக்கள் ராவணஹத்தாவின் வழியே கடத்தியுள்ளனர். ஒரு காலத்தில் அரசர்களின் மகிழ்ச்சிக்காக இசைக்கப்பட்ட கருவி, தற்போது தங்களின் வருமையும், நீரற்ற நிலத்தையும் என்னி இசைக்கின்றன. அரச வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்திய ராவணஹத்தா எளிய மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துமா\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135287-kerala-flood-relief-fund-has-rising-up.html", "date_download": "2018-09-22T18:43:28Z", "digest": "sha1:RDIBAKMGGAFDZTC7AOG4O3M4H7ORQLID", "length": 19252, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "‘14 நாள்களில் ரூ.713.92 கோடி..!' - கேரளாவை மீட்டெடுக்கக் குவியும் நிதி | Kerala flood relief fund has rising up", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n‘14 நாள்களில் ரூ.713.92 கோடி..' - கேரளாவை மீட்டெடுக்கக் குவியும் நிதி\nகேரளாவில், இந்த ஆண்டு கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை கேரள மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். அதே வேளை, தண்ணீரிலும் கண்ணீரிலும் தத்தளித்த மக்களுக்காக, மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களும் அதிகம்.\nகேரள வரலாற்றிலேயே 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை, கடுமையான சேதத்தை ஏற்படுத்திவிட்டது. வெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து சாலைகள் துண்டிப்பு என மழையால் ஏற்பட்டிருக்கும் சேதம் எண்ணில் அடங்காதவை. இதனிடையே, வெள்ளப் பாதிப்பால் ரூ.20,000 கோடிவரை சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.\nகேரளாவை மறுசீரமைக்கவும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, மருந்து உள்ளிட்ட நிவாரண உதவிகளுக்காக முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு பல தரப்பிலும் இருந்து நிதியுதவிகள் குவிந்தவண்ணம் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதியிலிருந்து சுமார் 3.91 லட்சம் பேர் கேரளாவுக்காக நிதியுதவி அளித்துள்ளனர்.\nஅதிலும், PayTm மூலமாக ரூ.43 கோடி, ஸ்டேட் வங்கியில் ரூ. 518.24 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு UPls வழியாக ரூ.132.63 கோடி வந்துள்ளது. இதைத் தவிர, ரொக்கமாகவும் காசோலையாகவும் ரூ.20 கோடி பெறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 14 நாள்களில் மட்டும் மொத்தமாக ரூ.713.92 கோடி நிவாரண நிதியாக வந்துள்ளது. இந்த நிதி, கேரளாவுக்காக மத்திய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரண நிதியைக் காட்டிலும் அதிகம். வெள்ளப்பாதிப்பில் சிக்கிய கேரளாவை மீட்டெடுக்க அதிக அளவில் நிதி வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\n‘அரசியலின் புதிய அத்தியாயம் வெற்றிபெறட்டும்’ - ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆ���ிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n‘14 நாள்களில் ரூ.713.92 கோடி..' - கேரளாவை மீட்டெடுக்கக் குவியும் நிதி\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு செப்-10 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு...\nஇந்தியாவில் ட்ரோன்கள் பறக்க தடை நீங்கியது... டிசம்பர் 1-ம் தேதி முதல் புதிய கொள்கை\n`எங்களுக்கு இரவுச் சாப்பாட்டுல அதைக் கலந்து தருவாரு' - காப்பக மாணவர்கள் பகிரும் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/119575-chennaiyin-fc-became-isl-champions-for-the-second-time-in-four-years.html", "date_download": "2018-09-22T18:30:41Z", "digest": "sha1:JWCR27NGFEZITXNKZ3KEZPGMO2EMODVT", "length": 46444, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னைனாலே ஜெயிப்போம்! சென்னையின் எஃப்.சி சாம்பியன் ஆனது எப்படி..? #IrudhiYuttham #PoduMachiGoalu #HeroISL | Chennaiyin FC became ISL champions for the second time in four years", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n சென்னையின் எஃப்.சி சாம்பியன் ஆனது எப்படி..\n​'வாடர்ன்னாலே அடிப்போம்' என்பதுபோல் 'சென்னைனாலே ஜெயிப்போம்' என்று சொல்லி அடித்துள்ளது சென்னையின் எஃப்.சி 5 மாதங்கள் நடந்த ஐ.எஸ்.எல் தொடரின் நான்காவது சீசனின் சாம்பியன்கள் சென்னைதான். அதுவும் இரண்டாவது முறையாக 5 மாதங்கள் நடந்த ஐ.எஸ்.எல் தொடரின் நான்காவது சீசனின் சாம்பி��ன்கள் சென்னைதான். அதுவும் இரண்டாவது முறையாக பலம் வாய்ந்த பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில், சொந்த ரசிகர்களுக்கு முன்னால் இறுதிப் போட்டியில் தூக்கி அடித்து, மீண்டும் கோப்பையைத் தூக்கியுள்ளனர் சூப்பர் மச்சான்ஸ். தொடரின் முதல் வார முடிவில், சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஏனெனில், நிலமை அப்படியிருந்தது. முதல் போட்டியிலேயே படுதோல்வி கண்டிருந்தது சென்னையின் எஃப்.சி. அப்படியிருந்த அணி எப்படி கோப்பையைக் கைப்பற்றியது..\n3 ஆண்டுகள் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த மார்கோ மடராசி, பதவியிலிருந்து விலகிக்கொள்ள, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் க்ரகரி பொறுப்பேற்றார். அணியிலும் நிறைய மாற்றங்கள். ஒருசில இந்திய வீரர்களைத் தவிர்த்து, பெரும்பாலும் புதிய வீரர்கள். ரஃபேல் அகஸ்டோ தவிர, அனைத்து வெளிநாட்டவர்களுமே புதியவர்கள். மற்ற அணிகளைப் போல் இல்லாமல், மார்க்கீ வீரரை ஒப்பந்தம் செய்யாமல் களமிறங்கியது சென்னை. பெயரளவில் நல்ல டீம்தான். ஆனால், அவர்கள் செட் ஆவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. காரணம் கால்பந்தைப் பொறுத்தவரை, வீரர்களின் A to Z பயிற்சியாளருக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதேபோல், பயிற்சியாளரின் தேவைக்கேற்ப வீரர்கள் தங்களின் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். வீரர்களுக்கு இடையிலான புரிதலும் பெர்ஃபெக்டாக இருக்கவேண்டும்.\nசென்னை அணியின் முதல் போட்டியில் இவற்றுள் எதுவுமே சரியாக இல்லை. பிரீமியர் லீக் போன்ற மிகப்பெரிய தொடரில், ஆஸ்டன் வில்லா (Aston Villa) போன்ற மிகப்பெரிய அணியின் மேனேஜராக இருந்தவர் க்ரகரி. அங்கு அவர் 3 டிஃபண்டர்கள் உள்ளடக்கிய ஃபார்மேஷனைக் கடைபிடித்துவந்தார். ஆனால், இந்திய கால்பந்துக்கு அந்த ஃபார்மேஷன் அந்நியம். நம் இந்திய வீரர்களும், இதற்கு முன் ஐ.எஸ்.எல் தொடரில் ஆடிய வீரர்களும் அந்த ஃபார்மேஷனில் ஆடியதில்லை. ஆனால், அவற்றை யோசிக்காமல், அதைக் கடைபிடித்தார் க்ரகரி. கோவாவுக்கு எதிரான முதல் போட்டியில், முதல் 38 நிமிடங்களிலேயே 3 கோல்கள் வாங்கியது சென்னை. அந்த அளவுக்கு அணியினரின் கெமிஸ்ட்ரி, பயிற்சியாளரின் திட்டங்கள் அனைத்துமே மோசமாக இருந்தது. 'சென்னை அவ்வளவுதான்' என்று ரசிகர்கள் நினைத்தனர்.\nகால்பந்தைப் பொறுத்தவரை பயிற்சியாளர்கள்தான் முதன்மையானவர்கள். அவர்களுக்கு எப்போதுமே ஒரு ஈகோ இருக்கும். அதுவும் பிரீமியர் லீகில் பணிபுரிந்த ஒரு பயிற்சியாளருக்கு.. அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் தங்களின் திட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டார்கள். ஆனால், க்ரகரி அந்த நினைப்பை உடைத்தார். தன் அணிக்கு செட் ஆகாது என்று உணர்ந்தவுடனேயே தன் திட்டங்களை ஒதுக்கிவிட்டு, இந்த வீரர்களுக்கு எது ஒத்துவருமோ அதைப் பின்பற்றினார். அடுத்த போட்டியிலேயே 4 பேர் கொண்ட பின்களத்துக்கு மாறினார். அணியில் மாற்றங்கள் செய்தார். 3-0 என வெற்றி பெற்றது சென்னை. அதுமுதல் அந்த அணியின் பயணம் சீராகவே இருந்தது. ஆனால், இதனால் மட்டும் க்ரகரியின் செயல்பாட்டை புகழ்ந்திட முடியாது.\nபெங்களூரு வீரர்களான மிகு (Miku), சுனில் சேத்ரி ஆகியோர் இந்தத் தொடரில் முறையே 15 மற்றும் 14 கோல்கள் அடித்தனர். கோவா வீரர் காரோமினாஸ் 18 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். அரையிறுதிக்கே தகுதி பெறாத டெல்லி அணியின் காலு உசே கூட 13 கோல்கள் அடித்தார். ஆனால், சென்னை சார்பாக ஒருவர் கூட 10 கோல்களுக்கு மேல் அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஜீஜே 9 கோல்கள் அடித்தார். இவருக்கு அடுத்து அதிக கோல்கள் அடித்தது (4 கோல்கள்) - தடுப்பாட்டக்காரரான மெய்ல்சன் ஆம், எந்தவொரு தனிப்பட்ட வீரரும் சென்னை அணிக்காக ஜொலிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்கள வீரர்கள் முக்கியமான பல போட்டிகளில் கோல் அடிக்கவேயில்லை. ஆனாலும் சென்னை ஜெயித்தது. காரணம் - ஜான் க்ரகரி\nகால்பந்து பயிற்சியாளர்களின் காட்ஃபாதராகக் கருதப்படும் சர் அலெக்ஸ் ஃபெர்குசன் ஒருமுறை சொன்னார் - \"Attack wins you games, defence wins you titles\". 'ஒரு கோப்பையை வெல்வதற்கு முன்களத்தைவிட தடுப்பாட்டம் முக்கிய பங்காற்றும்' என்பதை அப்படிச் சொல்லியிருப்பார் அவர். அவரது அணியை எதிர்த்து மோதியவரான க்ரகரி அதைத்தான் பின்பற்றினார். தடுப்பாட்டத்தை அரணாக மாற்றினார். அதிகபட்சம் 5 வெளிநாட்டு வீரர்கள்தான் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியும். கொஞ்சமும் யோசிக்காமல் மூவரை தடுப்பாட்டத்திலேயே பயன்படுத்தினார். மெய்ல்சன் ஏல்வ்ஸ், ஹென்ரிக் செரேனோ, இனிகோ கால்டிரான் மூவரும் துளைக்க முடியாத சுவராக நின்றனர். இவர்களுடன் 19 வயது ஜெர்ரியும் சேர்ந்து ஆட்டம் காட்டினார். ஆகச்சிறந்த முன்களத்தைக் கொண்டிருந்த பெங்களூரு மற்ற���ம் புனே அணிகள்கூட சென்னையின் எஃப்.சி-க்கு எதிராக கோல் அடிக்கத் தடுமாறின. சென்னை அணியின் வெற்றிக்கான அடித்தளம் இங்கிருந்துதான் தொடங்கியது.\nமற்ற இடங்களுக்கான வீரர்கள் தேர்வையும் பக்காவாகச் செய்தார் க்ரகரி. ஸ்ட்ரைக்கராக ஜீஜே. பிளே-மேக்கராக ரஃபேல் அகஸ்டோ. இவர்கள் இருவருமே நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். மற்ற 4 பொசிஷனுக்கான வீரர் தேர்வுதான் அணியின் பெர்ஃபாமன்ஸை நிர்ணயிக்கும். 4-2-3-1 என்ற வழக்கமான ஃபார்மேஷனைக் கையில் எடுத்தவர், அதற்குச் சரியான வீரர்களைத் தேர்வு செய்தார். இன்னும் ஒரு வெளிநாட்டு வீரரைத்தான் பயன்படுத்த முடியும். ரெனே, ஜேமி கேவிலான், ஜூட் (Jude) ஆகியோரில் ஒருவர்தான் அந்த இடத்தில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தேர்வு செய்தது க்ரகரி நெல்சன் அதேபோல் மடராசி தொடர்ந்து புறக்கணித்துவந்த தமிழக வீரர் தனபால் கணேஷ் முதன் முறையாக வாய்ப்பு பெற்றார். இரண்டு ஆண்டுகள் சென்னை அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்த தோய் சிங் இடத்தில் ஃப்ரான்சிஸ் ஃபெர்னாண்டஸ் களமிறக்கப்பட்டார். இப்படி இந்த பொசிஷனில் இவர் எடுத்த ஷாக்கிங் முடிவுகள்தான் உண்மையில் சென்னை அணியின் சிறந்த பெர்ஃபாமன்ஸுக்குக் காரணமாக அமைந்தன.\nவீரர்கள் தேர்வோடு மட்டும் ஜான் க்ரகரி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு வீரருக்கும், அவர்களுக்கான ரோல் இதுதான் என்பதை பக்காவாகத் தீட்டினார். 'ஹோல்டிங் மிட்ஃபீல்டர்' ரோலில் விளையாடிய கணேஷுக்கு, possession வெல்வதும் அதைத் தக்கவைத்துக்குள்வதும் மட்டும்தான் வேலை. அட்டாக்கில் ஈடுபடுவது அவரது சிலபஸில் இல்லை. பந்து நம் வசம் இருந்தால், அதை எதிரணிக்கு விட்டுவிடக்கூடாது. அதில் மிகவும் கவனமாக இருந்தார் கணேஷ். பந்து தன்னிடம் இருக்கும்போது, முன்கள வீரர்களைவிட தடுப்பாட்டக்காரர்களுக்கே பாஸ் செய்வார். அதுதான் க்ரகரி அவருக்குக் கொடுத்த வேலை. அதேபோல், விங்கில் ஆடிய நெல்சன், ஃபெர்னாண்டஸ் இருவரும் எதிரணி வீரர்களை 'track back' செய்து தடுப்பாட்டத்துக்கும் உதவவேண்டும். ரெனே, கேவிலான் ஆகியோருக்குப் பதில் நெல்சன் அணியில் இடம்பெறக் காரணமே இதுதான். ஆனால், அவர் அதைச் சரியாகப் பயன்படுத்தி, முன்களத்தில் அசத்தி, அந்த இடத்தை தனக்கே உரித்தாக்கிக்கொண்டார்.\nஹோல்டிங் மிட்ஃபீல்டில் இருக்கும் மற்ற���ரு பொசிஷனுக்குத்தான் பெரும் போட்டி நிலவியது. பிக்ரம்ஜித் சிங், ஜெர்மன்ப்ரீத் சிங், அனிருத் தாபா என மூவரும் மாறி மாறி பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கவனித்து, நாக் அவுட் சுற்றுக்கான சரியான ஆளைத் தேர்வு செய்யத் திட்டமிட்டார் க்ரகரி. அவர்களுள் அவரின் முதல் சாய்ஸ் - பிக்ரம்ஜித். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். ஒரு மணி நேரத்துக்கு மேல், அவரின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது. முதல் 60 நிமிடம் முழு உத்வேகத்துடன் ஆடுபவரால், அதற்கு மேல் அதே வேகத்துடன் ஆட முடிவதில்லை.\nஅதை ஈடு செய்ய, 20 வயது அனிருத் தாபா பயன்படுத்தப்பட்டார். 60 நிமிடங்களுக்கு மேல், 'automatic substitution' என்று சொல்லுமளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும், பிக்ரம்ஜித்துக்குப் பதில் தாபா களமிறக்கப்பட்டார். எந்தவொரு பயிற்சியாளரும், தொடர்ந்து ஒரே மாதிரியான substitution-யை செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால் க்ரகரி அதைச் செய்ய சற்றும் தயங்கவில்லை. லீக் போட்டிகளில் மட்டுமல்லாது, அரையிறுதி, ஃபைனல் வரை அதைப் பயன்படுத்தினார். கடைசி 30 நிமிடங்களில் பிக்ரம் கொடுத்த அதே வேகத்தை தாபா கொடுக்க, எந்த சிக்கலும் இல்லாமல், நடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தியது சென்னையின் எஃப்.சி\nமிகச்சிறந்த திட்டமிடல் மூலம் மட்டும் பயிற்சியாளர்களால் போட்டிகளை வென்றுவிட முடியாது. களத்துக்கு வெளியே பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் இடையிலான உறவும் மிக முக்கியம். உதாரணமாக செல்சீ அணியைப் பற்றிச் சொல்லலாம். கடந்த முறை பிரீமியர் லீக் சாம்பியன் அவர்கள்தான். அந்த அணியின் டியாகோ கோஸ்டா 20 கோல்கள் அடித்து அசத்தினார். ஆனால், பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்டே, கோஸ்டா இருவருக்குமான உறவு சரியில்லை. கோஸ்டா பயிற்சி செய்ய மறுத்தார். கான்டே அவரை அணியில் எடுக்க மறுத்தார். இறுதியில் இரு தரப்பும் பாதிக்கப்பட்டது. நடப்பு சாம்பியன் செல்சீ இப்போது ஐந்தாவது இடத்தில் தடுமாறுகிறது.\nஇந்த விஷயத்தில் ஜான் க்ரகரி - ஜெம் தன் வீரர்களை மிகவும் அற்புதமாகக் கையாண்டார். தோல்விகளின்போது ஒருமுறை கூட எந்த வீரரையும் குறை சொல்லவில்லை. கேப்டன் செரேனோ, தனபால் கணேஷ் போன்றவர்கள் தொடர்ச்சியாக மஞ்சள அட்டை பெற்று சஸ்பெண்ட் ஆகிக்கொண்டிருந்தபோதும், 'அணியை அது பாதிக்கும்' என்று க��ுதாமல், அதைப் பற்றிப் பேசினால் அவர்களின் இயற்கையான ஆட்டம் பாதிக்கும் என்று கருதி, அதைக் கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் கையாண்டார். 18 வயது போடோ (Bodo) முதல் போட்டியில் சொதப்பியதும், அவரை முழுமையாகப் புறக்கணிக்காமல், ரிசர்வ் அணியோடு பயிற்சி செய்தபோதும் சில போட்டிகளில் வாய்ப்பளித்தார். அரையிறுதிக்குத் தகுதி பெற்றதும், லீக் டேபிளில் பெறப்போகும் இடத்தைப் பற்றி யோசிக்காமல், அதிகமாக விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார். வாய்ப்பளித்தார்.\nஅணியின் நட்சத்திர வீரரான ஜீஜே, தொடர்ந்து 5 போட்டிகளில் கோலடிக்கத் தவறியிருந்தார். அந்த இடத்தில் வேறொரு பயிற்சியாளர் இருந்திருந்தால், ``ஜீஜே அடுத்த போட்டியில் நன்றாக விளையாடவேண்டும்\" என்று துளியேனும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பர். அல்லது அவருக்குப் பதில் வேறொரு வீரரை பிளேயிங் லெவனில் எடுத்திருப்பர். ஆனால், க்ரகரி கோல் அடிப்பதை மட்டும் ஒரு வீரரின் உழைப்பாகக் கருதவில்லை. 90 நிமிடம் ஜீஜே எப்படிப் போராடுகிறார் என்பதைத்தான் அவர் முக்கியமாகக் கருதினார். அதற்கு மதிப்பளித்தார். கடைசிவரை நம்பிக்கை கொண்டார். மிகமுக்கியமான அரையிறுதியில் 2 கோல்கள் அடித்து அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார் ஜீஜே. இதுதான் க்ரகரி பெற்ற வெற்றி.\nமிகப்பெரிய அனுபவசாலிதான். ஆனாலும், இந்தியா போன்ற கால்பந்து பிரசித்தியில்லாத தேசத்தில் பணியாற்ற வந்து, இந்த வீரர்களோடு ஒருங்கிணைந்து, தன் ஈகோவையெல்லாம் புறந்தள்ளி வேலை செய்த ஜான் க்ரகரி உண்மையில் இந்த வெற்றியில் மிகப்பெரிய பங்குடையவர். அதேசமயம், எந்த விதத்திலும் இந்த வீரர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. எந்தவித பாகுபாடும் இல்லாமல் பழகினார்கள். களத்துக்கு வெளியே அவர்கள் இருக்குமிடம், கல்லூரி மாணவர்கள் விடுதியில் இருப்பதுபோலத்தான் இருக்கும். அவ்வளவு ஜாலியாக இருப்பார்கள். களத்தினுள் யாரேனும் தவறு செய்தாலும், அதைப் பெரிதுபடுத்தாமல் மிகவும் கூலாகவே அனைவரும் கையாண்டனர். ஜெர்ரி, தாபா போன்ற இளம் வீரர்களுக்கு இனிகோ, ரெனே போன்ற முன்னணி வீரர்கள், கால்பந்து நுணுக்கங்களைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல் தோழமையுடன் பழகினர். ஜாம்ஷெட்பூர் அணியிலெல்லாம் வீரர்கள் பயிற்சியாளர் இடையே ஈகோ ���ோதல் ஏற்பட்டு பெரிய பிரச்னையான நிலையில், சென்னையின் எஃப்.சி அதற்கு நேர்மாராக விளங்கியது. அதுதான் அவர்களை சாம்பியனும் ஆக்கியது\nஇதையெல்லாம் விட முக்கியமான விஷயம் - ரசிகர்களின் ஆதரவு. இந்தியாவில் கிரிக்கெட்டின் நிழலில் மறைந்துகிடக்கும் இந்த விளையாட்டின்மீது தங்களின் கால்பந்துக் காதலால் வெளிச்சம் பாய்ச்சினார்கள் சென்னை ரசிகர்கள். நேரு மைதானத்தில் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 15,000 ரசிகர்கள் கூடினார்கள். அதிலும், BSB, சூப்பர் மச்சான்ஸ் என இரு fan clubகள் சென்னை கால்பந்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றன. Anthem பாடுவது, பேனர்கள் வைப்பது, எதிரணியினரை வம்பிழுப்பது என ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களாகவே மாறிப்போயிருந்தனர். பொதுவாக ஐ.எஸ்.எல் போட்டிகளில், உள்ளூர் அணி ரசிகர்கள் மட்டும்தான் மைதானத்தில் இருப்பார்கள். 'Away fans' அதிகபட்சம் 40 முதல் 50 பேர் வரை மட்டுமே இருப்பார்கள். ஆனால், சென்னை ரசிகர்கள் அதிலும் விதிவிலக்காக அமைந்தனர்.\nபெங்களூரு, கொச்சி நகரங்களில் நடந்த போட்டிகளுக்குப் படையெடுத்தனர். அந்தப் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சென்னை ரசிகர்கள் கலந்துகொண்டு away gallery போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தினர். அதிலும், இறுதிப் போட்டியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள சென்னை வீரர்கள் உச்சகட்ட உற்சாகமடைந்தனர். இறுதிப் போட்டிக்கு மறுநாள், சென்னை நேரு பூங்காவில் நடந்த நன்றி கூறும் விழாவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் கூறியது இதுதான் - \"நாங்கள் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்குறோம். இப்படியான ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. Love you all\". வெற்றிக்கு இவர்களும்கூடக் காரணம்தான். ஏனெனில், இவர்கள் சென்னைக்காரர்கள்... இது சென்னை..\nஎட்டு பந்தில் 29 ரன்கள்... கடைசி பந்தில் ஃபிளாட் சிக்ஸர்... டிகே யூ பியூட்டி\nமு.பிரதீப் கிருஷ்ணா Follow Following\nநரேஷ் குமார்.வெ Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்��ையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n சென்னையின் எஃப்.சி சாம்பியன் ஆனது எப்படி..\nஅரசு மணல் குவாரி வழக்கில் அதிரடி தீர்ப்பு - பொதுப்பணித்துறைக்கு `செக்' வைத்த நீதிபதி\nசூதாட்டக் கும்பலைப் பிடிக்க தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு நேர்ந்த சோகம்\nவீட்டின் அருகில் கழுத்து அறுக்கப்பட்டு ஆசிரியை கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/136102-i-cant-see-any-other-indian-team-in-the-last-15-or-20-years-says-ravi-shastri.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T18:39:57Z", "digest": "sha1:ZQM6NVW4W6B5GLSDBGJZDDRU7KDBMU7X", "length": 20480, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`நம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்' - விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ரவி சாஸ்திரி! | I can’t see any other Indian team in the last 15 or 20 years says Ravi Shastri", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் த��ிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n`நம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்' - விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ரவி சாஸ்திரி\nகடந்த 20 ஆண்டுகளில் இருந்த அணியைவிட தற்போதுள்ள அணி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடுகிறது என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. ஏற்கெனவே ஒருநாள் போட்டி தொடரை இழந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து சாதிக்க முடியாததைக் குறிப்பிட்டு இங்கிலாந்து டெஸ்டில் செய்த தவறுகளை சேவாக் முன்னாள் வீரர்கள் சேவாக், கங்குலி உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விராட்கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்தும் விமர்சித்திருந்தார். இதேபோல் முன்னாள் வீரர் சேவாக்கோ, ``நல்ல வெளிநாடுகளுக்கான அணி என்பது, தமது ஆட்டத்தை மைதானத்தில் வெளிப்படுத்துவதன்மூலம்தான் உருவாகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து பேசினால் அல்ல' என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.\nதற்போது இந்த விமர்சனங்களுக்குப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ``கடந்த 20 ஆண்டுகளில் இருந்த அணியைவிட தற்போதுள்ள அணி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடுகிறது. தற்போதுள்ள அணி கடந்த 3 ஆண்டுகளில் பங்கேற்ற வெளிநாட்டு தொடர்களில் 9 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 3 தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து இந்திய அணியின் வெளிநாட்டுப் பயணங்கள் சிறப்பாகவே அமைந்து வருகிறது. 4-வது டெஸ்டில் எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தோம். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் நம்மை விடச் சிறப்பாக செயல்பட்டார்கள். தோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது. எங்களைப் பாதித்துள்ளது. ஆனால், இந்தச் சூழ்நிலையில் இருந்து வெளியே வர வேண்டும். நம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் நினைத்தது, விரும்பியது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும். வெளிநாட்டு தொடர்களில் விளையாடும்போது அதிக மன வலிமை தேவைப்படும். அதை இப்போதுள்ள வீரர்கள் அதிகமாகவே ��ெற்றுள்ளார்கள். அடுத்த டெஸ்டில் சிறப்பாக விளையாடுவார்கள். அதிகமான ரன்கள் குவிப்பார்கள்\" எனத் தெரிவித்துள்ளார்.\n`நானும் அர்பன் நக்சல் தான்' - கழுத்தில் பதாகையுடன் கூட்டத்துக்கு வந்த நடிகர் கிரிஷ் கர்னாட்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n`நம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்' - விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ரவி சாஸ்திரி\n`நானும் அர்பன் நக்சல் தான்' - கழுத்தில் பதாகையுடன் கூட்டத்துக்கு வந்த நடிகர் கிரிஷ் கர்னாட்\nகரூரில் அடுத்தடுத்த நான்கு வெவ்வேறு விபத்துகளில் நால்வர் பலி\nகுடிநீரில் அதிகமாக கலக்கப்பட்ட குளோரின் பவுடர் - 20 பேருக்கு உடல்நலம் குன்றிய சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131202-ambulance-driver-suresh-kumar-who-picked-jayalalitha-from-poes-garden-house-appeared-in-justice-arumugasamy-inquiry-commission.html", "date_download": "2018-09-22T18:35:22Z", "digest": "sha1:DDPPUGRMUDQKVA2PQQ7ZIJFTNAXAQCPD", "length": 17036, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்..! | Ambulance driver Suresh kumar who picked Jayalalitha from Poes Garden house appeared in Justice Arumugasamy Inquiry commission", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்..\nஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ்குமார் இன்று ஆஜரானார்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. அந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் இறுதி நாள்களில் உடனிருந்தவர்கள் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். அப்போலா மருத்துவமனை உரிமையாளர் பிரதாப் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், முன்னாள் சென்னை ஆணையாளர் ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் விசாரணை ஆணையத்தில் விளக்கமளித்தனர். இந்தநிலையில், செப்டம்பர் 22-ம் தேதி போயஸ்கார்டனிலிருந்து ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் அப்போலோவுக்கு ஏற்றிச்சென்ற ஓட்டுநர் சுரேஷ்குமார் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கத்தை அளித்தார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்..\nஅடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர் ஸ்மிரிதி #HBDSmriti\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n``ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் 50 பைசா” - பீகாரின் தாகம் தீர்க்கும் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/132859-apple-becomes-first-us-company-to-hit-1-trillion-target.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T19:01:21Z", "digest": "sha1:C4O4SJ6SPVDH23KFALRQNC25MYK7ZHFX", "length": 18871, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்த ஆப்பிள்! | Apple becomes first US company to hit $1 trillion target!", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்த ஆப்பிள்\nஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சாதனையை ஆப்பிள் நிறுவனம் எட்டியது. கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் ஆப்பிள், அமேசான், ஆல்ஃபாபெட் நிறுவனங்களுக்கிடையே யார் முதலில் ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டுவது என்ற போட்டி நிலவிவந்தது. இதில் அமேசானுக்கும் ஆப்பிளுக்குமிடையேதான் போட்டி வலுவாக இருந்தது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.\nகணினி அறிமுகமான காலத்திலிருந்தே ஆப்பிள் நிறுவனம் தனது தனித்தன்மையை நிரூபித்து வருகின்றது. ஆப்பிள் ஐபோன், ஐமேக் கணினி, ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி என ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய முயற்சியும் புதுமை கலந்ததாகவே இருக்கும் என்பதே அந்நிறுவனத்தின் சிறப்பு.\nவிண்டோஸ் கணினிக்குப் போட்டியாக ஆப்பிள் கணினிகளும் விற்பனையில் சாதனை படைத்தன. அடுத்ததாக செல்பேசிகள் பயன்பாட்டுக்கு வந்ததும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்புகளை முடுக்கிவிட்டது. ஆண்ட்ராய்டு போன்களின்மீதான மோ��ம் உலக மக்களை ஆட்டிப்படைத்தாலும் ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கான மதிப்பே தனி தான். இன்றுவரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் புதிய வெர்ஷன் அறிமுகமாகுமுன்பே அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு காத்திருப்பதும், வெளியான அன்றே அந்த போன்களை வாங்கிப் பெருமையடிப்பதும், ஐபோன்களைப் பயன்படுத்துவதை ஸ்டேட்டஸ் தொடர்பான விஷயமாகப் பார்ப்பதும் தொடர்கிறது. காலத்திற்கேற்ப தங்களது தரத்தையும் வடிவமைப்பையும் மாற்றிக்கொண்டு சந்தையைத் தக்கவைத்துக்கொள்ளும் சாமர்த்தியத்தின் பரிசாகவே இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை ஆப்பிள் நிறுவனம் வென்றுள்ளது என்றால் மிகையாகாது.\nஅமெரிக்கா - சீனா வணிக யுத்தம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்த ஆப்பிள்\nகோவை மலை கிராமத்தில் நடுவழியில் ப்ரேக் டவுன் ஆன அரசுப் பேருந்து..\n - அஜித் ரசிகர்களை குஷிப்படுத்திய விவேக் ஓபராய்\nஇங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் `முதல் டெஸ்ட் சதம்’ சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-10/series/126292-whats-trending-in-online.html", "date_download": "2018-09-22T19:07:24Z", "digest": "sha1:6I4PIN2KHOSCUBH5B5HRQ2F7KANUCQOZ", "length": 19113, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "‘ட்ரெண்ட்’பெட்டி! | What's trending in online? - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓப��எஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகொக்கிபீடியா - ராகுல் காந்தி\n2000 ரூபாய் புதுநோட்டை ஒளிச்சு வெச்சிருக்கேன்\n``சூப்பர் ஸ்டார் ஸாரி சொன்னார்\nமன மன மன ‘மென்கள்’ மனதில்\nஎம்.ஆர்.ராதா மாதிரி நடிக்க ஆசை\nநிஜ சினிமாவையே மிஞ்சும் அளவிற்குப் பரபரப்பான திருப்பங்களோடு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. பல நெருக்கடிகளுக்குப் பின் நடிகர் சங்க மைதானத்தில் பொதுக்குழுவை நடத்துவதென முடிவானது. கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு, வாசலில் மோதல், கைது, சிலர் மீது வழக்குப்பதிவு எனப் பல களேபரங்கள் நடந்தேறின. அனைத்தையும் மிஞ்சும் வகையில், முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. குதூகலமான நெட்டிசன்கள் மீம்களைத் தெறிக்கவிட்டதில், இந்திய அளவிலான ட்ரெண்டில் #nadigarsangam டேக் வலம் வந்தது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய��யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/category/essay-posts/", "date_download": "2018-09-22T19:48:37Z", "digest": "sha1:RWF3DPOX3AHAI6PCZGGHVZUN4GOGYCWR", "length": 12221, "nlines": 106, "source_domain": "ayyavaikundar.com", "title": "கட்டுரைகள் Archives - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nஅன்புகொடி மக்களின் அன்பு வேண்டுகோள்\nஅய்யா துணை இந்த கலியுகத்தில் அநியாயம், அக்கிரமம், ஏமாற்றுதல், கொலை, கள்ளம், கவடு, பொய், புரட்டு, வாது, சூது, பிறர்மோகம், பேராசை போன்ற தீயவை மக்களிடையே பெருகி காணப்படுகின்றது. இதை பகவான் வைகுண்டர் நமக்கு…\nகார்த்திகை 22 ஆம் தேதி- 08/12/2017\nஅய்யா சரணம் செயல் படுவோம் தர்மயுகவாழ்வு பெறுவோம்இன்று கார்த்திகை 22 ஆம் தேதி இன்னும் 5 நாட்களே இருக்கிறது கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வர அன்புக்கொடி மக்கள் எல்லோரும் அகிலதிரட்டு அம்மானை…\nகார்த்திகை 21 ஆம் தேதி- 07/12/2017\nஅய்யா சரணம் உறுதிமொழி எடுப்போம் இன்று கார்த்திகை 21 ஆம் தேதி இன்னும் 6 நாட்களே இருக்கிறது கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வர அன்புக்கொடி மக்கள் எல்லோரும் அகிலதிரட்டு அம்மானை தினவிழா …\nகார்த்திகை 20 ஆம் தேதி- 06/12/2017\nஅய்யா சரணம் உறுதிமொழி எடுப்போம் இன்று கார்த்திகை 20 ஆம் தேதி இன்னும் 7 நாட்களே இருக்கிறது கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வர அன்புக்கொடி மக்கள் எல்லோரும் அகிலதிரட்டு அம்மானை தினவிழா …\nகார்த்திகை 19 ஆம் தேதி- 05/12/2017\nஅய்யா சரணம் கொண்டாட தயாராகுவோம் இன்று கார்த்திகை 19 ஆம் தேதி அன்புக்கொடி மக்கள் எல்லோரும் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி நோக்கி அகிலதிரட்டு அம்மானை தினவிழா கொண்டாட \"ஆண்டவரே யிப்பதியம் தருவீரானால்…\nகார்த்திகை 18 ஆம் தேதி- 04/12/2017\nஅய்யா சரணம் உறுதிமொழி எடுப்போம் இன்று கார்த்திகை 18 ஆம் தேதி அன்புக்கொடி மக்கள் எல்லோரும் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி நோக்கி அகிலதிரட்டு அம்மானை தினவிழா கொண்டாட \"பல்லக்கேறி தெருவீதிப் பகலதேரு…\nகார்த்திகை 17 ஆம் தேதி- 03/12/2017\nஅய்யா சரணம் உறுதிமொழி எடுப்போம் இன்று கார்த்திகை 17 ஆம் தேதி அன்புக்கொடி மக்கள் எல்லோரும் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி நோக்கி அகிலதிரட்டு அம்மானை தினவிழா கொண்டாட நாரணம் வைகுண்டமாகி நாட்டினில்…\nஇராஜ நீதம் வாடி வந்த பச்சினுட்க்கு வாளால் அவனுடம்பை தேடி வந்த வேடனுக்கு துடையரிந்துயீந்தவன்காண் …\n2ம் ந��ள் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பில்\nஅய்யாவே சரணம் மனுவாய் பிறக்க மனுவுடம்பு கொண்டதனால் தனுவானதை அடக்கி தானே புலம்பலுற்றார் --அகிலம் 2ம் நாள் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பில்... ☘திரேதாயுகம் ☘இராவணன் வரம் வேண்டல் ☘தேவர் அபய ஒலி…\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 23/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 23/09/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 30/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/8/%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/30%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86.%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41914", "date_download": "2018-09-22T19:23:08Z", "digest": "sha1:ZCU66KXPJE3CAJH3VEWH6AUSFHUW2IVZ", "length": 20002, "nlines": 151, "source_domain": "tamilkurinji.co.in", "title": "8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்,33 murders in 8 years: How a tailor-turned-criminal targeted, drugged and killed truckerstamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,33 murders in 8 years: How a tailor-turned-criminal targeted, drugged and killed truckerstamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்\nமத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று தெரிவித்துள்ளார்.\n2005-06 முதல் நடந்த லாரி ஓட்டுநர்கள் கொலை, பிறகு கொள்ளை, பயங்கரத் திருட்டு ஆகியவற்றில் பிரதான குற்றவாளி ஆதேஷ் கம்ரா. இவர் தையல்காரராக இருந்து சீரியல் கில்லரானவர்.\nஇவரது மாமா அசோக் கம்ரா ஒரு பயங்கரக் கொலையாளி, இவர் குறைந்தது 100பேர்களையாவது கொலை செய்திருப்பார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவருடன் சேர்ந்துதான் ஆதேஷ் கம்ரா கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டார்.\n2007ல் முதன் முதலாக கொள்ளைக் கூட்டத்தில் சேர்ந்து லாரி ஒன்றை முற்றிலும் கொள்ளை அடித்தனர். ஆனால் அப்போது ஓட்டுநரைக் கொலை செய்யவில்லை, காரணம் குற்ற உலகிற்கு ஆதேஷ் அப்போது புதுமுகம்.\nஅதன் பிறகு சினிமா போல் இவர் கொள்ளைக் கூட்டத்தில் பெரிய ஆளானார். முதல் திருட்டை நடத்திய போது எந்த ஒரு சாட்சியமும் இருக்கக் கூடாது, போலீஸ் நம்மை கண்டுபிடிக்���வே கூடாது என்று நினைத்த ஆதேஷ் கம்ரா முதல் கொள்ளையில் லாரி ஓட்டுநரைக் கொன்றார், பிறகு தொடர்ச்சியாக லாரிகளைக் கொள்ளை அடிக்கும் போதெல்லாம் ஓட்டுநர்களைக் கொலை செய்து மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறினார்.\nசெப்.8ம் தேதி இவரை போலீஸில் காவலில் எடுத்தது. 2007 முதல் 2018 வரை நெடுஞ்சாலைகளில் கொலை,கொள்ளைகளில் ஈடுபட்டார். இவரை சாதாரண திருடன் என்றே முதலில் கருதினர் கடைசியில் லாரி ஓட்டுநர், க்ளீனர் பலரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்\nஇந்நிலயில் தந்தையின் அன்பின்மை, கொடூரம் ஆகியவையே தான் இப்படி ஆனதற்குக் காரணம் என்கிறார் ஆதேஷ், “என் மீது யாரும் அக்கறைக் காட்டவிலை. நான் என்னுள் ஆழ்ந்து போனேன், என்னுள் கோபக்கனல் தெறித்து எழத் தொடங்கியது. ஆனால் இது என்னை இவ்வளவு வன்முறையாளனாக மாற்றும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.\nபோலீஸ் தரப்பில் இவர் தந்தைப் பற்றி கூறும்போது, ஆதேஷ் கம்ராவின் தந்தை குலாப் கம்ரா, இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர், வீட்டிலும் மிலிட்டரி டிசிப்ளின் என்ற ராணுவ ஒழுக்கம்தான். குழந்தைப் பருவத்திலிருந்தே ஆதேஷை அவர் கடுமையாக நடத்தியுள்ளார். பிரம்படி, தூக்கி வீசுவது, வீட்டை விட்டு வெளியே துரத்துவது என்று அவர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார். இந்த குழந்தைப் பருவ கொடூரங்கள் இவர் மனதில் ஆழமாகப் பதிய இந்த வன்முறைகளை மீண்டும் மீண்டும் தன் மனதில் எண்ணியெண்ணிப் பார்த்து கொலை மனத்தை வளர்த்துக் கொண்டுள்ளார் கம்ரா. மேலும் கொலைகள் குறித்து எந்த ஒரு வருத்தமும் கம்ராவுக்கு இல்லை. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்\nகாஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில\nதெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை\nதெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ��த்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்\nபெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு\nவிஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nநாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய்மல்லையா கூறியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nஇந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்\nதெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்\nவிஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nசர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்\nபள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு\n11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா\nகேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்\nகர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nடெல்லி ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்பு\nசிவபெருமானாக’லாலுவின் மகன்:மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக பேட்டி\nகற்பழிப்பு புகார் அளிக்க பை ஒன்றில் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண்\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11908&lang=ta", "date_download": "2018-09-22T19:44:41Z", "digest": "sha1:KTBOZ5E677ITHHXTJZMH5WKZLP3FX2P7", "length": 12922, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமலேசியா பத்து மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்\nகோலாலம்பூர் : மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 31 அன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஆக.,26 ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. பல்வேறு சிறப்பு யாகங்கள், பூஜைகளைத் தொடர்ந்து ஆக.,29 அன்று யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றன. கும்பாபிஷேக நாளாக ஆக.,31 அன்று காலை 7.30 மணியளவில் அடிவாரத்தில் அமைந்துள்ள கணேசர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆறுபடை வீடு முருகன், சனீஸ்வரர் கோயில் விமானங்கள், புதிய ராஜகோபுரம் மற்றும் மூல மூர்த்திகளுக்கும் யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களுடன் மேல்குகையில் அமைந்துள்ள வேலாயுதர், வள்ளி-தெய்வானை முருகன், இடும்பன் கோயில்கள் விமானம், ராஜகோபுரம், மூலமூர்த்திகளுக்கு சுவர்ண பந்தன மகா கும்பாபிஷேகம் ��ிழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையிலும், அடிவாரத்திலும் குவிந்து, அரோகரா கோஷம் எழுப்பி முருகப் பெருமானை வழிபட்டனர். மலைக்கு செல்லும்படிகள் பல்வேறு வண்ணங்களால் வர்ணம் பூசப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது காண்போரை கவரும் விதமாக இருந்தது.\nமேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்\nதிருகோணமலையில் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம்\nதற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர்- மாவடட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசெப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா\nசெப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...\nஅருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்\nஅருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...\nசெப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nசெப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...\nசெப்டம்பர் 15 ல் காப்பிய விழா\nசெப்டம்பர் 15 ல் காப்பிய விழா...\nசிங்கப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்\nசெப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா\nகாங்கோ கின்ஷாசா நகரில் விநாயகர் சதுர்த்தி\nசெப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nமனதை வருடிய சுமித்ரா வாசுதேவின் சாஸ்திரீய சங்கீதம்\nநாகர்கோவில்: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று பேசுகையில்;\nகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக ...\nஸ்டாலினுக்கு சொத்து வந்தது எப்படி \nநடிகை நிலானி மீது வழக்குப்பதிவு\nமயில்கள் கொலை : ஒருவர் கைது\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nநிதி கேட்கிறார் கேரள முதல்வர்\n'ரூ.30 லட்சம் இழப்பீடு வேண்டும்'\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்ச��க்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_40.html", "date_download": "2018-09-22T19:43:33Z", "digest": "sha1:D54GB7NSCE4PBNSZ56I7ZMLIH56EATBP", "length": 9494, "nlines": 96, "source_domain": "www.gafslr.com", "title": "ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் பிம்ஸ்டெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் பிம்ஸ்டெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு\nஜனாதிபதி தலைமையில் கொழும்பில் பிம்ஸ்டெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு\nஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் ஆரம்பமாகியது.\nதெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா பிராந்தியத்தின் ஏழு நாடுகளான பங்களாதேஷ பூட்டான் இந்தியா மியன்மார் நேபாளம் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.\nஇந்நா���ுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் பிராந்தியத்தில் வறுமையை இல்லாதொழித்து பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு பலமான செயற்திட்டமொன்று அவசியமாகுமென தெரிவித்தார்.\nபிராந்தியத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் வறுமையை இல்லாதொழிப்பதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பு அவசியமென வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள்இ உலகில் எந்தவொரு நபரும் பசியுடன் காணப்படாத வகையில் செயற்படவேண்டியது உலக நாடுகளின் கடமையும் பொறுப்பும் ஆகுமென தெரிவித்தார்.வறுமையை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் இவ்வருடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் இணைந்ததாக 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி வருடமாகவும் பெயரிடப்பட்டுள்ளதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வருட மாநாட்டினை இலங்கையில் நடத்த முடிந்தமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்இ பிம்ஸ்டெக் அமைப்பின் குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு பிராந்தியத்தின் சகல நாடுகளினதும் அர்ப்பணிப்பு அவசியமென வலியுறுத்தினார்.\nபங்களாதேஷ் நிதிஇ திட்டமிடல் அமைச்சர் மொஹமட் அப்துல் மன்னன்இ பூட்டான் நிதி அமைச்சர் நம்கெயி தோர்ஜி மியன்மார் விவசாயஇ விலங்கு வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் லாச்சோஇ தாய்லாந்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நதாபித் ஸ்நிடிவொக்ஸ் உள்ளிட்ட பிரதிநிதிளும் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அமைச்சின் செயலாளர் ஸ்ரீயானி வீரக்கோன் உள்ளிட்ட குழுவினரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_498.html", "date_download": "2018-09-22T19:37:44Z", "digest": "sha1:PKJW2DOVE7V5ZA7GXPKOJKH6SHYSHJII", "length": 37787, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிரியா அதிபருக்கு, இஸ்ரேல் மிரட்டல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிரியா அதிபருக்கு, இஸ்ரேல் மிரட்டல்\nசிரியாவின் பிராந்தியத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை அச்சுறுத்த இரான் படைகளை அனுமதித்தால் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கும் அவரது ஆட்சிக்கும் அது முடிவாக இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யுவல் ஸ்டீனிட்ஸ் கூறியிருக்கிறார்.\nஇரான் அல்லது அதன் சார்பிலான படைகளின் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகிவருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.\nசமீபத்தில் சிரியாவில் உள்ள தமது ராணுவத் தளங்களின் மீது, இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பழிவாங்கப் போவதாக இரான் சமீபத்தில் சூளுரைத்திருந்தது.\nசிரியாவில் இருந்து தாக்குதல் நடத்த இரானால் முடியும் என்றால், அது அசாத் மற்றும் அவரது அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்றுஸ்டீனிட்ஸ் கூறினார்.\nசிரியா உள்நாட்டுப் போரில் அதிபர் அசாத்துக்கு ஆதரவளிக்கும் இரான், தனது துருப்புக்களையும், ஆதரவு குழுக்களையும் அனுப்பியிருக்கிறது.\nஇரானிய ராணுவம், இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு அப்பால் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் என்று இஸ்ரேலியர்கள் கவலைப்படுகின்றனர்.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபா�� களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=302", "date_download": "2018-09-22T18:53:46Z", "digest": "sha1:3OB6GSTTQQM45MCSPIV2ZI6BXQFZRVJX", "length": 11992, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கருணாநிதி பணம் பெற்ற தக�", "raw_content": "\nகருணாநிதி பணம் பெற்ற தகவலை போட்டுடைத்தார் சாமி\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் வழங்கினார் என குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன் பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம்செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வபோது தாக்குதல் நடத்துகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது.\nஇலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையானது மீண்டும் வலுத்தது,\nஅரசியல் கட்சிகள் ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்��ு ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Queen-size-bed-in-brown-52.html", "date_download": "2018-09-22T19:01:38Z", "digest": "sha1:NCIFS56DVMSWTPK7DQNMV6BN6GAIPB2K", "length": 4169, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Queen Size Bed in Brown : 52% சலுகை", "raw_content": "\nSnapdeal ஆன்ல���ன் தளத்தில் Queen Size Bed in Brown 52% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 21,000 , சலுகை விலை ரூ 9,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2394", "date_download": "2018-09-22T19:07:59Z", "digest": "sha1:PSAEO4ZO3UENSOKYINP6VZNWCDUBNBZH", "length": 9589, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவேற்று கிரகவாசிகள் பூமியில் இறங்கியதற்கான ஆதாரங்கள் அமெரிக்க உளவுத்துறை வெளியீடு\nசெவ்வாய் 27 ஜூன் 2017 19:01:58\nவாஷிங்டன் வேற்று கிரகவாசிகளின் பரிணாம வடிவங்கள் பூமியில் இறங்கியதாக அமெரிக்க உளவுத்துறை தனது இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ளது.அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் சினிமாக்களை உண்மை என கூறுவதாக இருக்கலாம் அல்லது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படும் ஒரு ஆவணமாக கூட இருக்கலாம். இந்த அறிகை மற்றும் ஆவணங்களின் படி நமது பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் விஜயம் செய்கின்றன. மற்ற கிரகங்களில் இருந்து மட் டுமல்ல இதில் சில வகை பரிணாம வளர்ச்சியுடனும் இருந்து உள்ளன. இதில் சில நுட்பமான விமானங்கள் மூலம் வந்து உள்ளன என கூறுகிறது. அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் சில 1) பறக்கும் தட்டுக்கள் குழுவாக எடுத்து வருகிறது. மற்றவர்கள் தொலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் (under remote control) 2) அவர்களின் குறிக்கோள் அமைதியானதாக உள்ளது. வந்தவர்கள் விமானத்தை நிலை நிறுத்த ஆழ்ந்து சிந்திக்கின்றனர். 3) வந்தவர்கள் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர். 4) அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களை தவிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களது சொந்த உலகத்தில் இருந்து வந்து உள்ளனர். 5) அவர்கள் பூமியை பயன்படுத்தி கொள்ள இங்கு வரவில்லை. ஆனால் அவர்கள் எந்த கிரகத்தில் இருந்து வந்து உள்ளார்கள் என்பது அறியகூடிய வகை யில் இல்லை. 6) அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. எந்தவிதமான தக்குதலிலும் எளிதில் உடையக்கூடியது போன்று அது உள்ளது. அவர்கள் தங்கள் விருப்பபடி உள் நுழைவதற்கு மற்றும் சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர். 7)அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை. பிற சேர்க்கைகள்: அவர்களது வாகனம் ஓவல் வடிவில் உள்ளது. வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் வடிவத்தில் உள்ளது. இன்னும் முன் பகுதி கூண்டு கட்டுப்பாடுகள் அறியப்படவில்லை. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது. அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை, கொண்டுள்ளது. வேற்றுகிரகவாசிகள் கடந்த 50 ,60 ஆண்டுகள் வருகை தருகிறார்கள் என்றால் அவர்களால் 100 முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போல் வருகை தந்திருக்க முடியும். மனிதர்கள் முன்னேற்றம் அடைந்ததாலும் நவீன கருவிகளாலும் இன்று தெரிந்து கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டு உள்ளது.\nசீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்\nஇந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்\nசீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...\nதற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்\nதன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்\nபோலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி\n430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்\nஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்\nதண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...\nஅவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3780", "date_download": "2018-09-22T19:29:58Z", "digest": "sha1:Y5VOU7GB3I22AOM2L3XUDIG3ZOLG3GPV", "length": 5189, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதுணைக் கல்வியமைச்சராக இந்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nநடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில், அதிர்ச்சியூட்டும் வகையில் தேசிய முன்னணியை வீழ்த்தி, புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய நம்பிக்க���க் கூட்டணியின் அமைச்சரவையில் கல்வி துணையமைச்சர் பதவிக்கு இந்தியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என இந்திய சமுதாயம் குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/we-never-ever-travel-in-train-4-collage-student-in-police-station/", "date_download": "2018-09-22T19:46:44Z", "digest": "sha1:3YZO4PXZE4PBKIYN4KLY2TTTWU3XNUK6", "length": 8362, "nlines": 109, "source_domain": "www.sattrumun.com", "title": "\"We never ever travel in train.. please sir\" 4 collage student in police", "raw_content": "\nரிபேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள் அதிர்ச்சி\nநாளொருமெனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஇயற்கை தேவையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் ஒதுக்கு புறத்தில் கண்டெடுப்பு\nஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்\nஆசிஃபா, எந்த அச்சமும் இல்லாமல் தெனாவட்டாக பேட்டி கொடுக்கும் குற்றவாளி\nசென்னை : கைது செய்யப்பட்டுள்ள 4 கல்லூரி மாணவர்கள் போலிசாரிடம் கெஞ்சும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ”சார் இனி வாழ்கையில ட்ரைன்லயே போக மாட்டோம் சார்” என மாணவர்கள் அதில் போலிசாரிடம் கெஞ்சுகின்றனர். ”நீங்கள் வெட்டி பந்தா காட்டுவதற்கு உங்கள் பெற்றோரும் பொதுமக்களும் தான் பலிகடாவா உங்களின் வெட்டி பந்தாவால் உங்களில் ஒருவருக்கு உயிர் போயிருந்தால் உங்கள் பெற்றோரின் நிலை என்ன உங்களின் வெட்டி பந்தாவால் உங்களில் ஒருவருக்கு உயிர் போயிருந்தால் உங்கள் பெற்றோரின் நிலை என்ன உங்களின் கத்தி யாரையாவது வீசியிருந்தால் அவரது குடும்பத்தின் நிலை என்ன உங்களின் கத்தி யாரையாவது வீசியிருந்தால் அவரது குடும்பத்���ின் நிலை என்ன நீங்கள் என்ன சிறு பிள்ளைகளா எதுவும் தெரியாததற்கு” என்பதே பயணிகளின் கோபமாக உள்ளது.\nஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்\nயார் இந்த நிர்மலா ஆடியோவின் பின்னணி என்ன ஆடியோவை முதன் முதலில் வெளியிட்டவர் பேட்டி\nஎஸ் வி சேகர் கவுதமன் காரசார விவாதம் இணையதளத்தில் பரவும் நேருக்கு நேர் விவாத வீடியோ\nசென்னை எக்ஸ்பிஸ் அவென்வு மாலில் எஸ்கலேட்டரில் சிக்கி கீழே விழுந்து சிறுவன் பலி\nஅது நான் தான் ஆனா ஆடியோவில் இடம் பெற்றுள்ள ஆசிரியை காமடி நடிகர் செந்தில் பாணியில் விளக்கம்\nமாணவிகளை பெரும் புள்ளிகளின் படுக்கைக்கு வற்புறுத்தும் கல்லூரி பெண் பேராசிரியர்\nரிபேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள்...\nநாளொருமெனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஇயற்கை தேவையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் ஒதுக்கு புறத்தில் கண்டெடுப்பு\nஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்\nஆசிஃபா, எந்த அச்சமும் இல்லாமல் தெனாவட்டாக பேட்டி கொடுக்கும் குற்றவாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4297", "date_download": "2018-09-22T19:39:13Z", "digest": "sha1:SQJYQUXX4GICCK7CEHOR2Z7RUMGDYBAO", "length": 8728, "nlines": 52, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "பாடிபில்டிங் உருண்டு திரண்ட திண் தோள்கள் வேண்டுமா | IndiaBeeps", "raw_content": "\nபாடிபில்டிங் உருண்டு திரண்ட திண் தோள்கள் வேண்டுமா\nபாடிபில்டிங்கின் கட்டுரைகளில் தொடர்ந்து இப்போது நாம் உடற்பயிற்சி பழகி 5 மாதங்கள் ஆகியிருப்போம் நம் உடலும் ஒரளவு வளர்ந்திருக்கும் () ( நம்பிக்கை முக்கியம் ). நமக்கு கண்ணெல்லாம் பைசெப்ஸ் மற்றும் செஸ்ட் மேல தான் ஆனால் ரொம்ப முக்கியம் நமது உருண்டையான தோள்கள் தான். சைடு போஸிங்கில் நமது தோல்கள்தாள் நமது அழகை காட்டும். அதனால் முக்கியமாக தோள் பந்து கிண்ணப்பகுதியை உருண்டையாக்க வேண்டும்.\nஇது மட்டும் வளர்ந்து விட்டால் நீங்கள் போடும் சர்ட்கள் மட்டும் டீ சர்ட்கள் உங்களுக்கு பிட் ஆக மாறிவிடும். சொல்லப் போனால் வெறுமனே கைகளை உயர்த்தினாலே போதும் கட்டுக் கட்டாக தெரியும் ( தோள் கண்டார் தோளே கண்டார்).\nஇந்த பயிற்சியின் பெயர் One Arm barbell raise அப்டின்னு நாங்க பேர் வச்சிருக்கோம் எங்க ஜிம்மில்… இல்லையென்றால் Wall Mounted Barbell Raise என்று பெயரை வச்சிக்கலாம். காரணம் இருக்கு.\nநாம் ஒரு 20 வருடங்கள் பின்னாடி போனால் ஜிம்மில் காணாப் போன ஒரு Equipment யை பார்க்கலாம் அது பெயர் கர்லா கட்டை. கட்டையை தூக்கவே ஒரு மாதம் பயிற்சி ஆகும் பின்னர் அதை தலையை சுற்றி ஒரு சுற்று சுற்றினால் இரண்டு மாதம் பயிற்சி ஆனால் மூன்றாவது மாதத்தில் பையன் சுற்று சுற்று என்று சுற்றி பயங்கரமாக செய்வான்.\nஇப்போது அவனுக்கு ஒரு சிலிண்டரை முழுமையாக தூக்கும் அளவுக்கு சக்தி கிடைத்திருக்கும் என்பதில் அச்சமில்லை. ஏனென்றால் ஒரு கர்லா கட்டை 14 கிலோ இருக்கும்.\nகாலப்போக்கில் மாடர்ன் பொருட்கள் வர வர ஜிம்மில் இருந்து கர்லா கட்டை அடுப்புக்கு விறகாக போய் விட்டது ஆனால் நான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். T-Shirt போடும் நேரம் வந்தால் உடனே கட்டையை எடுத்து 50 சுற்று சுற்றிவிட்டுதான் வைப்பேன்.\nசரி வொர்க்கவுட்டுக்கு வரலாம் அந்த கட்டை கரிக்கட்டையாச்சு அதனால் தான் இந்த வால் மவுண்டடு பார்பெல் ரெயிஸ்க்கு வந்துள்ளோம். இது ஒரு மாஸான உடற்பயிற்சி. ஒரு பெரிய பார்பெல்லின் ஒரு முனையை ஜிம்மின் ஏதாவது ஒரு சுவற்றின் ( பெயர்க்காரணம் புரிகின்றதா ) மூலையில் வைத்துவிட வேண்டும்.\nபின் இன்னொரு முனையில் தேவைக்கேற்ப பிளேட்களை பொருத்தவேண்டும். நின்று கொண்டு கடப்பாரையில் ஒரு கல்லை நெம்பினால் என்ன செய்வோம் அதுபோல் முதலில் ஒரு கையில் ஒரு முனையை பிடித்துக் கொண்டு உயர்த்தி பின் தாழத்த வேண்டும்.\nபின்னர் அடுத்தக் கையில் செய்யவேண்டும். இது போல் மூன்று செட்கள் செய்தால் போதுமானது வாரத்தின் இரண்டு நாட்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். பைசெப் செய்து முடித்தவுடன் இதை செய்யலாம். முதலில் கொஞ்சம் வலி இருக்கும் ஆனால் பயிற்சி பழகிவிட்டால் போதும் நண்பர்கள் தோளை விட்டு கையை எடுக்க மாட்டார்கள். அப்பறம் என்ன இனிமேல் சைடு போஸ்தான் எங்கு சென்றாலும்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/167995------------38--.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-09-22T19:30:25Z", "digest": "sha1:MYUCUYNHMQFSMPSGRUDE5ZB2RWGFRFGR", "length": 4671, "nlines": 34, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் 38ஆம் ஆண்டு கலைவிழா", "raw_content": "பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் 38ஆம் ஆண்டு கலைவிழா\nவியாழன், 06 செப்டம்பர் 2018 16:10\n*றீ 2018 செப்டம்பர் 13, 14, 15 (வியாழன், வெள்ளி, சனி)\n* இடம்: அன்னை மணியம்மை அரங்கம், பெரியார் திடல், சென்னை.\n* முதல் நாள்: 13-09-2018 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு\n* தலைமையுரை: மயிலை நா.கிருஷ்ணன்\n* தொடக்கவுரை: பெரியார் பேருரையாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)\n* தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா படத்திறப்பு:\nடி.கே.எஸ். இளங்கோவன் (திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர்)\n* பாராட்டப்படும் பெருமக்கள்: 25 ஆண்டுகள் தொடர்ந்து குருதிக் கொடை வழங்கிய - சைதை இரா. எத்திராசன்\n* அறிவியல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்திவரும் - செந்தமிழ்ச்செல்வன் சேகுவேரா\n* திராவிட இயக்க வீராங்கனைகள் தொடர் சொற்பொழிவாற்றிய எழுத்தாளர் ஓவியா\n* முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை மற்றும் சிறப்புரை\n* தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)\n* இரண்டாம் நாள்: 14.9.2018 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு\n* இசை விழா: வரவேற்புரை: தென்.மாறன்\nமுனைவர் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினர் வழங்கும்\n* நன்றியுரை: சேது. இராமசாமி\n* மூன்றாம் நாள்: 15-09-2018 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு\n* நாடக (திரைப்படம்) விழா\nசேலம் மாடர்ன் தியேட்டரின் மந்திரி குமாரி திரைப்படம் நடிகர்கள்: எம்.ஜி.ஆர், மாதுரிதேவி, எம்.என். நம்பியார், எஸ்.எ.நடராசன், ஜி.சகுந்தலா மற்றும் பலர் இசை: ஜி. இராமநாதன் இயக்கம்: எல்லிஸ் ஆர். டங்கன், டி.ஆர். சுந்தரம்\nக���ை, திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி\n* ஊக்கம்: திராவிடன் நிதி லிமிடெட், பெரியார் திடல், சென்னை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-karnataka-couple-goes-home-from-their-wedding-on-a-jcb-because-why-not/", "date_download": "2018-09-22T19:45:38Z", "digest": "sha1:KMSVFDZXLX7YR3Z722RSVNUEXGELNKZR", "length": 12519, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புது மனைவியை வேலை செய்யும் ஜேசிபியில் வைத்தே வீட்டிற்கு அழைத்து சென்ற கணவர்! - WATCH: Karnataka couple goes home from their wedding on a JCB because WHY NOT", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nபுது மனைவியை ஜேசிபியில் வீட்டிற்கு அழைத்து சென்ற கணவர்\nபுது மனைவியை ஜேசிபியில் வீட்டிற்கு அழைத்து சென்ற கணவர்\nகல்யாணம் முடிந்த முதன்முறையாக தனது கணவனுடன் வீட்டிற்கு செல்ல காத்திருக்கும் பெண்\nகர்நாடகாவில் தனது புதுமனைவியை வேலை செய்யும் ஜேசிபி வாகனத்தில் வைத்தே ஊர்வலம் அழைத்து சென்ற கணவர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.\nபொதுவாக திருமணம் முடிந்த உடன், மணமக்களின் ஊர்வலம் என்பது கூடி இருக்கும் உறவினர்களுக்கு மட்டுமில்லை மணமக்களே ஒரு மறக்க முடியாத தருணம் தான். காரணம், கல்யாணம் முடிந்த முதன்முறையாக தனது கணவனுடன் வீட்டிற்கு செல்ல காத்திருக்கும் பெண் எப்படி வந்து இறங்குகிறாள் என்பதை பார்க்க பலரும் காத்துக் கொண்டு இருப்பார்கள்.\nஇந்த தருணத்தை தனது மனைவிக்கு மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நினைத்த கர்நாடகாவை சேர்ந்த சேத்தன் என்ற இளைஞன் 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறார். அப்படி அவர் செய்த செயல் என்ன தெரியுமா\nசேத்தனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மம்தா என்ற பெண்ணுக்கு 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவர்களது திருமணத்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் வியந்துள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் மணமக்களை அழைத்து செல்ல பூவினால் அலங்கரிக்கப்பட்ட காரை குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மாப்பிள்ளை சேத்தனோ புது மனைவியை காரில் அழைத்துச்செல்ல மறுத்துள்ளார்.\nஅதே சமயம், சேத்தன் ஜேசிபி வாகன ஓட்டுநர் என்பதால் அவரது திருமண ஊர்வலத்தையும் ஜேசிபி வாகனத்திலேயே நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்பு, புதுபெண் மம்தா கணவனின் ஆசைக்கு ஓகே சொல்ல அடுத்தது என்ன ஜேசிபி வாகனத்தில் மணமக்கள் ஊர்வலம் தான். இந்த காட்சியை ஊரில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் வேடிக்கை பார்த்து ரசித்துள்ளனர். இந்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஇதுக்குறித்து பேசிய மணமகன் சேத்தன். “ எங்கள் குடும்பத்துக்கு சோறு போடும் ஜேசிபி வாகனத்திலியே என் மனைவியை முதன்முறையாக அழைத்து சென்றது எனக்கு பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.\nஇப்படியொரு போலீஸூக்கு என்றுமே சல்யூட் உண்டு.. என்ன செய்தார் தெரியுமா\nநடு வானில் லவ்… காதலன் எஸ்கேப்; தண்டனை பெற்ற காதலி\nமணமக்களை அதிர வைத்த கல்யாண பரிசு.. ஊர் முழுக்க இதே பேச்சு\nஇப்படியொரு நிலை எந்த தந்தை மகனுக்கும் வர கூடாது.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nஅதிர்ச்சி வீடியோ: பெண்ணின் படுக்கை அறையில் விழுந்த இணை மலைப்பாம்புகள்\nஅந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி.. ஹீரோவாக மாறி குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள்\nகேரளா ரஜினி இவர்… டீ ஆத்துறதும் இவருக்கு ஒரு ஸ்டைல் தான்\nமனைவியின் தலையை வெட்டி காவல் நிலையம் கொண்டு வந்த கணவர்.. பதறிப்போன காவலர்கள்\nமேகதாது விவகாரம்: தமிழகத்துடன் பேச்சு நடந்த ஏற்பாடு செய்யுங்கள் – பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதல்வர் குமாரசாமி\nFIFA World Cup 2018: அர்ஜென்டினா நிலைமையை எண்ணிப் பார்த்து உஷாராக களமிறங்கும் பிரேசில்\nஇலவசமாக இன்சுலின் மருந்து வழங்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nஇதை ஜடேஜா உணர்ந்தால், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா இடம் பிடிப்பார் என்பது உறுதி\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்���ும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D6-2017-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:56:23Z", "digest": "sha1:GQG5O7LI4MIPRDDR3IZRV2KLWLBNKQMG", "length": 14233, "nlines": 192, "source_domain": "www.jw.org", "title": "விழித்தெழு! பத்திரிகை, எண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?", "raw_content": "\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\n எண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா\nஇந்த உலகம் ஏன் கட்டுக்கடங்காமல் போவதுபோல் தெரிகிறது\n“மனுஷனுக்குத் . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை” என்று பைபிள் சொல்கிறது.—எரேமியா 10:23.\nஎதிர்காலத்தில் இந்த உலகம் நல்லபடியாக மாறும் என்று ஏன் நிறைய பேர் நம்புகிறார்கள் என்பதைப் பற்றி இந்த “விழித்தெழு\nகடந்த 60 வருஷங்களில் இல்லாத அளவுக்கு, இப்போது, அடையாளப்பூர்வ “அழிவுநாள் கடிகாரத்தின் முள்,” நள்ளிரவுக்குப் பக்கத்தில் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது இந்த உலகம் நிச்சயம் அழிந்துவிடுமா\nமனிதர்களின் பிரச்சினைகள் அத்துமீறி போய்விட்டதாக பத்திரிகையாளர்கள் நிறைய பேரை நினைக்க வைக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன\nஇந்த மோசமான உலக நிலைமைகளைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.\nமனத்தாழ்மையாக இருக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்\nஉங்கள் பிள்ளையின் சுயமரியாதை பாதிக்கப்படாத விதத்தில், மனத்தாழ்மையாக இருப்பதைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்.\nநியுசிலாந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 30 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கே வருகிறார்கள். எது அவர்களைக் கவருகிறது\nஇவருடைய பெயரை நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால், இவருடைய அறிவியல் ஆராய்ச்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது நீங்கள் நன்மை அடையலாம்.\nசர்வவல்லமையுள்ள கடவுளை அழைப்பதற்கு மக்கள் நிறைய பட்டப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவருக்குத் தனிப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது.\n2017-ல் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.\nநீங்கள் ஏன் எப்போதுமே உண்மை பேச வேண்டும்\nஉண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது\n‘எனக்குப் பிடித்த மதம்தான் உண்மை மதம்’ என்று நினைக்க முடியுமா\nஎண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா\nText டிஜிட்டல் பிரசுர டவுன்லோடு தெரிவுகள்\nஎண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா\n எண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா\nஎண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா\n எண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா\nJW.ORG/ யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nகூட்டங்கள் நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nமாநாடு நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/10103606/1182866/nail-growth-tips.vpf", "date_download": "2018-09-22T19:49:27Z", "digest": "sha1:4VDZSWR2KO5KR7LR3G4IWXJ3LBMIESYZ", "length": 17124, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நகங்கள் வளர்வதில்லையா? இப்படி பராமரியுங்கள் || nail growth tips", "raw_content": "\nசென்னை 23-09-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநகங்கள் லேசான கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. நகங்களை எப்படி பாதுகாக்கலாம், பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.\nநகங்கள் லேசான கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. நகங்களை ��ப்படி பாதுகாக்கலாம், பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.\nநகங்கள் லேசான கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. ஆரோக்கியமான நகங்கள் இளஞ்சிகப்பு நிறத்தில் இருக்கும். நகங்களை வைத்து ஆரோக்கியத்தை மதிப்பிடலாம்.\nஅழகான இளஞ்சிவப்பு நகங்களைக் கொண்ட கைகளால் கைகுலுக்கும்போது, உங்கள் மீது நல்ல மதிப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது. அப்படி நகங்களை எப்படி பாதுகாக்கலாம். கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டால் போதும். நகங்களை எப்படி பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.\nநகங்கள் வளர : சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்துவிடும் தன்மையோடு காணப்படும். அவர்கள் இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும் . விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றை விட்டு, கைகளை அமிழ்த்துங்கள். வாரம் இருமுறை செய்து பாருங்கள். நகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.\nநகங்களை ஷேப் செய்ய : நகம் வெட்டவேண்டுமென்றால் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால் எளிதாக வெட்டலாம். ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.\nதண்ணீரை மிதமாக சூடுபடுத்தி சிறிது உப்புக் கலந்து அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமல், கோணலாக வளைந்து வளராமல் நேராக வளர கால்சியம் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும்.\nமென்மையான கைகள் கிடைக்க : பப்பாளிப்பழம் எடுத்து அதில் சிறிதளவை மசித்து கூழாக்கி அதனோடு கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் நாளடைவில் தோல் நல்ல மிருதுவாகவும் பளபளப்பாகவும் வரும்.\nநகங்கள் ஆரோக்கியமாக வளரும். தூங்குவதற்கு முன் கை கால்களுக்கு வேஸ்லின், பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய் என்று பூசினால் நகங்கள் பலம்பெறும்.\nசெய்யக் கூடாதவை : நகத்தை பல்லால் கடிக்க கூடாது. நகங்களின் இடுக்குகளில் தங்கும் கிருமிகளால் தொற்று ஏற்படும்.\nதினமும் நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நகச் சாயம் உபயோகிக்காமல், இருப்ப���ு நல்லது.\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nசூப்பரான ஆட்டு மூளை பொரியல்\nமாதவிலக்கு - பெண்கள் எதை செய்யலாம்\nகருவளையத்தை 2 வாரத்தில் போக்கும் வீட்டு வைத்தியம்\nஉடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்\nஉடையாத நீளமான நகங்கள் வேண்டுமா\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/122-.html", "date_download": "2018-09-22T20:02:29Z", "digest": "sha1:HYVYLHTYNPS7CAWGS6HMCIMZMN5GBT2F", "length": 6230, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "ட்விட்டர், ஈ-மெயிலால் திண்டாடும் தமிழக அரசு!! |", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nர��பேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nட்விட்டர், ஈ-மெயிலால் திண்டாடும் தமிழக அரசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇந்தியாவில் தங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகள் வாழும் விகிதம் குறையும்\nவீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்\nரஜினியுடன் கைகோர்த்த ஏ.ஆர் முருகதாஸ் \nமாநகராட்சியாகிறது நாகர்கோவில்- முதலமைச்சர் பழனிசாமி\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nவிக்ரம் வேதா - கேலரி (விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/40296-three-years-of-papanasam-movie-and-analysis.html", "date_download": "2018-09-22T19:59:53Z", "digest": "sha1:YHY5CBHEZZABWQ6W3EYG24MC3VDBX4ZL", "length": 24161, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "3 ஆண்டுகள் ஆகிறது 'பாபநாசம்' வெளியாகி: அசலை விட அபாரமாக பாய்ந்தது எப்படி? | Three years of Papanasam movie and Analysis", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரி���ிக்காதது ஏன்\n3 ஆண்டுகள் ஆகிறது 'பாபநாசம்' வெளியாகி: அசலை விட அபாரமாக பாய்ந்தது எப்படி\nமலையாளப் படங்கள் இந்தியாவில் வெளிவரும் மற்ற மொழிப் படங்களில் இருந்து சற்று வேறுபட்டு இருப்பதை பல உதாரணங்கள் மூலம் சொல்லலாம். இலக்கியத்திற்கும், மலையாள சினிமாவிற்கும் உள்ள தொடர்பு, எழுத்தாளர்கள் திரைக்கதை எழுதுவதும், இயக்குநர்கள் நல்ல எழுத்தாளர்களாக இருப்பதும், கதாபாத்திரங்களின் அரசியல் பார்வையை துல்லியமாக பதிவு செய்வதின் மூலம் அந்தக் கதையின் களத்தை நியாயப்படுத்துதல் போன்ற பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஅப்படிப்பட்ட மலையாளத்தில் இருந்து வெளிவந்த ஒரு படம், கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து முன்னணி சினிமா தொழிற்சாலைகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதுதான் 'த்ரிஷ்யம்'. இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரு மசாலாப் படமும் அல்ல; கலைப் படமும் அல்ல. இரண்டுக்கும் நடுவில் மிக அருமையாக பயணிக்கும் திரைக்கதையை ஜீத்து ஜோசப் எழுதியிருந்தார்.\nகதாநாயகன் அதிரடி கதாபாத்திரம் இல்லை. ஒரு சராசரி மத்திய வர்க்க குடும்பஸ்தன். எதிர்பாராமல் அவன் குடும்பத்தில் ஏற்படும் அசாதாரண நிகழ்வு ஒன்றை எப்படி குடும்பத்திற்கு பாதிப்பில்லாமல் கடக்கிறான் என்பதே கதை. நடிகர் மோகன்லால் நடித்த மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஜார்ஜ் குட்டி என்கிற கதாபாத்திரத்தில் வரும் மோகன்லால் இந்தக் கதாபாத்திரத்தை அணுகுயிருந்த முறையே அருமையாக இருக்கும்.\nபின்னர் 2015-ல் தமிழில் கமல்ஹாசன் நடிக்க இந்தப் படம் 'பாபநாசம்' என்கிற பெயரில் வெளியானது. எப்போதுமே ரீமேக் படங்கள், ஒரிஜினல் படத்தை மிஞ்சி அமைவது மிகவும் கடினம். மசாலா படங்களை ரீமேக் செய்யும்போது அது நிகழலாம். ஏனெனில் அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகரின் மாஸ் மதிப்பே அந்த ரீமேக் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். 'கில்லி', 'போக்கிரி' போன்றவை அதற்கான உதாரணங்கள். ஆனால் 'த்ரிஷ்யம்' போன்ற ஒரு செமி-மசாலா படம் கத்தியில் நடப்பது போன்றது. அந்த வகையில் மலையாளத்தில் எழுதி, இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இந்தப் படத்தை இயக்க முன்வந்தார்.\n'மலையாள ஒரிஜினலான த்ரிஷ்யத்தை விட பாபநாசமே சிறந்தது' என்று கூறினால் உங்களில் பலருக்கு அதில் மாற்றுக் கருத்து இருக்கலா���். ஆனால் அதற்கான காரணங்களும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\n1. முக்கிய கதாபாத்திரங்களான மோகன்லால், கமலின் கதாபாத்திர வடிவமைப்பு. மலையாளத்தில் ஜார்ஜ்குட்டியின் கதாபாத்திரம் எப்படி என்றால், எந்தவொரு விஷயம் நடந்தாலும் மோகன்லாலின் முகத்தில் பெரிய உணர்ச்சிகள் எதுவும் இருக்காது. குறிப்பாக பதற்றமான சூழ்நிலைகளில் அவரின் முகம் இறுகி கல்லாகிவிடும். இதன் காரணமாக அவரின் மனதில் நிகழும் மாற்றங்களை முகத்தின் வழியாக கண்டுபிடிக்க முடியாது.\nஒரு கொலையை மறைக்கும் ஒருவனுக்கு இந்த மாதிரி முக அமைப்பு இருந்தால் பிரச்னையே இல்லை. அவனை குற்றம் சுமத்துவது கடினம். ஆனால் தமிழில் அப்படி இல்லை. சுயம்புலிங்கம் எளிதில் உணர்ச்சிவசப்படும் மனிதன். ஒரு சினிமாவில் வரும் சோகக் காட்சிக்கு கண்ணீர் தாரைதாரையாய் வரும் அளவிற்கு அழும் மனிதன். அதனாலேயே கொலை நடந்த பின்னர் அதை மறைக்க சுயம்புலிங்கம் பிரயத்தனப்படும்போது, \"ஐயோ இவன் உணர்ச்சி காட்டிக்கொடுத்துவிடுமோ\" என்கிற ஒரு அச்சம் நமக்குள் இயல்பாகவே எழும்.\nமேலும் இறுதிக்காட்சியில் தன் மகன் என்னதான் ஆனான் என்கிற கேள்விக்கு விடை அறிய அவனது பெற்றோர் வரும்பொழுது, ஜார்ஜ்குட்டியும், சுயம்புலிங்கமும் பேசுவதை கவனியுங்கள். ஜார்ஜ் சொல்லும் அதே கதையைத்தான் சுயம்புவும் சொல்கிறான். ஜார்ஜ் முகத்தில் எப்பொழுதும் போல அதே இறுக்கம். தான் செய்தது தவறில்லை என்கிற பெரு சிறு கர்வமும் கூட தென்படும். ஆனால் சுயம்பு கையெடுத்து கும்பிட்டு அழுவான்.\nதான் செய்தது தன்னளவு நியாயம் என்றாலும், அது இன்னொரு பெற்றோருக்கு செய்த அநியாயம் என்பதையும் உணர்ந்ததே அவன் அழுவான். செய்த தவறுக்கு மன்னிப்பு கூறுகையில் சுயம்புவின் அங்கம் முழுக்க நடுங்கும். இப்படி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டுவந்து அதை வெற்றிகரமாகவும் இயக்கியதில் ஜீத்து ஜோசப்பின் திறமை தெரிகிறது. ஏனெனில் வெற்றி பெற்ற ஒரு படத்தை ரீமேக் செய்கையில் இந்த மாதிரியான விஷப் பரீட்சையில் யாரும் இறங்க மாட்டார்கள். ஆனால் அதை ஜீத்து திறம்பட செய்தார்.\n2. மலையாளத்தில் காட்சிகள் நகரும் விதம் அதே பழைய மலையாளப் பட வாசனைகளோடு இருக்கும். குறிப்பாக ஆரம்பக் காட்சியில் ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தில் வருவதுபோ���்ற காட்சி. அப்படியே டைட்டில் ஓடுவது என ஒரு டிபிக்கல் மலையாள படம். தமிழில் இந்த மாதிரியான காட்சிகளில் செய்யப்பட்ட எல்லா மாற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகவும், யதார்த்தமாகவும் அமைந்தது மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட்.\n3. பின்னணி இசை. சந்தேகமே இல்லாமல் மலையாளப்படத்தை விட தமிழில் பின்னணி இசை அட்டகாசமாக இருந்தது. ஜிப்ரான் படத்தில் தனது தேவையை தெளிவாக உணர்ந்து இசையமைத்திருந்தார்.\nமலையாளத்திலும், தமிழிலும் நடிகர்களின் பங்களிப்பு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. ஆஷா சரத், கவுதமி, எம்.எஸ்.பாஸ்கர், சார்லி, கலாபவன் மணி என மிகத் திறமையான நடிகர்கள் இருந்ததால் படத்தின் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருந்தன. குறிப்பாக மலையாளத்தில் கலாபவன் ஷாஜன் நடித்த கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் தமிழில் கலாபவன் மணி நடித்தார். ஷாஜன் பாத்திரம் மீது கோபம் வருமாறு திரைக்கதை இருந்தாலும் கூட, தமிழில் கலாபவன் மணி மீது வெறுப்பே வருமளவுக்கு அந்த பாத்திரத்தின் தன்மை அமைந்தது. குறிப்பாக கைது செய்து ரகசியமாக அடைத்து வைத்திருக்கும் பங்களாவில், கமல் மற்றும் அவரது குடும்பத்தினரை அடிக்கும் காட்சி ஒரு உதாரணம். மலையாளத்தை விட மிக அதிக நீளம் கொண்ட இந்தக் காட்சியை 'பாபநாசம்' படத்தின் பலவீனமான காட்சிகளில் ஒன்று என்று கூறலாம்.\nஇந்தப் படம் மூலம் நடந்த இன்னொரு நல்ல விஷயம், கமல்ஹாசன் படமொன்றை நீண்டநாள் கழித்து, பெண்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு காண வந்ததுதான். அந்த வகையில் இந்தப் படம் கமலுக்கே பெரும் ஆசுவாசத்தை கொடுத்திருக்கும். ஏனெனில் சமீப காலமாக அவரது பரீட்சார்த்த பாணி படங்கள் தோல்வியை தழுவுவதும், குடும்பத்தோடு காண வர தகுதியற்றதாக மக்கள் நினைக்க தொடங்கியிருப்பதும் நாம் அறிந்ததே. 'பாபநாசம்' கமலுக்கே நீண்டநாள் கழித்து ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும்.\nஇன்னொரு சுவையான விஷயம். 'த்ரிஷ்யம்' படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, தெலுங்கு என நான்கு இந்திய மொழிகளில் ரீமேக் ஆனது. நான்கிலும் இதன் பெயர் 'த்ரிஷ்யம்'தான். தமிழில் மட்டுமே 'பாபநாசம்' என்று பெயரிடப்பட்டது. இது தமிழ் மொழியின் தனித்தன்மையை காட்டுகிறது. ஏனெனில், 'த்ரிஷ்யம்' என்கிற சமஸ்க்ருத வார்த்தை மற்றைய மொழிகளை ஆதிக்கம் செலுத்தியிருப்பது போல் தமிழை செய்யவில்லை.\nஅதேபோல் மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழில் இயக்கினார். மற்ற மொழிகளில் வேறு வேறு இயக்குநர்கள்தான் இயக்கினர். மற்ற மொழிகளிலும் படம் வெற்றி பெற்றாலும் கூட தமிழில் ஒரிஜினலை விட நன்றாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.\n'பாபநாசம்' வெளிவந்து இன்றோடு மூன்று வருடங்கள் முடிவடைகின்றன. 'சஸ்பெக்ட் எக்ஸ்' என்கிற ஜப்பானிய படத்தின் பாதிப்பில் எழுதப்பட்ட இந்தத் திரைக்கதை ஒரு நல்ல த்ரில்லர் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்று. ஒரு நாளையே மீண்டும் உருவாக்கும் ஒரு சாதாரண மனிதன் என்கிற அந்த ஒற்றை வரி இந்தியாவில் வசூலை வாரிக் குவிக்கும் ஒரு மந்திரமாகவே இருந்தது. அதில் தமிழ்தான் சிறந்தபடம் என்பதில் நமக்கு பெருமையே அன்றி வேறென்ன\n- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n#BiggBoss Day 15: கட்டிப்பிடிக்காதீங்க பிளீஸ்\nஉணவில் ரசாயனம்: விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள் தெரியுமா\nமோஜோ 14 | செல்பேசி இதழியல் செயல்முறை திட்டம்\nகமல்ஹாசன் அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை தெரிவிக்கிறார்: கடம்பூர் ராஜூ\nகருணாஸ் பேச்சு குறித்து கமல் என்ன சொல்கிறார்\nநின்னா நாடாளுமன்ற தேர்தல் தான்: கமலின் மாஸ்டர்பிளான்\nகேள்வி கேட்டால் தாக்குவது மாண்பு அல்ல: கமல்ஹாசன்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/98154-dos-and-donts-during-breastfeeding.html", "date_download": "2018-09-22T19:12:43Z", "digest": "sha1:NGXQTFLTTE52M42LE22NUN2Y6NTLQX42", "length": 9855, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "Do's and Don'ts during breastfeeding | காய்ச்சல், நோய்த்தொற்று இருக்கும் காலங்களில் தாய்ப்பால் கொடுக்கலாமா? #WorldBreastFeedingWeek | Tamil News | Vikatan", "raw_content": "\nகாய்ச்சல், நோய்த்தொற்று இருக்கும் காலங்களில் தாய்ப்பால் கொடுக்கலாமா\nஉலக தாய்ப்பால் விழிப்புஉணர்வு வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக தாய்ப்பால் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும்கூட வெறும் 74 சதவிகிதம் தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு மகிழ்வுடன் தாய்ப்பால் தருகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதுவும் அவர்களில் 6 மாத காலம், தாய்ப்பால் மட்டுமே (Exclusive breast feeding) கொடுப்பவர்கள் 14 சதவிகிதம் மட்டுமே. தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன எப்போது தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்பதற்கான புரிதலும் இல்லாமல் போனதே இதற்குக் காரணம்.\nதாய்ப்பால் போதவில்லை என்று சொல்வதற்கு முன், எது பற்றாக்குறை என்று தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தை தாய்ப்பால் குடித்தபிறகு, 2 முதல் 3 மணிநேரம் உறங்கி, ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழித்து, அதன் உடல் எடை வயதுக்கு ஏற்ப அதிகமானால் உங்கள் குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கிறது என்று அர்த்தம். இதில் ஏதேனும் பாதிப்பு என்றால் தாய்ப்பால் பற்றாக்குறை என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nசரியான தூக்கமின்மை, புட்டிப்பால் கொடுத்தல், வலியுடைய நிலைகள், சரியான தாய் - சேய் இணைப்பு இல்லாமை, பால் பற்றவில்லை என நினைத்துக் கொண்டிருத்தல் போன்றவையே தாய்ப்பால் சுரக்கும் நிலை குறைவதற்கானக் காரணங்களாகும். தாய், போதுமான ஓய்வு மற்றும் சரியான உணவு எடுத்துக்கொண்டாலே இந்தப் பிரச்னை காணாமல் போய்விடும். மேலும் தாய் தன் குழந்தையை எப்போதும் உடன் வைத்திருந்து, தேவையானபோது பால்கொடுத்து வந்தாலே எந்த நோயும் குழந்தையைத் தாக்காது.\nஇரட்டைக் குழந்தைகள் பிறந்தால், இரண்டு குழந்தைகளுக்கும் பால் பற்றாக்குறை ஏற்படும் என்று நினைக்கலாம். ஆனால் எவ்வளவு தேவையோ அவ்வளவ��� பால் சுரக்கும் . இரண்டு குழந்தைகள் கொடுக்கும் தூண்டுதல் இன்னும் அதிகமான பாலை சுரக்கச் செய்யும்.\n`எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் குழந்தைக்கு பால் கொடுக்கலாமா' என்ற கேள்வி பெரும்பாலான அம்மாக்களிடம் ஏற்படும். பொதுவாக மார்பக வீக்கம், காய்ச்சல், வறண்ட காம்புகள், சுவாசக்குழாய் நோய்த்தொற்று, சிறுநீர்க்குழாய் நோய்த்தொற்று போன்றவை இருந்தால்கூட பால் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் உங்கள் உடல்நிலை சரியாக தாய்ப்பால் கொடுப்பது அவசியமானதும்கூட.\nகுழந்தைக்கு பால் ஒவ்வாமை, கேலக்டோசீமியா (galactocemia) போன்ற பிரச்னைகள் இருந்தால் பால் கொடுக்க வேண்டாம். (கேலக்டோசீமியா என்பது மரபு வழிக் கோளாறு. கேலக்டோஸ் குளூக்கோஸாக மாற்றம் அடைய முடியாத நிலை). இதுபோன்ற நிலைகளில் ஏதேன்றும் ஒன்று இருந்தாலும் பால் கொடுக்க வேண்டாம்.\nஅடுத்ததாக ஹெச்.ஐ.வி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், ரெட்ரோவைரல் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், சிகிச்சைபெறாத காசநோயாளிகள், T லிம்போசைட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய்க்காக மருந்து உட்கொள்பவர்கள், கதிரியக்கச் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் சில நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர்களும் பால் கொடுக்கக்கூடாது.\nதேவையற்ற சந்தேகங்களால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தாதீர். தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் குழந்தைக்கு மட்டுமல்ல... உங்களுக்கும் பல நன்மைகள் உண்டு என்பதை மறக்காதீர்கள்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/91303-do-you-know-why-karunanidhis-hundi-was-made.html", "date_download": "2018-09-22T18:33:46Z", "digest": "sha1:V6ZTLKV4MYD3GHF7PPG6ER3VCGDFVF3J", "length": 12087, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Do you know why Karunanidhi's hundi was made? | கருணாநிதி உண்டியல் வைத்தது ஏன் தெரியுமா ? | Tamil News | Vikatan", "raw_content": "\nகருணாநிதி உண்டியல் வைத்தது ஏன் தெரியுமா \nஒருங்கிணைந்த தஞ்சையின் திருவாரூர்- திருக்குவளையில் 1924 ஜ��ன் 3ஆம் நாள், இன்றைய கலைஞர் அன்றைய கருணாநிதியாகப் பிறந்தார். பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகம். பிறப்பால் தட்சணாமூர்த்தி, தமிழ்மீது கொண்ட அளப்பறிய காதலால் தன்னுடைய பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டவர் கருணாநிதி. முற்போக்கு கொள்கையை கடைபிடிப்பதில் முரட்டுத்தனம், உறுதி, பிடிவாதம் கொண்டிருந்த கருணாநிதிக்கு அதே எண்ணத்தோடு பயணித்த திருவாரூர் இளைஞர்கள் நண்பர்களாக அமைந்தனர். அவர்களில் கலைஞர் மட்டுமே வயதில் மிகவும் இளையவர். வீட்டில் கைச்செலவுக்கு கிடைத்த பணத்தையும் எண்ணங்களை வடிக்கும் 'கையெழுத்து பிரதி' யாக கொண்டுவர பயன்படுத்திக் கொண்டார். முற்போக்குச் சிந்தனையுடன் எழுதக்கூடியவர்களை அதில் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். ஆங்கிலேயர் பிடியிலிருந்து நாட்டை மீட்க சுதந்திரப் போராட்டம் போய்க் கொண்டிருந்த கால கட்டம் அது... இருநூறு ஆண்டுகளாக இந்தியர்களின் முதுகில் பயணம் செய்த ஆங்கிலேயர் காலத்தின் இறுதிக் காலங்களில் உருவான நீதிக்கட்சிதான் கருணாநிதிக்கு தாய் வீடு. நீதிக் கட்சியில் இருந்த அழகிரிசாமியின் மேடைப்பேச்சு கருணாநிதியை பெரிதும் ஈர்த்தது. கட்சியின் கொள்கையோ கருணாநிதியை அப்படியே கட்டிப் போட்டது. நீதிக்கட்சியின் தாக்கத்தால், ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்றபெயரில் ஒரு அமைப்பை இதன்பின்னர்தான் கருணாநிதி தொடங்கினார்.விதவை மறுமணம், ஜமீன் முறை ஒழிப்பு, மதவெறி, தீண்டாமை, விளிம்புநிலை மக்கள் ஆலயத்துக்குள் நுழைய அனுமதி, போலித்தனமான பக்தி, சுயமரியாதை மீட்டெடுப்பு போன்றவைகள் கருணாநிதியின் இயல்பில் அமைந்தது. தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கொள்கையாகவும் இது அமைந்து போனது. அதுவே அவர் நடத்திய கையெழுத்துப் பிரதியிலும் வெளிப்பட்டது. தலையங்கம் தீட்டவும், தன் கருத்தை உரத்துச் சொல்லவும் தன்னுடைய பதினெட்டாவது வயதில் (1942) முரசொலி என்ற அச்சுப்பிரதியை கருணாநிதி தொடங்கினார். தொடக்கத்தில் வாரத்தில் ஒரு நாளாக வந்த முரசொலி, பின்னர் நாளிதழாக மாறியது. முரசொலியின் 'அடையாளம்' இதுதான் என்பது போல், ஜல்லிக்கட்டுக் காளையை இளைஞன் ஒருவன் அடக்குவது போல் அதில் போட்டு, அதன் கீழேதான் முரசொலி என்ற பெயர் வரும்படி செய்தார்.\nபெருமுதலாளிகளின் கைகளில் அச்சு ஊடகம் இருந்த கால கட்டத்தில் எந்தவொரு துணையும் இல்லாமல், தனி மனிதனாக கருணாநிதி உருவாக்கிய ஏடு, முரசொலி. முற்போக்கு கருத்துகளை கொண்டிருந்த பலரும் முரசொலியில் கட்டுரைகள் எழுத வாய்ப்பு கேட்க ஆரம்பித்தனர். வாரத்தில் ஒருநாள் முரசொலியைக் கொண்டு வரவே பெரும் பொருள் இழப்பை சந்தித்த கருணாநிதி, முரசொலிக்கு பெருகிய ஆதரவைக் கண்டு அதை நாளேடாக்க துணிந்து முடிவெடுத்தார். 'முரசொலிக்கு எழுதுகிறவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்' என்று சொல்லாமல் சொல்வது போல் முரசொலி அலுவலகத்தில் ஒரு உண்டியலை வைத்தார். கருத்துகளை அச்சு வடிவில் உரத்துச் சொல்வதற்கும், எழுதுவதற்கும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தவர்கள், கருணாநிதி வைத்த உண்டியலை மனப் பூர்வமாக வரவேற்றனர். உண்டியல் நிரம்பியது, முரசொலி யும் தடையின்றி தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது. கருணாநிதி முரசொலிக்காக வைத்த உண்டியலின் இன்னொரு வடிவம்தான் பொதுக் கூட்டங்களில் கட்சி நிதிக்காக 'துண்டேந்தி' வரும் தொண்டர்கள்... கலைஞர், முரசொலிக்காக வைத்த உண்டியல், முரசொலி வளர்ச்சிக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. பிற்காலத்தில் பிறந்த நாள் உண்டியலாக அது மாற்றம் பெற்றது. அந்த உண்டியலில் பணத்தைப் போட ஒருநாளும் தொண்டர்கள் தயங்கியது இல்லை, என்பதை கருணாநிதியின் பிறந்தநாள் விழாவின்போது காணலாம். \"அத்தனை உண்டியல் பணமும் கட்சிக்கான சொந்த கட்டடங்களாக மாவட்டந்தோறும் மாறியிருக்கிறது... எந்தக் கட்சிக்கு இப்படி மாவட்டங்களில் கட்டடங்கள் இருக்கிறது சொல்லுங்களேன்\" என்கின்றனர் விரல்நுனியில் புள்ளி விபரம் கொடுக்கும் கருணாநிதியின் உடன்பிறப்புகள். முரசொலியின் ஆசிரியர்- வெளியீட்டாளர் என்ற தகுதியைத் தாண்டி, முரசொலியில் கருணாநிதி தீட்டிய கட்டுரைகள் பரவலாக கவனிக்கப்பட்டன. குறிப்பிட்ட வட்டம் என்றில்லாமல், பல மட்டங்களில் விமர்சிக்கப்பட்டன. பத்திரிகையாளர் என்ற நிலையிலிருந்து கருணாநிதி போட்ட நாடகங்கள், அதில் தெறித்து விழுந்த வசனங்கள், அவரை கோடம்பாக்கத்துக்குள் தானாகவே கொண்டு போய் விட்டது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேது��தி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131980-karunanidhi-is-good-do-not-believe-rumors-mkstalin.html", "date_download": "2018-09-22T19:15:57Z", "digest": "sha1:S77OXLTVTI67V32FT2JUQYJG5IZPR3K4", "length": 5416, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Karunanidhi is good; Do not believe rumors - M.K.Stalin | `வதந்திகளை நம்ப வேண்டாம்!’ - கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் பதில் | Tamil News | Vikatan", "raw_content": "\n’ - கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் பதில்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிராக்கோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே கோபாலபுரம் திரும்பினார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒருவாரம் கடந்த நிலையில், நேற்று இரவு தி.மு.க தலைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் ``தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அச்சப்படும் வகையில் ஏதுமில்லை. கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமுடன் உள்ளார். ராணுவ விமானம் வழங்கியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் பதில் அளிக்க வேண்டும். தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய தகவல் இப்போதுதான் வந்து உள்ளது. ஓ.பி.எஸ் மட்டும் அல்ல எடப்பாடி மீதும் கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த ���ிஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135748-mukkompu-dam-broken-by-eye-blindness-say-minister-rb-udhayakumar.html", "date_download": "2018-09-22T18:33:17Z", "digest": "sha1:YZFK55USJXWZ7L77G4HSYZVAVVPNXB3S", "length": 6420, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "mukkompu dam broken by eye blindness say minister rb udhayakumar | `கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்தது' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆருடம்! | Tamil News | Vikatan", "raw_content": "\n`கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்தது' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆருடம்\nகண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்தது என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் கிராமம், கிரமமாக ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. அப்போது விருதுநகரில் நடந்த அ.தி.மு.க அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் பேசிய ராஜேந்திரபாலாஜி, ``எடப்பாடி அவர்களின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டு வருகின்றனர்\" என்றார். பின் பேசிய ஆர்.பி.உதயக்குமார் ``எடப்பாடி ஆட்சியில் ஒரு நிதிநிலை அறிக்கை கூட தாக்கல் செய்ய முடியாது என்றவர்கள் மத்தியில் இரண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதையெல்லாம் செய்ய முடியாது என்றார்களோ அதையெல்லாம் முதல்வர் செய்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிலரின் கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது\" எனக் கூறினார்.\nபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார் ``ஊழல் புகாரில் அடிபடும் அமைச்சர் விஜயபாஸ்கர் அதைச் சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவார்\" என்றார். இதேபோல் ``சட்டமன்றத் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வந்தால் அதைச் சந்திக்க அ.தி.மு.க தயாராக உள்ளது\" என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nஎதிர்பார்க்கப்பட்ட ட��ட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/108294-predictions-of-ne-monsoon-from-november-ends-heavy-rain-will-be-continue.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-09-22T18:44:58Z", "digest": "sha1:QYPD5MR6ELJAZMUEPWLVSJJHGPSFR3QE", "length": 23962, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "நவம்பர் இறுதியில் மீண்டும் கனமழை... இந்திய வானிலை மைய முன்கணிப்புகள்! | Predictions of NE Monsoon from november ends heavy rain will be continue", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநவம்பர் இறுதியில் மீண்டும் கனமழை... இந்திய வானிலை மைய முன்கணிப்புகள்\nதமிழகத்தில் அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. நவம்பர் முதல்வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நாகபட்டினம், சென்னை மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.\nவடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் 30 நாள்களுக்குள், குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் அனைத்து மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திய வானிலை மையம் வெளியிட்ட அடுத்த இரண்டு வாரங்களுக்கான வானிலை அறிக்கையில் வங்கக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nமுதல் காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 21-ம் தேதியைப் போல வடக்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வலுவானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை எந்தப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என்பது 21-ம் தேதிக்குப் பின்னர்தான் தெரிய வரும்.\nநவம்பர் 27-ம் தேதியன்று, வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தமான் நிகோபார் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காற்றழுத்தம் காரணமாக இலங்கை, தென் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படி அடுத்தடுத்து, இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாவதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் முதல்வாரத்தில் பெய்த மழைக்குப் பின்னர் அவ்வளவாக மழை பெய்யவில்லை. தவிரவும், கடந்த இரண்டு நாள்களாக பகல் நேர வெப்பம் அதிகரித்திருக்கிறது.\nஅதிக மழை தரும் காற்றழுத்தம்\nகாற்றழுத்தம் காரணமாகவே ஒரு இடத்தில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் தோன்றின. அதுவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றன. ஆனால் கடந்த 2016-ல் காற்றழுத்த தாழ்வு நிலை பெரிதாக உருவாகவில்லை. வர்தா புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில், எதிர்பார்க்கப்பட்டது போல அவ்வளவு அதிகமாக மழை பெய்யவில்லை. எனவேதான் இந்த முறை இரண்டு காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு என்று சொல்லப்படும் முன் கணிப்பு, ஆறுதலாக இருக்கிறது.\nகடந்த மூன்று நாள்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை. வறண்ட வானிலையே நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் அக்டோபர் ஒன்று முதல் 18-ம் தேதி காலை 8.30 வரை 256.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. நாகை மாவட்டத்தில் 774.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னையில் இதே காலகட்டத்தில் 756.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. வடகிழக்குப் பருவமழை காலம், சராசரியாக இன்னும் 40 நாள்களுக்கு இருக்கிறது. அதற்குள் மேலும் சில நாள்கள் தமிழகத்துக்கு மழை தரும் நாள்களாக இருக்கும் என்று நம்பலாம்.\nசந்தியா, எம்.ஜி.ஆர், சோ, ஜெயலலிதா... இது போயஸ் கார்டன் வீட்டின் கதை\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nநவம்பர் இறுதியில் மீண்டும் கனமழை... இந்திய வானிலை மைய முன்கணிப்புகள்\nமோடி, ராகுல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்... குஜராத் கள நிலவரம் சொல்வது என்ன\nதிறந்தவெளி கழிப்பறையில்லா மாவட்டமாக நெல்லை மாறும் - சந்தீப் நந்தூரி உறுதி\nபறவைகள் சரணாலயத்தில் முயல் வேட்டையாடியவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/115176-are-we-all-breathing-correctly.html", "date_download": "2018-09-22T18:44:31Z", "digest": "sha1:DZMUNCWY7THUO4CTZONJZERM4SLFPOOA", "length": 28567, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "சரியாகச் சுவாசிக்கிறீர்களா? இல்லாவிடில�� உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படலாம்... கவனம்! | Are we all breathing correctly?", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n இல்லாவிடில் உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படலாம்... கவனம்\n``புத்துணர்ச்சி பெற உயிர்க்காற்று அவசியம் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால், நாம் எல்லோருமே சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்று ஒருமுறை பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மில் பலர் எதிர்மாறாகவே சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது'' என்கிறார் யோகா இயற்கை மருத்துவர் மணவாளன்.\nசென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், சுவாசம் தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் மணவாளன் செய்திருந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் பலர் சரியாகச் சுவாசிப்பதில்லை என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. அது குறித்து அவருடன் பேசினோம்...\n``இயற்கையாகக் காற்றில் காணப்படுவது ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு. இது பாலூட்டிகளின் மூக்குத் துவாரங்களில் தொடங்கி மெதுவாக மூச்சுக்குழாய் வழியாக உடலில் மார்புப் பகுதியில் உள்ள நுரையீரலைச் சென்றடையும். இதைத்தான் மூச்சு அல்லது சுவாசம் என்கிறோம். நுரையீரலைச் சென்றடைந்ததும், முழுமையாக நுரையீரல் விரிவடைந்து பிராண வாயு உடலின் ��ள்ளே செலுத்தப்படும். இந்த மூச்சுவிடுதல் அல்லது சுவாசித்தல் என்பது ஒருவித லயத்துடன் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரு தொடர் செயல்பாடு.\nஇந்தப் பூவுலகில் இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் மூச்சு அல்லது உயிர்மூச்சு. உள்ளிழுப்பதை `உள்மூச்சு’ என்றும் வெளியேவிடுவதை `வெளிமூச்சு’ என்றும் சொல்வார்கள். இந்தச் செயல்பாட்டின்போது ரத்தத்தில் கலக்கும் சுவாசமானது தேவையற்ற கரியமிலவாயுவை வெளியே தள்ளும் பணியைச் செய்யும். இது மிகச் சாதாரணமாக நடக்கும் ஓர் இயற்கை நிகழ்வு. ஆனால், இந்தச் செயல்பாடு எல்லோருக்கும் ஒழுங்காக நடக்கிறதா என்பதில்தான் பிரச்னையே. அதாவது நாம் எல்லோரும் ஒழுங்காகச் சுவாசிக்கிறோமா என்பதே கேள்வி.\nபிறந்த குழந்தையை உற்றுப் பாருங்கள். அந்தக் குழந்தை சுவாசிக்கும் முறையே மிகச் சரியானது. ஆம், இயற்கையே குழந்தைக்கு சுவாசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த சுவாச முறையைத்தான் நாம் நம் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். ஆனால், காலப்போக்கில் நம்மில் பலர் அதற்கு நேர்மாறாக சுவாசிக்கப் பழகிவிடுகிறோம். எங்களது மாணவர்கள் வயதானவர்களிடம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்தது. அதாவது 60 சதவிகிதம் பேர் சரியாகச் சுவாசிப்பதில்லை.\nஉடலுக்குத் தேவையான பிராண வாயு குறையும்போது பெருமூச்சுவிடும்படி உடல் நம்மைத் தூண்டுகிறது. ஆழ்ந்த சுவாசம், பெருமூச்சுவிடுதலின்போது நாம் நம்மையும் அறியாமல் ஒழுங்காகச் சுவாசிக்கிறோம். மற்ற நேரங்களில் வழக்கம்போல் மாற்றியே சுவாசிக்கிறோம்.\nமூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளே இழுத்ததும், அது நுரையீரலைச் சென்றடையும். அப்போது நுரையீரல் கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் மட்டுமல்லாமல் ஒரு பலூனைப்போல விரிவடையும். அப்படி விரிவடைந்தால்தான் சுவாசித்தல் முழுமை பெறும். மேலும், அப்போது வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் பகுதியான உதரவிதானம் (Diaphragm) கீழ்நோக்கிச் செல்ல வேண்டும். உதரவிதானம் கீழ்நோக்கிச் செல்லும்போது வயிற்றுப்பகுதி முன்னோக்கி அதாவது, வெளித்தள்ளப்பட வேண்டும்.\nசுவாசத்தை வெளியே விடும்போது உதரவிதானம் மேல்நோக்கி எழும்; இதனால் வயிறு உள்நோக்கி இழுத்துக் கொள்ளப்படும். இப்படித்தான் சுவாசத்தின் செயல்பாடு நடக்கும். இதுதான் இயற்கையின் விதி, அறிவியல் என்றுகூட��் சொல்லலாம். குழந்தை பிறந்தவுடன் இந்தச் செயல்பாடு மிகச் சரியாகவே நடக்கும். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றத்தால் இயற்கைக்குப் புறம்பானச் செயல்பாடுகள் நடக்கின்றன. அதில் இந்த சுவாசச் செயல்பாட்டிலும் மாற்றம் நிகழ்கிறது. இந்த மாற்றம் எல்லோரிடமும் நிகழ்ந்துவிடுவதில்லை என்றாலும் 60 சதவிகிதம்பேர் இயற்கைக்கு மாறாகவே சுவாசித்து வருகிறோம்.\nஇயற்கைக்கு மாறான இந்த சுவாசச் செயல்பாட்டால் போதுமான அளவு பிராண வாயு கிடைப்பதில்லை. இதனால் நாளடைவில் உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும். மேலும் தேவையான பிராணவாயு கிடைக்காமல்போவதால் செரிமானக்கோளாறில் தொடங்கி நோய்கள் அணிவகுக்கத் தொடங்கிவிடும். ஆனால், நாம் யாரும் இது பற்றி யோசிப்பதில்லை, இது யாருக்கும் தெரியவதுமில்லை. மூச்சுத்திணறல் அல்லது சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்ட பிறகே அது பற்றி சிந்திக்கிறோம். எனவே, முதலில் நாம் சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்று நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு அதை நாமே சரிசெய்துகொள்ள முடியும் என்றால் சரி செய்துகொள்ளலாம். முடியாதபட்சத்தில் தகுதி வாய்ந்த யோகா இயற்கை மருத்துவரிடம் சென்று முறையாக மூச்சுவிட கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் சரியாகச் செய்தால் உடல், மன ஆரோக்கியம் கிடைக்கும்'' என்றார் மணவாளன்.\nஎப்படி சுவாசிப்பது என்பது மட்டுமல்லாமல், யோகாவின் அடிப்படை மூச்சுப்பயிற்சிகள், பிராணயாமம் உள்ளிட்ட பயிற்சிகள் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. இவை முறையாகப் பயிற்சி பெற்றவர்களால் கற்றுத் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘முதல்வராக நீடிப்பேன்; சசிகலா குடும்பத்தை நம்ப வேண்டாம்’ - அமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி\nஎம்.மரிய பெல்சின் Follow Following\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒர�� கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n இல்லாவிடில் உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படலாம்... கவனம்\nக.சீ.சிவகுமாருக்கு கெளரவம்... நினைவுநாளில் மகள் எழுதிய நாவல் வெளியீடு\nரஜினி கட்சியில் சேர்வாரா லதா - லக...லக...லக...லதா\n - மருத்துவமனைக்கு வந்து தீ வைத்துக்கொண்ட இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/115166-thank-god-it-is-last-budget-of-this-government-says-p-chidambaram.html", "date_download": "2018-09-22T19:11:32Z", "digest": "sha1:LANWWP6RWL36GGEE5IVM2PKYCEN42WZ3", "length": 18564, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் கடவுளுக்கு நன்றி: ப.சிதம்பரம் சாடல்! | Thank god; it is last budget of this government says P chidambaram", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்��ு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஇந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் கடவுளுக்கு நன்றி: ப.சிதம்பரம் சாடல்\n2018 - 19ம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதேபோல் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு சம்பள உயர்வு, மற்றும் வருமான உச்சவரம்பில் மாற்றம் இல்லை உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.\nஇந்தநிலையில் பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் கடவுளுக்கு மிக்க நன்றி. நிதி பற்றாக்குறையை சமாளிப்பதில் நிதியமைச்சர் தோல்வி அடைந்துள்ளார். பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளதை விட நிதி பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. 2017-18-ல் நிதிப்பற்றாக்குறை வரம்பு 3.2% என்பது மீறப்பட்டு தற்போது 3.5% ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான பட்ஜெட் இது என்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் எந்த திட்டத்தையும் பட்ஜெட்டில் காண முடியவில்லை. இதன்மூலம் விவசாயிகளின் துயரங்கள் மீண்டும் தொடர்கிறது. மேலும் பட்ஜெட்டில் தனியார் முதலீட்டை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை. வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான உச்சவரம்பை குறைக்கவில்லை. இதேபோல் ஏற்றுமதியை அதிகரிக்கும் எந்த ஒரு அறிவிப்பையும் பட்ஜெட்டில் நான் கேட்கவில்லை. உலகின் பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்றும் குடும்ப சுகாதாரத்துக்காக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு என்பதும் மிகப்பெரிய ஏமாற்று வேலை.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர��� கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஇந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் கடவுளுக்கு நன்றி: ப.சிதம்பரம் சாடல்\n’’தண்ணீர் திருட்டைத் தடுக்க 5 பறக்கும் படைகள்’’ - அதிரடி காட்டும் பொதுப்பணித்துறை\nசாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா\nநரசிங்கபெருமாள் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-19/series/125517-cinema-riddles.html", "date_download": "2018-09-22T19:37:09Z", "digest": "sha1:H7HDX5V4SOJLHW32XKZDL3MLXOVW2OGP", "length": 21800, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "சினிமா விடுகதை! | Cinema riddles - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஒய் பிளட்... ஸேம் பிளட்\nகூகுள் மேப்பையே கதறவிடும் விஷால்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகொக்கிபீடியா - அன்புமணி ராமதாஸ்\nலேடி சிவாஜி... குட்டி கமல்\nஇணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்\n`மாவீரன் கிட்டு' இசை வெளியீட்டு நிகழ்வில்...\n`சைத்தான்' இசை வெளியீட்டு நிகழ்வில்...\nஇப்போ இவங்க மைண்ட் வாய்ஸ் என்ன\nபடிப்படியா வளர்ச்சி இல்லை... படிப்படியா கவர்ச்சி\n‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்\n``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’\n``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க\nநட்பு + பயணம் = ‘ஆனந்தம்’\nகாதல் பாதி காமெடி பாதி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் ஸோலோ சாங்ஸ்தான் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ். பாடிக்கொண்டே கண்டுபிடியுங்கள்...\n1. அம்மா என்றழைக்காத உயிர்கள் உலகில் இல்லை. ஆனால் இவரின் ஹம்மாவை முணுமுணுக்காத உதடுகளும் இல்லை. பாட்டுக்கு ஆடாத கால்களும் இல்லை. ஆச்சர்யம், இந்தியிலும் மாதாஜி மாறவில்லை. என்ன பாட்டு... சொல்லுங்க பாஸ்\n2. எந்த மேடை ஏறினாலும் இந்த வாக்கியத்தைச் சொல்லாமல் இசைப்புயல் இறங்கியதில்லை. அதையே பல்லவியாக்கி வாலி எழுதிய அழகிய பாட்டு என்ன பாட்டு\n3. நண்பர்கள் தினத்துக்கான கவலையில்லாப் பாட்டு. எல்லா பிரிவு தினத்திலும் கல்லூரிகளில் இசைக்கும் பாட்டு. ஹைபிட்ச்சில் ரஹ்மான் தொட்ட உயரம் மயங்க வைத்தது மக்களை... பாடுங்களேன் பாட்டை...\n4. சிறிய இடைவெளிவிட்டு மீண்டும் ரஹ்மான் பாடிய தனிப்பாடல். கிட்டத்தட்ட தனிமைப் பாடல். பிரிவின் ஏக்கத்தை அமெரிக்க வீதிகளில் உறங்கவைத்த பாடல் நம் உறக்கம் கலைக்கும் மெலடி. என்ன பாட்டு\n5. பாப் சிங்கருடன் மேடையேறிய பாட்டு. எது நடந்தாலும் டோன்ட் வொர்ரி என்பதை வேறு மாதிரி சொன்ன பாட்டு வெஸ்டர்ன் வெடி வெடித்தது. என்ன பாட்டு பாஸ்\n6. ஃபேர்வெல் டேவுக்கு மட்டுமல்ல. சும்மா லீவு விட்டாலே கொண்டாட்டம்தான். வைரமுத்துவின் தமிழ் விளையாடிய இந்தப் பாட்டு எல்லா தமிழர்களும் ஜீன்ஸ் போட்டு ஆட வைத்தது... எந்தப் பாட்டு யோசிங்க\n7. மணிரத்னத்தின் ட்ரையாங்கிள் படங்களில் மூன்றாவது இது. இந்தி டப்பிங் என்றாலும் தமிழிலும் பாட்டு உயிரை உருக வைத்தது. உச்சஸ்தாயியில் ரஹ்மானின் ஜாலம் விண்ணைத் தொட்டது. என்ன பாட்டு\n8. படம் ஈழம் பற்றிப் பேசினாலும் பாட்டு உலக அமைதிக்காக ஒலித்தது. ரஹ்மானின் மெஸ்மரிசம் மென்மைக்கும் உண்டு என்பதை நிரூபித்த பாடல். எந்தப் பாடல்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்க��் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/anjaneyar", "date_download": "2018-09-22T18:40:39Z", "digest": "sha1:FLQSLOJOYBGX64IZG7PTVNWUQZZ553LI", "length": 14459, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகாரிய சித்தி, கடல் கடந்த பயணம், வியாபார வெற்றி அருளும் மயிலை ஸ்ரீஆஞ்சநேயர்\nஅடர்ந்த வனத்தில் அழகு ஹனுமன்- பாகல்பட்டி ஆஞ்சநேயர்\nபெற்றோர் மனம் மாற்றிக் காதலர்களைச் சேர்த்துவைக்கும் ஶ்ரீ சாந்த ஆஞ்சநேயர்\n'மாரா... மாரா... ராமா... ராமா...' நாடகமாகிறது ஆஞ்சநேயர் கதை... ஆகஸ்ட் 12 -ம் தேதி அரங்கேற்றம்\n' - ஹனுமான் உணர்த்தும் பாடம்\nதிருச்சி கல்லுகுழி அஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா படங்கள் - தேதீட்ஷித்\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/medical-counselling", "date_download": "2018-09-22T18:55:53Z", "digest": "sha1:FXRUPE4CSEA7HO6XPDKFMW25IOHBKM5Y", "length": 15363, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசாதிப்பதற்கு வறுமை ஒரு தடையில்லை - எய்ம்ஸ் தேர்வில் வெற்றிபெற்ற துப்புரவுத் தொழிலாளியின் மகன்\n’ - விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\nமருத்துவக் கலந்தாய்வு இரட்டை இருப்பிடச் சான்றிதழ் உள்ள 90 மாணவர்களுக்கு அனுமதி\nமருத்துவக் கலந்தாய்வு மாணவர்களின் முதன்மையான தேர்வாக சென்னை மருத்துவக் கல்லூரி\nஇன்று தொடங்கியது மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு..\n`குழந்தைகள் இறந்தால்தான் ஆக்‌ஷன் எடுப்பீர்களா’ - தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை முற்றுகையிட்ட பெற்றோர்\nஜூலை 2-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு - மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன\nஜூன் 28-ம் தேதி வெளியாகிறது மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்\nமருத்துவ கவுன்சலிங்கில் அபராதம் வசூலிப்பது தீர்வாகுமா\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-09-22T19:30:38Z", "digest": "sha1:JMUWAM2OU7VVQ3IVOJIOSA5WVTM2GAD7", "length": 11001, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா. தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: இலங்கை- ஜப்பான் வலியுறுத்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nஐ.நா. தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: இலங்கை- ஜப்பான் வலியுறுத்து\nஐ.நா. தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: இலங்கை- ஜப்பான் வலியுறுத்து\nவட கொரியா தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இலங்கை மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவ செயற்பாட்டு விருந்துபசார நிகழ்வின் போதான கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது இருநாட்டு அமைச்சர்களும் முதலீடு, வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, விவசாயம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, உள்ளடங்கலான பரஸ்பர நலன் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.\nஇதேவேளை, 2018 ஜனவரி 8 தொடக்கம் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜப்பான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவு லீக்கைச் சேர்ந்த உறுப்பினர்���ளின் உத்தேசிக்கப்பட்ட இலங்கைக்கான விஜயத்தையும், 2018 ஜனவரி 25 தொடக்கம் 26 வரையான காலப்பகுதிக்கான ஜப்பானிய வணிக மற்றும் தொழிற்துறை சங்க குழுவினரின் விஜயத்தையும் இரண்டு அமைச்சர்களும் வரவேற்றனர். அத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகளை ஆழமாக்குவதற்காக அத்தகைய விஜயங்களின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினர்.\nஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் நேற்று இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து, ஜப்பானின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.\nஅத்துடன் இலங்கைக்கான அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nஇலங்கையில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடர்பிலும் கவனத்தில் எட\nஅதிகாரம் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி\nதமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற கருத்துக்களினாலேயே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு பெரும்பான்மைய\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெ\nஅரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nஅரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவடைவதாக நாடாளுமன்ற பிர\nநல்லாட்சி அரசாங்கமும் கடமையை நிறைவேற்ற தவறியுள்ளது: கூட்டமைப்பு\nஇலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டியப பல விடயங்கள் இதுவரையில் நிறைவேற்றபடாதுள்\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-2105887868", "date_download": "2018-09-22T19:30:04Z", "digest": "sha1:UDRYYYSLFBFKG4HPGLBBDAS4OJA3ZDGV", "length": 10488, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "அக்டோபர்10", "raw_content": "\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nபிரிவு அக்டோபர்10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன\n‘ஆரூர் சோழனின்’ பிரம்மதேயம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘ரிவோல்ட்’ பக்கங்களிலிருந்து....(4) - சைவர்களுக்கு கிடுக்கிப்பிடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமறைக்கப்பட்ட சிந்துசமவெளி நாகரிகம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nமுடங்கிக் கிடக்கும் தனியார்துறை ஒதுக்கீடு கோரிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபேராசிரியர் கு.வெ.கி. ஆசான் முடிவெய்தினார் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅரசு ஆணைகளை மதிக்காது, ஆயுத பூசை போடும் காவல்நிலையங்கள் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nஅரசு அலுவலகங்களில் ஆயுத பூசையா\nநீதிமன்றம் ‘இராம இராச்சியம்’ நடத்துகிறதா\nநவராத்திரி சண்டை எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\n‘ரிவோல்ட்’ பக்கங்களிலிருந்து....(3) - சைவக் கோட்டையில் வெடிகுண்டு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபார்ப்பனரைக் கொழுக்க வைத்த ‘தமிழரும்’, அடக்கி வைத்த ‘திராவிடரும்’ எழுத்தாளர்: பொ.வேல்சாமி\nதீண்டாமை ஒழிப்புப் ப��ராட்டம் - திருச்சியில் திரண்டோம்\n‘ரிவோல்ட்’ பக்கங்களிலிருந்து.... (2) - சைவர்களுடன் நடந்த மோதல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/science-technology-news/item/262-2016-10-18-06-12-52", "date_download": "2018-09-22T19:56:29Z", "digest": "sha1:KDCRWSLANQ6SCBFBANS2AFQTWKUTIUOR", "length": 10161, "nlines": 107, "source_domain": "www.eelanatham.net", "title": "போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் - eelanatham.net", "raw_content": "\nதமிழ் நாடு: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும்.\nஇல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு சரமாரியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது தான். ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவும் பாய்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய அளவுக்கு கடுமையான சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகித்து வருகின்றனர். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் அவர் போட்டுள்ளார். அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக��க வேண்டும்.\nகுறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு. கோழைகள். அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார் கட்ஜு.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 18, 2016 - 120732 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 18, 2016 - 120732 Views\nMore in this category: « ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/literature/tag/Driver.html", "date_download": "2018-09-22T19:17:46Z", "digest": "sha1:OXTGWTC7QU3JUNK5JR6W7FKIY4TQRVYI", "length": 7418, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Driver", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nசூர்யா பட நடிகையுன் உல்லாசம் அனுபவித்த கார் டிரைவர் படுகொலை\nகொடைக்கானல் (30 ஆக 2018): நடிகையுடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட கார் டிரைவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nதிருமணம் ஆன பெண்களை வலையில் வீழ்த்தி விடுவேன் - கால் டாக்சி டிரைவர் பரபர வாக்குமூலம்\nசென்னை (16 ஆக 2018): சென்னையில் திருமணம் ஆன பெண்களை மயக்கி அவர்களை வன்புணர்வு செய்து அவர்களிடம் உள்ள நகைகளையும் கொள்ளை அடித்துள்ளான் ஒரு கால் டாக்சி டிரைவர்.\nஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு - ஆனால் இது வேறு\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து கவர்னர் திடுக் தகவல்\nமுதல்வரை மார்ஃபிங் மூலம் அவமானப் படுத்திய பாஜக நிர்வாகி கைது\nகர்ப்பிணி மனைவி கண் முன்னே தலித் இளைஞர் படுகொலை\nபெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nஅபிராமி போட்ட பிளான் - கள்ளக் காதலனுடன் அபிராமி பேசிய அதிர்ச்சி ஆ…\n - பிரகாஷ் தம்பதியினருக்கு நிகழ்ந்…\nபிரபல நடிகை தற்கொலை முயற்சி\nபிளஸ் டூ மதிப்பெண் இவ்வளவுதானா\nஜெயலலிதா மரணம் குறிந்த சந்தேகத்தில் அதிர்ச்சி தரும…\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nகணேஷ் சதுர்த்தியின் போது 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\nமோடி திருடன் என்ற பிரான்ஸின் குற்றச் சாட்டிற்கு பதில் என்ன\nஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு - ஆனால் இது வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-09-22T18:33:47Z", "digest": "sha1:A5HGKV5QCURSZ4CKL4UWISAZIPRCTFED", "length": 2790, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தாயை இழந்த சிறுமி | பசுமைகுடில்", "raw_content": "\nTag: தாயை இழந்த சிறுமி\nதாயை இழந்த சிறுமியின் உணர்வு என்னவாக இருக்கும்… தன்னை பெற்ற தாயை நினைத்து அழுவதா தன்னை பெற்ற தாயை நினைத்து அழுவதா தந்தையின் நிலையை நினைத்து கதறுவதா தந்தையின் நிலையை நினைத்��ு கதறுவதா இந்த நாட்டிலா பிறந்தோம் என வருந்துவதா இந்த நாட்டிலா பிறந்தோம் என வருந்துவதா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karthi-rakul-preet-01-11-1739275.htm", "date_download": "2018-09-22T19:32:37Z", "digest": "sha1:N3YP6TO3A3BXDHLK2LLS7E6QBUTLYCAP", "length": 8121, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு.! - Karthirakul Preet - தீரன் அதிகாரம் ஒன்று | Tamilstar.com |", "raw_content": "\n“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு.\nதீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் டீசர் , ட்ரைலர் மற்றும் பாடல் டீசர் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது\nஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை ( நவம்பர் 2 ) நடைபெறுவதாக இருந்தது. சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த தீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீட்டு விழாவை மீடியா மற்றும் பத்திரிக்கையாளர்களின் நலன் கருதி படத்தின் தயாரிப்பாளர்களான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R பிரகாஷ் பாபு,S.R பிரபு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஏற்கனவே அறிவித்தது போல் தீரன் அதிகாரம் ஒன்று பாடல்கள் நாளை வெளியாகும்.கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை H.வினோத் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 17 தேதி வெளியாகவுள்ளது.\nகார்த்தி மற்றும் இயக்குநர் H.வினோத் கூட்டணியில் உருவாகி அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று வருகிற நவம்பர் 17 தேதி வெளியாகவுள்ளது.\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n▪ சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை\n▪ ​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.\n▪ உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்\n▪ இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\n▪ பிரபல பத்திரிக்கைக்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ தீரனை பாராட்டிய சங்கர்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/neet-qualified-student-held-with-cousins-body-in-bag/", "date_download": "2018-09-22T19:45:28Z", "digest": "sha1:34Y7F3KM3AT2N5U6UQBR2M73PXIZD3OS", "length": 12935, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "NEET qualified student held with cousin’s body in bag - சூட்கேசில் பிணத்துடன் சிக்கிய நீட் தேர்ச்சிப் பெற்ற மாணவர்", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nசூட்கேசில் பிணத்துடன் சிக்கிய நீட் தேர்ச்சிப் பெற்ற மாணவர்\nசூட்கேசில் பிணத்துடன் சிக்கிய நீட் தேர்ச்சிப் பெற்ற மாணவர்\nநீட் தேர்வில் தேர்ச்சியடைந்த 20 வயது மாணவனையும் அவனுடைய நண்பனையும் போலீசார் கைது செய்தனர். ஒரு சூட்கேஸில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலத்தினை, எடுத்துச் சென்ற போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nவிஷால் தியாகி மற்றும் அவனுடைய நண்பன் பௌருஷ் குமாரும் சேர்ந்து விஷாலின் உறவினரான தீபன்ஷுவினை கொலை செய்திருக்கின்றார்கள். இம்மூவரும் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் பிரிஸ்டைன் அவென்யூ பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிரு���்பில் வசித்து வந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று மூவரும் குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட அது சண்டையில் முடிந்துவிட்டது. தீபன்ஷு முதலில் இருவரையும் தாக்க, பதிலுக்கு அவ்விருவரும் தீபன்ஷுவை அடித்திருக்கின்றார்கள். அதில் தீபன்ஷு இறந்துவிட்டார்.\nஇறந்து போன தீபன்ஷுவின் உடலினை இரண்டாக அறுத்து அதனை சூட்கேசில் அடைத்து வைத்து அப்புறப்படுத்த முயன்றிருக்கின்றார்கள். அந்த சூட்கேசினை யமுனை நதியில் எறிந்துவிடலாம் என்று யோசித்து இ-ரிக்‌ஷாவில் பயணித்திருக்கின்றார்கள். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த சூட்கேசில் படிந்திருந்த இரத்தக்கறையினை பார்த்துவிட்டு விசாரிக்கத் தொடங்கினார்கள்.\nகாவல்துறை விசாரணையில், கிரேட்டர் நொய்டாவில் இருந்து பிருந்தாவன் வரை செல்ல ஒரு காரினை புக் செய்திருக்கின்றார்கள். அங்கிருந்து யமுனைக்கு செல்ல இ-ரிக்‌ஷாவில் பயணித்திருக்கின்றார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது. இக்கொலையின் முக்கிய குற்றவாளியான விஷால் இந்த வருடம் தான் நீட் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் அடைந்திருக்கின்றார். விஷாலின் தந்தை காசியாபாத் பகுதியில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். அவரின் குடும்பம், காசியாபாத்தின் சஞ்சய் நகரில், செக்டர் 23ல் வசித்துவருகின்றது என்ற தகவலை அளித்திருக்கின்றார் பிருந்தாவன் பகுதியில் இருக்கும் கோட்வாளி காவல் நிலைய அதிகாரி சுபோத் குமார்.\nஇக்கொலையில் மூன்றாவது குற்றவாளியாக குட்டு என்பவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்றான் விஷால். இம்மூவர் மீதும் ஐபிசி 302, மற்றும் 201ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது,\nகொலை செய்யப்பட்ட தீபன்ஷுவும் காசியாபாத்தில் வளர்ந்தவர் தான். தன்னுடைய உறவினரான விஷால் மற்றும் அவனுடைய நண்பனான பௌருஷ் ஆகியோருடன் கடந்த ஐந்து மாதங்களாக கிரேட்டர் நொய்டாவில் தங்கி வந்திருக்கின்றார்.\nசம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை தீபன் தன்னுடைய அம்மா ராஜ் குமாரி தியாகிக்கு போன் செய்து அழுதிருக்கின்றார். மகனைப் பார்ப்பதற்காக செவ்வாய் கிழமை கிரேட்டர் நொய்டா செல்ல ராஜ் குமாரி முடிவெடுத்திருந்தார்.\nராஜ் குமாரி “விஷால் இப்படி ஒரு காட்டுமிராண்டித் தனமான காரியத்தை செய்திருக்கின்றான் என்பதை நம்பவே இயலவில்��ை, இக்கொலைக்கு தண்டனையாக விஷால் தூக்கிலிடப்பட வேண்டும்” என்று கூறியிருக்கின்றார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவனை இழந்த ராஜ் குமாரி தனியாளாக இருந்து குடும்பத்தை கவனித்து வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் நொய்டா தொழிற்சாலை: ‘GeM’ விளக்கம் அளித்த பிரதமர் மோடி\n2018 ஆம் ஆண்டு 10 வகுப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஜாக்டோ – ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nஇதை ஜடேஜா உணர்ந்தால், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா இடம் பிடிப்பார் என்பது உறுதி\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-10-10/puttalam-art-culture/127326/", "date_download": "2018-09-22T18:34:11Z", "digest": "sha1:U5NULXO3R6SKTOWP6LBGDLNKWSWMUSSW", "length": 23379, "nlines": 99, "source_domain": "puttalamonline.com", "title": "கந்த ஷஷ்டி விரதம் - Puttalam Online", "raw_content": "\nக���்தனுக்கு உகந்த விரதங்கள் மூன்று செவ்வாய்க்கிழமை வருவது வார விரதம் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் வருவது நட்சத்திர விரதம்.ஐப்பசி மாத சுக்கில பட்ச திதியில் வருவது ஷஷ்டி விரதம்.கந்த ஷஷ்டி விரதம் மிகவும் சிறப்புடையதாகவும் இந்து மக்களால் போற்றி பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் ஓர் விரதமாகும்.ஐப்பசி மாத பூர்வபட்ச அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை தொடக்கம் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது கந்த ஷஷ்டி விரதமாகும்.\nசரியான விதிப்படி இவ்விரதத்தை மேற்கொள்வோர் ஆலயம் சென்று தர்ப்பை அணிந்து காப்புக்கட்டி இவ்விரதத்தைப் பிடிக்கத் தொடங்க வேண்டும்.இவ்விரத காலங்களில் முருகப் பெருமானின் புகழை எடுத்துக் கூறும் நூல்களான கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி கந்தர் கலி வெண்பா திருப்புகழ் திருமுருகாற்றுப்படை கந்த ஷஷ்டி கவஷம் போன்ற நூல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும்.\nமாலையில் தீபாராதனை முடிவில் வழங்கப்படும் சர்க்கரை இளநீர் தேசிக்காய் முதலியன கலந்து தயாரிக்கப்படும் பானகத்தை மட்டும் அருந்தி விரதமிருக்க வேண்டும்.\nஇவ்விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க இயலாதவர்கள் ஐந்து நாட்களும் இரவில் பால் பழம் உண்டு ஆறாவது நாள் உபவாசம் இருக்கலாம்.அதுவும் இயலாதவர்கள் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாவது நாள் உபவாசம் இருந்து இரவு பால் பழம் உண்டு மறுநாள் காலை பாரணை செய்யலாம்.\nகலியுகக் கடவுளாகிய கந்தப் பெருமான் வேண்டுவார் வேண்டுவன கொடுப்பவன்.அவனை ஆறு நாட்களும் உள்ளன்போடு வழிபட்டு சூரசங்காரம் முடிந்து விரதத்தை முடித்தவுடன் காப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் தட்சணையோடு கோயில் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nஆறாம் நாள் மாலை நடைபெறுவது சூரசங்காரம்.பிரம்மதேவனின் புதல்வனான காசிபனுக்கும் மாயைக்கும் சூரபன்மன் சிங்கமுகன் தாரகன் என்பவர்களும் அசமுகி என்னும் மகளும் பிறந்தனர்.தாயின் சொற்படி சிவனை நினைத்து தவமிருந்து 1008 அண்டங்களையும் 108யுகங்கள் ஆண்டு வந்தனர்.உடல் அழிவின்றி இருக்கின்ற வரத்தைப் பெற்ற மமதையில் தேவர்களையும் தவசிரேஷ்டர்களையும் துன்புறுத்தி வந்தனர்.இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர சிவபெருமான் எண்ணினார்.தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை வெளியே��்றினார்.\nஅவை சரவணப் பொய்கையில் விடப்பட்டன.கார்த்திகைப் பெண்கள் அறுவரும் குழந்தைகளை வளர்த்தனர்.\nபரம்பொருளின் ஆறு குணங்களே முருகனின் ஆறுமுகங்கள்.அன்னை அக்குழந்தைகளை ஒரு சேர அணைத்த பொழுது பன்னிரு கைகளும் ஆறுமுகங் கொண்ட ஆறுமுகக் கடவுளாக கந்தன் தோன்றினான்.\nகருணை கூர் முகங்கள் ஆறுங்\n“எல்லாம் வல்ல இறைவனே முருகனாக வந்து தோன்றியவா”; என்று கச்சியப்பர் கூறுகின்றார்.முருகப் பெருமான் தேவர்களை துன்புறுத்தாது விட்டு விடும்படி வீரபாகு தேவரை சூரபன்மனிடம் தூது அனுப்பினார்.ஆனால் சூரன் கந்தனைச் சிறுவன் என இகழ்ந்து சொல்லி அனுப்பினான்.\nமுருகப் பெருமான் போர் புரியப் புறப்பட்டார்.தேமரம் கொடி வில் வாள் குலிசம் அம்பு அங்குசம் மணி தாமரை தண்டம் மழு ஆகிய படைக்கலங்களையும் தாயாகிய பார்வதி கொடுத்த சக்தி வேலையும் எடுத்துக் கொண்டு பதினொரு உருத்திரரையும் நவ வீரரையும் தம்மோடு அழைத்துக் கொண்டு போர்க்களம் சென்றார்.போர்க்களத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தாரகன் கண்குளிரக் கண்டான்.இதனைக் கச்சியப்பர் ,இ\nசெழு மலர் அடியும் கண்டான்\nஅவன் தவம் செப்பற் பாற்றோ.\nஎன்று பாடுகின்றார்.வட மொழிக் கந்தபுராணத்துச் சங்கர சங்கிதையில் சிவரகசிய காண்டத்தில் வரும் ஆறு காண்டங்களை மொழி பெயர்த்து பெருங்காப்பிய நடை தழுவி தமிழிலே பாடப்பட்டது.இந்த கந்த புராணத்தைப் பாடியவர் காஞ்சிக் குமரக் கோட்டத்தில் பூசகராக இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர்.இறைவனாகிய முருகனே “திகடசக்கர”என்று அடியெடுத்துக் கொடுத்த பெருமை இந்நூலுக்கு உண்டு.திகடசக்கரம் என்ற சொற் புணர்ச்சிக்கு முருகப் பெருமானே புலவராக வந்து வீரசோழியம் என்ற இலக்கண நூலை சான்று காட்டிய திவ்விய நூல் கந்த புராணம் இந்நூல் உற்பத்தி காண்டம் அசுரகாண்டம் மகேந்திர காண்டம் யுத்த காண்டம் தேவ காண்டம் தட்ச காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.இதனுள் பத்தாயிரத்து முந்நூற்று நாற்பத்தாறு (10346)விருத்தப்பாக்கள் உண்டு.\nகந்தப் பெருமானின் அவதார மகிமையை விபரித்து பதினெண் புராணங்களில் ஒன்றாக விளங்குகின்றது.இதில் வருகின்ற யுத்த காண்டப் பகுதியே சூரசங்காரம்.தாரகன் முருகனின் திவ்விய தோற்றத்தைப் பார்த்தாலும் அவனது ஆவணம் அவன் கண்ணை மறைத்து போர் செய்யத் தூண்டியது.முருகன் ஞான சக்தியாகிய வேலாயுதத்தால் தாரகா சுரனையும் கிரௌஞ்ச மலையையும் அழித்தான்.தாரகன் மனைவி அசுரி மகன் அசுரேந்திரன் அழுது புலம்பினர் சூரன் அடங்கா கோபங்கொண்டு ஆர்ப்பரித்து எழுந்து போரிட்டான்.\nஐந்து நாட் போரில் முருகப்பெருமான் சிங்க முகாசுரனையும் ஏனைய அசுரர்களையும் அழித்தார்.இறுதியில் ஆறாம் நாள் கடலில் மரமாக உருமாறி நின்ற சூரபத்மனை வேலினால் இரண்டாகப் பிளந்தார்.சூரனின் அகந்தையும் ஆணவமும் அழிந்தது.அவன் உடலில் ஒரு பகுதி மயிலாகியது.மயிலைத் தனது வாகனமாக்கினார் முருகப் பெருமான்.மற்றப் பகுதி சேவலாகியது.சேவலைக் கொடியாக ஏற்று ஆட்கொண்டார்.\nசூரனை ஆட்கொண்டது போலவே சிங்கமுகன் தாரகன் என்போரின் ஆணவம் அழிக்கப்பட்டு அவர்கள் முறையே அம்பிகையினதும் ஐயனாரினதும் வாகனமாக விளங்கினர்.ஒவ்வொருவரது உள்ளத்திலும் எழுகின்ற காமம் குரோதம் உலோபம் மதம் மோகம் மாச்சரியம் ஆகிய ஆறு உட்பகைகளையும் வென்று இறைவனை அடைய வேண்டும் என்பதே இவ்விரத தாற்பரியம்.மும்மலங்களே அசுரர்கள்.அசுரர்களின் அசுர இயல்பை ஞானமாகிய வேலினால் அழித்து ஆட்கொண்ட நிகழ்வே சூரசங்காரம் பிரபஞ்ச வாழ்வு ஒரு போராட்டம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அசுர குணங்களும் தேவ குணங்களும் மாறி மாறி எழுந்து எம்மை அலைக்கழிக்கின்றன.\nஅறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞானத்தைத் தரும் விரதமே கந்த ஷஷ்டி விரதமாகும்.சூரனுடன் போர் புரிந்த இடம் திருச்செந்தூர் எனக் கூறுவர்.கந்த ஷஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும்.இதனால் கந்த பெருமானின் கடாட்சத்தையும் கருணையையும் பெற விரும்புபவர்கள் இவ்விரதத்தைக் கட்டாயம் கைக் கொள்வர்.சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி.ஷஷ்டியில் விரதமிருந்தால் அகப்பை என்னும் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்று வாரியார் கூறுவார்.\nநதிகளில் புனிதமானது கங்கை.மரங்களில் சிறந்தது கற்பகம் மலைகளில் சிறந்தது கைலைமலை மலர்களில் சிறந்தது தாமரை பசுக்களில் சிறந்தது காமதேனு விரதங்களில் சிறந்தது கந்த ஷஷ்டி என ஆன்றோர் கூறுவர்.முருகப் பெருமான் மும்மூர்த்திகளின் அடக்கம் முகுந்தன் ருத்ரன் கமலோத்பவன் என்பவற்றின் முதல் எழுத்துக்கள் மு10ரு10க எனக் கொண்டு முருகன் ஆயிற்று. ஷஷ்டி விரதமிருந்து முருகனிடம் வேண்டிக் கொண்டால் உடன் வரம் தருபவர் முருகன்.முருகன் அருள் பெற்றவர்கள் பலர்.\nஅகத்தியர் ஒளவையார் நக்கீரர் அருணகிரிநாதர் கச்சியப்பர் இராமலிங்கசுவாமிகள் முருகம்மையார் பாம்பின்;சுவாமிகள் குமரகுருபர சுவாமிகள்.வேலுண்டு வினை தீர்க்க மயிலுண்டு எனைக்காக்க என்று முருக பக்தர்கள் பாடுவார்கள்.சேவற் கொடி பிரணவ தத்துவத்தை விளக்குகின்றது.\nஇரு புறமும் வீற்றிருக்கும் தெய்வானை வள்ளியம்மை இச்சா சக்தியும் கிரியா சக்தியும் எனக் கூறுவர். கையிலிருக்கும் வேல் ஞான சக்தி.ஜீவன்மாவைப் பீடித்திருக்கும் மும்மல நீக்கமே சூரசங்காரம்.ஆணவம் சூரபன்மன் கன்மம் சிங்கமுகன் மாயை தாரகன் என்ற மும்மலர்களும் பரம் பொருளால் அழிக்கப்பட்டு ஆன்மா முத்தியடைதலே இதன் கருத்தாகும்.\nகந்த புராணத்தில் சைவ சித்தாந்த உண்மைகள் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. குமரக் கடவுளின் மூர்த்தங்கள் குமார தந்திரம் என்னும் வடமொழி ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.சேயோன் மேய மைவரை உலகம்”என்கின்றது தொல்காப்பியம்.மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி.முருகன் குறிஞ்சிக் குமரன் அழகன்.என்றோ ஒரு நாள் அழியும் உடம்பில் சூட்சுமமாக இருக்கும் ஆன்மாவுக்கு கவசமாக விளங்குவதே கந்த ஷஷ்டி கவஷம்.இதனை தேவராய சுவாமிகள் பாடியருளினார்.இதன் காப்புச் செய்யுள்.\n‘‘துதிப்போர்க்கு வல்லினை போம் துன்பம் போம்\nநெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து\nநிமலனருள் கந்த ஷஷ்டி கவசந்தனை’’\nShare the post \"கந்த ஷஷ்டி விரதம்\"\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/category/breaking-news/page/339/", "date_download": "2018-09-22T19:42:04Z", "digest": "sha1:2GLXT3KTPZHRLDY32VYRL4MNRQRGQFHY", "length": 9318, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "Breaking News Archives - Page 339 of 380 - Tamilscreen", "raw_content": "\nஜெ.பிஸ்மி எழுதும் புதிய தொடர் – ‘என் கதை’ அத்தியாயம் – 2\nநினைத்துப் பார்த்தால் என் வாழ்க்கை கனவு மாதிரிதான் இருக்கிறது. இந்த ஐந்து வருஷத்தில்தான் எத்தனை மாற்றம் இப்படியொரு வாழ்க்கை தேடி வரும் என்று ஒரு...\nஅஜித்குமாரின் சம்பளம் 25 கோடி… அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா அஜித்\nரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்டநிலையில், இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல,...\nமும்பையிலிருந்து கோவா…பிறகு மகாராஷ்டிரா.. வட இந்திய யாத்திரைக்குத் தயாராகும் ‘அஞ்சான்’ சூர்யா\nசூர்யாவின் அடுத்த புதிய மெகா பட்ஜெட் படம் அஞ்சான். இதை யூடிவி உடன் மீண்டும் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. புதிய தோற்றத்தில் புதிய...\nஇயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உதவி இயக்குநர்களிடம் கதை கேட்பதற்கு காரணம் என்ன தெரியுமா\n'புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், நல்ல கதைகளை படமாக்கவும்தான் தயாரிப்பாளராக மாறினேன்..' - தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுக்கும்போதெல்லாம் நம் இயக்குநர்கள் தவறாமல் சொல்லும் டயலாக் இது......\nவிஜய்யை வைத்து படம் எடுக்கத் தயங்கும் தயாரிப்பாளர்கள்… பினாமியை வைத்து சொந்தப்படம் எடுக்கும் விஜய்…\nஅஜித்தின் வீரம் படம் சூப்பர்.... விஜய்யின் ஜில்லா படம் வேஸ்ட்.. விஜய்யின் ஜில்லா படம் வேஸ்ட்.. என்பதே மக்கள் என்கிற மகேசனின் தீர்ப்பாக இருக்கிறது. ஆனாலும் விஜய் தரப்பு ஜில்லா...\nநிஜத்திலும் அஜித் எனக்கு அண்ணன்தான்… – நெகிழ்ந்து பேசும் ‘வீரம்’ பாலா\nபொங்கல் படமாக வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற 'வீரம்' படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலா தமிழில்தான் 'அன்பு' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 'காதல்கிசுகிசு'...\nசிவகார்த்தி கேயனைவிட நான் மட்டமா என்ன – தயாரிப்பாளரிடம் சீறித்தள்ளிய ஜீவா\nகோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்..புகழடைய வேண்டும்.. என்பதே சினிமாவில் நடிக்க வருகிறவர்களுக்கு லட்சியமாக இருக்கும். ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜீவா நடிகரானதற்கு இவை எதுவுமே காரணமாக...\n சூர்யாவுக்கு பட நிறுவனம் கொடுத்த பட்டம்\nகோடம்பாக்கத்தில் அடைமொழி இல்லாத நடிகனே கிடையாது என்கிற அளவுக்கு ஆளுக்கொரு அடைமொழியோடுதான் அலைகிறார்கள். சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கும் புதுமுக நடிகர்கள் கூட, முதலில் அடைமொழி,...\nகல்லூரிவிழாவில் அரசியலுக்கு அச்சாரம்போட்ட கவர்ச்சி நடிகை\nசென்னை கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology கல்லூரியில் மாணவ மாணவியரும் பொங்கல் கொண்டாடினார் நமீதா. நாட்டுப்புற...\nஜில்லா படத்தை ஓட வைக்க சீப்பான பப்ளிசிட்டியில் இறங்கிய விஜய்\nசினிமாக்காரர்கள் மக்களை முட்டாள்களாக்குவதையே தொழிலாக செய்து வருபவர்கள். சமீபகாலமாக, மற்றொரு விஷயத்திலும் மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். படம் வெளியான அடுத்தநாளே...சக்ஸஸ் மீட் என்ற பெயரில்...\nகொடுக்கல் வாங்கலில் கோர்ட் உத்தரவு… கௌதம் வாசுதேவ் மேனன் கைதாவாரா\nஒரு கலைஞன் வியாபாரியாகும்போது, கலைஞன் தோற்றுப்போகிறான் - என்பது பிரபலமான வாசகம் இதையே சற்றே உல்ட்டா பண்ணி, 'ஒரு கலைஞன் வியாபாரியாகும்போது, கலைஞன் ஜெயிலுக்குப்போகிறான்'...\nஜில்லா ஷங்கர் படம் மாதிரி… – இயக்குநர் நேசனின் நிஜ பன்ச்(சர்) டயலாக்\nஉயர உயர பறந்தாலு£ம் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணுகிறவர்கள் எல்லாம் ஷங்கர் ஆகிவிட முடியுமா பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணுகிறவர்கள் எல்லாம் ஷங்கர் ஆகிவிட முடியுமா\nசூர்யா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர்\nசாமி 2 – விமர்சனம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிப்பது சிக்கலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news?start=126", "date_download": "2018-09-22T19:54:53Z", "digest": "sha1:3JY3SOU2R3BPTLHGQORX7JZTRU6JLTEK", "length": 10614, "nlines": 217, "source_domain": "www.eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nசீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாய��் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188524/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-09-22T19:12:43Z", "digest": "sha1:W5Z7FGBDFJN6YYL6XUYYGSRY3AWN6LWR", "length": 8967, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "பிரதமர் வெட்டிய மிக நீளமான கேக்!! (காணொளி) - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபிரதமர் வெட்டிய மிக நீளமான கேக்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று காலை இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிக நீளமான சொக்லெட் கேக்கை வெட்டினார்.\nஇந்த நிகழ்வு நுவரெலியாவில் இடம்பெற்றது.\n380 கிலோ கிராம் எடையுடைய இந்த கேக் 111 மீற்றர் நீளத்திற்கு தயாரிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்வில் , அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nபிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவங்சவுக்கு தடை...\nவருடத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் உயிரிழப்பு\nமதுபாவனை காரணமாக வருடத்திற்கு சுமார்...\nகோர விபத்தில் 13 பேர் பலியான சோகம்..\nஜீப் ரக வாகனம் ஒன்று வீதியில்...\nராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்.. ; 20 பேர் பலி\nஈரானில் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற...\nபொருளாதார தடைக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள சீனா\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா\nகழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி\nஇலங்கை முதலீட்டு சபையுடன் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n2000க்கும் அதிகமான முதலீட்டு வேலைத்திட்டங்கள் விரைவில்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19���ும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nவறட்சியினுடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு... Read More\nகிழக்கை உலுக்கியுள்ள தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணம்..\nபிரபாகரன் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி\nபிரபல நகரில் சிக்கிய விபச்சார விடுதி\nகிழக்கை உலுக்கியுள்ள இளம் தமிழ் பெண்ணின் மரணம்..\nதடையை நீக்கியுள்ள வாடா அமைப்பு\nஇரண்டு முக்கிய போட்டிகள் நாளைய தினம்\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெற்றி\nகிரிக்கட் வீரர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் பாரபட்சம்\nஆசிய கிண்ண தொடரின் முக்கிய போட்டிகள் தற்சமயம்\nகுற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..\nபிரபல மாஸ் நடிகரின் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயகுமார்...\nநடிகர் ரஞ்சித் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்...\nகாதலன் தீயிட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகை நிலானி தொடர்பில் வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nஇப்படி ஒரு காணொளியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/50428-vadivelu-joins-hand-with-parthiban-again.html", "date_download": "2018-09-22T18:23:27Z", "digest": "sha1:FX2FOHOAHUM6HLDBI6RQGZD6LKTHVUGD", "length": 7941, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘துபாய்’ காமெடி காம்போவில் மீண்டும் கலக்கப் போகும் வடிவேலு | Vadivelu joins hand with Parthiban again?", "raw_content": "\n‘துபாய்’ காமெடி காம்போவில் மீண்டும் கலக்கப் போகும் வடிவேலு\nபார்த்திபன் காம்போவில் நடிகர் வடிவேலு மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.\nவடிவேலு- பார்த்திபன் காமெடி காம்போ தமிழ் சினிமாவின் மாபெரும் கூட்டணி என கொண்டாடப்படுகிறது. இன்றைக்கும் காமெடி சானல்களில், சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்பட நகைச்சுவை காட்சிகள் மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. இவர்கள் இருவரின் காமெடி காட்சிக்காகவே ‘பாரதி கண்ணம்மா’ வசூலில் பெரிய சாதனை செய்தது. இதில் பார்த்திபனை பார்த்து வடிவேலு ‘துபாய்ல எங்க இருந்தீங்க பக்ரீனா’என அடுக்கடுக்க��ன கேள்விகளை கேட்பார். அதற்கு பார்த்திபன், ‘நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய்’என்பார். அந்த அஃமார்க் காமெடியை மிஞ்ச தமிழ் சினிமாவில் இதுவரை வேறு காமெடி வெளியாகவில்லை. இவர்களின் காம்போ பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் இவர்களின் கூட்டணி மீண்டும் தமிழ்த்திரை உலகில் அமையவே இல்லை.\nஇந்நிலையில் மீண்டும் இந்த இருவரின் கூட்டணியின் அமைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் சுராஜ், புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பார்த்திபன், வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கப் போவதாகக் கூறப்படுகிறது. சுராஜ் ஏற்கெனவே வடிவேலுவின் மிகச் சிறந்த காமெடி காட்சிகளுக்கு பின்புலமாக இருந்திருக்கிறார். எனவே அவர் எடுக்கும் காமெடி படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார் என்பது திரை ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nபார்த்திபன் , நடிகர் வடிவேலு , Actor vadivelu , Parthiban\nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nரோபோ லீக்ஸ் - 22/09/2018\nநேர்படப் பேசு - 22/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51166-cm-chandrababu-naidu-announces-cut-on-vat-to-reduce-petrol-diesel-prices-in-andhra.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T18:22:45Z", "digest": "sha1:2CLYMOQNJWQCYZ2SVFSICW64BUSTKT7Y", "length": 11585, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை தலா 2ரூ குறைப்பு | CM Chandrababu Naidu announces cut on VAT to reduce petrol, diesel prices in Andhra", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை தலா 2ரூ குறைப்பு\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை இன்னும் சில நாட்களில் ரூ.100 ஐ தொட்டு விடும் நிலையில் உள்ளது. சில இடங்களில் பெட்ரோல் ரூ.90க்கு விற்கப்படுகிறது , தமிழகத்தில் ரூ84க்கு விற்கப்படுகிறது. தினமும் பெட்ரோல் விலை ஏறினாலும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. அமைச்சரும் டாலர் மதிப்பு உயர்வதால் பெட்ரோல் விலை உயர்கிறது என கூறினார். இதிலிருந்து ரூபாய் மதிப்பு மீளும் வரை எந்த நடவடிக்கையும் இருக்க போவதில்லை எனத் தெரிகிறது.\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு சார்பில் கலால் வரியும், மாநில அரசு சார்பில் மதிப்புக் கூட்டு வரி எனும் வாட் வரியும் உள்ளது. இதில், மத்திய அரசு தனது கலால் வரியை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆந்திர அரசு தனது வாட் வரியில் இருந்து ல���ட்டருக்கு இரண்டு ரூபாய் என்ற கணக்கில் விலைக் குறைப்பு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மாநில உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பின்னர் சந்திரபாபு நாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலையில் தலா இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைப்பதாக நேற்று ராஜஸ்தான் அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலையில் தலா ஒரு ரூபாய் குறைத்து முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு கடந்த ஜூன் ஒன்றாம் அறிவித்தது.\n“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தாருங்கள்” - குமாரசாமி கோரிக்கை\nபுதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை - முதல்வர் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nகுறைந்தபட்ச கட்டணம் ரூ.5 - வரவேற்கும் மக்கள்\n“கஞ்சிக்கு வழியில்ல; 8 ஆயிரம் இன்ஸ்சூரன்ஸ் கட்டுறோம்” - புலம்பித்தள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள்\nபாலியல் புகாருக்குள்ளான பேராயர் தற்காலிக நீக்கம்\nபெட்ரோல் பங்கில் தீக்காயம்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு\nஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பாஜகவுக்காக வேலை செய்யக் கூறவில்லை - மோகன் பகவத்\nஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரை 5 கி.மீ சுமந்த உறவினர்கள்\n“கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டாரா” - தமிழிசை பதில்\nரூ.35க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் - பாபா ராம்தேவ் அதிரடி\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தாருங்கள்” - குமாரசாமி கோரிக்கை\nபுதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை - முதல்வர் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50071-former-pm-vajpayee-die-mk-stalin-mourning.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T18:22:24Z", "digest": "sha1:C2WIXBO3WIUS7UX2KLN3TGD2IDHL5IUU", "length": 10650, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின் | Former PM Vajpayee Die : MK Stalin Mourning", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\nஒரு தலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்காக அஞ்சலி செலுத்தும் லட்சக்கணக்கான அவரது பிரியர்களில் நானும் ஒருவன். நாடு ஒரு தலைசிறந்த தலைவரை, தலைமையை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.\nஸ்டாலின் முகநூலில், “முன்னாள் ���ிரதமர் ஏ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது உறவினர்களுக்கும், அவர்மீது அன்பும் மரியாதையும் கொண்டிருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களுடன் அன்பும் நட்பும் பாராட்டிய தலைவர்” என தெரிவித்துள்ளார். வாஜ்பாய் உடலக்கு அஞ்சலி செலுத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.பி கனிமொழி நாளை டெல்லி செல்கின்றனர்.\nவாஜ்பாய் மறைவுக்கு மத்திய அரசு 7 நாள் துக்கம்\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்டாலின் தவறான பரப்புரை செய்து வருகிறார்” - அமைச்சர் தங்கமணி\n“காற்றாலை ஊழலின் ஆதாரத்தை வெளியிடுவேன்” - ஸ்டாலின் சவால்\n“அழகிரியை சேர்த்தால்தான் திமுகவுக்கு வெற்றி” : ஆதரவாளர்கள்\nஉற்சாக நடனமாடிய முன்னாள் எம்.எல்.ஏ : வைரல் வீடியோ\n“தேர்தலுக்கு முன் ஆட்சி கலையும்” - மு.க.ஸ்டாலின்\nபுழுவாக நினைத்து கொட்டினால் புலியாவோம் - தினகரனை விமர்சித்த அமைச்சர்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nதிமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்\nதிமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாஜ்பாய் மறைவுக்கு மத்திய அரசு 7 நாள் துக்கம்\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T18:25:54Z", "digest": "sha1:LCOUL3BXVEKF3A3QO4FO3RM5ZJ34UKBC", "length": 4231, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தவிலா", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n“வகுப்பறையில் மிருதங்கம்; நாதஸ்வர கச்சேரி” - மாணவர்களை ஊக்குவிக்கும் புதுமை ஆசிரியர்\n“வகுப்பறையில் மிருதங்கம்; நாதஸ்வர கச்சேரி” - மாணவர்களை ஊக்குவிக்கும் புதுமை ஆசிரியர்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11432?page=1", "date_download": "2018-09-22T18:39:51Z", "digest": "sha1:YVI4IRDCG2OL4LOLPHYE72UL5YUWRSXB", "length": 20370, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "LTTE துப்பாக்கி; பயன்படுத்தி கடற்படை வீரர் கொள்ளை | தினகரன்", "raw_content": "\nHome LTTE துப்பாக்கி; பயன்படுத்தி கடற்படை வீரர் கொள்ளை\nLTTE துப்பாக்கி; பயன்படுத்தி கடற்படை வீரர் கொள்ளை\nவிடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும் ரி56 ரக துப்பாக்கி ஒன்றைப பயன்படுத்தி, கொள்ளையில் ஈடுபட்ட வந்த கடற்படை வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள குறித்த மூவரையும், குறித்த ஆயுதம் மற்றும் மெகசின்கள், துப்பாக்கி ரவைகளுடன், பொலியத்தையில் வைத்து கைது செய்துள்ளதாக தங்காலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தனபால அபேவிக்ரம தெரிவித்தார்.\nபெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விசாரணைகளில் ஈடுபட்டு வந்த, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய இரு பிரிவுக்கும் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்கவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபெலியத்த, நாகுலகமுவ, குடாஹீல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள், 29 மற்றும் 30 வயது பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.\nபெலியத்த, நாகுலகமுவ ஆகிய பிரதேசங்களில் கைதான இருவரும், மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தின் கரையோர கடற்படை பாதுகாப்பில் ஈடுபடுபவர்கள் எனவும் குடாஹீல்ல பிரதேசத்தில் கைதானவர், சட்ட ரீதியாக கடற்படையிலிருந்து பிரிந்து சென்றவர் எனத் தெரிய வந்துள்ளது.\nகுறித்த சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் கூரை மேற்பாவுகையிலிருந்து ர56 ரக தன்னியக்க துப்பாக்கி மற்றும் இரு மெகசின்கள், துப்பாக்கி ரவைகள் 53 ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅண்மையில், பெலியத்த பிரதேசத்திலுள்ள மூன்று வீடுகளில் இவர்கள் கொள்ளையிட்டுள்ளதோடு, கடந்த வருடத்திலும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளமை தொடர்பில், குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த சந்தேகநபர்களிடமிருந்து, மோட்டார்சைக்கிள் ஒன்று, ஒரு சோடி தங்க காதாணி, உருக்கப்பட்ட நிலையிலிருந்து தங்க உருண்டை, பெண்களின் கைப்பைகள் இரண்டு ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த ரி56 ரக ஆயுதம், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட ஒன்று என, ஆரம்ப விசாரணைகளில் குறித்த சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த ஆயுதத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் குறித்தான மேலதிக விசாரணைகளில் ���டுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nநுவர குளத்தில் T56 துப்பாக்கி மீட்பு\nஇராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டு சிறை\nஅயல்வீட்டாரிடம் வீரம் காட்டிய தமிழ் இராணுவ சிப்பாய்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎரிந்த பஸ்ஸில் பஸ் உரிமையாளரின் மனைவியின் சடலம்\nபஸ் ஒன்றில் எரிந்த நிலையிலிருந்த பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.கம்பஹா, கெஹெல்பத்தர, தம்மிட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நிறுத்தி...\nசட்டவிரோத மண்ணகழ்வை பார்வையிட்ட கிளிநொச்சி நீதிமன்றம்\nதென்னை, பனை மரங்கள் அழிவடையும் நிலையில்சட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு...\nவாள்வெட்டில் ஈடுபட்டு துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பல்கலை மாணவன் மரணம்\nபுதுக்குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு,...\nஇறக்குவானை, கஹவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nஇறக்குவானை, கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.நேற்று (12) இரவு 8.00 - 8.30 மணியளவில்,...\nபோலி முகவர் நிலையங்களை கண்டுபிடிக்க நாடு முழுவதும் சுற்றிவளைப்பு\n* கிண்ணியா சிறுமியை அனுப்பியவர்களை கைது செய்ய முடிவு* குடும்பப் பின்னணி அறிக்கையில் திருத்தம்நாடு முழுவதும் இயங்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள்...\nபேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி\nஇருவரை காணவில்லை; ஒருவர் உயிருடன் மீட்புபேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற மீன்பிடிப்படகொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.நேற்று...\n10 வயது சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய முகவர் கைது\nரிசானா நபீக்கை அனுப்பிய அதே முகவரே கைதுகிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்கு...\nகோத்தாபயவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு (UPDATE)\nகீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவிடம், குற்றவியல் விசாரணைத்...\nநேவி சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு\nபாதுகாப்பு படை பிரதானி நாட்டில் இல்லைகடந��த 2008 - 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை, ரவிராஜ் எம்.பி. கொலை வழக்கின்...\nநொயார் கடத்தல்; அமல் குணசேகரவுக்கு பிணை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள்...\nகோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபிணையில் செல்ல விசேட நீதிமன்றம் அனுமதிமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு,...\nபெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது\nஇலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா என்பவர், தாய்லாந்தின் பெங்கொக்கில் கைது...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=15644", "date_download": "2018-09-22T19:14:21Z", "digest": "sha1:INFBSRSMZX5DSQX2UJSEMWFV4L5IBOLR", "length": 9741, "nlines": 110, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News பொங்கலுக்கு விஷாலின் ‘ஆம்பள’ ரிலீஸ் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nபொங்கலுக்கு விஷாலின் ‘ஆம்பள’ ரிலீஸ்\nபொங்கலுக்கு விஷாலின் ‘ஆம்பள’ ரிலீஸ். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷால் என்றாலும், லைன் புரட்யூசர் சுந்தர்சி. ஒரு தடவ சொல்லிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற வசனம் விஜய்க்கு சொந்தமாக இருந்தாலும், அதை செயல்படுத்துகிற விஷயத்தில் விஷாலுக்கு மார்க்.\nபூஜை போடும்போதே ரிலீஸ் தேதியை அறிவிக்கிற வழக்கம் ஏ.வி.எம் நிறுவனத்திற்கு பிறகு விஷாலுக்குதான் வாய்த்திருக்கிறது. தனது முந்தைய படங்கள் இரண்டை அப்படிதான் வெளியிட்டார் அவர். இந்த முறை ஆம்பளை பொங்கலுக்கு ரிலீஸ் என்று படப்பிடிப்பு துவங்கும்போதே அறிவித்துவிட்டுதான் துவங்கினார். இப்போது அங்குதான் சிக்கலே. பொங்கலுக்கு ஷங்கரின் ஐ மற்றும் அஜீத்தின் என்னை அறிந்தால் இரண்டும் வருகிறது. ஆம்பள வந்தால், கலெக்ஷன் பாதிக்கும் என்பது விஷாலை சுற்றியுள்ளவர்களின் அட்வைஸ்.\nதிரையுலகத்தில் பெருத்த அனுபவசாலியான சுந்தர்சியும் அதையே நினைக்கிறாராம். ஆனால் படத்தை திட்டமிட்டபடி கொண்டு வந்துவிடலாமே என்கிறாராம் விஷால். பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது. நடுவில் அரண்மனை கதை நான் தயாரித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையை அப்படியே உல்டா பண்ணியது என்று கூறி போலீஸ் வரைக்கும் சென்றுவிட்டார் தயாரிப்பாளர் முத்துராமன். ஆம்பள வெளியீட்டை அநேகமாக முடக்குகிற சக்தி முத்துராமனுக்குதான் இருக்கும் என்கிறார்கள்.\n சுந்தர்சி நினைத்தது போல படம் தள்ளிப் போனால் அவருக்கும் நிம்மதி. விஷாலுக்கும் நிம்மதி.\nPrevious: நாணயத்தை போட்டு கரன்ஸியை அறுவடை செய்யும் கோகுல்\nNext: 25-ந் தேதி விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் படம் ‘வெள்ளக்காரத்துரை’ ரிலீஸ்\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுடன் காதலா…\nதமன்னா பெயரை கூறினாலே தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம்\nஇந்திய திரைப்பாடலுக்கு நிகராக பிரான்ஸ்சில் உருவாகும் “கல்லறையில் கருவறை” பாடல்..\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபாரிஸில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.\nஇலங்கை வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பல்\nபிரபாகரனை கடைசியாக சந்தித்த சீமானால் இவ்வளவு பெரிய மாற்றத்தை, எழுச்சியை தமிழர்களிடேயே ஏற்படுத்த முடியும் என்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/23/sea.html", "date_download": "2018-09-22T18:46:22Z", "digest": "sha1:DY36VO6CWCHRAS6H63LAGY54A7KM3MV4", "length": 11008, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கக் கடலுக்கு என்ன ஆச்சு? | What happened to Bay of Bengal? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வங்கக் கடலுக்கு என்ன ஆச்சு\nவங்கக் கடலுக்கு என்ன ஆச்சு\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்���ு அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசுனாமி தாக்குதலுக்குப் பிறகு வங்கக் கடலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே சென்னை, திருவள்ளூர், கடலூர்உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் கடல் கொந்தளிப்பு காணப்படுவதாக புவியியல் நிபுணர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விரிவான ஆய்வுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றங்களும்,லோன நில நடுக்கமும், வீடுகளில் விரிசல், வயல்கள், திறந்த இடங்களில் நீர் கொதித்து கொந்தளிப்பது என புதுப் புது பகீர்அனுபவங்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.\nஇந் நிலையில் கடந்த 5 நாட்களாக கடலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதியில் பெரும் கொந்தளிப்புகாணப்படுகிறது. கடல் நீர் கரையைத் தாண்டி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் சாலைகளிலும் புகுந்து வருகிறது.\nமேலும் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், திருவாரூர்,கும்பகோணம் பகுதிகளில் லேசான நில நடுக்கமும் ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஐந்து நாட்களாக சென்னை அருகே உள்ள எண்ணூ\nஇந்த கடல் கொந்தளிப்பு குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய பூகம்பவியல் பிரிவின் தலைவர் டாக்டர் ராவ்கூறுகையில்,\nவங்கக் கடலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே வழக்கத்தை விட அதிக அளவில்(பெளர்னமி, அமாவாசை தினங்களில்) கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. இதற்கு சுனாமியோ அல்லது நில நடுக்கமோகாரணம் அல்ல. இதற்கான காரணம் குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/10/ramdoss.html", "date_download": "2018-09-22T19:34:55Z", "digest": "sha1:2DL36L6CZZMAOO4WRIPW3OLOVY74AKVQ", "length": 11414, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனது போனை ஒட்டு கேட்கிறது தமிழக அரசு: ராமதாஸ் குண்டு | TN govt tapping my phone: Ramdoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எனது போனை ஒட்டு கேட்கிறது தமிழக அரசு: ராமதாஸ் குண்டு\nஎனது போனை ஒட்டு கேட்கிறது தமிழக அரசு: ராமதாஸ் குண்டு\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nஎனது தொலைபேசியை தமிழக அரசு ஒட்டுக் கேட்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் இப்போது தொலைபேசி ஒட்டுக் கேட்பு மாதம் போலும்.. உ.பி.யில் ஆரம்பித்த இந்த ஒட்டுக் கேட்பு புகார்ஒவ்வொரு மாநிலமாகப் பரவி வருகிறது. எனது தொலைபேசியையும் ஒட்டுக் கேட்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாசமீபத்தில் திடுக்கிடும் புகாரைத் தெரிவித்தார்.\nஅவரைத் தொடர்ந்து எனது போனையும்தான் ஒட்டுக் கேட்கிறார்கள் என ஆந்திர மாநில மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடுகூறினார்.\nஇதையடுத்து அத்வானியின் போனையும் ஒட்டுக் கேட்டார்கள் என பாஜகவும் தன் பங்குக்கு ஒரு புகாரைத் தெரிவித்தது.இதெல்லாம் மத்திய அரசின் மீது கூறப்பட்டுள்ள புகார்கள்.\nஅந்த வகையில் இப்போது தமிழக அரசைக் குற்றம் சாட்டி போன் ஒட்டு கேட்பு புகாரைக் கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.\nதிண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசு தனதுதொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா அரசு எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. இதை நான் எங்கே போய் சொல்வது\nஒட்டுமொத்தமாக போலி வாக்காளர்களை சேர்க்க மனு கொடுத்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த நிலையிலும் கூட அதிமுகவினர் போலி வாக்காளர்களை சேர்க்க முயற்சித்து வருகின்றனர்.\nஹைதரபாத்தில் நடக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டிருக்கவேண்டும். இதன் மூலம் பல வெளிநாட்டு முதலீடுகளை அவர் கவர்ந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாததன் மூலம்தமிழகத்திற்குப் பெரும் துரோகம் இழைத்து விட்டார் என்றார் ராமதாஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/10141740/1182936/Ways-to-deal-with-an-angry-children.vpf", "date_download": "2018-09-22T19:45:48Z", "digest": "sha1:A63CVX4DJ5U35GR4FAEOD3BBGJMHENKJ", "length": 18375, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோபமாக இருக்கும் குழந்தையை கையாளும் வழிகள் || Ways to deal with an angry children", "raw_content": "\nசென்னை 23-09-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகோபமாக இருக்கும் குழந்தையை கையாளும் வழிகள்\nகோபமாக இருக்கும் குழந்தையை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.\nகோபமாக இருக்கும் குழந்தையை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.\nகுழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல. கோபத்தில் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.\nகுழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது. அந்த நேரங்களில் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும். குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.\nகுழந்தைகள் கோபத்தின் உச்சிக்கு செல்லும்போது பதிலுக்கு நீங்களும் கோபத்தின் உச்சிக்கு சென்று அவர்களை அடிக்க கூடாது. அவ்வாறு உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டால், பின்னர் குழந்தைகளை அமைதிப்படுத்தும் உங்கள் முயற்சியில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்ட���யிருக்கும். கலவரம் புகுந்து கொண்டு அமைதி என்பது பெற முடியாத ஒன்றாக ஆகிவிடும்.\nஉடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும். அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது.\nகோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம். குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும். நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள்.\nமற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள். இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள். நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள்.\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nசூப்பரான ஆட்டு மூளை பொரியல்\nமாதவிலக்கு - பெண்கள் எதை செய்யலாம்\nகருவளையத்தை 2 வாரத்தில் போக்கும் வீட்டு வைத்தியம்\nஉடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்\nகுட்டீஸ் கோபத்தை குற��ப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்\nபிள்ளைகள் மீது உங்கள் கனவுகளை திணிக்காதீர்\nகுழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடுவது பெற்றோரின் கடமை\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/31172008/1187974/ttvdinakaran-says-admk-regime-will-soon-end.vpf", "date_download": "2018-09-22T19:44:13Z", "digest": "sha1:XT3777RLW6AICPHS7TJJJVUC2U5MDZVI", "length": 17781, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "அ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்- டி.டி.வி. தினகரன் பேட்டி || ttvdinakaran says admk regime will soon end", "raw_content": "\nசென்னை 21-09-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்- டி.டி.வி. தினகரன் பேட்டி\nஅ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். #ttvdinakaran #tngovt\nஅ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். #ttvdinakaran #tngovt\nநெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\n அவர் 2001-ல் யாரால் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சரானார். 2001 செப்டம்பரில் யாரால் முதல்வர் ஆனா��் என்பது பெரியகுளம், தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றாக தெரியும். அவர் தம்பி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.\nஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உள்ளார். இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் கட்சியில் நீக்கம் செய்யப்பட்டவர்கள். இவர்களது சதியால் எங்களையும் ஜெயலலிதா ஒதுங்கி இருக்க சொன்னார். அப்போது நாங்கள் ஜெயலலிதாவிற்கு எதிராக எந்த வார்த்தையும் சொல்லவில்லை.\nஓ.பி.எஸ். அவரது குடும்பத்தை கட்சியில் புகுத்தவே, ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்க மாட்டோம் என்று கூறுகிறார். அவர் யாருடைய ஏஜெண்டாக உள்ளார் என்பதும் மக்களுக்கும் தெரியும். அவர் சொல்வதை மக்கள் புறக்கணிப்பார்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே துரோகத்தின் மொத்த உருவம்.\nஇந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதன் பின் ஓ.பி.எஸ் தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் உடல்நிலை நன்றாக உள்ளது.\nநான் கடந்த 18-ந் தேதி நேரில் சந்தித்தேன். நன்றாக இருந்தார். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்போம். பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. கூட்டணி வெற்றி பெறும். வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதி எங்கள் பக்கம் உள்ளது. எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #tngovt\nடிடிவி தினகரன் | அதிமுக அரசு | ஓ.பன்னீர்செல்வம்\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nஆரணி அருகே தனியார் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் நகை - பணம் திருட்டு\nதண்டராம்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nமணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது\nபாலம் கட்டப்படாததால் ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்து செல்லும் அவலம்\nமனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை\nதிருப்பூர் மாவட்டத்தில் டிடிவி தினகரன் 3 நாட்கள் சுற்றுப்பயணம்\nஆர்.கே.நகர் தொகுதி புறக்கணிப்பு: கோர்ட்டில் வழக்கு தொடருவோம்- டிடிவி தினகரன்\nஜெயலலிதாவின் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்- முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பேச்சு\n7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்- டிடிவி தினகரன்\nஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையால் மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது- தினகரன்\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/29876-a-slogam-to-get-wealth-and-all-good-things.html", "date_download": "2018-09-22T20:04:54Z", "digest": "sha1:NCHLRY3WYLRIDFMEZVZOYMZ4ADNZ4SH5", "length": 9126, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "செல்வப் பேறும் , சகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம் | A slogam to get wealth and all good things", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nசெல்வப் பேறும் , சகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம்\nதை மாதத்தின் நிறை வெள்ளியான இன்று நவனிதிகளுக்கு அதிபதியான அன்னை திருமகளை போற்றி துதிக்க மகாலட்சுமி சுலோகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவர்கள் தாயாரை இந்த சுலோகங்கள் மூலம் வழிபட்டு பேறு அடைந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.அன்னைக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில்இந்த சுலோகங்களை பாராயணம் செய்தால் அளவில்லா செல்வப் பேறும், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள் என்கிறார்கள் பெரியோர்கள்.\n1. நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:\nநமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:\n2. த்வம் ஸாக்க்ஷாத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா\nபத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ\n3. பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி\nஅருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா\n4. ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா\nநிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி\n5. ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி\nரமா ரக்க்ஷாகரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா\nசகல ஐஷ்வர்ய சம்பத்துகளும் நம் வாழ்வில் கிடைத்திட , கிடைத்த செல்வம் நிலைத்திட இந்த ஸ்லோகம் நமக்கு நிச்சயம் வழிகாட்டும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஆன்மீக செய்தி –மஹாலக்ஷ்மியின் அருள் பெற்ற மருதாணி\nதிருமகள் உள்ளம் மகிழ தினமும் இந்த துதிகளை சொல்லுங்கள்\nபிரபு தேவாவின் லக்ஷ்மி படத்தை பாராட்டிய பாரதிராஜா\nவரலக்ஷ்மி விரதம் - அஷ்ட ஐஷ்வர்யங்களையும் அள்ளித் தரும் அஷ்ட லட்சுமிகள்\nசகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உல��� சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nஉண்ணாவிரதத்தை கைவிட ஜீயருக்கு எச்.ராஜா வேண்டுகோள்\nரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஜெ.கே புதியவன் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28563-president-seeks-supreme-court-s-opinion-for-six-year-term.html", "date_download": "2018-09-22T20:01:17Z", "digest": "sha1:PM2GFIRJK7LYFTT4KQMSMB5PXSF3CHFA", "length": 8516, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "6 ஆண்டுகள் பதவியிலா? நீதிமன்றம் சென்றார் இலங்கை ஜனாதிபதி | President seeks Supreme Court’s opinion for six-year term", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\n நீதிமன்றம் சென்றார் இலங்கை ஜனாதிபதி\n6 ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் தன்னால் நீடிக்க முடியுமா என்று மைத்திரிபால சிறிசேனா உயர்நீதிமன்றத்திடம் கருத்து கேட்டுள்ளார்.\nஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனா பதவியேற்றதன் பின்னர், 19வது திருத்தச் சட்டம், நடைமுறைக்கு வந்தது. இதன்படி, ஆறு ஆண்டுகள் என்று இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலம், 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது.\nவழக்கு விசாரணையின்போது, மைத்திரிபால சிறிசேனா, தன்னுடைய பதவிக் காலம் தற்போதுள்ள சட்ட திருத்தத்திற்கு உட்பட்டதா அல்லது முன்னர் நடைமுறையில் இருந்த அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n19வது திருத்தச் சட்டத்திருத்தத்தின் படி, 2020ம் ஆண்டுடன் ஜனாதிபதியின��� பதவிக் காலம் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\n8 வழிச்சாலைக்காக விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்- உயர்நீதிமன்றம்\nஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஎம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சென்னையில் திறப்பு\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nமதுசூதனனின் பரபரப்பு கடிதம்.. வைகைச்செல்வன் பதில்..\nஏற்றமிகு உழவர் திருநாள் - பொங்கல் பாரம்பரியம் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/10/hongkong.html", "date_download": "2018-09-22T18:24:23Z", "digest": "sha1:DUYPKPXHJDVUXY4S4C2UDLBWTAH36FFA", "length": 18215, "nlines": 101, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் என்ன தான் பிரச்சினை?", "raw_content": "\nஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் என்ன தான் பிரச்சினை\nஉலகத்தில் பல சிக்கலான அரசியல் மற்றும் பூகோள பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீனா-ஹாங்காங்கின் \"ஒரு நாடு இரு கொள்கை\" பிரச்சினை.\nகடந்த வாரம் பங்குச்சந்தையில் இந்த பிரச்சினை அப்படியே மெதுவாக உரசி சென்றது. ஆனால் அவ்வளவு தாக்கம் ஏற்படுத்த வில்லை. அதற்கு மேலும் பெரிதாகாது என்ற ஒரு அதீத நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. ஆனாலும் இது ஒரு நம்பிக்கை தான். இன்னும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.\nமீண்டும் இந்த பிரச்சினை வந்தால் பங்குச்சந்தையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவதற்கு இந்த பிரச்சினையின் பின்புலத்தை அறிவதும் அவசியமாகிறது. அதனை இந்த கட்டுரையில் பகிர்கிறோம்.\n1842ல் பிரிட்டனின் காலனி பிடிக்கும் கொள்கையின் காரணமாக ஹாங்காங் சீனாவிடமிருந்து பிரிட்டிஷ் கைக்கு சென்றது. அந்த சமயத்தில் சீனா ஒன்றும் தற்போது உள்ளது போல் வலுவாக இல்லை. இதனால் பிரிட்டிஷ் அரசு எளிதாக ஹாங்காங்கை 155 வருடத்திற்கு குத்தகையாக பெற்றது.\nஹாங்காங்கின் அமைவிடமும் மற்ற இடங்களுடன் ஏற்படுத்தப்பட்ட கடல் வணிகத்தொடர்புகளும் பிரிட்டன் இவ்வளவு ஆசையை ஹாங்காங் மீது வைப்பதற்கு காரணமாக அமைந்தது. இதனால் ஹாங்காங் முழுமையாக வர்த்தகத் தொடர்புகளுக்காகவே இரண்டு நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.\nவர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு மிகக் குறைவான வரி, நிறுவனங்கள் துவங்க எந்த லைசென்சும் பெற வேண்டாம் என்று பல சலுகைகள் அள்ளித்தரப்பட்டன. இதனால் ஹாங்காங் ஆசியாவில் இருக்கும் ஒரு ஐரோப்பிய நாடு போன்றே வளர்ச்சி அடைந்தது.\nஇந்த 155 வருட குத்தகை 1997ல் முடிவு பெற்றது. அப்பொழுது ஹாங்காங்கை என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம்.\nஆனால் சீனா பின்பற்றுவதோ கம்யூனிச கொள்கையின் படி உள்ள முழுமையான மூடிய பொருளாதாரம். இங்கு வீடு கூட ஒரு தனி மனிதனால் எளிதில் வாங்க முடியாது.\nஆனால் ஹாங்காங்கில் பின்பற்றப்படுவது முழுமையான சுதந்திர திறந்த பொருளாதாரம். அரசே தனியாரால் நடத்தப்படுவது போல் உள்ள அமைப்பு. இப்படி இரு வேறு துருவங்கள் சேர்ந்து வேலை செய்வது என்பது கற்பனையில் கூட நடக்காது.\nஇதனால் பிரிட்டனும் சீனாவும் ஒரு வித்தியாசமான ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அதன் படி \"ஒரு நாடு, இரு கொள்கை\" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nபாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகளை மட்டும் சீனா பார்த்துக் கொள்ளும். மற்ற எந்த உள்நாட்டு பிரச்சினைகளில் சீனா தலையிடாது என்பது தான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இதனால் ஹாங்காங் முன்பிருந்த சுதந்திர வர்த்தகத்தை பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டது.\nஇன்னும் ஹாங்காங் நாணயம் கூட அவர்களது டாலரிலே உள்ளது. அவர்களது முழு வருமானத்தில் சீனாவிற்கு எந்த பங்கும் கிடையாது என்றதொரு தன்னாட்சியான சூழ்நிலை ஹாங்காங்கிற்கு கிடைத்தது.\nஆனால் இந்த ஒப்பந்தம் ஹாங்காங்கின் அரசியல் சூழலுக்கு ஒரு சரியான தீர்வு கொடுக்காதது தான் ஒரு பிரச்சினையாக மாறிப் போனது.\nஅதாவது அவர்கள் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ கிடையாது. ஹாங்காங்கின் தலைவர் நிறுவனத்தில் உள்ளது போல் CEO(Chief Executive Officer) என்றே அழைக்கப்படுகிறார். தொழிலதிபர்கள் அதீக்கத்தில் இவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் இப்படி பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவர் தேர்தெடுக்கப்படும் முறை கொஞ்சம் வித்தியாசமானது. நம்ம ஊர் எம்பிக்கள் போல் 60 உறுப்பினர்கள் கொண்ட சபை தான் இந்த சிஎஒவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஆனால் இந்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதி இரண்டு பங்கும் தொழிலதிபர்கள் போன்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெரும்பான்மையாக இல்லாததால் மக்களால் எந்த அதிகாரமும் செலுத்த முடியாது.\nசீனா இந்த நியமன உறுப்பினர்களை தமக்கு சாதகமாகனவர்களைக் கொண்டு நிரப்பி அதிகாரத்தை கைப்பற்றி விடுகிறது. இது தான் தற்போதைய போராட்டத்திற்கு மூலக்காரணமாக உள்ளது.\n2017ல் வரும் தேர்தலில் ஹாங்காங் மக்கள் தங்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று நடத்திய போராட்டம் தான் கடந்த வாரம் சீனாவிற்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முழுமையாக நிர்வாக ஸ்தம்பித்தது.\nஹாங்காங்கில் ஏற்படும் பிரச்சினை உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உலகின் முக்கிய வங்கிகள் பல ஹாங்காங்கை தலைமையாக வைத்தே செயல்படுகின்றன.\nஇது போக சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர்களது பெரும்பாலான வெளிநாட்டு முதலீடுகள் ஹாங்காங் வழியாகவே வருகின்றன. இது தடைபடும் பட்சத்தில் சீனாவின் பொருளாதரத்தில் பெரிய தேக்கத்தை ஏற்படுத்தும். சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇந்த கட்டாயங்கள் காரணமாக தற்போது சீனா கொஞ்சம் இறங்கி வந்துள்ளது.\nசீனாவை பொறுத்தவரை ஹாங்காங் கம்யூனிச நாடாக வேண்டும் என்று அவர்களும் வி��ும்பவில்லை. ஏனென்றால், அவர்களுக்கும் வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு ஹாங்காங் போன்றதொரு வாய்க்கால் வழி தேவைப்படுகிறது. அதனால் இப்பொழுது உள்ளது போலே இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிகாரத்தை மட்டும் தாங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.\nஇதனால் மீண்டும் ஒரு டுபாக்கூர் திட்டத்தோடு வந்து உள்ளார்கள். அதன் படி, அணைத்து உறுப்பினர்களையும் மக்களே தேர்ந்தெடுக்கலாம். ஆனால் சீனா சொல்லும் வேட்பாளர்களில் ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு ட்விஸ்ட் வைத்து உள்ளார்கள்.\nநல்லவர்களை விட்டு விட்டு அயோக்கியர்களில் சிறந்த நல்லவரை தேர்ந்தெடுங்கள் என்பது போல் உள்ள இந்த விதி கேலிக்குரியதாக மாறி உள்ளது. இதனால் மீண்டும் இழுபறி நீடிக்கிறது.\nஇந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்காமல் போனால் அது உலக அளவில் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளுள் ஒன்றாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இதனால் பங்கு முதலீட்டில் உள்ளவர்களும் கவனம் செலுத்துவது தேவையாக உள்ளது.\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/12/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/1358589", "date_download": "2018-09-22T18:24:56Z", "digest": "sha1:JF7AK2NYC7ZPMRRRQW4IX2XOLDF2NTWM", "length": 9960, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இறைவனையும், சகோதர சகோதரிகளையும் இன்றே சந்திக்க.. - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nஇறைவனையும், சகோதர சகோதரிகளையும் இன்றே சந்திக்க..\nலாம்பெதூசாவில் புலம்பெயர்ந்தோரை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை - EPA\nசன.12,2018. இறைவனையும், நம் சகோதர சகோதரிகளையும் சந்திப்பதற்கு, நாள்களைத் தள்ளிப்போடாமல், அச்சந்திப்பை இன்றே நடத்த வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.\nசனவரி 14, வருகிற ஞாயிறன்று, 104வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “நாம் மெதுவாகச் செயல்படுபவர்கள் அல்லது சோம்பேறிகள் என்ற காரணத்தால், இறைவனையும், நம் சகோதர சகோதரிகளையும் சந்திப்பதற்கு காத்திருக்க இயலாது. இந்த சந்திப்பை இன்றே நடத்துவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.\n104வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாளையொட்டி, சனவரி 14, வருகிற ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nசனவரி 28, ஞாயிறு மாலை 4 மணிக்கு, உரோம் புனித சோஃபியா பசிலிக்காவுக்குச் சென்று, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க சமூகத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என்று திருப்பீடச் செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.\nமேலும், இத்தாலியின் லாசியோ மாநிலத்தின் தலைவர், நிக்கோலா ஜிங்கரெத்தி, உரோம் மாநகர மேயர், விர்ஜீனியா ராஜ்ஜி ஆகியோரை, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141439.html", "date_download": "2018-09-22T18:52:16Z", "digest": "sha1:KB7QJR3KR6YOY7OF3WBAHIELPU7WRJ74", "length": 13631, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "கட்சித் தீர்மானத்துக்கு அமையவே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை- ஹிஸ்புல்லாஹ்..!! – Athirady News ;", "raw_content": "\nகட்சித் தீர்மானத்துக்கு அமையவே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை- ஹிஸ்புல்லாஹ்..\nகட்சித் தீர்மானத்துக்கு அமையவே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை- ஹிஸ்புல்லாஹ்..\nகட்சித் தீர்மானத்துக்கு அமையவே நம்பிக்கையில்லா\nபிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை\nஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விளக்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தான் பங்கேற்கவில்லை என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று இரவு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்கவில்லை. அது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரிவாக ஆராய்ந்தது. நல்லாட்சி அரசின் பங்காளியான சு.கா. நாட்டின் பொருளாதார, அரசியல் ரீதியான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பிர��ரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்தது.\nகட்சியின் தீர்மானத்துக்கு அமையவே நாங்கள் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு தள்ளுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தோம். அந்த வகையிலேயே நாங்கள் வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை. – என்றார்.\nமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை..\nமுல்லைத்தீவுக்கு சென்று கனவயீர்ப்பில் ஈடுபட வடமாகாண சபை தீர்மானம்..\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ�� கிளையின்,…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147495.html", "date_download": "2018-09-22T18:59:30Z", "digest": "sha1:5OFMVCDJLCQTJOVEKD5GGKRQ6WN7WUF7", "length": 13466, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "பொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறப்பு : பிரதம அதிதியாக ஜனாதிபதி..!! – Athirady News ;", "raw_content": "\nபொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறப்பு : பிரதம அதிதியாக ஜனாதிபதி..\nபொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறப்பு : பிரதம அதிதியாக ஜனாதிபதி..\nடிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான பொதுநலவாய மத்திய நிலையம் நேற்று முற்பகல் லண்டன் நகரில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.\n2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 23 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்த மத்திய நிலையத்தை தாபிப்பது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் வஜிர திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு 2017ஆம் ஆண்டு மே மாதம் பொதுநலவாய சுகாதார அமைச்சர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொதுநலவாய கொள்கை சட்டகத்திற்குள் அது உள்ளடக்கப்பட்டது.\nடிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான பொதுநலவாய மத்திய நிலையத்தின் தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க தலைமைத்துவத்தை வழங்குகிறார்.\nஇந்த புதிய மத்திய நிலையத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் தலைமை உரையை மோல்டா நாட்டின் பதில் பிரதமரும் சுகாதார அமைச்சருமான கிறிஸ்ரோபர் பேர்னினால் நிகழ்த்தப்பட்டது.\nஇந்த விசேட நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ள உலக சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதானம்,\nஉலக சுகாதார தாபனத்தின் முக்கிய நோக்கம் பூகோள சுகாதார சேவைகள் குறித்து கவனம் செலுத்துவதும், நிதி ரீதியான அசௌகரியங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்காது உயர்தரம் வாய்ந்த சுகாதார சேவையை வழங்கும் உலகை உருவாக்குவதாகும் என்று குறிப்பிட்டார்.\nபொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லாண்ட் சுகாதார சேவை மற்றும் உபசரிப்புச் சேவைகளை வழங்குவதில் டிஜிட்டல் சுகாதார முறைமை மிகவும் முக்கியமானதொரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார்\nதாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பலி..\nதென் தமிழகத்தில் சுனாமி எச்சரிக்கை இலங்கைக்கும் பாதிப்பா\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182502.html", "date_download": "2018-09-22T18:33:29Z", "digest": "sha1:NGVW232PYGQCI4QFGVA7XRILZKMRFNU5", "length": 10162, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "ஹெரோயினுடன் ஒருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபொரள்ள, சரணபாலஹிமி மாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரிடம் இருந்து 12 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபொரள்ள பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்து உள்ளதுடன் பொரள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை..\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் ��ுலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188519.html", "date_download": "2018-09-22T18:58:27Z", "digest": "sha1:4JBXUI7AKEVWYXMKK34Y366XXJLU4Z6Y", "length": 12703, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "நுண்நிதி நிறுவனத்தினர் ஊருக்குள் வரவேண்டாம்..!! – Athirady News ;", "raw_content": "\nநுண்நிதி நிறுவனத்தினர் ஊருக்குள் வரவேண்டாம்..\nநுண்நிதி நிறுவனத்தினர் ஊருக்குள் வரவேண்டாம்..\nபெண்­க­ளின் தற்­கொ­லையைத் தவிர்ப்ப­தற்­கான திட்­டம்” எனும் தொனிப்­பொ­ரு­ளில் நுண்­நிதி நிறு­வ­னத்­தி­னரை ஊருக்­குள் வர­வேண்­டாம் என்ற பதாகை கட்டி எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ள­னர். வவு­னியா சாந்­த­சோலைக் கிராம மாதர்­சங்­கத்­தி­னார்.கடந்த வார­ம­ள­வில் வவு­னியா சாந்­த­சோலை கிராம மாதர்­சங்­கத்­தால். நுண்­நிதி நிறு­வன ஊழி­யர்­கள் திருப்பி அனுப்­ப­பட்­ட­து­டன் கிரா­மத்­திற்­குள் வரு­கை­தந்து கடன்­களை வழங்­க­வேண்­டாம் எனத் தெரி­வித்து முரண்பட்­டி­ருந்­தனர்.\nஇத­னால் ஊழி­யர்­க­ளுக்­கும் கிரா­ம­ப் பெண்­க­ளுக்­கும் இடை­யில் கருத்­து­ மு­ரண்பாடு ஏற்­பட்­டி­ருந் தது.கிரா­மத் துக் குள் வரு­கை­தந்து கடன்­களை வழங்­கவோ,அற­வி­டவோ வேண்­டாம் என்­றும் உங்­க­ளது அலு­வ­ல­கத்­தில் வைத்து அற­வி­டு­மா­றும் பெண்­க­ளால் கூறப்­பட்­டி­ருந்­தது. இத­னால் நிதி நிறு­வன ஊழி­யர்­கள்திரும்­பிச்­சென்­றி­ருந்­த ­னர்.\nஇதன் அடுத்­த­கட்­ட­மாக கிராம மாதர் சங்­கத்­தி­ன­ரால் 11 நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு கிரா­மங்­க­ளுக்­குள் வரு­கை­த­ர­வேண்­டாம் எனக் கடி­தம் மூலம் அறியத்தரப்பட்டுள் ளது. இந்­நி­லை­யில் நேற்­று­முன்­தி­னம் சாந்த சோலைப் பகு­தி­யில் பதாகை ஒன்­றும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட் டுள் ளது.கிராம இளை­ஞர்­க­ழ­கம்,சன­ச­மூ­க­நி­லை­யம்,மாதர்­சங்­கம் என்­ப­ன­வற்­றின் கலந்­து­ரை­யா­ட­லின் பிர­கா­ரம் கிரா­மத்­தின் முகப்புப் பகு­தி­யில் குறித்த பதாகை காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.\n65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை கடத்திய இருவர் கைது..\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் செயற்கைகோளை நாளை விண்ணில் செலுத்துகிறது நாசா..\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் ப��ுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55311", "date_download": "2018-09-22T19:05:17Z", "digest": "sha1:LJP7N24RJIENON6NQTUM2ZK55Q4A74Q6", "length": 12427, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "அரசுக்கு ஆதரவாக கைதூக்குவோருக்கு 2 கோடி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅரசுக்கு ஆதரவாக கைதூக்குவோருக்கு 2 கோடி\nமைத்திரி ரணில் அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டரை வருடங்களாக வழங்கிய வலிந்த விட்டுக் கொடுப்புகளினாலும் நல்லிணக்கத்தினாலும் தமிழ் மக்கள் அடைந்த நன்மைகளில் ஒன்றையாவது கூட்டமைப்பு தலைமையினால் சுட்டிக்காட்ட முடியுமாவெனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான. சிவசக்தி ஆனந்தன், அரசுக்கு வழங்கிய வலிந்த ஆதரவுகளினால் தமிழ் மக்களின் முகங்களில் விழிக்க முடியாத நிலை தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nதமிழ்க் கூட்டமைப்பிலிருந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக கைதூக்குவோருக்கு 2 கோடி ரூபா வரையிலான விசேட நிதி வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய சிவசக்தி ஆனந்தன் எம்.பி., கூட்டமைப்பில் தன்னைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் பலரும் கட்சித் தலைவரின் கட்டுப்பாட்டில் கட்டுண்டு கிடப்பதாகவும் எனினும் தலைமையின் சர்வாதிகாரத்தினால் அவர்களின் மனம் நெருப்பாக எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மேலும் கூறுகையில்;\nஎங்களிடமிருந்து மட்டுமே விட்டுக்கொடுப்புகளையும் நல்லிணக்க நடவடிக்கைகளையும் அரசும் சிங்களவர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து கடந்த இரண்டரை வருடங்களில் எந்தவித விட்டுக் கொடுப்புகளும் நல்லிணக்க நடவடிக்கைகளும் கிடையாது.\nஎமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை வலிந்த பல விட்டுக் கொடுப்புகளையும் நல்லிணக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் கண்ட பலன் எதுவுமில்லை.\nதமிழ் மக்களின் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய சிறு பிரச்சினைகளைக் கூட இந்த அரசு தீர்த்து வைக்கவில்லை. காணாமல் போனோரை தேடி வீதியோரங்களில��� 8 மாதங்களுக்கும் மேலாக போராடும் பெற்றோர், உறவினர்களுக்கு இந்த அரசு தீர்வு பெற்றுக் கொடுத்ததா காணியை விடுவிக்க கேட்டு போராடும் மக்களுக்கு தீர்வு கொடுத்ததா காணியை விடுவிக்க கேட்டு போராடும் மக்களுக்கு தீர்வு கொடுத்ததா அரசியல் கைதிகளின் விடுதலை கோருவோருக்கு தீர்வு கொடுத்ததா அரசியல் கைதிகளின் விடுதலை கோருவோருக்கு தீர்வு கொடுத்ததா வேலை வாய்ப்புகள் கேட்டு போராடுவோருக்கு தீர்வு கொடுத்ததா வேலை வாய்ப்புகள் கேட்டு போராடுவோருக்கு தீர்வு கொடுத்ததா தமிழர் பகுதிகளில் தமிழ் அதிகாரிகள், அரச அதிபர்களை நியமியுங்கள் என்ற கோரிக்கைக்கு இந்த அரசு தீர்வு கொடுத்ததா\nயுத்த காலத்தில் ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளியாக இருந்தாலும் கூட, அவர் 12,000 போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தார். ஆனால் இந்த அரசு தனது இரண்டரை வருட ஆட்சியில் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன\nஆனால் இந்த அரசுக்குத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பல வலிந்த விட்டுக்கொடுப்புகளையும் நல்லிணக்க நடவடிக்கைகளையும் செய்கின்றது. தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டு ஆணை பெறப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறிச் செயற்பட எந்த உறுப்பினருக்கும் தலைவருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு தமிழ்க் கூட்டமைப்பு செயற்படுவதாகவிருந்தால் அதனைக் கூறி மீண்டுமொரு மக்கள் ஆணையை பெற வேண்டும்.\nதமிழ்க் கூட்டமைப்பில் இன்று சர்வாதிகார தன்மையுள்ளது. உறுப்பினர்கள் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றனர். அரசுக்கு ஆதரவாக கைதூக்கும் உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா வரையிலான விசேட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, அடுத்த முறையும் தேர்தலில் அவர்களை வெல்ல வைப்பதற்கான முயற்சிகளை தலைமை மேற்கொண்டுள்ளது. அரசை விமர்சித்தால் பேச்சு வலிமை பறிக்கப்படும். பழிவாங்கல்கள் இடம்பெறும். ஆனால் இவற்றுக்கெல்லாம் பயந்தவன் நானல்ல.\nஅரசுக்கு வலிந்த ஆதரவுகளை வழங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று தமிழ் மக்கள் முன்பாக செல்ல முடியாத, அவர்களின் முகங்களில் விழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் இந்த அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவின் மூலம் கண்ட பலன் என்றார்.\nPrevious articleமா��ீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரை மாவீரர் ஒருவரின் மனைவி கணவன் பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும்\nNext articleநிலநடுக்கத்தில் சிக்கி 400இற்கு அதிகமானவர்கள் உயிரிழப்பு\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திடகன்குடி மக்கள் நடாத்திய சிவவிழா\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வனவாச நிகழ்வு\nகல்முனை மாநகர சதுக்கத்தில் இருந்து பிரதேச செயலகத்தை அகற்றிச் செல்லுமாறு முதல்வர் றகீப் அறிவுறுத்தல்..\nஎழிலன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு\nமாற்றுத்திறனாளிகளுக்கான ‘பரா ஒலிம்பிக்-2017’ இற்கான தெரிவுப் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/940", "date_download": "2018-09-22T19:09:17Z", "digest": "sha1:RLZRTFY7UI6JMNE7EAVH327ZDFNKIYEW", "length": 7149, "nlines": 155, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "பயனுள்ள Run Command கள். | IndiaBeeps", "raw_content": "\nபயனுள்ள Run Command கள்.\nபயனுள்ள Run Commands கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/08/today-first-campaign-vijayakanth-69525.html", "date_download": "2018-09-22T19:47:19Z", "digest": "sha1:IZ4HAZ5FV3RV6DUXEDJHRBGIV3NJSNZT", "length": 19403, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "இன்று முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் பிரசாரம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nஇன்று முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் பிரசாரம்\nசனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017 அரசியல்\nசென்னை - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று முதல் ஆர்.கே. நகரில் தனது கட்சி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தே.மு.தி.க தொண்டர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இந்த மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததும் ஓரிருநாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார் என்றும் தே.மு.தி.க வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.\nவிஜயகாந்த் விரைவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று பிரேமலதாக கூறியிருந்தார். தேமுதிக நிர்வாகிகள், பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்து வந்தனர்,மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த் கடந்த வாரம் குணம் அடைந்து ஏப்ரல் 2 ம் தேதி வீடு திரும்பினார். சில நாட்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுத்த பின்பு ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டது.வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 தினங்களே உள்ளன. இன்னும் சில தினங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும், ஆளுக்கு முதலாக வேட்பாளரை அறிவித்த விஜயகாந்த் இன்னமும் ஆர்.கே. நகர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று தேமுதிக தொண்டர்கள் சோர்வடைந்திருந்தனர். இந்த நிலையில் விஜயகாந்த் இன்று முதல் பிரச்சாரம் செய்வார் என்று தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே பிரச்சாரம் இனிமேல் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவ��ன் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n355,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n4புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shraddha-kapoor-finally-reacts-044069.html", "date_download": "2018-09-22T19:06:59Z", "digest": "sha1:HSDU6K3ZDZYJEWLSW6KD6ZZSNUT3WAPN", "length": 11270, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ வீட்டில் இருந்து தந்தையால் இழுத்து வரப்பட்டேனா?: வாரிசு நடிகை விளக்கம் | Shraddha Kapoor finally reacts - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ வீட்டில் இருந்து தந்தையால் இழுத்து வரப்பட்டேனா: வாரிசு நடிகை விளக்கம்\nஹீரோ வீட்டில் இருந்து தந்தையால் இழுத்து வரப்பட்டேனா: வாரிசு நடிகை விளக்கம்\nமும்பை: பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரின் வீட்டில் இருந்து சக்தி கபூர் தன்னை இழுத்து வந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நடிகை ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது மனைவியை பிரிய நடிகை ஷ்ரத்தா கபூருடனான தொடர்பே காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஃபர்ஹானுடன் லிவ் இன் முறைப்படி வாழச் சென்ற ஷ்ரத்தாவை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் வீடு புகுந்து இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகின.\nஇது குறித்து ஷ்ரத்தா கூறியிருப்பதாவது,\nஃபர்ஹானின் வீட்டில் இருந்து என் தந்தை என்னை இழுத்து வந்ததாக வெளியான செய்தி குறித்து எனக்கு தெரிய வந்தது. அந்த செய்தி உண்மை இல்லை என்பதால் அதை நான் கண்டுகொள்ளவில்லை.\nமுன்னதாக நானும், ஆதித்யா ராய் கபூரும் காதலிப்பதாக கூறினார்கள். தற்போது ஃபர்ஹான். நாங்களும் மனிதர்கள் தான் என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள்.\nஎன்னை பற்றி எது பேசினாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் குடும்பத்தாரை இதில் தொடர்புபடுத்தி பேசினால் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.\nஎன் பெற்றோரின் வீட்டில் வசிக்கிறேன். அந்த வீட்டில் தான் நான் பிறந்து, வளர்ந்தேன். எனக்கு என்று தனியாக வீடு இருந்தாலும் நான் அங்கு வசிப்பது இல்லை. நான் திருமணம் ஆனாலும் மாப்பிள்ளையை பெற்றோர் வீட்டிற்கே அழைத்து வருவேன் என்று குடும்பத்தார் ஜோக் அடிப்பார்கள்.\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்���ி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்\nஅஜித்தோட புது பெயர் ”தூக்கு துரை” ஆனா அவரோட மாஸ் வரலாறு என்ன தெரியுமா\nஇளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் \nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\nதன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/automobiles/258-auto-expo-2018-honda-maruti-suzuki-kia-unveils-models-and-concepts.html", "date_download": "2018-09-22T20:04:32Z", "digest": "sha1:7PJ44C6LFRTGPZVERZG2BKGZSOHGSZRT", "length": 9531, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ஆட்டோ எக்ஸ்போ 2018: கலக்கப் போகும் புதிய மாடல்களை பார்த்தீர்களா? | Auto Expo 2018: Honda, Maruti Suzuki, Kia unveils Models and Concepts", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nஆட்டோ எக்ஸ்போ 2018: கலக்கப் போகும் புதிய மாடல்களை பார்த்தீர்களா\nநொய்டாவில் நடந்து வரும் ஆட்டோமொபைல் எக்ஸ்போ 2018ல் இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தங்களது புதிய படைப்புகளை வெளியிட குவிந்துள்ளன...\nஇன்று முதல் துவங்கும் கண்காட்சியில், இரண்டு நாட்கள் ஊடகங்களுக்காகவும், அதன் பின் 14ம் தேதி வரை பொது மக்களுக்காகவும் வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.\nஅதிக கவனத்தை ஈர்த்த ஹோண்டா நிறுவனம், தனது 3 கார்களின் புதிய மாடல்களை வெளியிட்டது. ஹோண்டா அமேஸ், சி.ஆர்.வி மற்றும் சிவிக் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன\nமொத்தம் 9 மாடல்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியிட��ுள்ளதாக ஹோண்டா தெரிவித்தது\nதென் கொரிய நிறுவனமான கியா, பிரத்யேகமாக இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட தனது புதிய எஸ்பி என்ற எஸ்.யு,வி கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது\nஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல ஐ20 காரின் புதிய மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாருதியின் பிரீசாவை தொடர்ந்து, சிறிய எஸ்.யு.வி வாகனங்களின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்தது\nஇதற்காக 'கான்செப்ட் பியூச்சர் எஸ்' என்ற புதிய டிசைனை மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போர்வையில் அடுத்து பல கார்களை தான் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இது முழுக்க முழுக்க மாருதி சுசுகியின் சொந்த நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டதாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பொருளாதார சிக்கல் ஏற்படும்: அருண் ஜெட்லி\n நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கிகள் வேலைநிறுத்தம்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nபாகிஸ்தானை சுருட்டிய கும்ப்ளே...10 விக்கெட்களையும் அள்ளிய தினம் இன்று\nஓ.பி.எஸ் தர்ம யுத்தம்... ஓராண்டு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/Devotionalnews_index.php?pages=28", "date_download": "2018-09-22T19:06:27Z", "digest": "sha1:6TPCETDEMMUM2ZR6LKQV7MZP3YNYQVIM", "length": 21127, "nlines": 112, "source_domain": "tamilkurinji.com", "title": "ஆன்மீக செய்திகள் | ஆலயதரிசனம் | மந்திரங்கள் | பூஜைகள் | இஸ்லாம் | Manthiram | Poojas | Temple | Devotional news | Islam | Religious | Spiritual | Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nவட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் , பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது , இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் , தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை , நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம் , கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம் , பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர் , கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர் , 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம் , 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை , திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் மு.க அழகிரி , திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் ஸ்டாலின் அறிவிப்பு , மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் , பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம் திமுக அறிவிப்பு , விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி ராகுல் காந்தி குற்றச்சாட்டு , சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல் , பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் , பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின் , எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம் , குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை , நடிகையின் கள்ளக்காதலன் க��ுத்தறுத்து படுகொலை , பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர் , சென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி , நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது உச்ச நீதிமன்றம் உத்தரவு , ஆன்மீக செய்திகள் | ஆலயதரிசனம் | மந்திரங்கள் | பூஜைகள் | இஸ்லாம் | Manthiram | Poojas | Temple | Devotional news | Islam | Religious | Spiritual | Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji,tamilnews, World No 1 leading Tamil Daily News Paper website delivers Tamil Nadu News, India News, World News, Political News, Business News, Financial News, Cinema & Sports News update online,no 1 tamil news paper, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,tamil newspaper, tamil daily newspaper, tamil daily, tamil daily news, tamilnadu newspaper, free tamil newspaper, tamil newspaper website, tamil newspaper online, breaking news headlines, current events, latest news, political news, business news,Website of Dinamani, Popular Tamil newspaper. தமிழில் முன்னணி நாளிதழ் அரசியல், உலகம், சினிமா, விளையாட்டு, முக்கியச் செய்திகள், கார்ட்டூன், பங்குச் சந்தை நிலவரம், ராசிபலன் அனைத்தும் உடனுக்குடன் அறிய...\nவட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் , பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது , இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் , தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை , நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம் , கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம் , பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர் , கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர் , 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம் , 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை , திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் மு.க அழகிரி , திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் ஸ்டாலின் அறிவிப்பு , மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் , பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம் திமுக அறிவிப்பு , விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி ராகுல் காந்தி குற்றச்சாட்டு , சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல் , பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் , பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின் , எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம் , குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை , நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை , பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர் , சென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி , நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது உச்ச நீதிமன்றம் உத்தரவு , ஆன்மீக செய்திகள் | ஆலயதரிசனம் | மந்திரங்கள் | பூஜைகள் | இஸ்லாம் | Manthiram | Poojas | Temple | Devotional news | Islam | Religious | Spiritual | Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji,tamilnews, World No 1 leading Tamil Daily News Paper website delivers Tamil Nadu News, India News, World News, Political News, Business News, Financial News, Cinema & Sports News update online,no 1 tamil news paper, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,tamil newspaper, tamil daily newspaper, tamil daily, tamil daily news, tamilnadu newspaper, free tamil newspaper, tamil newspaper website, tamil newspaper online, breaking news headlines, current events, latest news, political news, business news,Website of Dinamani, Popular Tamil newspaper. தமிழில் முன்னணி நாளிதழ் அரசியல், உலகம், சினிமா, விளையாட்டு, முக்கியச் செய்திகள், கார்ட்டூன், பங்குச் சந்தை நிலவரம், ராசிபலன் அனைத்தும் உடனுக்குடன் அறிய...\nசபரிமலையில் மண்டல பூஜை; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை கோவிலில் நேற்று நடந்த மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி அய்யப்பனை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல ��ூஜை\nசபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் 40 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மண்டல\nசபரிமலையில் இன்று தரிசன நேரம் அதிகரிப்பு\nசபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில்\nநடைதிறப்பு காலை 4.00 மணி நிர்மால்ய தரிசனம் 4.05 மகா கணபதி ஹோமம் 4.15 நெய் அபிஷேகம்\nசபரிமலையில் 27-ந் தேதி மண்டல பூஜை\nசபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை 27-ந் தேதி நடைபெறுகிறது. தங்க\nரங்கா, கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல்\nகாலை 04.00 நடைதிறப்பு 04.05 நிர்மால்ய தரிசனம் 04.15 கணபதிஹோமம் 04.30 - 07.00 நெய் அபிஷேகம் 07.30 உஷபூஜை 08.00\nதிருப்பதி தரிசன டிக்கெட்டில் ஜன.1 முதல் சிறப்பு சலுகைகள்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளில் வரும் ஜனவரி 1ம்தேதி முதல் சிறப்பு சலுகைகள்\nசபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு\nபக்தர்கள் கூட்டம் அதிகமானதால், சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல\nநாளை வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடப்பார். இந்த இனியநாளை ஒட்டி\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kolamaavu-kokila-coco-audio-jukebox-nayanthara/", "date_download": "2018-09-22T19:27:36Z", "digest": "sha1:M6CNTDKATVNSC7JXJR7AX3G7OJKZ6SEL", "length": 2481, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Kolamaavu Kokila (CoCo) - Audio Jukebox | Nayanthara Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக கோலமாவு கோகிலபாடத்தின் பாடல்கள். காணொளி உள்ளே\nநடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDc4MA==/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87!-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:06:39Z", "digest": "sha1:HBH4YZWXGZNLWF2J5XKU4OHUDYYJWC6W", "length": 7458, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "இதுவும் அவசியம்தானே! மாவட்டத்தில் தேவை அறிவியல் மையம்:குரல் கொடுப்பார்களா மக்கள் பிரதிநிதிகள்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n மாவட்டத்தில் தேவை அறிவியல் மையம்:குரல் கொடுப்பார்களா மக்கள் பிரதிநிதிகள்\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் அறிவியல் மையம் அமைக்கவேண்டுமென பள்ளி, கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் தனிகவனம் செலுத்த வேண்டும்.\nமத்திய அரசின் கலாசாரம் மற்றும் அறிவியல் துறை சார்பில் இந்தியாவில் 25 இடங்களில் மாவட்ட அறிவியல் மையம் அமைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில், செயல்வடிவ விளக்கங்களை துறை வல்லுனர்களை கொண்டு விளக்கமளிக்கிறது. இதனால் இன்றைய பாடதிட்டங்களுக்கான அறிவியல் செயல்பாடுகளை நேரடியாக பார்க்கும் மாணவர்களின் மனதில் அந்த பாடவிளக்கங்கள் எளிதில் புரிகிறது.தமிழகத்தில் இதற்கான ஒரே மையம் திருநெல்வேலியில் மட்டும் தான் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் மூலமாக ஒரு தனி அறிவியல் வாகனம் பள்ளி தோறும் சென்று விளக்கமளித்து வருகிறது. இதனால் அப்பள்ளி மாணவர்கள் தங்கள் பாடங்களில் எளிதில் புரிதல் திறனை பெறுகிறார்கள். இதைப்போல் அனைத்து நகர மாணவர்களும் போதிய அறிவியல் விளக்கங்கள் பெற, மாவட்டம் தோறும் அறிவியல் மையம் உருவாக்கவேண்டும்.இன்று கல்வியில் சிறந்து விளங்கும் முதன்மை மாவட்டமான விருதுநகரில் இதுபோன்ற அறிவியல் மையம் இல்லாததால் , பெரும்பாலான மாணவர்கள் அதன்பயனை அடையமுடியவில்லை. நமது மாவட்டத்திலும் அறிவியல் மையம் அமைய மாவட்டநிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுக்க வேண்டும். இதுவே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிர���யர்களின் எதிர்பார்ப்பாகும்.\nமது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nகேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா\nஉம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்கலாம்\nகாஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை\nசோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\n7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்\nஜடேஜா, ரோகித் ராஜ்யம்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 21, 2018\n‘டுவென்டி–20’ மழையால் ரத்து | செப்டம்பர் 22, 2018\nஆப்கனை அடக்கியது பாக்., | செப்டம்பர் 22, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjIxODk3/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-09-22T19:06:43Z", "digest": "sha1:N56EXGUJV25KXT63WXXPXS36LUA4O2PB", "length": 5100, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "என் வீட்டுத் தோட்டத்தில்- முன்னோட்டக் காணொளி வெளியீடு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » வணக்கம் மலேசியா\nஎன் வீட்டுத் தோட்டத்தில்- முன்னோட்டக் காணொளி வெளியீடு\nவணக்கம் மலேசியா 3 years ago\nகார்த்திக் ஷாமளனின் அடுத்த படமான, என் வீட்டுத் தோட்டத்தில் படத்தின் முன்னோட்டக் காணொளி இன்று முகநூலில் வெளியிடப்பட்டது. திகில், மர்மம், அதிரடி என காட்சிகள் அமையப்பெற்ற இந்த முன்னோட்டக் காணொளி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இப்படத்தின் முன்னோட்டம் யூடியூப்பில் இன்று இரவு வெளியிடப்படும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் ஷாமளன் தெரிவித்தார்.\nஇப்படத்தில் பழம்பெரும் நடிகர் கே.எஸ்.மணியம், ஹரிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nமது பழக்கத்தால��� ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nகேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா\nஉம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்கலாம்\nகாஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை\nசோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/10631", "date_download": "2018-09-22T18:23:02Z", "digest": "sha1:JISI7QRV5JBAX25FYPEX5QMPZ2NM6TGS", "length": 18671, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "வவுனியா எஸ்எஸ்ஆர் முதலாளி கடத்தப்பட்டார் | தினகரன்", "raw_content": "\nHome வவுனியா எஸ்எஸ்ஆர் முதலாளி கடத்தப்பட்டார்\nவவுனியா எஸ்எஸ்ஆர் முதலாளி கடத்தப்பட்டார்\nவர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு அச்ச நிலை\nவவுனியா நகரின் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் நேற்று (21) மாலை கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து நேற்று (21) மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.\nமுறைப்பாட்டையடுத்து, வெளிக்குளம் இராணி மில் ஒழுங்கையில் உள்ள அவருடைய வீட்டிற்கச் சென்ற பொலிசார் அவருடைய மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி போன்றவற்றை வீட்டு வாசலில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் வ���ுனியா வர்த்தகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇந்தச் சம்பவத்தை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர். இது குறித்து தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரீ.கே. இராஜலிங்கம் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கை குறித்து இன்று (22) கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார்.\nசண்முகம் முதலாளி என அழைக்கப்பட்ட சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளராகிய பிரபல முன்னாள் வர்த்தகர் சண்முகத்தின் புதல்வரான செல்வராஜா, எஸ்எஸ்ஆர் முதலாளி என நன்கு அறியப்பட்ட பிரபல வர்த்தகராவார்.\nஇவரை யார் என்ன தேவைக்காக கடத்தினார்கள் என்பது குறித்து பலரும் குழப்பமடைந்துள்ளனர். குறிப்பாக வர்த்தக சமூகம் பெரும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியிருக்கின்றது.\nசம்பவம் பற்றி அறிந்ததும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சோதனைகள் நடத்தியதுடன் விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.\n(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண்டி கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல்...\nகாவலரணில் காவல் இருந்த சிப்பாய் கொலை\nஇராணுவ முகாமின், காவலரணில் காவலிருந்து சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமைபுரிந்து வந்த, இராணுவ சிப்பாய்...\nகொலை சதித்திட்டம் நாலக்க டி சில்வா மீது சுயாதீன விசாரணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மீது சுயாதீன...\nஹிஸ்புல்லாஹ், மகன் உட்பட 4 பேருக்கு பிணை\nகுற்றத்தடுப்பு பிரிவினரின் அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல உத்தரவுவாழைச்சேனை மாவட்ட / நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்...\nசாவகச்சேரியில் சுமார் ரூபா 18 இலட்சம் கொள்ளை\nசாவகச்சேரி நகரத்தில் கண்டி நெடுஞ்சாலையில் (A9) உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு சுமார் ரூபா 18 இலட்சம் பணம்...\nகைதிகள் கொலை; எமில் ரஞ்சன், ரங்கஜீவ விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியேரின் விளக்கமறியல்...\nரூபா 1 கோடி 60 இலட்சம் ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது\nஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை வந்த பாகிஸ்தானியர், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கராச்சியிலிருந்து ஓமானின் தலைநகர்...\nபுத்தளம் பி.ச தலைவருக்கு வழக்கு முடியும் வரை விளக்கமறியல்\nபுத்தளம் பிரதேச சபைத் தலைவர் அஞ்சன சந்தருவனுக்கு வழக்கு முடியும் வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய...\nகொள்ளை நாடகம்; மோ. சைக்கிளில் சென்றவர் பலி\nஅக்கரைப்பற்றில் சம்பவம்கொள்ளை நாடகம்; மோ. சைக்கிளில் சென்றவர் பலிஅக்கரைப்பற்றில் சம்பவம்அக்கரைப்பற்று பிரதேசத்தில் ரூபா 85 இலட்சம் பணத்தை...\nகுகை ஒன்றுக்குள் இருவர் நாய் ஒன்றுடன் சடலமாக மீட்பு\nகுகை ஒன்றுக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களுடன் சென்ற நாயும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இன்று (...\nபுகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி\n- பலியான ஒருவர் சுவீடனில் இருந்து வந்தவர்- இருவர் படுகாயம்; சாரதி, குழந்தைக்கு பாதிப்பில்லை- காரில் 08 பேர் பயணித்துள்ளனர்பாதுகாப்பற்ற...\nஇரு துப்பாக்கிச்சூட்டு கொலை சம்பவம்; கடற்படை வீரர் கைது\nசந்தேகநபர் கடற்படையிலிருந்து தப்பிச் சென்றவர்கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும�� சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/39003-antarctica-s-ice-shelves-have-thinned-by-up-to-18-percent-in-the-last-18-years.html", "date_download": "2018-09-22T19:59:33Z", "digest": "sha1:G3Q2EYG3C7KQDIMRZ2TLBFUXDGIQPNOI", "length": 10202, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை!! | ANTARCTICA'S ICE SHELVES HAVE THINNED BY UP TO 18 PERCENT IN THE LAST 18 YEARS", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\nகடந்த 18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை விரைவில் மொத்தமாக காணாமல்போய்விடும் என்று நாசா தெரிவித்துள்ளது.\nஉலகின் 5-வது கண்டமாக உள��ள அன்டார்டிகா கண்டம் முழுவதும் பனிமலைகளால் ஆனது. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், எதிர்பாரா இயற்கை சீற்றங்கள் நடக்கின்றன. இதனை தொடர்ந்து பூமியானது மிகவும் வெப்பமடைந்து அன்டார்டிகாவில் உள்ள பனிமலைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் நீரின் உயரம் உயர்ந்து வருகிறது. சில சமயங்களில் இந்த பனிக்கட்டிகள் உடைந்து பிரிந்து விடுகின்றன.\nகடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் அன்டார்டிகா கண்டத்தில் இருந்து பெரிய மலை அளவுக்கு பனிக்கட்டி உடைந்து பிரிந்தது. இதன் நீளம் 296 கி.மீ., அகலம் 37 கி.மீட்டர். உலகின் மிகப்பெரிய பனிமலை இது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பி-15 என்று பெயரிடப்பட்ட இந்த பனி மலையானது, கடலில் மிதந்து செல்ல தொடங்கியது. இந்நிலையில் சிறு சிறு துண்டுகளாக உடையப் பட்ட இந்த பனிமலையின் 4 துண்டுகள் மட்டும் கடலில் மிதந்து கொண்டுள்ளன.\nஇதனை சர்வதேச விண் வெளி ஆய்வு நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) உள்ள விண்வெளி வீரர்கள் கடந்த மாதம்(மே) 22-ம் தேதி படம் எடுத்தனர். அப்போது அந்த பனிக்கட்டி 18 கி.மீ. நீளமும், 9 கி.மீ. அகலமும் இருந்தது.\nஇது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறும்போது, ‘‘பி-15இசட் பனிக்கட்டி கண்காணிக்கும் அளவுக்கு இன்னும் பெரிய உருவத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது மேலும் பல துண்டுகளாக உடைந்தால் அல்லது உருகி அளவு சிறிதானால் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இப்போது பனிமலையின் நடுவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. முனைகளும் சிறு சிறு துண்டுகளாகி வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடிநீருக்காக அண்டார்டிக்காவில் இருந்து பனிப்பாறைகளை 'அபேஸ்' செய்ய அமீரகம் திட்டம்\nமும்மடங்கு வேகத்தில் உருகும் அன்டார்டிகா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nஅண்டார்டிகாவில் ரகசியமாக வாழும் 10 லட்சம் பென்குயின்கள்\nலட்சம் கோடி டன் ஐஸ் பாறை உடைந்தது... கடல் மட்டம் உயருமா\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் ���ைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nஇந்த குடுவையின் விலை ரூ.125 கோடி\nஅடிக்கடி லீவ் எடுக்கிறார்.. மோடி மீது ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி எம்.பி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/131471-what-app-taken-a-new-step-to-control-rumors.html", "date_download": "2018-09-22T19:37:31Z", "digest": "sha1:7UDV2Y22K234PL5X3RAG45NTT55GSYBY", "length": 20193, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான்? - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது! | what app taken a new step to control rumors", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஇனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான் - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது\nவாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகளைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய நடவடிக்கை ஒன்றை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இனிமேல், ஐந்து நபர்களுக்கு மேல் ஃபார்வேர்டு மெசேஜ்களை ஒருவரால் அனுப்ப முடியாது.\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும�� அதே வேளையில், இதன் மூலம் பரவும் வதந்திகளும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகம். அதிலும் குழந்தைக் கடத்தல் தொடர்பான வதந்திகள் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டு வருகிறது. அண்மையில், மத்திய அரசு வெளியிட்ட குழந்தைகள் கடத்தல் தொடர்பான புள்ளி விவர அறிக்கையில், `வாட்ஸ்அப் வதந்தியால் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்' எனத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்நிறுவனத்துக்குச் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு.\n`பரவும் வதந்திகளைத் தடுப்பது பெரிய சவாலாக இருக்கிறது' என்று மத்திய அரசுக்குப் பதிலளித்தது வாஸ்ட்அப் நிறுவனம். இருப்பினும், வடக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள், வேலை காரணமாக வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்பவர்கள் என அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் அந்நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇதையடுத்து, பரவும் வதந்திகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை எடுக்க உள்ளது. அதாவது, வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், டெக்ஸ்ட் மெசேஜ்கள் உள்ளிட்ட ஃபார்வேர்டு மெசேஜ்களை இனி ஐந்துக்கும் அதிகமான நபர்களுக்கு ஃபார்வேர்டு செய்ய முடியாது. இந்த முயற்சியைச் சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால், வாட்ஸ்அப் வதந்திகள் கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ்\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் ��ோட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஇனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான் - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது\nசந்தையில் முன்னேற்றம் ; தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் உயர்ந்தன - 20.07.2018\nதிருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்: நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை\n`மோடியைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே முதல்வர் செயல்படுகிறார்’ - விளாசும் திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/81220-actress-bhavana-molested.html", "date_download": "2018-09-22T18:30:19Z", "digest": "sha1:36RXEV7C4PVE6TKLWAMRIM3WDONHICEH", "length": 16165, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "அடையாளம் தெரியாத நபர்களால் நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல்! | Actress Bhavana molested", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஅடையாளம் தெரியாத நபர்களால் நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல்\nபிரபல நடிகை பாவனா, அடையாளம் தெரியாத நபர்களால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். கேரளா அங்கமாலி அருகே, அவர் காரில் வந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவரது காருக்குள் புகுந்த அந்த நபர்கள், பலரிவட்டம் என்ற ஊருக்குச் செல்லும் வரை அவரிடம் தகாத முறை���ில் நடந்திருக்கிறார்கள். பிறகு, காரிலிருந்து இறங்கி தப்பித்து ஓடியிருக்கிறார்கள். இதனையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநரைக் கைது செய்துள்ளது போலீஸ். 'தீபாவளி', 'அசல்' போன்ற படங்களில் நடித்தவர் பாவனா.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஅடையாளம் தெரியாத நபர்களால் நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல்\nகூவத்தூரில் மாணவர்களை விளம்பரத்துக்குப் பயன்படுத்திய சம்பவம்... மக்கள் காட்டம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி வெற்றி #TNAssembly #Liveupdates\nசட்டசபையில் வாக்கெடுப்பு இப்படித்தான் நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/112009-it-is-going-to-be-a-huge-challenge-ravi-shastri.html", "date_download": "2018-09-22T19:05:57Z", "digest": "sha1:UP526VINVNIG5N4BO2DNCQUEMNLGSX4B", "length": 17888, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "`மிகப் பெரிய சவாலாக இருக்கும்!' - தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து ரவி சாஸ்திரி கருத்து | it is going to be a huge challenge, Ravi Shastri", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை ந���வர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n`மிகப் பெரிய சவாலாக இருக்கும்' - தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து ரவி சாஸ்திரி கருத்து\nதென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடர் குறித்துப் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, `இந்தத் தொடர் எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும், `தென்னாப்பிரிக்கத் தொடரை அணியினர் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இது மிகப் பெரும் சவாலாக இருக்கும். அதே நேரத்தில், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று நன்றாக விளையாடினோம். பின்னர், இங்கிலாந்திலும் ஓரளவு நன்றாகவே ஆட்டத் திறனை வெளிப்படுத்தினோம். எனவே, தென்னாப்பிரிக்காவிலும் நன்றாகவே விளையாடுவோம். தொடருக்கான பயிற்சிகள் நன்றாகவே சென்றிருக்கின்றன' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n`மிகப் பெரிய சவாலாக இருக்கும்' - தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து ரவி சாஸ்திரி கருத்து\nவருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலைவி���க் குறைந்த கட்டணம்\nஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா\nமருத்துவர்களால் காப்பாற்ற முடியாத குழந்தைகளைக் காப்பாற்றிய அன்னா பாட்டியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2011-nov-10/bits/11888.html", "date_download": "2018-09-22T18:59:25Z", "digest": "sha1:BGP7GSZNVDTBCWNQOMM3WV3HIGR7F7NE", "length": 16693, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "மண்புழு மன்னாரு ! | பசுமை விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபசுமை விகடன் - 10 Nov, 2011\nஇணையற்ற லாபம் தரும் இயற்கை மல்பெரி\nபாரம்பரிய மாடு... பட்டணம் ஆடு...\nமுப்பதே நாளில் 30 ஆயிரம்...\nபசுமைப் பாதையில் அப்துல் கலாம்\n10 ஆண்டுகளில், 5 லட்சம் ஹெக்டேர்...\nபூச்சிக்கொல்லியே போ போ...உயிர்பூஞ்சணமே வா வா\n'இயற்கை வாழ்வே... இனிய வாழ்வு’\nநிலக்கடலையை கண்ட மண்ணுலயும் விதைக்கறதைக் காட்டிலும், மணல் கலந்த மண்ணுல விதைக்கறதுதான் நல்லது. இந்த வகை மண்ணு பொலபொலனு இருக்கறதால திரட்சியான பருப்பு உருவாகும். ஒருவேளை, கடிசான மண்ணா இருந்தா... நல்லா உழுதுட்டு விதைங்க.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237312", "date_download": "2018-09-22T19:08:14Z", "digest": "sha1:SYQBQERWTQP5EKZVZVWK6BNQUUJUQ367", "length": 18079, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "பிகினிப் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை! (படம் இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nபிகினிப் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை\nபிறப்பு : - இறப்பு :\nபிகினிப் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை\nபிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக செல்வதற்க்கு முன்பே பல முறை சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை அர்ஷி கான். இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசிடம் சிக்கியத்து சினிமா துறையில் அதிர்ச்சியாக இருந்தது.\nஅதன் பிறகு அவர் பிக்பாஸ் 11 நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கும் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் அவரை Controversy Queen என்று கூட பலர் விமர்சிப்பதுண்டு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அர்ஷி கான் தன் உடல் எடையை குறைத்துவிட்டார். மேலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது அவர் சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.\nPrevious: சேலத்தில் விடிய விடிய கொட்டித் த��ர்த்த மழை… நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலி\nNext: யாழ்.சிறுமி ரெஜினா கொலை தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சி தகவல்\nமகனாக நடித்த நடிகரை பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கிய நடிகை… அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nஎன் இறுதி முடிவு இதுதான்… இதை தவிர வேறு வழி தெரியவில்லை… கதறி அழுத ஸ்ரீரெட்டி\nஅடுத்தடுத்து நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீ ரெட்டிக்கு முதன் முறையாக காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்த��னரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக ���ண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-08-01/puttalam-technology/123995/", "date_download": "2018-09-22T18:58:56Z", "digest": "sha1:4DKKTLL7KTQM5BLNA6WDXJI5QEMM5EZP", "length": 24151, "nlines": 76, "source_domain": "puttalamonline.com", "title": "இணையவெளியில் இளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது - Puttalam Online", "raw_content": "\nஇணையவெளியில் இளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது\nஇணையவெளியில் (cyber space) இளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது என www.iVoice.lk எனும் வலைத்தளத்தை உத்தியோகபூர்வமாக அங் குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டகலாநிதி. ஹர் டீ சில்வாதெரிவித்தார்.\nசமூகஅபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பைமேம்படுத்தும் முன்முயற்சியொன்றாக இலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) ஐக்கியநாடுகள் சனத்தொகைநிதியத்தின் (UNFPA)ஆதரவுடன் www.iVoice.lk எனும்வலைத்தளத்தினைஉத்தியோகபூர் வமாகஅங்குரார்ப்பணம் செய்துவைக்கும்நிகழ்வு 2017 ஜூலை18ஆம் திகதிகொழும்பு 07இல் அமைந்துள்ளலக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெற்றது.\nகருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரமானது, இளையசமுதாயத்தின் அடிப்படைஉரிமையொன்றாகும் எனதேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரஅலுவல்கள் பிரதிஅமைச்சர் கௌரவ ஹர் டீ சில்வா,குறித்தநிகழ்வில் கலந்துகொண்டுதெரிவித்தார்.\nwww.iVoice.lk என்பது,சான்றுகளைஅடிப்படையாகக் கொண்டுமக்களால் முன்னெடுக்கப்பட்டு இதழியல் துறையைமேம்��டுத்தும் இணையத்தளமொன்றாகும். பெண்கள், இளைஞர்கள்,முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பானசமூகப் பிரச்சினைகள் அதில் அறிக்கையிடப்படுகின்றன. 2030ஆம் ஆண்டளவில்அடையப்படவேண்டியஅபிவி ருத்தி இலக்குகளைஅடைந்துகொள்வதைஅடிப் படையாகக்கொண்டுமக்கள் முன்னெடுக்கின்ற,தீர்வுகளைசமர் ப்பிக்கும் செயற்பாடுகளில் இளைஞர்களின் செயற்படுநிலையிலானபங்களிப்பைநி றைவேற்றுவதற்குரியசந்தர்ப்பங் கள்இதன்மூலம் வழங்கப்படுகின்றன.\nஇந்நிகழ்வில்பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டதேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரஅலுவல்கள்பிரதிஅமைச் சர் கௌரவ ஹர்~ டீ சில்வா இங்குதனதுகருத்துக்களைத் தெரிவித்ததுடன்,அதில் குறிப்பாக“அமைதியானசமூகமொன்றைத் தோற்றுவிக்கின்றபோது இளைஞர் யுவதிகள் செயற்படுநிலையிலானதொருபங்களிப் பைவழங்குதல் வேண்டும்”என்றும்,அத்துடன் “அவர்கள் விமர்சனரீதியாகத்தமதுகருத்துக் களைமுன்வைத்துசெயலூக்கத்துடன் சமூகமுன்னேற்றத்தில் சமூகஊடகங்களைப் பயன்படுத்தமுடியும்”என்றும் குறிப்பிட்டார். சமூகஊடகப் பரப்பினுள் இளைஞர்களுக்குப் பரந்தளவிலானதோர் இடைவெளிகாணப்படுவதோடு,அவர்களின் சுதந்திரமானபேச்சுக்களுடன் முரண்படுவதைவிடுத்துஅதற்குப் பதிலாக,அவர்கள் துணிவுடன் சமூகஊடகங்களினூடாகதமதுகருத்துக் களைத் தெரிவிப்பதற்கானசந்தர்ப்பங்களை யும்,அவற்றுக்குரித்தானகலாசார ரீதியிலான பகுதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் எனமேலும் தெரிவித்தார். அத்துடன், இணையவெளியை இளைஞர்களுக்குவரையறுக்கக்கூடாது என்பதைஅரசாங்கமும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் கருத்துவெளியிட்டார்.\nஇலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தின் தவிசாளர்,பேராசிரியர் டப்ளியூ.ஏ.டீ.பீ.வனிகசுந்தரதனது உரையில்,றறற.iஏழiஉந.டமஆனது, இளைஞர்கள் தமதுகருத்துக்கள்,கதைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகமக்களிடமிருந்துஎழுகின் றதீர்வுகளைஆக்கபூர்வமானமுறையில் முன்வைப்பதற்கெனஉபயோகிக்கக்கூடி யமாற்று டிஜிட்டல் மக்கள் ஊடககருவியொன்றாகும். அது,தான் வாழ்கின்றசமூகத்தினுள் நிலவுகின்றபிரச்சினைகள் குறித்துப் பேசுவதுடன்,அவற்றுக்கானதீர்வு களையும் முன்வைத்துமக்களைமேம்படுத்து வதற்குப் பயன்படுத்தமுடியுமானபலம்மிக் கசமூகத்தளமாகும்.\nஇலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றம் மற்றும் ஐக்கியநாடுகள் சனத்தொகைநிதியம் என்பவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள இப்பிணைப்பின் மூலம், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சகதொடர்புகளைமேம்படுத்திக்கொள் வதற்கும்,அத்துடன் சமூகப் பிரச்சினைகளைஅறிக்கையிடும் போதும்,ஆக்கபூர்வமானதீர்வுகளை வழங்குகின்றபோதும், இளைஞர்களின்பங்களிப்புக்களைஊக் குவித்துஅவர்களுடன் அதிகமாகத் தொடர்புபட்டுசெயலாற்றுவதற்குமா னசந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பிணைப்பின் முக்கியத்துவம் தொடர்பாகஉரையாற்றியஐக்கியநாடு கள் சனத்தொகைநிதியத்தின் இலங்கைக்கானபிரதிநிதிதிருமதிறி ட்சுநெக்கேன் குறிப்பிடுகையில்,“இளைஞர்கள் வலுவூட்டப்பட்டுஅவர்களுக்குச் சரியானவாய்ப்புக்கள் வழங்கப்படும் போது,அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவருகின்றவினைத்திறன்மிக் கவர்களாகின்றனர். இதனால்தான் ருNகுPயுஇளைஞர்களுடன் கைகோர்த்து,தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் அவர்கள் பங்கேற்பதற்குஅவர்களுக்குஉதவு வதுடன்,நிலைபேண்தகுஅபிவிருத்தி க்கான 2030ஆம் ஆண்டுநிகழ்ச்சிநிரலைமுன்னெடுத் துச் செல்வதற்கானதளமொன்றையும் அவர்களுக்கெனஉருவாக்குகின்றது”எ ன்றார்.\nசிறந்ததோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குசமூகஊடகங் களைஎவ்வாறுபயன்படுத்துவதுஎன் பதுதொடர்பில்மும்மொழியிலானநேரடி க் குழுக்கலந்துரையாடலொன்று இதன்போதுநடைபெற்றது. குறித்தகலந்துரையாடலில் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலசமூகஊடகப் பரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி,நதீவா ஸலமுதலிஆரச்சி,கோபிஹரன் பேரின்பம் மற்றும் ஹிமால் கொத்தலாவலஆகியோர் அடிப்படையானகருத்துக்களைத் தெரிவித்துபங்களிப்புச் செய்தனர். அதிலும் குறிப்பாக,சமூகமுன்னேற்றத்தின் போதுபுத்திசாதுரியமானமுறையில் சமூகஊடகங்களைப் பயன்படுத்தமுடியுமானமுறைகள் தொடர்பாகவும் தமதுதனிப்பட்டஅனுபவங்களைஅவர்கள் இங்குபகிர்ந்துகொண்டனர்.\nஊடகவியலாளரும் தொலைக்காட்சிநிகழ்ச்சித் தொகுப்பாளரும் நூலாசிரியருமானநதீவாஸலமுதலிஆரச் சி (;யேனநைறஅய),இலங்கையில் ஏற்பட்டஅனர்த்தநிலைமையொன்றின்போ து பேஸ்புக் சமூகஊடகத்தைப் பயன்படுத்திஆரம்பித்தபாரியசெயற் பணிகள் தொடர்பாக இங்குதனதுஅனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதிலும் குறிப்பாகமக்களைஅறிவுறுத்���ிஆரம் பித்த இச்செயற்பணிகளினுள் அவர் தனிப்பட்டரீதியில் அறிந்திராதமக்களுடன் இரண்டறக்கலந்தமைமற்றும் அதனூடாகவெள்ளஅனர்த்தநிலைமைகளின் போதுமக்களுக்குதனதுஒத்துழைப்பை வழங்குவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தமைபற்றியும் குறிப்பிட்டார்.\n“வெள்ளஅனர்த்தத்தினால் இடம்பெயர்ந்தமக்களுக்குமதியஉணவு ப்பொதிகள் வழங்குவதற்கானதேவையொன்று இருப்பதாகநான் தெரிவித்தேன். நாம் அறிந்திராதமக்களிடமிருந்தும் எதிர்பார்த்ததைவிடஅதிகமாக,குறி த்தசமூகசெயற்பணியின் பொருட்டுஉதவிகள் கிடைத்தன”.\nடிஜிட்டல் ஊடகநி புணரான கோபிஹரன் பேரின்பம் (@gopiharan) இளைஞர் சமூகஊடகச் செயற்பாடுகளின் மூலம் பொதுமக்களின்பிரச்சினைகளைத் தீர்க்கின்றபோதுகுறித்தசமூ கஊடகங்களைஆக்கபூர்வமானமுறையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் அதற்காகமக்களைஅறிவுறுத்தவேண்டு ம் எனவும் இந்தக் கருத்தாடலின்போதுதெரிவித்தார். சமூகஊடகபிரசாரங்களுக்குஅரசாங் கத்தால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதென்பதுபிழையா னஊகமாகும்.“யாழ்ப்பாணத்தில் நீர் மாசடைதல் தொடர்பானபேஸ்புக் பிரசாரமொன்றைநாம் தொடங்கியபோதுபல்லாயிரக்கணக்கா னமக்கள் எம்முடன்ஒன்றிணைந்தனர். ஈற்றில்,அதனையொத்தபிரச்சினைகளி னால் பாதிக்கப்பட்டபல்வேறுபட்ட ஏனைய இளைஞர் குழுக்களும் வேறுபகுதிகளில் இருந்துஎமதுபிரசாரத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர். ஒருவரையொருவர் முன்னொருபோதும்கண்டிராத,வேறுபட் டசமயங்களைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானமக்களைநாம் கொண்டிருந்ததோடு, மூன்றுகிலோமீற்றர்களுக்குமேற் பட்ட தூரத்திற்குநாம் அமைதிப் பேரணிகளையும் நடத்தியிருந்தோம். அதிமேதகு ஜனாதிபதிகூடஎமது இச்செயற்பாட்டுக்குதனதுபதிலிறு ப்பைவழங்கியிருந்தார்.\nஇளம் ஊடகவியலாளரும் செயற்படுநிலையில் சமூகஊடகத்தைப் பயன்படுத்துபவருமானஹிமால் கொத்தலாவல (@Himalkk) குறிப்பிடுகையில்,செயற்பாடில்லா மல் அபிப்பிராயமொன்றைமாத்திரம் சமூகஊடகத்தில் வெளிப்படுத்துவதுகூட,மக்களைப் பாதிக்கின்றபிரச்சினைகள் குறித்துஅவர்களுக்குமத்தியில் சிறந்தஅறிவைத் தோற்றுவிக்கும். சமூகஊடகத்தில் தமதுசுதந்திரமானபேச்சுக்களைப் பயன்படுத்துவதற்கானபூரணசுதந்தி ரத்தை இளைஞர்கள் கொண்டுள்ளனர். ஆனால்,வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ஊக்குவிக்கப்படக்கூடாது”எனக் கூறினார்.\nபல்வேறுபட்டசமூகப் பிரச்சினைகளை இனங்கண்டுஅடையாளப்படுத்தும் பொருட்டுசமூகஊடகப் பரப்பில்,குறிப்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் என்பவற்றில்,மிகவும் செயற்படுநிலையுடன் இயங்கிவரும் இவர்,ட்விட்டரில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டபின்தொடர்பவர்களைக் (followers) கொண்டுள்ளார். நேர்மறையானசமூகமாற்றமொன்றைத் தோற்றுவிக்கும் பொருட்டுசமூகஊடகத்தைப் பயன்படுத்துவதில் கோபிமிகுந்தஉபாயத்துடன் இருந்துவருகின்றார்.\nகொழும்பு,யாழ்ப்பாணம்,காலி,கல் முனைமற்றும் நாடுபூராவும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்குமேற்பட்ட இளைஞர்கள் இந்நிகழ்வில் செயல்முனைப்புடன் பங்குபற்றியிருந்தனர்.\nமேலதிகதகவல்களைப் பெற்றுக்கொள்ளதயவுசெய்துஇலங்கை அபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தின் (SDJF) தொடர்பாடல் குழுவினரை info@ldjf.orgஎனும் மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்புகொள்ளவும்.\nShare the post \"இணையவெளியில் இளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது\"\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11630-kejriwal-slams-rahul-for-khoon-ki-dalali-remark-backs-pm-modi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T18:28:23Z", "digest": "sha1:DEOIWGQ3U7WJMTPYSHMNZ55AXOFBLJB4", "length": 10114, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடி குறித்து விமர்சித்த ராகுல்காந்திக்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம் | Kejriwal slams Rahul for khoon ki dalali remark, backs PM Modi", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nமோடி குறித்து விமர்சித்த ராகுல்காந்திக்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம்\nபிரதமர் மோடி குறித்து விமர்சித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேத்தில் பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தரகர் என்ற பொருள்படும்படி விமர்சித்திருந்தார். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத் தாக்குதல் குறித்து பேசியபோது ராகுல் இதை தெரிவித்திருந்தார். ரத்தம் சிந்தும் வீரர்களின் பின்னால் ஒளிந்திருந்து, அவர்களது தியாகத்தை தரகராக தனக்கு சாதகமாக பிரதமர் பயன்படுத்துவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, ராகுல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர்கள், இந்திய அரசியலை ராகுலின் பேச்சு புதிய தாழ்வுக்கு கொண்டு சென்று���்ளதாக தெரிவித்தனர்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: அப்போலோ சென்று திரும்பிய ராகுல்காந்தி பேட்டி\nஇந்திய- பாக்., எல்லையை சீல் வைக்க பரிசீலனை: 4 மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகைலாச யாத்திரை புறப்பட்டார் ராகுல் காந்தி\nமக்களவை தேர்தல்... 3 குழுக்களை அமைத்தார் ராகுல்காந்தி\nபாஜகவுக்கு எதிராக எங்களால் ஒன்றிணைய முடியும்: சரத் பவார்\nகருணாநிதியின் நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார் ராகுல்காந்தி..\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\nஒடுக்கப்பட்டோருக்காக உழைக்க வேண்டும் -ராகுல் காந்தி\nருவாண்டாவுக்கு 200 நாட்டுப் பசுக்களை வழங்குகிறார் பிரதமர் மோடி\nமக்களவையில் கண் அடித்த ராகுல்காந்தி: நடிகை வரவேற்பு\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\nRelated Tags : ராகுல்காந்தி , கண்டனம் , அர்விந்த் கெஜ்ரிவால் , Aravind Kejriwal , Narendra Modi\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: அப்போலோ சென்று திரும்பிய ராகுல்காந்தி பேட்டி\nஇந்திய- பாக்., எல்லையை சீல் வைக்க பரிசீலனை: 4 மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46273-rain-in-chennai-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T19:09:22Z", "digest": "sha1:GUTJFBCJBZ7B5TFL5EDRHOBJ26MUYXV4", "length": 10149, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் மழை: மக்கள் மகிழ்ச்சி | rain in chennai today", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nசென்னையில் மழை: மக்கள் மகிழ்ச்சி\nசென்னையில் மிக முக்கியமான பல இடங்களில் மழை பெய்து வருகிறது.\nவெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதற்கிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குளச்சலில் இருந்து கீழக்கரையை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 3 மீட்டருக்கும் மேலாக அலைகள் உயரும் என்றும் நாளை இரவு வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், தென் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் கூறியது.\nகடந்த 24 மணிநேரத்தில் குளச்சல், தக்கலை ஆகிய இடங்களில் 7 சென்டிமீட்டரும், காஞ்சிபுரத்தில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. ஓமலூர், ஆலங்காயம், போளூர் ஆகிய இடங்களில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது.\nஇந்நிலையில் சென்னையில் கோயம்பேடு, சூளைமேடு, கேகேநகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஒரு மாதங்களுக்கு மேலாக நிலவிய வெப்பம் லேசாக குளிரத் தொடங்கியுள்ளது.\n இந்தத் தமிழ் மண்தான் ராஜா\nஒரு தாயின் கண்ணீருக்க��க மகனைக் கொன்றவரை மன்னித்த மற்றொரு தாய்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nசென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு\nஐஐடி மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை: விசாரணை தீவிரம்\nகுறைந்தபட்ச கட்டணம் ரூ.5 - வரவேற்கும் மக்கள்\nகார் கண்ணாடியை உடைத்து கொள்ளை - கண்டுபிடிக்கும் முனைப்பில் காவல்துறை\nசதத்தை நோக்கி சென்னை விமான நிலையம் : 80வது முறை உடைந்த கண்ணாடி\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n இந்தத் தமிழ் மண்தான் ராஜா\nஒரு தாயின் கண்ணீருக்காக மகனைக் கொன்றவரை மன்னித்த மற்றொரு தாய்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T19:04:10Z", "digest": "sha1:4BICCUULR7PPD4S4CEDVXZ5WVF6STDYX", "length": 6365, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அஜீத்குமார்", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஅஜீத்துக்கு கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த வாக்குறுதி\nஅஜீத்துக்கு கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த வாக்குறுதி\nகோயில் திருவிழா தகராறில் இளைஞர்களின் மண்டை உடைப்பு\nஉயிர் உறையும் குளிரில் அஜீத்... வியக்கிறார் விவேக் ஓபராய்\nஎனக்கும் அஜீத்துக்கும் ஒரே ஆசைதான்: அக்‌ஷரா ஹாசன்\n’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட்: சிலிர்க்கிறார் சிவா\nவிவேகம் ரீரெக்கார்டிங்: அனிருத் சிலிர்ப்பு\nவிவேகம் டீசர் சாதனை: ரசிகர்கள் உற்சாகம்\nஅஜீத்துக்கு கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த வாக்குறுதி\nஅஜீத்துக்கு கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த வாக்குறுதி\nகோயில் திருவிழா தகராறில் இளைஞர்களின் மண்டை உடைப்பு\nஉயிர் உறையும் குளிரில் அஜீத்... வியக்கிறார் விவேக் ஓபராய்\nஎனக்கும் அஜீத்துக்கும் ஒரே ஆசைதான்: அக்‌ஷரா ஹாசன்\n’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட்: சிலிர்க்கிறார் சிவா\nவிவேகம் ரீரெக்கார்டிங்: அனிருத் சிலிர்ப்பு\nவிவேகம் டீசர் சாதனை: ரசிகர்கள் உற்சாகம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Nuclear?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T19:11:09Z", "digest": "sha1:C3WYLQDP6NMOOS2RWJAY4VKI3MMPGLKN", "length": 9424, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Nuclear", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில��� பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nசர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை\nமீண்டும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா\nடெல்லியை பாதுகாக்க கட்டமைப்பு : மத்திய அரசு திட்டம்\n“கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது” உச்சநீதிமன்றம்\nஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை\nட்ரம்ப் - கிம் சந்திப்புக்கு ஏற்பாடு: அமெரிக்கா செல்லும் வடகொரிய அதிகாரி\nஅணு ஆயுதக் கூடத்தை வெடி வைத்து தகர்த்த வடகொரியா\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு ரத்து : அமெரிக்கா அறிவிப்பு\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம்: ஜெர்மனி, சீனா அறிவிப்பு\nட்ரம்புடனான சந்திப்பை ரத்து செய்யப் போவதாக வடகொரிய எச்சரிக்கை\nகிம் ஜாங் உன்- ட்ரம்ப் சந்திப்பு நிகழுமா\nரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nவடகொரிய அணுகுண்டில் மலையே நகர்ந்துபோகுமாம் - வெளியான அதிர்ச்சித் தகவல்\nஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு\nகூடங்குளம் அணுக்கழிவுகள் விவகாரம்: அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்\nசர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை\nமீண்டும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா\nடெல்லியை பாதுகாக்க கட்டமைப்பு : மத்திய அரசு திட்டம்\n“கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது” உச்சநீதிமன்றம்\nஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை\nட்ரம்ப் - கிம் சந்திப்புக்கு ஏற்பாடு: அமெரிக்கா செல்லும் வடகொரிய அதிகாரி\nஅணு ஆயுதக் கூடத்தை வெடி வைத்து தகர்த்த வடகொரியா\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு ரத்து : அமெரிக்கா அறிவிப்பு\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம்: ஜெர்மனி, சீனா அறிவிப்பு\nட்ரம்புடனான சந்திப்பை ரத்து செய்யப் போவ���ாக வடகொரிய எச்சரிக்கை\nகிம் ஜாங் உன்- ட்ரம்ப் சந்திப்பு நிகழுமா\nரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nவடகொரிய அணுகுண்டில் மலையே நகர்ந்துபோகுமாம் - வெளியான அதிர்ச்சித் தகவல்\nஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு\nகூடங்குளம் அணுக்கழிவுகள் விவகாரம்: அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_839.html", "date_download": "2018-09-22T18:42:32Z", "digest": "sha1:3UMKAZ4BD4O45543AL2PKINKBP3LQYNF", "length": 4789, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nபதிந்தவர்: தம்பியன் 27 February 2017\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனால் வேலூர் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு\nபோடப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாகவே பேரறிவாளன் உடல் நலக்குறைவால்அவதிப்பட்டு வருகிறார்.உடல்நலக் குறைவால் அவதிப்படும் அவருக்குஅவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n0 Responses to சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர���தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/2-7-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/amp/", "date_download": "2018-09-22T18:26:03Z", "digest": "sha1:KA6JZVK5PID3FTOQHQXZWDPMU3GDCYH3", "length": 2638, "nlines": 30, "source_domain": "universaltamil.com", "title": "2.7 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை நாடாளுமன்", "raw_content": "முகப்பு Business 2.7 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு\n2.7 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு\nவடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை மறுசீரமைத்தல், வாகன கொள்வனவு மற்றும் கிராம புரட்சி உள்ளிட்ட விடயங்களுக்காக 2.7 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சைக்கிள்களில் வருகை\nநாளை நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை\nஊடகவியலாளர்கள் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்: ரவி கருணாநாயக்க\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/knowledge-base/1st_day_akilam/", "date_download": "2018-09-22T18:42:19Z", "digest": "sha1:K3DB25IOWCTI3XAI7JPYWSAJLRVE76BC", "length": 104660, "nlines": 1033, "source_domain": "ayyavaikundar.com", "title": "1ம் நாள் அகிலத்திரட்டு அம்மானை திருஏடு - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\n1ம் நாள் அகிலத்திரட்டு அம்மானை திருஏடு\nHome /1ம் நாள் அகிலத்திரட்டு அம்மானை திருஏடு\n1ம் நாள் அகிலத்திரட்டு அம்மானை திருஏடு\nசிவமே சிவமே சிவமே சிவமணியே\nதவமே தவமே தவமே தவப்பொருளே\nசீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்\nபாரான தெச்சணமே பரம னுறுதலத்தில்\nபோர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து\nஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து\nநன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்\nதண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்\nசெய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து\nவயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்\nமுன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்\nபின்னா ளிரணியனைப் பிளந்துஇரு கூறாக்கி\nஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து\nவீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா\nதேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும்\nதீசாதி யான துரியோதனன் முதலாய்\nஅவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து\nஎவ்வுகமும் காணா(து) ஏகக்குண் டமேகி\nபொல்லாத நீசன் பொருளறியா மாபாவி\nகல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில் 20\nவம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி\nஅம்பாரி மக்களுக்(கு) ஆக இரக்கமதாய்\nஅறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி\nநறுகரத் தோனான நாராயண மூர்த்தி\nஉருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத்\nதிருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய\nஈச னருள்புரிய இறையோ னருள்புரிய\nமாய னருள்புரிய மாதும் அருள்புரிய\nபூமாது நாமாது புவிமாது போர்மாது\nநாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய\nசரசுபதி மாதே தண்டரள மாமணியே\nஅரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே\nஈரே ழுலகும் இரட்சித்த உத்தமியே\nபாரேழு மளந்த பரமே சொரித்தாயே\nபத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க\nமற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்\nசேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே\nமாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்\nபிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து\nசிறந்த குழலாள் சீதை சிறையதுபோல் 40\nஇருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்\nமருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்\nதர்ம வைத்தியமாய்த் தாரணியி லுள்ளோர்க்குக்\nகர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்\nஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்\nமாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்\nகண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும்\nதொண்டராய்ச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறுகளும்\nபண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள்\nகொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்\nகண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும்\nசாணா ரினத்தில் சாமிவந்தா ரென்றவரை\nவீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும்\nமனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்\nதனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும்\nஅன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும்\nவம்பை யழித்துயுகம், வைகுண்டந் தானாக்கி\nஎல்லா இடும்பும் இறையு மிகத்தவிர்த்துச்\nசொல்லொன்றால் நாதன் சீமையர சாண்டதுவும்\nநாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும் 60\nமேலெதிரி யில்லாமல் வினையற்று ஆண்டதுவும்\nஇன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும்\nமுன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே\nநாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்\nகாரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு\nஒய்யார மாக உள்வினைநோய் தீருமென்று\nஅய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே\nபேயை யெரித்துப் புதுமைமிகச் செய்ததுவும்\nஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்\nசான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்\nநீண்டபுகழ் தர்மம் நிறுத்தியர சாண்டதுவும்\nபத்தும் பெரிய பாலருக்கா கவேண்டி\nசத்தழியும் பாவி தடியிரும்பி லுமிருந்து\nபடுத்தின பாட்டையெல்லாம் பாலருக்கா கப்பொறுத்து\nஉடுத்த துணிகளைந்து ஒருதுகிலைத் தான்வருத்தித்\nதேவ ஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப்\nபாவக் கலியுகத்தில் பாராத்தியங் கள்பட்டு\nநாலு பிறவி நானிலத்தி லேபிறந்து\nபாலுகுடித் தாண்டி பருவதத்தின் மேல்தாண்டி\nநல்லோரை யெழுப்பி நாலுவரமுங் கொடுத்துப் 80\nபொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து\nவானம் இடியால் மலைக ளிளகிடவும்\nகானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும்\nதெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்\nஒக்கவே நாதன் உரைக்கிறா ரன்போரே\nஅவையடக்கம் அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள்முன்னே\nமெய்யா யெழுதி விதிப்பேனா னென்பதெல்லாம்\nஆனை நடைகண்ட அன்றில் நடையதொக்கும்\nசேனை சரிவதென்ன சிற்றெறும்பு பத்தியென்ன\nகுயில்கூவக் கண்டு கூகைக் குரலாமோ\nமயிலாடக் கண்டு வான்கோழி யாடினதென\nமடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து\nகடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன்\nநாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்தபிரான்\nமேலோன் திருக்கதையை எழுதுவே னென்றதொக்கும்\nஎம்பிரா னான இறையோ னருள்புரிய\nதம்பிரான் சொல்லத் தமியே னெழுதுகிறேன்\nஎழுதுவே னென்றதெல்லாம் ஈசனருள் செயலால்\nபழுதுமிக வாராமல் பரமே ஸ்வரிகாக்க\nதெய்வம் பராவல் ஈசன் மகனே இயல்வாய்வா இக்கதைக்குத் 100\nதோச மகலச் சூழாமல் வல்வினைகள்\nகாலக் கிரகம் காமசஞ்சல மானதுவும்\nவாலைக் குருவே வாரா மலேகாரும்\nகாரு மடியேன் கௌவை வினைதீர\nவாரு மடியேன் மனதுள் குடிகொள்ளவே\nதர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக்\nகர்மக் கலியில் கடவுளார் வந்தகதை\nசாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்ம���ன்\nவாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்.\nஅடியெடுத்தருளல் வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதாவதுக்கும்\nதொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே\nதோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது\nராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே\nஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்\nகண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்\nதெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே\nசுகுதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்\nநாதனென் னருகில் நலமாக வந்திருந்து\nசீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை\nகாப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து 120\nதாப்பிரிய மாகச் சாற்றினா ரெம்பெருமாள்\nமகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு\nஉகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய்\nஅதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து\nசரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை\nநானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய\nயானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே\nநூற்பயன் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்\nபூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா\nபழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர்\nகழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்\nமலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி\nதலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்\nஎன்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை\nஉன்னாணை மதலை உடனே கிடைக்குமடா\nகுட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பாரேல்\nதிட்டமது சொன்னோம் தீருந் திருவாணை\nதெச்சணா புதுமை நாரா யணரும் நல்லதிருச் செந்தூரில்\nபாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண் டங்கிருந்து\nஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில் 140\nநன்றான மாசி நாளான நாளையிலே\nசான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில்\nமூன்றான சோதி உறைந்திருக்குந் தெச்சணத்தில்\nவந்திருந்த நற்பதியின் வளமைகே ளம்மானை\nமூவாதி மூவர் உறைந்திருக்குந் தெச்சணமே\nதேவாதி தேவர் திருக்கூட்டந் தெச்சணமே\nநாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே\nஅகத்தீ சுவரரும் அமர்ந்திருக்குந் தெச்சணமே\nமகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே\nதாணுமால் வேதன் தாமதிக்குந் தெச்சணமே\nஆணுவஞ்சேர் காளி அமர்ந்திருக்குந் தெச்சணமே\nதோசமிகு கர்மம் தொலைக்கின்ற தெச்சணமே\nநீச வினைதீர நீராடுந் தெச்சணமே\nமாது குமரி மகிழ்ந்திருக்குந் தெச்சணமே\nபாறு படவு பரிந்துநிற்குந் தெச்சணமே\nஆன��ப் படைகள் அலங்கரிக்குந் தெச்சணமே\nசேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே\nஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே\nபார்வதியாள் வந்து பரிந்திருந்த தெச்சணமே 160\nசீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே\nமாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே\nஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே\nதெச்சணத்தின் புதுமை செப்பத் தொலையாது\nஅச்சமில்லாப் பூம அடவுகே ளம்மானை\nகச்சணி தனத்தா ளோடு கறைமிடற் றண்ண லீசர்\nபச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத் தேவி\nநிச்சய மான கன்னி நிறைந்திடும் பூமி யான\nதெச்சாண புதுமை சொல்லிச் சீமையி னியல்புஞ் சொல்வோம்\nசீமையின் இயல்பு புன்னை மலர்க்காவில் பொறிவண் டிசைபாட\nஅன்ன மதுகுதித்து ஆராடுஞ் சோலைகளும்\nகன்னல் கதலி கரும்பு பலாச்சுளையும்\nஎந்நேர மும்பெருகி இலங்கிநிற்குஞ் சோலைகளும்\nஎங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்\nபொங்கு கதிரோன் பூமேற் குடைநிழற்ற\nநந்தா வனம்பூத்து நகரி மணம்வீச\nசெந்தா மரைபூத்துச் செலம் புமணம்வீச\nஅரகரா வென்று அபயமிடு மொலியும்\nசிவசிவா வென்று துதிக்கின்ற பேரொலியும்\nமுடியு மடியுமில்லா முதலோனைப் போற்றொலியும் 180\nமடியில் பணம்போட்டு மார்க்குத்தும் பேரொலியும்\nமுத்தாலே பாண்டி முதன்மடவா ராடொலியும்\nமத்தாலே மோரு மடமடென்ற பேரொலியும்\nசமுத்திரத்து முத்து தான்கரையில் சேருவதும்\nகுமுத்திரளாய்ப் பெண்கள் குரவை யிடுமொலியும்\nசங்கீத மேளம் தானோது மாலயமும்\nமங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்\nகாரண வேதக் கல்விமொழி ஆலயமும்\nவாரணத்தின் மீதில் வரும்பவனி யாரபமும்\nமாவேறி வீதி வரும்பவனி வீதிகளும்\nகூரை யிலேமுத்து குலைசாய்க்கும் கன்னல்களும்\nபாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் னளிப்பாரும்\nஅன்னமிடுஞ் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்\nசொர்ண மளித்துச் சொகுசுபெற நிற்பாரும்\nசிவனே சிவனேயென்று சிவகருத்தாய் நிற்பாரும்\nதவமே பெரிதெனவே தவநிலைகள் செய்வாரும்\nகோவிந்தா வென்று குருபூசை செய்வாரும்\nநாவிந் தையாக நால்வேதம் பார்ப்பாரும்\nமாரி பொழியும் மாதமொரு மூன்றுதரம்\nஏரி பெருகி ஏரடிக்க மள்ளரெல்லாம் 200\nநாத்து நடும்புரசி நளினமிகு சொல்லொலியும்\nகூத்து ஒலியும் குருபூசை தன்னொலியும்\nஎப்பாரெல் லாம்புகழும் ஏகா பதியதுபோல்\nதப்பா தெச்சணத்தின் தன்மையீ தம்மானை\nகாமனை எரித்த ஈசன் கழலிணை மறவா வண்ணம்\nபூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரி யான\nசீமையின் குணமுஞ் சொல்லிச் சிறந்திடும் பூமி தன்னில்\nநேமவர் தர்ம ஞாய நிலைதனை நிகழ்த்து வாரே\nதர்மநீதம் ஆதிப் பொருளை அனுதினமுந் தானோதி\nசோதி யுடநீதம் சொல்லுவே னம்மானை\nதெய்ன மனுநீதம் தேசாதி ராசநீதம்\nமெய்யருந்தும் நீதம் விளம்புவே னம்மானை\nஆயிரத்து எட்டு ஆனதிருப் பதிக்கும்\nவாயிதமாய்ப் பூசை வகுப்பு முடங்காது\nகோயில் கிணறு குளங்கரைக ளானதையும்\nதேய்வு வராதே சுற்றுமதில் கட்டிடுவார்\nஎளியோர் வலியோர் என்றெண்ணிமிகப் பாராமல்\nகளிகூர நன்றாய்க் கண்டவழக் கேயுரைப்பார்\nஅன்ன மடம்வைத்து ஆகங் களிகூர\nஎந்நேரம் பிச்சை இடுவா ரெளியோர்க்குப் 220\nபந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்க் களிப்பாரும்\nஎந்த இரவும் இருந்துபிச்சை யீவாரும்\nஆறி லொருகடமை அசையாமல் தான்வேண்டி\nதேறியே சோழன் சீமையர சாண்டிருந்தான்\nசிவாயநம வென்ற சிவவேத மல்லாது\nகவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்\nஆறி லொருகடமை அதுதரவே மாட்டோமென்று\nமாறொருவர் சொன்னால் மன்னன்மறுத் தேகேளான்\nபன்னிரண் டாண்டு பரிவா யிறையிறுத்தால்\nபின்னிரண் டாண்டு பொறுத்திறை தாருமென்பான்\nஇவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை யாண்டிருந்தான்\nஅவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே\nமெய்யறிவு கொண்ட மேலாம்பதத் தெளிவோன்\nதெய்வத் திருநிலைமை செப்புவே னம்மானை\nஇவ்வகை யாகச் சோழன் இருந்து ராச்சியத் தையாள\nகவ்வைக ளில்லா வண்ணம் கலியுகம் வாழும் நாளில்\nசெவ்வகைத் திருவே யான திருவுளக் கிருபை கூர்ந்து\nதெய்வமெய் நீதம் வந்த செய்தியைச் செலுத்து வாரே.\nதெய்வ நீதம் வாரம தில்லாமல் மன்னன் அதிசோழன் 240\nநீதமாய்ப் பூமி நிறுத்தியர சாளுகையில்\nகண்டு வேதாவும் கமலத் திருமகளும்\nநன்று தெய்வாரும் நாரா யணருமெச்சி\nஅன்றந்த மாமுனிவர் அல்லோருந் தான்கூடி\nசென்று சிவனார் திருப்பாதந் தெண்டனிட்டுச்\nசாகா திருக்கும் சமூலத் திருப்பொருளே\nஏகா பரனே எங்கும் நிறைந்தோனே\nமூலப் பொருளே முதற்பொருளே காரணரே\nசாலப் பொருளே தவத்தோ ரரும்பொருளே\nநாரணரும் வேதா நாடிப் பொரும்போரில்\nகாரணரே நீரும் கனல்கம்ப மானோரே\nஆலமு தருந்தி அரவை மிகவுரித்துக்\nகோலத் திருக்கழுத்தில் கோர்வையா யிட்டோனே\nஆனைதனை யுரித்து அங்கமெல் லாம்புனைந்து\nமானேந்திய கரனே மழுவேந்திய சிவனே\nகோனேந்திர கிரியில் குடியிருக் குங்கோவே\nதானே யிருக்கும் தவமே தவப்பொருளே\nஆதியாய் நின்ற அதியத் திருமுதலே\nசோதியே சோழன் சொல்நெறியைக் கேளுமையா\nவாடிவந்த பச்சினுக்கு வாளா லவனுடம்பைத்\nதேடிவந்த வேடனுக்குத் துடையரிந் தீந்தவன்காண் 260\nஆறி லொருகடமை அவன்வேண்டிட் டானெனவே\nமாறி யவன்புவியோர் மனதிற்கௌ வைகளில்லை\nகோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும்\nசேவித் தனுதினமும் செய்வானே தானதர்மம்\nஆதலால் சோழன் அரசாளுஞ் சீமையிலே\nநீதமாய்த் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா\nஎன்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே\nகன்றிருந்த ஈசர் கரியமா லோடுரைப்பார்\nநல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க\nவல்லவனே பூமா தேவி தனைவருத்தும்\nவருணன் தனையழைநீ மாதமும் மாரிபெய்ய\nகருணைக் குடைவிரிக்க கங்குல் தனையழையும்\nவாசி யதுபூவாய் வழங்க வரவழையும்\nதோசி மறலியையும் சொல்லி விலக்கிடுநீ\nகுருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய்\nதிருவீற் றிருக்கச் செய்திடுநீ கோலமது\nநித்திரா தேவி நித்தமந்தப் பூமியிலே\nமத்திபமாய்க் காக்க வையென்றா ரீசுரரும்\nநினைத்தோர்க் குறுதி நினைவிலறி வுதோன்ற\nஎனைத்தோத் திரங்கள் இகழாமல் வையுமென்றார் 280\nபன்றியோ டேகடுவாய் பண்புற் றிருந்திடவும்\nஅன்றிலோ டேகுயிலும் அன்புற் றிருந்திடவும்\nகீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்\nவாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்\nஇட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்\nபட்டியும் முயலும் பண்புற் றிருந்திடவும்\nபசுவும் புலியுமொரு பக்கம்நீ ருண்டிடவும்\nகசுவுங் கரைபுரளக் கரும்புமுத் தீன்றிடவும்\nசாத்திர வேதம் சமயம் வழுகாமல்\nசூத்திர மாகத் துல்வப் படுத்திடவும்\nமனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று\nஇனிதாக நாளும் இறவா திருந்திடவும்\nசந்திர சூரியர்கள் தட்டுமிக மாறாமல்\nஇந்திரரும் தேவர் இருஷிநிலை மாறாமல்\nதான தவங்கள் தப்பிமிகப் போகாமல்\nவானவர்கள் தேவர் வளமாக நின்றிடவும்\nஈன மில்லாமல் இதுதெய்வ நீதமெல்லாம்\nமானம் நிறுத்தி வையென்றா ரீசுரரும்\nஇப்படித் தெய்வ நீதம் ஈசுர ரிதுவே கூற\nசொற்படி மறவா வண்ணம் திருமரு கோனுஞ் செய்தார் 300\nஅப்படித் தவறா நீதம் அம்புவி தனிலே வாழ\nமற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே\nபெண்கள் நிலைமை தெய்வத்திரு நிலைமை செப்பியபின் தேசமதில்\nநெய்நிதியப் பெண்கள் நிலைமைகே ளம்மானை\nகணவன் மொழியக் கலவுமொழி பேசாத\nதுணைவி நிலைமை சொல்லுவே னம்மானை\nகற்கதவு போலே கற்பு மனக்கதவு\nதொற்கதவு ஞானத் திருவுகோ லவள்மனது\nஅன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்\nமுன்பான சோதி முறைபோ லுறவாடிப்\nபோற்றியே நித்தம் பூசித் தவள்மனதில்\nசாற்றிய சொல்லைத் தவறா மலேமொழிவாள்\nஅரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்\nகரமா னதுதடவிக் கால்தடவி நின்றிடுவாள்\nதுயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும்\nமயன்ற ஒருசாமம் மங்கை யெழுந்திருந்து\nமுகத்து நீரிட்டு நான்முகத்தோ னையுந்தொழுது\nஅகத்துத் தெருமுற்றம் அலங்கார மாய்ப்பெருக்கிப்\nபகுத்துவ மாகப் பாரிப்பார் பெண்ணார்கள் 320\nதவத்துக் கரிய தையல்நல்லார் தங்களுட\nமனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது\nகனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்\nஇனிதாக நாளும் இருக்குமந்த நாளையிலே\nவனியான சாதி வளமைகே ளம்மானை\nசாதி வளமை சான்றோர் முதலாய்ச் சக்கிலி யன்வரையும்\nஉண்டான சாதி ஒக்கவொரு இனம்போல்\nதங்கள்தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல்\nதிங்கள் மும்மாரி சிறந்தோங்கி யேவாழ்ந்தார்\nசெல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்\nஅலுவல் தினஞ்செய்து அன்புற் றிருந்தனராம்\nதான்பெரி தென்று தப்புமிகச் செய்யாமல்\nவான்பெரி தென்று மகிழ்ந்திருந்தா ரம்மானை\nஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல்\nகருதல் சிவன்பேரில் கருத்தா யிருந்தனராம்\nசெய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது\nஅடிபணிய வென்று அலைச்சல்மிகச் செய்யாமல்\nகுடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தா ரம்மானை\nசேயினுட ஆட்டுச் செவிகேட் டிருப்பதல்லால்\nபேயினுட ஆட்டோர் பூதரறியா திருந்தார் 340\nஇந்தப் படிமனுவோர் எல்லா மிருந்துவொரு\nவிந்துக் கொடிபோல் வீற்றிருந்தா ரம்மானை\nஇப்படித் தெய்வ இராச்சிய நீதமும்\nமற்படித் தேச மனுவுட நீதமும்\nநற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்\nகற்பு ரீசர் கண்டு மகிழ்ந்தனர்\nகயிலை வளமை முத்தான சீமை மூன்று நீதத்தோடு\nபத்தாசை யாகப் பண்பாய்த் தழைத்திடவே\nநாலான வேதம் நல்ல கலியுகமாய்\nமேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே\nதேவ ருறையும் திருக்கயிலை தன்வளமை\nபாவலர்கள் முன்னே பாடினா ரம்மானை\nஈச ருறையும் இரத்தின கிரிதனிலே\nவாசவனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க\nபொன்னம் பலநாதர் பொருந்திருக்கும் மண்டபமும்\nகின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமு���்\nவேதப் புரோகி விளங்குகின்ற மண்டபமும்\nசீத உமையாள் சிறந்திலங்கும் மண்டபமும்\nநீதத் திருமால் நிறைந்திலங்கும் மண்டபமும்\nசீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும் 360\nஆதவனுஞ் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்\nவேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்\nஆரு மறிந்து அளவிடக் கூடாத\nபாரு படைத்த பரமே சுரனாரை\nவிசுவாச மேலோர் விமல னடிவணங்கி\nவசுவாசு தேவன் வந்து மிகவணங்கி\nமறைவேத சாஸ்திரங்கள் மலரோ னடிவணங்கி\nஇறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்கி\nஎமதர்ம ராசன் எப்போதும் வந்துநிற்க\nபூமகளும் வேதப் புரோகிவந்து தெண்டனிட\nகாமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்\nநாமநெடி யோன்பதத்தை நாள்தோறும் போற்றிநிற்க\nதலைவ னிருக்கும் தங்கத் திருக்கயிலை\nநிலைமை யெடுத்துரைக்க நிலையாது அம்மானை\nஆறு செஞ்சடை சூடிய அய்யனார்\nஅமர்ந்து வாழுங் கயிலை வளமதைக்\nகூறக் கூறக் குறைவில்லை காணுமே\nகொன்றை சூடும் அண்டர் திருப்பதம்\nவாறு வாறு வகுக்க முடிந்திடா\nமகிழுங் குண்ட வளஞ்சொல்லி யப்புறம்\nவேறு வேறு விளம்பவே கேளுங்கோ\nமெய்யுள் ளோராகிய வேத அன்பரே\nஅகில வளமை கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது 380\nஅகில வளமை அருளக்கே ளம்மானை\nதேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க\nமூவாதி மூவர் மிக்கவொரு மிக்கவொரு\nசிங்கா சனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே\nமங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள்\nஈரே ழுலகும் இரட்சித்த வுத்தமியாள்\nபாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்\nநன்றா யெழுந்திருந்து நாரா யணர்பதத்தைத்\nதெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை\nதேவரீ ரென்னைத் திருக்கலியா ணமுகித்துக்\nகோவரி குண்டக் குடியிருப்பி லேயிருத்திப்\nபோவது என்ன புதுமை எனக்கறிய\nதேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள்\nபின்னுமந்த லட்சுமியாள் பெருமாள் தனைத்தொழுது\nஎன்றும் இருக்க இறவா திருப்போனே\nஆதியால் சூட்சம் அளவெடுக்கக் கூடாத\nநாதியாய் நின்ற நாரா யணப்பொருளே\nதேவாதிக் கெல்லாம் திருமுதலாய் நின்றோனே\nமூவாதிக் கெல்லாம் முதன்மையாய் நின்றோனே\nஉமக்கு எதிரி உலகமதி லுண்டோகாண்\nதமக்கு எதிரிவந்த தன்மை மிகவுரையும் 400\nஉகத்துக் குகம்பிறந்து உலகிடத்தி லேயிருக்க\nஅகத்துவந்த ஞாயம் அருளுவீ ரெம்பெருமாள்\nஎன்று திருவும் இதுவுரைக்க மாயவரும்\nநன்று நன்றென்று நாரா யணருரைப்பார்\nநீடிய யுகம் சக்தி சிவமும் தானுதித்த காலமதில்\nஎத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும்\nருத்திரர் மயே சுரருதித்த நாளதிலும்\nபத்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்\nவானோர்கள் தெய்வார் மறைவேத சாஸ்திரமும்\nஈனமாய்ச் சண்டன் இவன்பிறந்த நாளதிலும்\nஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்\nஈதுதித்த காலம் இராச்சியமொன் றுண்டுகண்டாய்\nஅவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து\nஇவ்வுகத்து நாமம் என்னவிடு வோமென்று\nமாலும் பிரமாவும் மாயா திருப்போனும்\nஆலோசித் தவர்கள் ஆகமத்தைத் தான்பார்த்து\nநீடிய யுகமெனவே நியமித் துறுதிகொண்டு\nதேடிய முப்பொருளும் செப்பினர்கா ணம்மானை\nஅவ்வுகத்தை ஈசர் ஆர்ப்பரித்த காலமதில்\nஇவ்வுகத்துக் காரை இருத்துவோ மென்றுசொல்லி 420\nஎல்லோருங் கூடி இதமித்தா ரம்மானை\nஅல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில்\nதில்லையா ரீசன் திருவேள்வி தான்வளர்க்க\nநல்லையா வேள்வி நன்றாய் வளர்த்திடவே\nபிறந்தான் குறோணி பெரிய மலைபோலே\nஅறந்தா னறியா அநியாயக் கேடனுமாய்\nபிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு\nஅண்டம் அமைய அவன்பிறந்தா னம்மானை\nமுகங்கண் களெல்லாம் முதுகுப்பு றமேலாட\nநகக்கரங்கள் கோடி கால்க ளொருகோடி\nதவங்க ளறியாச் சண்டித் தடிமோடன்\nபவமே நாள்தோறும் பண்ணு மியல்புடையோன்\nகுறோணி யவனுயரம் கோடிநாலு முழமாய்\nகயிலை கிடுகிடெங்கும் கால்மாறி வைக்கையிலே\nஅகிலங் கிடுகிடெங்கும் அவனெழுந்தா லம்மானை\nஇப்படியே குறோணி என்றவொரு அசுரன்\nமுப்படியே நீயே யுகத்தி லிருந்தான்காண்\nஇருந்து சிலநாள் இவன்தூங்கித் தான்விழித்து\nஅருந்தும் பசியால் அவனெழுந்து பார்ப்பளவில்\nபாருகங் காணான் பலபேருடல் காணான் 440\nவாருதி நீரை வாரி விழுங்கினன்காண்\nகடல்நீ ரத்தனையும் கடவாய் நனையாமல்\nகுடலெல்லா மெத்தக் கொதிக்கு தெனவெகுண்டு\nஅகிலம் விழுங்க ஆர்ப்பரித்து நிற்பளவில்\nகயிலை தனைக்கண்டு கண்கள்மிகக் கொண்டாடி\nஆவி யெடுத்து அவன்விழுங்கு மப்போது\nதாவிக் குவித்துத் தப்பினார் மாயவரும்\nமாயவரு மோடி மண்ணுலோகம் புகுந்து\nதூயவரு மங்கே சிவனை மிகநினைத்துத்\nதவசு இருந்தார்காண் தாமோ தரனாரும்\nதவசு தனிலீசன் சன்னாசி போலேவந்து\nஆருநீ யிந்த ஆழ வனந்தனிலே\nஏதுநீ தவசு எனைநினைந்த வாறேது\nஎன்று சன்னாசி இதுவுரைக்க மாயவரும்\nபண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவரோடே\nகயி���ை யெமலோகம் கறைக்கண்டர் சக்திவரை\nஅகில மதைக்குறோணி அசுரனென்ற மாபாவி\nவிழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன்\nபளிங்கு மலைநாதன் பாரத்தே வாதிமுதல்\nபண்டுபோல் நாளும் பதியி லிருந்திடவே 460\nஎன்றுங் கயிலை இலங்கி இருந்திடவும்\nமுண்டு செய்தபாவி முகமு மவனுடம்பும்\nதுண்டா றதாகத் தொல்புவியி லிட்டிடவும்\nகண்டங்கண்ட மாய்ப்போடக் கடிய வரமெனக்கு\nதண்டமிழீர் நீரும் தரவே தவசிருந்தேன்\nஎன்று திருமால் எடுத்துரைக்க வேயீசர்\nமன்று தனையளந்த மாலோ டுரைக்கலுற்றார்\nகேளாய்நீ விட்டிணுவே கேடன் குறோணிதனைத்\nதூளாக்கி யாறு துண்ட மதுவாக்கி\nவிட்டெறிந்தா லவனுதிரம் மேலு மொருயுகத்தில்\nகெட்டுக் கிளையாய்க் கொடிய சூரக்குலமாய்ப்\nபிறக்கு மவனுதிரம் பொல்லாதான் தன்னுடம்பு\nதுண்ட மொன்றுதானும் தொல்புவியி லேகடிய\nகுண்டோம சாலியனாய்க் குவலயத்தி லேபிறப்பான்\nஅப்படியே குறோணி அவனுதிர மானதுவும்\nஇப்படியே ஆறு யுகத்துக் கவனுடம்பு\nவந்து பிறப்பான்காண் மாற்றானா யுன்றனக்கு\nஉகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து\nஅகத்துக் கவன்பிறப்பு ஆறு யுகமதிலும்\nஉண்டு மவன்சீவன் உயிரழிவு வந்தவந்நாள் 480\nபண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக்\nகொன்றுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண்\nஎன்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை\nஅன்று விடைவேண்டி அதிகத் திருமாலும்\nகுன்றுபோல் வந்த கொடிய படுபாவி\nகுறோணி தனைச்செயிக்கக் கோபம்வெகுண் டெழுந்து\nசுறோணித வேதன் துடியாய் நடந்தனராம்\nநாகத்தணை கிடந்த நாரா யணமூர்த்தி\nவேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார்\nவெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை\nகெட்டி தானென்று கிருபைகூர்ந்தே தேவர்\nதுண்டம தாறும் தொல்புவியி லேபோட்டுப்\nபிண்டமதைச் சுமந்து போட்டனர்கா ணம்மானை\nஅந்தக் குறோணி அவனுதிர மானதையும்\nகொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி\nஉதிரமதை விட்டு உயர்ந்தபீடம் போட்டுச்\nசதுர யுகமெனவே தான்வகுத்தா ரோர்பீடத்தை சதுரயுகம் –\nகுண்டோமசாலி பாடு அவ்வுகத் திலேயுதிரம் அசுரக் குலமாகி\nமுவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதைக்\nகுண்டோம சாலி எனவே கொடியவனாய்ப் 500\nபண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில்\nவந்துபிறந் தான்சதுர வையகத்தி லம்மானை\nமுந்து பிறந்த முழுமோச மானதிலும்\nமந்து முகமாய் மாபாவி தன்னுயரம்\nநானூறா யிரமுழங்கள் நாடுமவன் கரங்கள்\nமுந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே\nஉடைதோ ளுடம்பு உருவறியா மாபாவி\nபடைத்தோன் தனையறியான் பாரியென்று மறியான்\nஅட்டைபோ லேசுருண்டு அம்மிபோ லேகிடப்பான்\nமட்டைபோ லேதிரிவான் வயிறு மிகப்பசித்தால்\nஅன்னுகத் திலுள்ள அசுரக் குலங்களையும்\nதன்வயிற்றுக் கிட்டுத் தடிபோ லுருண்டிடுவான்\nஇப்படியே நாளும் இவன்குலங்க ளானதெல்லாம்\nஅப்படியே தின்று அவன்பசிக ளாற்றாமல்\nஅய்யையோ வென்று அலறினன்கா ணம்மானை\nமெய்யை யனான விறுமா அதுகேட்டுச்\nசிவனைத் தொழுது செப்புவா ரம்மானை\nதவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே\nஎவனோ ஒருத்தன் இட்டசத்த மானதிலே\nதவலோக மெல்லாம் தானலைவ தேதெனவே 520\nமாய னதுகேட்க வகுப்பா ரங்கீசுரரும்\nஆயனே நீயும் அறியலையோ ஞாயமது\nகுண்டோ மசாலி கொடியமா பாவியனாய்ப்\nபண்டோர் குறோணி பாதகன்தன் துண்டமதாய்ப்\nபிறந்தா னவனும் பேருதிரந் தன்கிளையாய்\nஇறந்தா ரவர்கள் இரையா யவன்தனக்கு\nஆன பசிகள் ஆற்றாம லேயவனும்\nவானமது அலைய வாய்விட்டான் கண்டாயே\nஎன்று சிவனார் ஈதுரைக்க மாயவரும்\nஅன்று மகாமாலும் அக்குண்டோ மசாலினுக்கு\nஇரையாகத் தேவர்களை ஏற்றநாங் கிலாக்கி\nவரையா னதைத்தூண்டில் மறையைக் கயிறாக்கி\nவாயுவைத் தோணி வருணன் தனைமிதப்பாய்த்\nதேய மதைச்சூழத் திரைகடலைத் தான்வருத்தி\nஓடையாய்ச் சதுர யுகம்வழியே தானேவி\nதேடரிய மாயன் திருவோணி தானேறி\nமூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவரக்\nகாவாலி மாயன் கன்னியிலே தூண்டலிடச்\nசதுர யுகமாளும் சண்டித்தடி மோடன்\nஎதிரே வருமாற்றில் இரையைமிகக் கண்டாவி 540\nநாடிப் பசிதீர நல்லஇரை யாகுமென்று\nஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டல்தனை\nதூண்டில் விழுங்க சுரண்டி மிகக்கொளுவி\nமாண்டனன் காண்பாவி வலிய மலைபோலே\nபாவி மடிய பரமே சுரனாரும்\nதாவிச் சலத்தால் சதுர யுகமழித்தார்\nதேவர்கள் வேண்டுகோள் சதுர யுகமழிய தானவர்க ளெல்லோரும்\nமதுர மொழியீசன் மலரடியைத் தான்பூண்டு\nதேவர் மறையோர் தெய்வேந் திரன்முதலாய்\nமூவர்களும் வந்து முதலோ னடிபணிந்து\nபரமனே நீரும் படைத்தயுகம் ரண்டதிலும்\nவரமே துங்கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே\nஅந்த சந்தமில்லை ஆணுவங்கள் தானுமில்லை\nஇந்த வகைச்சாதி இல்லாம லீசுரரே\nபிறந்தா லவனும் பெரியோ னடிவணங்கி\nவரந்தா ருமென்று வாளா யுதத்தோடே\nவலுவும் பலமும் வாய்த்தசூ ரப்படைய��ம்\nகொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும்\nகெட்டுக் கிளைபாணி கிரண மதுவுடனே\nநட்டுப் பயிரால் நாளும் பசிதீர்ந்து 560\nஇருந்து பொறுக்க இராச்சியமொன் றுண்டாக்கும்\nவருந்தி மகாதேவர் மலரோ னடிவணங்க\nஆதி சிவனும் அதிகசந் தோசமதாய்\nவேதியரைத் தான்வருத்தி விளம்புவா ரீசுரரும்\nநெடிய யுகம் தில்லைமலாலன் மல்லோசி வாகனன் பாடு\nமாலும் பிரம்மாவும் வாய்த்தபர மேசுரரும்\nநாலு மறையோரும் நடுவர்மிகக் கூடி\nமுன்னேயுள்ள துண்டம் ஒன்றைரண் டாக்கிவைத்துப்\nபின்னே படைப்புப் பிரம்மா வுருப்படைக்க\nசிவாயப் பொருள்தான் சீவ நிலைகொடுக்க\nஉபாயப் பொருள்தான் உல்லாச மேகொடுக்க\nமுண்ட மிருபேரும் உருவா யுருவெடுத்துத்\nதெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி\nஅப்போது மாயன் ஆதி யடிவணங்கி\nஇப்போது ஈசுரரே இவர்களிரு பேர்க்கும்\nஎன்னபேர் தானும் இடுவோ மெனவுரைக்க\nவன்னப் பரமேசு வரனார் வகுக்கலுற்றார்\nதிறந்தான் பெருகும் திருமாலே நீர்கேளும்\nபிறந்த அசுரருக்குப் பேரிட வேணுமென்றால்\nமாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்காள்\nஆயனே நீயும் அதுகேட்க வேணுமென்றார் 580\nஅண்டபிண்டங் காணாத ஆதிகயி லாசமதில்\nதெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி\nஇந்த முனியடுக்கல் இவர்கள்ரண்டு பேரைவிட்டு\nஅந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம்\nஎன்று சிவமுரைக்க எல்லோருஞ் சம்மதித்து\nஅன்று பிறந்த அசுரர்களைத் தானேவி\nபோறாரே சூரர் பொருப்பொரு நூறானதுபோல்\nவாறாரே சூரர் வாய்களிரு காதவழி\nசூரருட கைகள் தொண்ணூற்றீ ரஞ்சதுவும்\nமூரர்கால் நூறு உயர்ந்தசிர சன்பதுவும்\nதுங்கணங் களாகச் சூர ரடந்தேறி\nகண்கவிழ்ந்து யோகம் கருத்துருத்தாய் நிற்குகின்ற\nவண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள்\nஅலைமே லெறிய ஆர்ப்பரிக்கு மவ்வளவில்\nகலைமேல் பரந்த கடிய முனிபகர்வான்\nஏனடா என்னை இருந்த தவசழித்து\nவீணடா செய்தாய் விழலா யறமோடா\nஎன்னை யெடுத்து இக்கடல்மேல் போட்டாலும்\nஉன்னை யறுக்க ஓரம்பா யுருவெடுத்துப் 600\nபங்கயக் கண்மாயன் பக்கமதில் நான்சேர்ந்து\nஉங்க ளிருபேரை ஊடுருவ நானறுத்து\nஇந்தக் கடலில் எடுத்துங்களை யெறிந்து\nஉந்தனி னூரை ஒக்கக்கரிக் காடாக்கி\nநானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன்\nவானுதிரு வாணையென்று மாமுனியுஞ் சாபமிட்டான்\nஉடனே முனியை உயர்த்தியெடுத் தேசூரர்\nகடல்மே லெறி���்தார் கர்ம விதிப்படியால்\nஅந்த முனியும் அரனா ரருளாலே\nமந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான்\nசுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து\nஉருதிக் குடிசூரர் ஓடிவந் தேகயிலை\nமோச முடன்வந்த முழுநீசப் பாவியர்கள்\nஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றா ரம்மானை சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர்\nகருதிய சூரர் கயிலை மேவியே\nபருதி சூடும் பரமனைப் போற்றியே\nவருதி கேட்டு வருந்தினர் சூரரே சுருதி முனிதவத்தைத் தொலைத்தே யவன்தனையும்\nபொருதி கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள் 620\nஈசன் தனைத்தொழுது இறைஞ்சிவரங் கேட்டனராம்\nவாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கித்\nதூயவளே மாயவளே சூர ரிருவருக்கும்\nநேயமுள்ள தோர்வரங்கள் நீகொடுக்க வேணுமென்றார்\nவரங்கொடுக்க வென்று மறையோ னதிசயித்துச்\nசிரசன் பதுடைய சீர்சூரனை நோக்கி\nஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார்\nதீது குடிகொண்ட சிரசன்ப தோனுரைப்பான்\nமாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே\nஆதவரே யெங்களுக்கு அதிகவரம் வேணுமென்றான்\nஅம்புவியி லுள்ள அஸ்திரங்கள் வாளாலும்\nதம்பிரா னானாலும் தாண்டமுடி யாதவரம்\nவானமிது பூமி மலைகளிது மூன்றிலுள்ள\nதானவராய் வாழுகின்ற தங்களா லெங்களையும்\nகொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்\nமல்லுக் குபாயமதும் வலுவும் பலமதுவும்\nஏவலாய் வானோர் எமைத்தொழுது நின்றிடவும்\nதவறாம லிந்தவரம் தரவேணு மென்றுரைத்தான்\nஉடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு\nஅடமா யவன்கேட்ட அவ்வரங்கள் தாங்கொடுத்து 640\nநீச னிருக்க நெடிய யுகம்வகுத்துப்\nபாசனுக்குப் பேரு பகர்ந்தே விடைகொடுத்தார்\nவிடைவேண்டிப் பாவி விமலன் தனைத்தொழுது\nமடைப்பாவி யான மல்லோசி வாகனனும்\nதில்லைமல் லாலனுமாய்ச் சேர்ந்தங் கிருபேரும்\nவல்ல சிவன்வகுத்த வையகத்தில் வந்தனராம்\nவந்தார் சிவன்வகுத்த வையகத்தி லம்மானை\nஅந்த அசுரர் அவரிருக்கு மந்நாளில்\nஉதிர மதுசூரர் ஒக்க உதித்தெழுந்து\nசெதிர்சூரப் படையாய்ச் சேர்த்தங் கிருந்தனராம்\nஇப்படியே சூரர் இவர்சேர்க்கை தன்னுடனே\nஅப்படியே அந்தயுகம் ஆண்டிருந்தா ரம்மானை\nஆண்டிருந்த சூரர் அவரிருக்க மேடைகளும்\nதாண்டிநின்ற வானத் தடாக உயரமதே\nசூரப் படைகள் தொழுது அடிபணிந்து\nபாதக ருக்குநித்தம் பணிந்தேவல் செய்திடுவார்\nஊழியங்கள் செய்து உற்றயிறை யிறுத்துப்\nபாளையங் களாகப் பணிந்த���ருந்தா ரம்மானை\nசூரர் கொடுமுடியைச் சூட்டி யரசாண்டு\nபாரமுள்ள கோட்டைப் பண்ணினா ரம்மானை 660\nஇப்படியே சூரர் இவர்வாழு மந்நாளில்\nமுப்படியே சூரர் ஊழி விதிப்படியால்\nஇறப்ப தறியாமல் எரியைமிகக் கண்டாவி\nஉறப்பொசிக்கச் சென்ற விட்டி லிறந்தாற்போல்\nதம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார்\nமும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டாவி\nநம்பிபத மறந்து நாம்தாம் பெரிதெனவே\nகெம்பினார் சூரர் கெட்டனர்கா ணம்மானை\nசூர ரவர்செய்த துட்டம் பொறுக்காமல்\nவீர முள்ளதேவர் விரைந்தே முறையமிட\nதேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டுக்\nகாவலாய் நித்தம் கைக்குள் ளிருக்குகின்ற\nபெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங் கீசுரரும்\nகண்ணே மணியே கருத்தினுள் ளானவளே\nபூலோகந் தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும்\nமேலோகம் வாழும் விமலரா யுதத்தாலும்\nமலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும்\nஅலையா வரங்கள் அச்சூரர்க் கேகொடுத்தோம்\nதரியா முடுக்கம் தான்பொறுக்காத் தேவரெல்லாம்\nஅரியோ யெனமுறையம் அநேகம் பொறுக்கரிதே 680\nஎன்றீசர் சொல்ல இயல்கன்னி யேதுரைப்பாள்\nமலைலோகம் மேலோகம் வையமதி லாகாட்டால்\nஅலைமேல் துயிலுமொரு ஆண்டியுண்டு கண்டீரே\nமுன்னேயச் சூரருக்கு முற்சாப மிட்டதொரு\nவன்னச் சுருதிமுனி மந்திரபுரக் கணையாய்\nவளர்த்தங் கிருப்பான்காண் மாயருட பக்கலிலே\nகிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந் தேயீசர்\nமாலை வரவழைத்து வளப்பமெல் லாமுரைக்கச்\nசாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன்\nஅலையில் வளர்ந்த அதிகக் கணையெடுத்துச்\nசிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத்தொடுக்க\nஅம்புப் பகையாலும் அதிகமால் பகையாலும்\nபம்பழித்துச் சூரனூர் பற்பம்போல் தானாக்கிச்\nசூர ரிருவருட சிரசை மிகஅறுத்து\nவாரிதனில் விட்டெறிந்து வாளி சுனையாடி\nமலரோ னடிபணிந்து வைகுண்டங் கேட்டிடவே\nபலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார்\nஅவ்வுகத்தை மாயன் அன்றழித்து ஈசரிடம்\nசெவ்வாக நின்று செப்பினா ரீசருடன் கிரேதா\nயுகம் இன்னமொரு யுகத்தை இப்போ படைக்கவென்று700\nமன்னதியத் திருமால் மனமே மிகமகிழ்ந்து\nசொன்னவுட னீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து\nமுன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே\nஓரிரண்டு துண்டம் உகமாய்ப் பிறந்தழிந்து\nஈரிரண்டு துண்டம் இருக்குதுகாண் மாயவரே\nநூல்முறையைப் பார்க்கில் நெடிய யுகங்கழிந்தால்\nமேலுகந்தா ���ிங்கே மிகுத்தகிரே தாயுகந்தான்\nஇருக்குதுகா ணென்று ஈச ருரைத்திடவே\nமருக்கிதழும் வாயான் மனமகிழ்ந்து கொண்டாடி\nதுண்டமொன்றை ரண்டாய்த் தூயவனார் தாம்வகிர்ந்து\nமண்டலங்கள் மெய்க்க வாணாள் கொடுத்தருளி\nசிங்கமுகச் சூரனெனும் திறல்சூர பற்பனெனும்\nவங்கணமாய்ப் பிண்டம் வகுத்தனர்கா ணம்மானை\nசூர னுடசிரசு தொளாயிரத்து நூறதுவும்\nபோரக்கால் கைகள் பொருப்பெடுக்கு மாபலமும்\nசூரன் சுரோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி\nஊரேநீ போவென்று உற்ற விடைகொடுத்தார்\nவிடைவேண்டிச் சூரன் வேண்டும் படையோடே\nதிடமாகப் பூமி செலுத்தியர சாளுகையில்\nவரம்வேண் டவென்று மலரோ னடிவணங்கி 720\nதிறமான ஓமமிட்டுச் செப்புக் குடம்நிறுத்தி\nநின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல்\nஅன்றந்தச் சூரன் அக்கினி யில்விழுந்தான்\nசூரபற்பன் விழவே சிங்கமுகச் சூரனவன்\nபாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தா னக்கினியில்\nஆனதா லீசுரரும் அம்மைஉமை யுமிரங்கி\nஈனமாஞ் சூரனுக்கு ஏதுவரம் வேணுமென்றார்\nஈச னுரைக்க ஏற்றஅந்தச் சூரனுந்தான்\nபாசமுடன் செத்த பற்பனென்ற சூரனையும்\nஎழுப்பித் தரவேணும் யாங்கள்மிகக் கேட்டவரம்\nமழுப்பில்லா வண்ணம் வரமருள்வீ ரென்றுரைத்தான்\nசூர னிவன்கேட்க சிவனா ரகமகிழ்ந்து\nபாரமுள்ள ஓம பற்பமதைத் தான்பிடித்துச்\nசிவஞான வேதம் சிந்தித்தா ரப்பொழுது\nபவமான சூர பற்பன் பிறந்தனனாம்\nஇறந்து பிறந்தனற்கும் இளையோ னவன்தனக்கும்\nசிறந்த புகழீசர் செப்புவா ரப்பொழுது\nசூரரே உங்களுக்குத் தோற்றமுள்ள தோர்வரங்கள்\nவீரரே கேளுமென்று வேத னிவையுரைக்க\nஅந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி 740\nஉன்னாலு மைந்துமுகம் உள்ளவர்கள் தம்மாலும்\nஉலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும்\nஇலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும்\nகொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்\nவல்லவனே நீயும் வாழுங் கயிலையதும்\nதேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும்\nஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள்\nமுழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும்\nபழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான்\nதாருமென்று சூரன் தாழ்மை யுடன்கேட்க\nஆரு மொப்பில்லா ஆதி யகமகிழ்ந்து\nகேட்டவர முழுதும் கெட்டியா யுங்களுக்குத்\nதாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார்\nவரங்கொடுத் தீசர் மலைகயிலைக் கேகாமல்\nபரம உமையாளைப் பையஎடுத் தணைத்து\nஅலைமே லேஆயன் அருகிலே போயிருந்து\nமலைமே லேசூரன் வாய்த்ததென் றவ்வரங்கள்\nகயிலை முழுதும் காவலிட்டுத் தேவரையும்\nஅகில முழுதும் அடக்கியர சாண்டனனே\nஅப்படியே சூரன் அரசாண் டிருக்கையிலே 760\nமுப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே\nதேவரையும் வானவரைத் தெய்வேந் திரன்வரையும்\nமூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே\nஆனதால் தேவர் அரிக்கே முறையமிட\nஈனமில்லா தாயன் எடுத்தா ரொருவேசம்\nஈசனிடஞ் சென்று இயம்பினா ரெம்பெருமாள்\nவாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு\nஏது வரங்கள் ஈந்திர்கா ணென்றுரைக்கத்\nதாது கரமணிந்த தாமன்பின் னேதுரைப்பார்\nவையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும்\nதெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தம்மாலும்\nஅஞ்சு முகத்தாலும் அழியா தவனுயிரும்\nதஞ்சமிட வானோர் தையல்தெய்வக் கன்னிமுதல்\nகயிலை முழுதும் கமண்டலங்க ளேழுமுதல்\nஅகில முழுதும் அடக்கி வரங்கொடுத்தோம்\nஎன்று வேதாவும் இவையுரைக்க மாலோனும்\nநின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகிப்\nபேயனுக் கென்னுடைய பிறப்பைக் கொடுத்தல்லவோ\nதேயமதில் நானும் திரிந்தலையக் காரணந்தான்\nஎன்று திருமால் இதுசதையஞ் சொல்லியவர் 780\nஇன்றந்தச் சூரர் இருவர்தமைக் கொல்லவே\nகந்தன் அவதாரம் ஆறு முகமாய் ஆய னளவிடவே\nகூறிடவே சத்திதனைக் கொண்டார்வே லாயுதமாய்\nநல்ல சிவனாரை நந்தீ சுரராக்கி\nவல்ல பெலமுள்ள வாய்த்ததிக் கெட்டிலுள்ளப்\nபாலரையும் வீரர்களாய்ப் பண்ணினா ரெம்பெருமாள்\nவாலமுள்ள சன்னாசி மாரைப் பெரும்படையாய்க்\nகந்தனெனும் நாமம் கனத்தசடை யாண்டியுமாய்க்\nகொந்துகொந்தாய்ப் பீற்றைக் கூறைமிக வணிந்து\nவேலு மிகப்பிடித்து வெண்ணீறு மேதரித்து\nநாலுரண்டு சிரசில் நல்லருத்தி ராச்சமிட்டுப்\nபத்துரண்டு காதில் பசும்பொன்னொவ்வாச் செம்பணிந்து\nமுத்திரிக ளிட்டுக்கந்தப் பொக்கணங்கள் தோளிலிட்டுச்\nசன்னாசி போலே தானடந் தெம்பெருமான்\nநன்னாதா னாவெனவே நாலஞ்சுகவி தான்பாடி\nவந்து ஒருமலைமேல் வாய்த்தகூ டாரமிட்டுச்\nசந்து மிகச்சொல்லி தான்விட்டார் சூரனுக்கு\nவீரவாகுதேவர் தாது சூர னிடத்தில் தூதாநீ சென்றேகிப்\nபாரமுள்ள கயிலைச் பருவதமுந் தேவருட\nசிறைக ளகற்றிவானோர் தேவரையும் நீயனுப்பித் 800\nதிறவா னாயாகச் சீமையர சாளுமென்று\nஇப்படியே ஆகாட்டால் இன்றுகழித் தெட்டாம்நாள்\nஅப்படியே உன்றனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும்\nசண்டை அன்றென்று தரங்கூறி வாவெனவே\nஅண்டர்பிரான் தூது அனுப்பினா ரம்மானை\nதூதன் மிகநடந்து சிவனே செயலெனவே\nகாதமொன்று தான்கடந்து கண்டானே சூரனையும்\nகந்த சுவாமி கருத்தா யுரைத்ததெல்லாம்\nஅந்த அசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான்\nசூரா கேள்கந்த சுவாமியரு ளென்றுரைக்க\nஏராத பாவி இகழ்த்தினா னப்போது\nதூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்துப்\nபாரதப் பெருவிலங்கில் பாவியைவை யென்றுரைத்தான்\nஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள்\nபாரடா வுன்றன் கந்தன் படுகிறதை\nஈசுரனு மென்றனுக்கு இருந்த இடமுமருளி\nமாயனிடம் போயலையில் வாழ்ந்ததுநீ கண்டிலையோ\nஎமலோகம் வானம் இந்திரலோ கம்வரையும்\nநவகோளும் நானல்லவோ நாட்ட மறிந்திலையோ\nமுப்பத்து முக்கோடி உற்றதே வாதிகளும் 820\nநாற்பத்துநாற் கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ\nஅறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்ச்\nசிறியனென் றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ\nஉன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன்\nஎன்னுடைய உயரம் இனிநீ யறிவாயே\nஆனதா லென்னுடைய ஆங்கார மத்தனையும்\nகானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ\nஎன்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான்\nஅன்று அந்தச்சூரனுக்கு அறையாம லேதுரைப்பான்\nநீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி\nபேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப் பிடுங்கியுன்னை\nகண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக்\nகொண்டோடித் தின்னவே லாயுதங் கொண்டுவந்தார்\nதேவர் சிறையும் தெய்வமட வார்சிறையும்\nமூவர் சிறையும் மும்முடுக்க முந்தீர்த்து\nஉன்னுடைய சேனை உற்றபடை யழித்து\nநின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி\nஅரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார்\nதுரையான கந்த சுவாமிசொல்லி யனுப்பினர்காண்\nஎன்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் 840\nஅன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான்\nஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே\nபோனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ\nசூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள்\nதூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு\nசூரன்பாடு சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக்\nகாமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை\nவேலா யுதமெடுத்து வேதப் படைசூழ\nசூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்\nகந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார்\nவந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை\nசூர னவன்கண்டு தோசப் படையணிந்து\nமூரன் படைக்கு மு��்னே நடக்கலுற்றான்\nகண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து\nமுன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப்\nபின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார்\nவம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே\nதம்பி தலைவன் தளமு மிழவாதே\nபற்பக் கிரீடப் பவுசு மிழவாதே 860\nஅற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு\nகரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து\nமரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது\nநன்மை யதுகூட நாடுமே யல்லாது\nதின்மை வராது தேவரையும் விட்டுவிடு\nதீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு\nமோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு\nஇத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப்\nபுத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான்\nஇரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப்\nபரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு\nஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது\nஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை\nசண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப்\nபண்டார மென்ற படைக்கார னும்நீயோ\nஎன்னுடைய சேனை எல்லாமிக அழித்து\nஎன்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ\nஎன்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப்\nபண்டார னோடே படையெடுத்தா னம்மானை\nசூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே 880\nவீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை\nவெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள்\nபட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு\nவந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே\nஇன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து\nவேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து\nமேலாம் பரனார் விமல னருளாலே\nஎறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில்\nபறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே\nசூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில்\nவீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து\nசொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல்\nஇந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே\nநாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல்\nகோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே\nசந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல்\nவிந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே\nமாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று\nபாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே\nஎன்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற 900\nமுந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால்\nஎன்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது\nஉன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால்\nவேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது\nஏலாது ��ுன்னாலே இளப்பமிங்கே பேசாதே\nஎன்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்\nகொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை சூரனைத்\nதுணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி\nவீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது\nமூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம்\nதீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள்\nஆதியே நாதி அனாதித் திருவுளமே\nசோதியே யென்னுடைய சூலசா பந்தீரும்\nஎன்று உமையாள் எடுத்து மிகவுரைக்க\nநன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து\nசாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார்\nதாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க\nஅம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து\nசெம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை\nஇரணியன் பாடு சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித் 920\nதத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த\nசூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து\nவீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில்\nபார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை\nசூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில்\nமாய னொருகோலம் மகவா யுருவெடுத்து\nவாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும்\nநெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து\nவஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார்\nசூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில்\nஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக்\nகொன்னே னானென்று கூறினே னப்போது\nஅந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய்\nவேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது\nஏலாது உன்னாலே என்றன்று பேசினையே\nஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல்\nவாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை\nஎன்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன்\nபத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து\nஇத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது 940\nஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே\nமாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு\nஉன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து\nகொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது\nதிகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால்\nபகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும்\nமுப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே\nஇப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான்\nஎன்று இரணியனை இரணசங் காரமிட்டு\nஅன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை\nஅந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில்\nகந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார்\nசெந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை 953\n2ம் நாள் அகிலத்திரட்டு அம்மானை திருஏட்டில் தொடரும்…\n2ம் நாள் அகிலதிரட்டு அம்மானை திருஏடு\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 23/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 23/09/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 30/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2011/12/blog-post_7297.html", "date_download": "2018-09-22T19:07:35Z", "digest": "sha1:N5J7PA6ZUEPYHY4JXMAVI3OHY7B2JKXR", "length": 5275, "nlines": 103, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: வெட்கம்", "raw_content": "\nஆழமான சிந்தனையால் வந்த அழகிய கவிதை வரிக்கு வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர��வுக்கு .\nஎல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு மேலும் ஓர் வாழ்த்துக்கள் சகோ .\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2477&p=3319", "date_download": "2018-09-22T19:26:43Z", "digest": "sha1:K62MOSHZMWUB2ALW37AB3WD5KXFD6ABR", "length": 5148, "nlines": 103, "source_domain": "mktyping.com", "title": "இன்று 27.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள் - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area பணம் ஆதாரம் இன்று 27.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 27.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\nஇன்று 27.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக வாரத்திற்கு ரூபாய் 2000/- மேலே சம்பாதிக்க முடியும்.\nData In மூலமாக இன்று 27.6.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nசரியான ஆன்லைன் DATA ENTRY வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுது மட்டுமே நாம் ஆன்லைன் DATA ENTRY மூலமாக பணம் சம்பாதிக்க முடியும்.\nஇங்கு எண்ணற்ற நண்பர்கள் எங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து எந்த வித ஏமாற்றமும் இல்லாமல் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nநீங்களும் இவர்களை போன்று சம்பாதிக்க முடியும். இந்த பதிவை உங்களை ஈர்ப்பதற்காக இங்கு எழுதவில்லை .ஆன்லைன் DATA ENTRY மூலமாக எண்ணற்ற நண்பர்கள் ஏமாற்றம் அடைவதை என்னால் முடிந்தவரை காப்பாற்றி வருகிறேன்.\nஎந்த வித ஏமாற்றமும் இல்லாமல் ஆன்லைன் DATA ENTRY வேலைகள் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற நண்பர்கள் தொடர்புகொள்ளலாம். உதவி கிடைக்கும்.\nஇன்று 27.6.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nபெயர் : நாகராஜன் காவ்யா\nபெயர் : கவிஅரசன் உமாமகேஸ்வரி\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/&id=35307", "date_download": "2018-09-22T18:25:17Z", "digest": "sha1:GP5MJK76MHEN3BGZFFCMHINFDM7IE3PP", "length": 14000, "nlines": 147, "source_domain": "tamilkurinji.co.in", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது வங்கதேசம் அணி,world cup 2015 tamil cricket news,world cup 2015 tamil cricket news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது வங்கதேசம் அணி,world cup 2015 tamil cricket news\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது வங்கதேசம் அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது.\nமுன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது.\n276 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் எடுத்தது.\nஇதனால் வங்கதேசம் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் பந்து வீச்சாளர் ரிபுல் ஹுசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு வங்கதேச அணி முன்னேறியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமாட்ரிட் ஓபன் டென���னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்\n3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்\nஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே\nஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு\nIPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது\nIPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி\n3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி\nஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nகெய்ல் அதிரடி சதம் வீண்\nநீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்\nஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார��\nபாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1\nபைனலில் கர்ஜிக்குமா சென்னை சிங்கம்\nஅர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.\nஐபிஎல் 8: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி\nஅனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா\nமாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா\nவிராட் கோலி, அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளியுங்கள் - யுவராஜ் சிங்\nஎன்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட்\nபதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=601&ncat=4", "date_download": "2018-09-22T19:51:26Z", "digest": "sha1:E5HZI5NUF4IJVITVRPTTFQIU6GI4XZ6R", "length": 34623, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி - பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nகேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள பாப் அப் பிளாக்கர், நன்றாகச் செயல்பட்டு பாப் அப் விண்டோவினைத் தடுக்கிறது. ஆனால் சில வேளைகளில் நல்ல தகவல் களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களும் தடை செய்யப்படுகின்றன. இந்த பிரச்னையை எப்படித் தீர்ப்பது\n– தி. மருத நாயகம், புதுச்சேரி\nபதில்: பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில், நீங்கள் அனுமதிக்கும் பாப் அப் செ��்திகளுக்கான ஒயிட் லிஸ்ட் போன்ற ஒன்றைத் தயாரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எக்ஸ்பியில் பயன்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள். குறைந்தது சர்வீஸ் பேக் 2 வைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரர்ல் Tools>>Pop Up Blocker என்று செல்லவும். இதில் Pop Up Blocker Settings என்று கிடைக்கும். இப்போது ஒரு சிறிய பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் \"Address of Web site to allow\" என்று இருக்கும் இடத்தில், எந்த இணைய தளங்களில் இருந்து வரும் பாப் அப் விண்டோக்கள் தேவையோ, அவற்றின் முகவரிகளை டைப் செய்திடவும். பின் \"Add\" என்ற பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த தளத்திற்குச் சென்றால், இந்த தளம் தரும் பாப் அப் விண்டோக்கள் தடையின்றி வருவதனைக் காணலாம்.\nமொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொகுப்பிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. Tools/Options சென்று Content டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் \"Block Popup Windows\" என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால், \"Exceptions...\" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்து, அதன் பின் \"Allow\" பட்டனை அழுத்தவும். இது அந்த தளத்திற்கு பாப் அப் தடையை நீக்கிவிடும்.\nகேள்வி: கண்ட்ரோல் பேனலில் கிடைக்கும் ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ் என்பதில் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒருபுறம் Set Program Access and Defaults எனத் தரப்பட்டிருந்தது. இதன் பொருள் என்ன\nபதில்: உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சில வேலைகளுக்கான புரோகிராம்களை மாறா நிலையில் செட் செய்திட இந்த Set Program Access and Defaults வசதியினைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இணையத்தில் பிரவுஸ் செய்திட பயர்பாக்ஸ், இமெயில் பெற தண்டர்பேர்ட், போட்டோ பார்க்க பிக்சர் மேனேஜர், பாட்டு கேட்க விண் ஆம்ப் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு புரோகிராமினை நீங்கள் விரும்பலாம். பாடல் பைல் ஒன்றைக் கிளிக் செய்தால், விண் ஆம்ப் இயக்கப்பட்டு அந்த பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என நீங்கள் விருப்பப்படலாம். இப்படி குறிப்பிட்ட புரோகிராம்களை, குறிப்பிட்ட பணிகளுக்கு செட் செய்த பின்னர், அந்த புரோகிராம்கள் டிபால்ட், அதாவது மாறா நிலையில் உள்ள, புரோகிராம்கள் என அழைக்கப்படும். அவ்வாறு அமைத்திட இந்த வசதியினைப் பயன்படுத்தலாம். ஆனால் ஓர் எச்சரிக்கை. இதனை மேற்கொள்ள நீங்கள் அட்மினிஸ்���்ரேட்டராகக் கம்ப்யூட்டரை அணுகி இருக்க வேண்டும்.\nகேள்வி: இன் பிரைவேட் பிரவுசிங் என்று கேள்விப்படுகிறேன். இந்த வசதியினை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியுமா\nபதில்: பிரைவேட் பிரவுசிங் என்பது குரோம் பிரவுசரில் முதலில் வழங்கப்பட்டது. குரோம் இதனை Incognito Mode என அழைத்தது. நாம் இணையத்தில் செல்கையில், எந்த இணையதளங்களுக்குச் செல்கிறோம், என்ன பைல்களை டவுண்லோட் செய்கிறோம் போன்ற தகவல்கள் ஆங்காங்கே சேமிக்கப்படுகின்றன. பெரும்பாலான தளங்கள் உங்கள் விருப்பங்கள், ஐபி முகவரி மற்றும் உங்களைப் பற்றிய குறிப்புகளை குக்கிகள் என்ற பைலில் எழுதி உங்கள் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கின்றன. இதனால் அடுத்த முறை, நீங்கள் அந்த தளத்திற்குச் செல்கையில், குக்கிகள் பைலில் உள்ள தகவல்கள் படிக்கப்பட்டு, உங்களுக்கும் அந்த தளத்திற்குமான இணைப்பு விரைவில் நடைபெறுகிறது. இவ்வாறு இல்லாமல் ஒரு பிரவுசர், உங்கள் தேடல்களைப் பற்றிய தகவல்கள் எதனையும் பதிந்து வைக்காது என்ற வழக்கத்தினை குரோம் அறிமுகப்படுத்தியது. அதுவே பிரைவேட் பிரவுசிங் என்பதாகும். இதை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 8 InPrivate Browsing என அழைக்கிறது. இந்த வகை பிரவுசிங் போது, பிரவுசர் எதனையும் பதிந்து கொள்ளாது. குக்கிகள் ஏற்படுத்தப்படமாட்டாது. இதனால் இந்த வகை பிரவுசிங்கின் போது பார்த்த இணைய தளங்களின் முகவரிகளை, அடுத்த முறை டைப் செய்கையில், தானாக அது நிரப்பப்பட்டு காட்டப்படமாட்டாது. இந்த வகையில் பிரவுஸ் செய்திட File – Edit – View – Favorites – Tools – என்று சென்று பின் இதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் InPrivate Browsing என்பதில் கிளிக் செய்திடவும்.\nகேள்வி: என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள், அதில் உள்ள கண்ட்ரோல் பேனல் மூலமாக மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். நான் மாற்றங்கள் செய்யப்படக்கூடாது என்று எண்ணும் பிரிவுகளின் ஐகான்களை மறைக்க முடியுமா\nபதில்: கண்ட்ரோல் பேனலில் உள்ள ஒவ்வொரு ஐகானும் ஒவ்வொரு பைலைக் குறிக்கிறது. அதன் எக்ஸ்டென்ஸன் cpl ஆகும். நீங்கள் மறைக்க விரும்புகிற ஐகானிற்கான பைல் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள். பின்பு C:\\Windows\\Control.ini பைலைத் திறந்து கொள்ளுங்கள்.[don’t load] எனத் தொடங்குகிற வரி அந்த பைலில் இருந்தால் அதன் அடியில் புதிய வெற்று வரியை உருவாக்குங்கள். இல்லையெனில் பைலின��� இறுதிக்குச் சென்று புதிய வரியில் don’t load என டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். மறைக்க விரும்புகிற பைலின் பெயரை டைப் செய்து அதை ஒட்டி = no என டைப் செய்யுங்கள். இனிப் பைலை பாதுகாத்து மூடுங்கள்.மேற்படி முறைக்குப் பதில் என்ற Tweak UI புரோகிராமை நிறுவி இயக்குங்கள். Control Panel டேபைக் கிளிக் செய்து வேண்டாத ஐகான்களுக்கான செக் பாக்ஸ்களில் டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு ஓகே செய்திடவும்.\nகேள்வி: விண்டோஸ் இயக்கத்தில் தரப்பட்டுள்ள கிளிப் போர்டில் அப்போது உள்ள டெக்ஸ்ட் அல்லது காப்பி செய்யப்பட்டதைப் பார்க்க என்ன செய்திட வேண்டும்\nபதில்: விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் ரன் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் Clipbrd என டைப் செய்திடவும். உடனே கிளிப் போர்டு விண்டோ கிடைக்கும். அதில் நீங்கள் காப்பி செய்தவை காட்டப்படும்.\nகேள்வி: வேர்ட் தொகுப்பில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தின் மூலமாக, ஸ்பெஷல் கேரக்டர்களை அமைத்து எப்படி தேடுவது\nபதில்: நல்ல கேள்வி. பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில், சில ஸ்பெஷல் கேரக்டர்களை நாம் உருவாக்க முடியும். எடுத்துக் காட்டாக கேரட் சிம்பல். சிலவற்றை நாம் அமைக்க முடியாது. எடுத்துக்காட்டு, நாமாக அமைக்கும் பேஜ் பிரேக். இந்த சிக்கலைத் தீர்த்து நமக்கு உதவிட, வேர்ட் அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில், இந்த ஸ்பெஷல் கேரக்டர்கள் பட்டியலையே தந்துள்ளது.\nமுதலில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டம் பெறுங்கள். கண்ட்ரோல் + எப் அழுத்தினால் இது கிடைக்கும்.\nஇந்த கட்டத்தில் கீழே இருக்கும் கட்டங்களில் ஒன்றாக More என்ற பட்டன் இருக்கும். அதனை அழுத்தவும். கீழாக Clipbrd மற்றும் Special என்ற இரு கட்டங்கள் கிடைக்கும். இதில் Format என்ற பட்டனை அழுத்த மேல் நோக்கி ஒரு கட்டம் விரிவடையும். இதில் அனைத்து ஸ்பெஷல் கேரக்டர்கள் மற்றும் பார்மட் வசதிகள் இருக்கும். இவற்றின் வகையைப் பார்த்தால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சரிய மடைவீர்கள். இவற்றில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துத் தேடச் சொல்லலாம்.\nகேள்வி: சிறுவர்களுக்குப் பயனுள்ள தளங்களின் முகவரிகளைக் கூறவும். வாரம் ஒன்று விளக்கமாகக் கூறவும்.\nபதில்: வாரம் ஒரு இணைய தளம் பகுதியில் அவ்வப்போது சிறுவர்களுக்கான தளங்கள் குறித்தும் எழுதுகி���ோமே. இருப்பினும் உடனே நினைவிற்கு வரும் சில தளங்களின் முகவரிகளைத் தருகிறேன்.\nகுறிப்பிட்ட பொருள் குறித்து என்றால், ஏதேனும் சர்ச் இஞ்சின் மூலம் தேடிப் பார்த்து பயன் பெறுங்கள். பள்ளிக் கூடம் எல்லாம் திறந்தாச்சே. மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் தளங்களாக இருந்தால், ஓய்வு நேரம் முழுவதும், உங்கள் குழந்தைகள் இந்த தளங்களில் உட்கார்ந்து விடப் போகிறார்கள். கவனத்துடன் கண் காணிக்கவும்.\nகேள்வி: டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில் முன் பகுதியில் எண்கள் தாமாக அமைக்கப்பட்டு டாகுமெண்ட் அமைத்தேன். பின் சில வரிகளுக்குப் பின்னால், வரிகளை அமைக்கும்போது, எண்களைக் கொடுத்தால், அது முந்தைய எண்களின் தொடர்ச்சியாக உள்ளது. என்ன செய்தாலும் மாற மறுக்கிறது. எப்படி இதனை மாற்றுவது\n–சி. கந்த செல்வன், பழநி\nபதில்: இது ஒரு சிக்கலான சமாச்சாரம் தான். இதற்காக நாம் தானாக நம்பர் அமையும் வசதியை நிறுத்துவதும் கூடாது. புதிய எண் தொடங்க தீர்வும் உள்ளது. எந்த இடத்தில் மீண்டும் 1 லிருந்து தொடங்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த இடத்தில் எண்ணுக்கு அடுத்தபடியாகக் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். பின் விரியும் மெனுவில் Restart Numbering என்ற பிரிவில் கிளிக் செய்து மூடவும். இவ்வாறு பட்டியலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புதிய எண்ணைத் தொடங்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவேர்டில் டெக்ஸ்ட் திருத்த பலமுனை வழிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்ட��ம் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=10-11-10", "date_download": "2018-09-22T19:42:52Z", "digest": "sha1:CMNIVCO7D54XTZZXSRMK7BH3LT3K7BRD", "length": 20902, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From அக்டோபர் 11,2010 To அக்டோபர் 17,2010 )\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்��ு வேலை பார்க்க அமெரிக்கா தடை\nவாரமலர் : அம்மனுக்கு, 'சாக்லெட்\nசிறுவர் மலர் : ஆசிரியை காட்டிய வழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: மண் வளம் காக்கும் முன்னோடி விவசாயி\n1. ஏவிஜி ஆன்ட்டி வைரஸ் இலவச பதிப்பு 2011\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nஆண்ட்டி வைரஸ் தொகுப்பு என்ற அளவில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம் ஏவிஜி நிறுவனம் ஆகும். கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்புடன், இலவசமாகப் பயன்படுத்தவும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த நிறுவனம் தந்து வருகிறது. அந்த வரிசையில், அண்மையில் இதன் மேம்படுத்தப்பட்ட இலவச தொகுப்பு வெளியாகியுள்ளது. AVG Antivirus Free Edition 2011 என அழைக்கப்படும் இந்த தொகுப்பில், வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு, ..\n2. சிக்க வைக்கும் தூண்டில்கள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nஎத்தனை முறை ஆபத்து தரும் தகவல்கள் குறித்து நீங்கள் எழுதினாலும் நாங்கள் படித்தாலும், அவசரத்தில் கவனக் குறைவினால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களில் சிக்கிவிடுகிறோம் என்று ஒரு வாசகி நமக்குக் கடிதம் எழுதி, அவர் எப்படி ஏமாந்து, வைரஸை கம்ப்யூட்டருக்குள் புக விட்டார் என்று எழுதி இருந்தார். உடனடியாகத் தீர்வு வேண்டும் என்று அவசர கால போன் அழைப்பு வேறு தந்தார். ..\n3. இந்த வார டவுண்லோட் -டெக்ஸ்டர் - கூடுதல் வசதிகளுடன் ஒரு வேர்ட்பேட்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nவிண்டோஸ் தொகுப்புடன் வரும் நோட்பேட் டெக்ஸ்ட் எடிட்டருக்குப் பதிலாக ஒரு தொகுப்பைத் தேடினால், இணையத்தில் நிறைய தொகுப்புகளைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, நோட்பேட் ++ மற்றும் நோட்பேட் 2 ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் வேர்ட்பேட் தொகுப்பிற்குப் பதிலாகப் பயன்படுத்த இன்னொரு தொகுப்பினை யாரும் தேடுவதில்லை. ஏனென்றால், அவர்கள் ஆபீஸ் தொகுப்பு தரும் வேர்ட் ப்ராசசரை எடுத்துப் ..\n4. மேக் சிஸ்டத்தில் இயங்கும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nவரும் அக்டோபர் 26 அன்று, மேக் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கான தன் ஆபீஸ் 2011 தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட உள்ளது. 2008 ஜனவரிக்குப் பின்னர், மேக் சிஸ்டத்திற்கென எந்த ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியி���வில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் இந்த தொகுப்பு வெளிவருகிறது. இந்த தொகுப்பு ஏறத்தாழ எம்.எஸ்.ஆபீஸ் 2010 போலவே ..\n5. வேர்டில் டூல் பார்களை அமைக்கும் வழிகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nகம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளிலும் டூல்பார்கள் தரப்படுகின்றன. டூல்பார்களில், நாம் மேற்கொள்ளும் வேலைகளுக்கான டூல் ஐகான்கள் வரிசையாக அமைக்கப் படுகின்றன. இதன் மூலம், இந்த ஐகான்கள் மீது ஒரு கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுக்களில், விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, நான்கு ஐந்து கிளிக்குகளில், ஒரு வேலையை நம்மால் ..\n6. வேண்டாத விளம்பரங்களை தடுப்பது எப்படி \nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nவிளம்பரங்கள், விளம்பரங்கள் – நாம் இவற்றை விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. சாலையில் செல்லும்போதும், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும், மொபைல் போனிலும், தொலைபேசி யிலும், இணைய உலா செல்கையிலும் இவை நம் கவனத்தைத் திருப்பி நம்மை காய்ச்சுகின்றன. பல நேரம் இவற்றை நாம் விரும்புவதில்லை. வேண்டாத விளம்பரங்கள் எதற்காக நம் முன்னே வருகின்றன ..\n7. நானா மெயில் அனுப்பினேன் \nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nதிடீரென உங்கள் நண்பர்கள் போன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, தேவையற்ற மெயில்கள் வந்துள்ளதாகவும், அது போல அனுப்ப வேண்டாம் என்றும் சொல்வார்கள். விபரம் தெரிந்த நபர்கள், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, நீங்கள் அனுப்பாமலேயே சில மெயில்கள் வருவதாகக் குற்றம் சாட்டுவார்கள். கனிவுள்ளவர்களோ, இது போல வருகின்றன; உன் கம்ப்யூட்டரை வைரஸ் மற்றும் ஸ்பேம் மெயில், ..\n8. வேர்ட் டேபிள் : செல் உயரம் மாற்ற\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nவேர்ட் தொகுப்பில் டேபிள்களை அமைக்கையில், சிலவற்றை அதிக இடத்துடன் அமைப்போம். சிலவற்றைச் சுருக்கி சிறியதாக அமைத்திட ஆசைப்படுவோம். வேர்ட் மாறா நிலையில் தந்துள்ள, டேபிள் செல்களின் உயரத்தை எப்படி மாற்றுவது என இங்கு காணலாம். இந்த செட்டிங்ஸ் அமைப்பு, வேர்ட் தொகுப்பிற்கேற்றபடி மாறுபடும். நீங்கள் வேர்ட் 97 அல்லது வேர்ட் 2000 பயன்படுத்துபவராக இருந்தால்,1. டேபிளின் எந்த படுக்கை ..\n9. ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பி னைக் கண்டு பயந்து ஓடிய எங்களுக்கு, நீங்கள் தந்த கட்டுரை, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கும் தைரியம் தந்தது. –ஆர். கலாதரன், சென்னைவிண்டோஸ் எக்ஸ்பி உள்ளவர்களுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 இயங்காது என்றால், இந்தியாவில் இது எடுபடாதே. –சி. வாசுதேவன், விருதுநகர்புதுப்புது பட்டாசுகளைக் காட்டிவிட்டு, எதையும் இங்கே வெடிக்கக் ..\n10. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010 IST\nகேள்வி: சமீபத்தில் என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் ஸ்கைப் பதிந்தேன். ஆனால் இன்டர்நெட்டில் இருக்கையில் அதனை இணைத்துப் பயன்படுத்த முடியவில்லை. கம்ப்யூட்டரில் மெக் அபி செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது ஸ்கைப் இயங்காதா – என். சந்தோஷ் ராஜா, திருமங்கலம்பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், ஸ்கைப் இன்டர்நெட்டுடன் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=03-14-12", "date_download": "2018-09-22T19:51:00Z", "digest": "sha1:4BDHAD24VLX55RRGELQIS6P3CJ5THGZG", "length": 12606, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From மார்ச் 14,2012 To மார்ச் 20,2012 )\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nவாரமலர் : அம்மனுக்கு, 'சாக்லெட்\nசிறுவர் மலர் : ஆசிரியை காட்டிய வழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 14,2012 IST\nமல்லிகையில் ரகங்கள்: இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் 24,000 எக்டர் நிலப்பரப்பில் ஜாஸ்மினம் இன மலர்கள் மட்டுமே 8000 எக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்படுகின்றன. வணிக ரீதியாக 3 வகையான மல்லிகை சிற்றினங்கள் பயிரிடப் படுகின்றன. அவை குண்டுமல்லி, ஜாதிமல்லி மற்றும் முல்லை வகைகளாகும்.1. குண்டுமல்லி: ஜாஸ்மினம் சம்பக் (போல்டு இருவாச்சி, ஊசிமல்லி); போல்டு - இரட்டை மொகரா, ஒற்றை மொகரா, ..\n2. \"இயற்கை சீற்றத்தை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியம்'\nபதிவு செய்த நாள் : மார்ச் 14,2012 IST\nமனிதனின் உயிர்பாதுகாப்புக்கு \"லைப்' இன்சூரன்ஸ் போல, பயிர் பாதுகாப்புக்கும் திட்டம் உள்ளது. இந்தியாவில் 2003 வரை பொது காப்பீட்டுக் கழகம் பயிர் காப்பீட்டை அமல்படுத்தியது. அதன்பின் தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டம் என்ற அரசு நிறுவனம் செயல்படுத்துகிறது. தற்போது மத்திய அரசுடன் இணைந்து, தமிழக விவசாய துறை தமிழகத்தில் காப்பீடு திட்டங்களை அமல்படுத்துகிறது.தமிழக ..\n3. மானாவாரி பருத்தி விதைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 14,2012 IST\nபருத்தியில் வேரழுகல் நோய், வாடல் நோய், இலைக்கருகல் நோய் என பல்வேறு நோய்கள் விதை மூலம் தாக்குகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக் கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துக்களும் முளைத்து நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன. விதைமூலம் பரவும் நோய்களைத் தடுக்க விதைநேர்த்திசெய்வது அவசியம்.* பருத்தி விதைக்கும் முன் விதைநேர்த்தி செய்தல் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Timex-golden-analog-watch-46.html", "date_download": "2018-09-22T18:57:16Z", "digest": "sha1:GCA2PS2QZEK3EF6RBFCXRF6MJTZPFNDT", "length": 4167, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Timex Golden Analog Watch : 46% சலுகை", "raw_content": "\nJabong ஆன்லைன் தளத்தில் Timex Golden Analog Watch 46% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,995 , சலுகை விலை ரூ 1,074\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/02/blog-post_16.html", "date_download": "2018-09-22T19:38:08Z", "digest": "sha1:FXGURTVVQE5BGR7OSRT2YRGG3IM4TX2K", "length": 41970, "nlines": 429, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி அமைப்பின் அரசியலமைப்...\nநாம் அடங்கா தமிழர்கள் சாதி வெறி அடங்கா தமிழர்கள் வ...\nசுவிஸ்வாழ் இரா.துரைரத்தினத்தின் சாதி வெறியை சாடுவோ...\nநிறப்பிரிகை ரவிக்குமாரை 'ஊடகவியலாளர்' தினகதிர் இரா...\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் ய...\nமாணவர்களுக்கு உடை, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித்த...\n'வேட்டையாட சட்ட அங்கீகாரம் வேண்டும்': கிழக்கு ஆதிவ...\nவிசாரணைகளின்றி,பிணையுமின்றி சந்திர காந்தன் தொடர்ந...\nஉலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் அறிஞருமா...\nலண்டனில் எதற்கடா மாவீரர் துயிலுமில்லம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுக்கூட்டம்...\nதொடர் சத்தியாகக்கிரக எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்...\n21.02.16- வித்தகரின் திருவுருவச் சிலை திறப்பு விழா...\nஎம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிர...\nநல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை ...\nதோழர் புஸ்பராஜாவின் பத்தாண்டு நினைவுகள்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மூளை கோளாற...\nசந்திரகாந்தனின் கல்விப் பணிக்கு கிடைத்த இன்னுமொரு ...\nகிழக்குமாகாண இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் ...\nஇலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூ...\nஆளுநர் மாற்றம் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில...\nஇன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.\nதலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கு அச்சுறுத்த...\nபுதிய அரசியல் யாப்புக்காக தலித் சமூக மேம்பாட்டு மு...\nஅரசியலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களது கருத்து வர...\nதேரவாத சட்டம்: 2/3 உம் பொது வாக்கெடுப்பும் அவசியம்...\nஞானசார 16 வரை விளக்கமறியலில்\nபிரிட்டன் : முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் திறக்கும் ...\nபிச்சை எடுக்கும் முன்நாள் போராளி\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு அமைச்சர் த...\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்\nமு.சோ.கட்சி குணரத்னம் தொடர்ந்து விளக்கமறியலில்\nகாத்தான்குடி மீடியா போரத்தின் 16வது வருடாந்த மாநாட...\n\"சமஷ்டி\" ஆட்சி கையில் கிடைத்தால் சாதாரண தமிழ்ப் பே...\nஇலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும்\nஅகில இலங்கை மக்கள் மகாசபை\nஅன்புள்ள தலைவர் மற்றும் குழாமிற்கும்\nஇலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் சம்பந்தமான சந்திப்பில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளும் புதிய யாப்பில் இடம்பெறுமென நம்பி அகில இலங்கை மக்கள் மகாசபையின் சார்பில் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றேன்.\nநாம் வைக்கும் கோரிக்கைகள் இலங்கையின் தேசிய பிரச்சனைகளைவிட சற்று வித்தியாசமானவை. தேசிய பிரச்சனைக்கு இந்நாட்டில் வாழும் சகல இன மொழி மத மக்களும் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு சிங்கள தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாக சேர்ந்து சகலருக்கும் பொருத்தமான நல்லதொரு தீர்வை கொண்டுவரவேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்துவதோடு அதற்கு மேலும் வடகிழக்கில் குறிப்பாக வடக்கில் புரையோடிப்போய் இருக்கும் சாதியமைப்பாலும் தமிழ்த்தலைமைகளாலும் தமிழர்களாலும் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளும் உள்வாங்கப்பட்டு அதற்கும் ஒரு தீர்வை இந்த யாப்பில் இடம் பெறவேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறோம். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றபின் வடமாகாண நிர்வாக கட்டமைப்பினுள் சாதி பார்த்து ஒடுக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளது. ஆயுதத்திற்கு முன்பு அமைதியாக இருந்த சாதியால் ஒடுக்கப்படும் நிலவரம் தற்போது அதிகாரத்தில் உள்ள மேட்டுக்குடியினரால் அதிகரித்துள்ளது. இன்று வடக்கில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று தெரியப்படுத்தி எமது பிரேரணைகளை முன்வைக்கின்றோம். இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இன, மொழி, மத பிரிவினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் இப்- புதிய யாப்பு உருவாக்கத்தில் பல்லின சமூகங்களுக்கிடையேயான உறவுகளும், புரிதல்களும் வலுவடைவதற்கு சாதிய சமூக பின்புலங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என நாம் கருதுகின்றோம்.\nநீண்டகாலமாக ஆரம்பப் பாடசாலை முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். காணியுரிமைகள், வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், தேர்தல் வேட்பாளர் நியமனங்கள் போன்ற அனைத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எமது மக்களது அடிப்படை உரிமைகள் யாவும் பேணப்பட்டு சகல பிரஜைகளுடனும் சமமாக மதிக்கப்படவேண்டும். உதாரணமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வடபகுதியில் 50 வீதத்திற்கு மேலாக காணப்படுகின்ற போதிலும் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இம்மக்கள் சார்ந்து ஒருவர்கூட இல்லையென்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.\nநடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்களின் போதாமையும் மத, கலாசார, பாரம்பரிய பேணுகைகளும் குறிப்பிட்ட மக்கள் மீதான தொடர்ச்சியான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கின்றது. இவற்றினை கருத்தில் கொண்டு இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதற்காக கீழ்வரும் பரிந்துரைகளை அகில இலங்கை மக்கள் மகாசபையினராகிய நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.\n1) ஒற்றையாட்சிக்குள் இலங்கை மக்கள் யாவரும் இன மொழி மத சாதி பாகுபாடின்றி சகல மக்களும் இலங்கையர்களாக அவர்களது தனித்தன்மை அடையாளங்கள் மாறாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யப்படல் வேண்டும். ஒற்றையாட்ச்சிக்குள் நியாயமான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். பல்லின சமூகங்களைகொண்ட எமதுநாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வுக்குள்ளே பிற்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்களும் இலங்கையின் அனைத்துப் பிரஜைகளுடனும் சமமான அந்தஸ்துகளுடனும் வாழ வழிவகை செய்தல் வேண்டும்.\n2) தேர்தலில் வட்டாரம் தொகுதி பிரிப்பதில் யாழ் மேட்டுக்குடி நிர்வாத்தினர் தங்களுக்கு ஏற்றமாதிரி தங்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடியதாக பிரிப்பதற்குமுன் மக்களின் ஆணையை பெறல் வேண்டும். தற்போது இங்கே மேற்க��ள்ளப்பட்ட எல்லை நி;ர்ணயங்கள் உயர்சமூக அதிகாரிகளினாலும் மேட்டுக்குடி அரசியல் தலைமைகளாலும் தமது தலைமையை தக்க வைப்பதன் அடிப்படையில் பெரும்பான்மைப் பலமுடைய மக்கள் சமூகங்களை இருகூறுகளாக பிரித்துள்ளனர்.\n3) வடமாகாணத்தில் 50 வீதத்திற்கு மேல் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரச உள்ளுராட்ச்சி மாகாண தேசிய மட்டத்தில் இன மொழி சாதி விகிதாசாரப்படி தெரிவு செய்யக்கூடிய பொறிமுறை இயற்றப்படல் வேண்டும். ( பெண்களுக்கு 25 வீதமாக வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்படவேண்டும் என்றவரையறை போன்றது)\n4) அரச நியமனங்களஇ; பல்கலைக்கழக ஆலோசகர்கள் திறமையுடன் கல்வித்தகமையுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வருபவர்களிற்கு விகிதாசாரப்படி முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.\n5) அரசாங்க பாடசாலைகளில் அரசு ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து திறமை அடிப்படையில் ஆசிரியர்களாகஇ அதிபர்களாக நியமித்தாலும் யாழ் கட்டமைப்பு அதற்கு இடையூறாக இருப்பதுடன் ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து வருபவர்களை மேட்டுக்குடி பாடசாலைக்கு அனுப்பாமலஇ; 1970 களில் கட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் 17 பாடசாலைக்கு போகும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். யாழ் மாவட்டத்தில் 15 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுமஇ; வடமாகாணத்தில் 5 மாவட்டங்களும் உள்ளன. ஆனால் 68 வருடங்களாக இலங்கை சுதந்திரம் அடைந்த பின்புமஇ; ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து திறமையிருந்துமஇ; இதுவரை ஒருவரும் அரசஅதிபர்களாக நியமனம் பெற்றதில்லை. எப்போதாவது ஒருவர் உதவி அரச அதிபர் நியமனம்தான் கிடைக்கபெற்றது.\nஆகையால் இலங்கை சுதந்திரம் அடைந்தபின் 1971ம் ஆண்டு இயற்றப்பட்ட சமூகபாகுபாடு செயல் சட்டம் மீண்டும் தற்போதய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் திருத்தி எழுதப்பட்டு முற்றாக நடைமுறைக்கு வருமாறு அமுல்படுத்தப்படல் வேண்டும்.\n6) வடக்கில் இருக்கும் தேசவழமை சட்டம் பெண்களிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களிற்கும் எதிராகவே உள்ளது. எனவே இந்த சட்டம் மீள் பரிசோதனைக்கு கொண்டுவரப்படவேண்டும். மனித உரிமைகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைக்கு துணைபோகும் யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்திற்கு இன்றுவரை வழங்கப்பட்டுவருகின்ற சட்ட அங்கீகாரம் நீக்கப்பட்டு தேசிய சட்டங்களிற்குள் ஏற்றதாக மாற்றப்படவேண்டும்.\n7) வடகிழக்கு பிரதேசங்கள���ல் (குறிப்பாக வன்னி) வாழும் மலையக வம்சாவழி மக்களுக்கு நில உரிமையுடன் அவர்களும் சமமாக சகல நாட்டின் வழங்களும் வழங்கப்பட வேண்டும். அதேநேரம் வடகிழக்கில் வசித்த வசிக்கின்ற முஸ்லீம் மக்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்.\n8) தமிழர் தமிழ்த்தலைமைகள் இன்றுவரை மாறி மாறி சிங்கள தலைமைகளால் ஒடுக்கப்பட்டே வந்துள்ளதாக கூறிக்கொண்டே வருகின்றார்கள். ஆனால் ஒரே இனம் மொழி மதம் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி என்ற அவமானச் சின்னத்தால் தொடர்ந்தும் இன்றுவரை தமிழ்த்தலைமைகளால் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். கல்வி திறமையிருந்தும் அதிகாரங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளிற்கு எட்டாத வகையில் எழுதப்படாத பொறிமுறை ஒன்றை கட்டிக்காத்து நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தப் பொறிமுறையை உடைப்பதற்கும் ஒடுக்கப்பட்டவர்களிற்கும் மேட்டுக்குடியினரிற்கு கிடைக்கும் அதிகாரங்கள் அமையும் வகையில் உறுதிப்படுத்தும் முகமாக புதிய அரசியல் யாப்பு அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்;. அத்துடன் பாராளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் செல்லக்கூடியவாறு தேர்தல் முறையும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அல்லது நியமனமுறையில் அல்லது தேசியப்பட்டியல் மூலம் ஒடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்ற அதிகாரம் கிடைக்க வழிவகை இருக்குமாறும் நீங்கள் தயாரிக்கும் யாப்பு அமையு வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம். தேர்தல்கள் மூலம் உருவாக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சபைகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட நியமன பிரதிநிதித்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இவ்வாணைக்குழு சமூக பொருளாதாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்டரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறைகளிலும் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் சமூகநிலையினை ஆய்வுசெய்து தீர்வுகளை முன்மொழிய வேண்டும். மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப் படுத்துவதோடு, மேலும் முஸ்லிம், சி��்கள பிரசைகளையும் உள்ளடக்கியவர்களாக அமைதல் வேண்டும். அனைத்து வேலைவாய்ப்புக்கள் மற்றும் அபிவிருத்திக்கான நிதிஒதுக்கீடுகளில் வடமாகாணத்தில் வாழும் சகலசமூக பிரிவினர்களினதும் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஒதுக்கப்படக்கூடிய கோட்டா (இந்தியாவில் உள்ளதுபோல்) இருக்கவேண்டும். அதிகாரங்கள் கிராமத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். மத்திக்கோ மாகாணத்திற்கோ அல்ல.\n- சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காணி, வீடு போன்ற அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்\n- வாழ்வாதாரங்களுக்கான தொழில்வளங்களுடைய முடிக்குரிய காணிகள் நிலமற்ற மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.\n- கடந்த 25 வருடங்களாக முகாம்களில் வாழும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் 95 வீதமும் ஒடுக்கப்பட்டவர்களே. இவர்களின் காணிகள் சொத்துக்கள் மீள்அளிக்கப்பட்டு வாழ்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். நாட்டின் பாதுகாப்பு கருதி இவர்களின் காணிகளை அரசு வைத்திருக்க விரும்பின் மாற்று நடவடிக்கைகளை அவர்களின் விருப்பத்திற்கு இணங்க உடனடியாக செயற்படுத்தப்படல் வேண்டும்.\n10) பொலீஸ் அதிகாரம் சம்மந்தமாக……………..\n- பொலிஸ் அதிகாரம் இலங்கை நாட்டின் அச்சுறுத்தலுக்கு பங்கம் ஏற்படாதவகையில் பகிர்ந்தளிக்கபடல் வேண்டும். தேசிய நலன்களுக்கு அமைவான மத்திய அரசின் பொலீஸ் பிரிவின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் மாகாண நிர்வாக கட்டமைப்பின் இறைமையைப் பேணுவதற்கும் மாகாண பொதுசன பாதுகாப்பிற்கான சட்டம் ஒழுங்கை கவனிப்பதற்கான மாகாண பொலீஸ் பிரிவு அமைக்கப்படவேண்டும்.\n- எனினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பொலீஸ் அதிகாரங்கள் யாழ் மேட்டுக்குடியினரிடம் கையளிப்பதை முற்றாக நிராகரிக்கின்றோம். மக்கள் விகிதாசாரப்படி இனம் மொழி சாதி அடிப்படையில் பொலிஸ் நியமனங்கள் நியமிக்கப்படல் என்பது முக்கியமான விடயம். உதாரணமாக பொலிஸ் கட்டமைப்பில் 50 வீதத்திற்குமேல் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் அல்லது ஆட்சேர்ப்பு நடைபெறல் வேண்டும்.\nஉருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்பு முன்வரைவில் மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு இம்மக்கள் நலன்சார்ந்த தீர்வுகளையும் உள்ளடக்கும் வண்ணம் பரீசீலனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி அமைப்பின் அரசியலமைப்...\nநாம் அடங்கா தமிழர்கள் சாதி வெறி அடங்கா தமிழர்கள் வ...\nசுவிஸ்வாழ் இரா.துரைரத்தினத்தின் சாதி வெறியை சாடுவோ...\nநிறப்பிரிகை ரவிக்குமாரை 'ஊடகவியலாளர்' தினகதிர் இரா...\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் ய...\nமாணவர்களுக்கு உடை, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித்த...\n'வேட்டையாட சட்ட அங்கீகாரம் வேண்டும்': கிழக்கு ஆதிவ...\nவிசாரணைகளின்றி,பிணையுமின்றி சந்திர காந்தன் தொடர்ந...\nஉலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் அறிஞருமா...\nலண்டனில் எதற்கடா மாவீரர் துயிலுமில்லம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுக்கூட்டம்...\nதொடர் சத்தியாகக்கிரக எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்...\n21.02.16- வித்தகரின் திருவுருவச் சிலை திறப்பு விழா...\nஎம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிர...\nநல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை ...\nதோழர் புஸ்பராஜாவின் பத்தாண்டு நினைவுகள்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மூளை கோளாற...\nசந்திரகாந்தனின் கல்விப் பணிக்கு கிடைத்த இன்னுமொரு ...\nகிழக்குமாகாண இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் ...\nஇலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூ...\nஆளுநர் மாற்றம் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில...\nஇன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.\nதலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கு அச்சுறுத்த...\nபுதிய அரசியல் யாப்புக்காக தலித் சமூக மேம்பாட்டு மு...\nஅரசியலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களது கருத்து வர...\nதேரவாத சட்டம்: 2/3 உம் பொது வாக்கெடுப்பும் அவசியம்...\nஞானசார 16 வரை விளக்கமறியலில்\nபிரிட்டன் : முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் திறக்கும் ...\nபிச்சை எடுக்கும் முன்நாள் போராளி\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு அமைச்சர் த...\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்\nமு.சோ.கட்சி குணரத்னம் தொடர்ந்து விளக்கமறியலில்\nகாத்தான்குடி மீடியா போரத்தின் 16வது வருடாந்த மாநாட...\n\"சமஷ்டி\" ஆட்சி கையில் கிடைத்தால் சாதாரண தமிழ்ப் பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:40:24Z", "digest": "sha1:7O5V4KBY453Y3M622XCIOGUOWS7WYFE3", "length": 6709, "nlines": 119, "source_domain": "manidam.wordpress.com", "title": "கடிவாளம் | மனிதம்", "raw_content": "\nPosted by பழனிவேல் மேல் 27/06/2011 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அளவுகோல், ஆயுதம், ஊன்றுகோல், கடிவாளம், கேடயம், சம்மதம், சிந்தனை, சுமைதாங்கி, மரணம், மருந்து, மொழி, மௌனம், வடிகால், வலி, வெற்றி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:04:26Z", "digest": "sha1:NHQ5LA4IW6GI6DBDPM5PQZXMWIYLMYUS", "length": 8360, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்\nசந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் (Chandra X-ray Observatory) என்பது, கொலம்பியா விண்ணோடத்தில் \"எஸ்டிஎஸ்-93\" இல், நாசாவால், 1999, ஜூலை 23 ஆம் நாள் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். வெண் குறு விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக மாறுவதற்குரிய திணிவெல்லையைத் தீர்மானித்த இந்திய-அமெரிக்கரான சுப்பிரமணியன் சந்திரசேகர் என்னும் இயற்பியலாளரின் பெயரைத்தழுவி இந்த அவதான நிலையத்துக்குப் பெயரிடப்பட்டது.[1] நாசாவின் நான்கு பெரும் அவதான நிலையங்களில் இது மூன்றாவது ஆகும். ஏவுமுன் இது உயர்தர எக்ஸ்-கதிர் வானியற்பியல் வசதி எனப்படது. இது, இன்று நோத்ரோப் குரும்மன் விண்வெளித் தொழில்நுட்பம் என இன்று அழைக்கப்படுகின்ற டிஆர்டப்ளியூ (TRW) நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது. சந்திரா, முன்னைய எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகளை விட 100 மடங்கு வலுக்குறைந்த எக்ஸ் கதிர்களை உணரக்கூடியது. முக்கியமாக சந்திராவில் பொருத்தப்பட்ட ஆடிகளின் உயர்ந்த கோணப் பிரிதிறன் (angular resolution) காரணமாகவே இது சாத்தியம் ஆகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2014, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/08044518/Rs-60-crore-GST-by-fake-company-tax-evasion.vpf", "date_download": "2018-09-22T19:33:30Z", "digest": "sha1:HO4JMPDDEKFXEX2HTPDFBVWRRTUPO2SQ", "length": 8811, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 60 crore GST by fake company tax evasion || போலி நிறுவனம் மூலம் ரூ.60 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோலி நிறுவனம் மூலம் ரூ.60 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு\nபோலி நிறுவனம் மூலம் ரூ.60 கோடி ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:45 AM\nமும்பையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று வரிஏய்ப்பு செய்து உள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தெரியவந்தது.\nஇது தொடர்பாக நடத்திய விசாரணையில் போலியான நிறுவனம் தொடங்கப்பட்டு அதன் மூலம் ரூ.60 கோடி அளவில் ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.\nஇது தொடர்பாக மிரா-பயந்தரை சேர்ந்த தணிக்கையாளர் ராஜேஷ் சர்மா, போலி நிறுவன உரிமையாளர் பாபுலால் சவுத்ரி மற்றும் தர்மேந்திர பாண்டேஆகிய 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.\nஅவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2013/10/blog-post_14.html", "date_download": "2018-09-22T19:10:00Z", "digest": "sha1:V5HG5BSBXQLD3OIX3LU7NCIGSXK6SNC4", "length": 15548, "nlines": 218, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n6. போராட்டமும், ராணுவ நுழைவும்\nரரயில் அம்ரிஸ்டாரைச் (அமிர்த சராஸ்) சேரும்போது நன்றாக இருட்டிவிட்டது. இடை இடையே பெரிய பட்டணங்களில் பத்து நிமிடம் களைபாற நிற்கிறது ரயில். ஒவ்வொரு பட்டணத்தின் சிறப்பு பற்றியும் சுருக்காமாக சொல்லப்படுகிறது. பிலாட் பாரஙளில் அப்பட்டணத்தின் ஏற்றுமதிப் பொருட்கள் மூட்டை மூட்டையாய் காத்திருக்கின்றன.\nநாங்கள் குடும்ப சகிதமாக 'இன்னோவாவில்'முதல் முறை வந்த போது பல இடங்களில் இறங்கி இளைப்பாறினோம். டபா(உணவு) என்று அழைக்கப்ட்டு உணவகங்களில் பஞ்சாப் மக்கள் விரும்பி உண்ணும் உணவை உண்டு மகிழ்ந்தோம். இனிப்பு புளிப்பும்,கலந்த கலவை உணவு. நம்முடைய ஊர் பசும்போர் மாதிரி பலவகை உணவு வகைகள் கலந்தது. ஆனால் இரண்டாவது முறை சாப்பிட வேண்டுமென்ற ஆசை இம்முறை நனவாகி நாவின் நுணியோடு நின்றுபோனது. இம்முறை ரயிலில் பயணம் செய்ததும் , கூட்டத்தோடு வந்ததும்தான் காரணம். கூட்டத்தோடு வரும்போது அதன் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்விட்டால் மீண்டும் தேடிப்பிடித்துக் கொண்டு வரவேண்டும். அப்படியெல்லாம் அசம்பாவிதங்கள் நடந்துவிடவில்லைதான். ஆனாலும் கடைத்தெரு பக்க��் போய்விட்டால்தான் பெண்மணிகளின் கால்கள் அதன் போக்கில் போய்விடுகிறது. பொருட்களைப் பார்க்குந்தோறும் மோன நிலைக்கு வந்துவிடுகிறார்கள். உற்ற தோழிகளின் தோழமைகூட சோதனைக்கு உள்ளாகும் இடம் இந்த கடைத்தெருக்கள்தான்.\nரயில் நிலையத்தில் இன்னொரு பேருந்து காத்திருந்தது. விடுதிக்குப் போய் குளித்து கால் நீட்டிப் படுக்க வேண்டுமென்றே தோன்றியது. ரயிலில் சாய்ந்துதான் தூங்கினேன்.கால் நீட்டிப் புரண்டு படுத்துறங்கும்போதுதான், மனித சுதந்திரம் என்பதன் உண்மைப் பொருள் புலனாகிறது.\nவிடுதியை அடைந்தவுடனேயே உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் சங்கமமானோம்.\nமறுநாள் காலை பஞ்சாப்பில் அம்ரிஸ்டாரில் இருக்கும் குருதுவாரா பொற்கோயில் விஜயம். பொற்கோயிலின் கோபுரமும் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. காலைக் கதிர்கள் பட்டு தகதகவென மின்னியது. தங்கத்தால் ஆன பூமிச்சூரியன் போல. குளத்து நீரில் இன்னொரு கோயில் தக தக்க்கிறது. புனித நீரைல் நீராடியும். தீர்த்தமாயும் பருகுகிறார்கள் பக்தர்கள். கோயில் வளாகம் சுத்தமாய் இருக்கிறது. ஆனால் கோயிலுக்கு வெளிப்புறம் பொருட்படுத்தப் பட்டதாய்த் தெரியவில்லை. கோயிலில் மட்டும்தான் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்று பக்தர்கள் நம்புகிறார்கள் போலும்.\nபொற்கோயில் ஏற்கனவே பார்த்ததுதான். கோயிலைவிட கோயிலில் நிரந்தரமாய்க் குடி கொண்டுள்ள ஒரு வரலாற்று உண்மை நம்மை நம்மைச் சில்லிடவைக்கிறது.\nபஞ்சாப்பில் நடந்த ஒரு தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. அது ஆட்சியைப் பிடிக்க பாகிஸ்தான் அரசு பின்புலமாய் இருந்திருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே பஞ்சாப்பும் தனி நாடாக வேண்டுமென்ற ஆசை கோரிக்கியாக மாறி, வெறியாக உருவெடுக்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அந்த கோரிக்கைக்கு பிடிகொடுக்கவில்லை. வெறி போராட்டமாக மாறுகிறது. சொல்லிச் சொல்லிப் பார்த்த இந்திரா வேறு வழியில்லாமல் கட்ட்டுப் படுத்த ராணுவத்தை அனுப்புகிறார். அப்போது போராளிகளும் அயுதங்கள் வைத்துக்கொண்டு ராணுவத்தோடு சண்டையிடவே ஆயத்தமாகிறது. அவர்கள் பொற்கோயிலுக்குள் அடைக்களமாகி பாதுகாப்போடு சண்டையிட முற்படுகிறார்கள். பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழையாது என்றஒரு வரட்டு தைரியத்தில் . ஆனால் இந்திரா போராட்டக��� காரகளை அடக்க, புனித தள்மான பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கும் படி உத்தரவிடுகிறார் காந்தி. அப்போது போராளிகள் பலர் சுடப்பட்டு இறக்கிறார்கள். ராணுவத்தில் சிலரும் பிணமாகிறார்கள். கோயிலிலும், அதன் வளாகத்திலும் ரத்தக் களறி நடதேறுகிறது.\nஅது நடந்து ஓரிரு ஆண்டுகளில் சொந்த தற்காப்பு அதிகாரிகளாலேயே தன் இருப்பிடத்திலேயே சுட்டுக் கொல்லப் படுகிறார் இந்திரா. துப்பாக்கிச் சூடு (எம்16) நடத்தியவர்கள் பஞ்சாபிகள்தான். நம்பிக்கைத் துரோகம் அது. இந்திரா இறந்த பிறகு டில்லியிலும் மற்ற இடங்களிலும் உள்ள எந்தப் பாவமும் அறியாத பஞ்சாபிகள், இந்திராவின் அனுதாபிகளால் தாக்கப் படுகின்றனர். இது வரலாறு. இந்தக் குருதி வரலாறை சுமந்தபடியே காட்சி தருகிறது பொற்கோயில்.\nபொற்கொயிலை பார்க்க வேண்டும் போல் இருக்கு,சார். இரத்தத்தை குடித்துத் தான் வரலாறு பசிதீர்த்திருக்கிறது.\nதலைப்புக்கான விளக்கம் இன்னும் வரவில்லையே.. அடுத்த பகுதியில் வாசிக்கச்செல்கிறேன்.\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaianjal.blogspot.com/2017/01/gds.html", "date_download": "2018-09-22T19:50:59Z", "digest": "sha1:OA2QHNX6XI253MD4VMIVLLQLQ4KRD5JY", "length": 5269, "nlines": 53, "source_domain": "kudanthaianjal.blogspot.com", "title": "ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C KUMBAKONAM DIVISION - KUMBAKONAM: GDS கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்களில் சில", "raw_content": "\nGDS கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்களில் சில\nGDS கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்களில் சில\n1) புள்ளி கணக்கு அடிப்படையில் வழங்கப்படும் ஊதிய கணக்கெடுப்பு ஒழிக்கப்படுகிறது. (TRCA ABOLISHED)மாறாக குறைந்தபட்ச 4மணிநேர அடிப்படையில் சம்பள நிர்ணயம்.\n2) ஊதிய விகிதம் பின்வருமாறு\n3) விடுப்பு: ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் 15 நாட்கள் (January/July)\n4) அவசர விடுப்பு 5 நாட்கள் (சேமிக்க முடியாது)\n5) மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள் (182 நாட்கள்)\n6) Paternity Leave (ஆண் ஊழியர்களுக்கு) 7 நாட்கள்\n7) 180 நாட்கள் விடுப்பை சேமித்து கொள்ளலாம்\n8) 31.12.2015 இல் வாங்கிய சம்பளத்துடன் 2.57 மடங்கு 01.01.2016 முதல் வழங்கிட வேண்டும்.\n9) இடமாறுதல் அதிகபட்சமாக ஆண்களுக்கு 3 முறை வழங்கப்படும். பெண்களுக்கு வரம்பில்லை.அஞ்சலக கண்காணிப்பாளரே இடமாறுதல் அளிக்கலாம்.\n10) POSTMAN,MTS,MAIL GUARD -இலாகா தேர்வு எழுத குறைந்தபட்சம் ஒரு வருட பணி முடித்தால் போதும்.\n11) வருடாந்திர ஊதிய உயர்வு 3 சதவீதம். பணியில் சேர்ந்து 12, 24, 36 , வருட முடிவில் 2 கட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்\n12) குழந்தைகளின் மேற்படிப்புக்காக அட்வான்ஸ் வருடத்திற்கு ரூபாய் 6000/-\n13)ஓய்வு பெரும் வயது 65 (தற்போது உள்ளபடி)\n14) 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவை தொகை வழங்கிட வேண்டும்.\nPr oductivity Linked Bonus for Regular Employees and GDS ஆர்டர் கிடைத்தவுடனே இன்று 20-9-2017 அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அவரவர் SA...\nகேடர் சீரமைப்பு உத்தரவு அமுலாக்கமும்,நமது P3 சங்க செயல்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/560", "date_download": "2018-09-22T19:20:30Z", "digest": "sha1:5QH2FWHGNJHHPNMUO5FF6KZIFZRF3KTU", "length": 8724, "nlines": 120, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் கட்டப்பிராயில் பெண்ணின் அதிரடியால் துரத்திப் பிடிக்கப்பட்ட கொள்ளையர்", "raw_content": "\nயாழ் கட்டப்பிராயில் பெண்ணின் அதிரடியால் துரத்திப் பிடிக்கப்பட்ட கொள்ளையர்\nயாழ்.கட்டப்பிராய் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்றவர்கள் வீட்டின் உரிமையாளரின் துணிச்சலினால் கொள்ளையர்கள் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.\nஇன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nயாழ்.கல்வியங்காடு- கட்டப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த அலுமாரிகள், மேசை லாச்சிகளை உடைத்து தேடுதல் நடத்தி சுமார் 55ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் வீட்டின் உரிமையாளரான பெண் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளதை அவதானித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த பெண் கூச்சலிட்ட நிலையில் கொள்ளையர்கள் ஓடியுள்ளனர் இதனையடுத்து குறித்த பெண் தனது கைதொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளதுடன் கொள்ளையர்களில் ஒருவரின் கைபையையும் பறித்துள்ளார்.\nஇதனையடுத்து அயலவர்கள் கூடிய நிலையில் குறித்த பெண் எடுத்த புகைப்படங்களை பார்த்து கொள்ளையர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு அப்பகுதி இளைஞர்களால் பிடித்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து வீட்டின் கிணற்றடியில் மதுபானமும் அருந்தியுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த கொள்ளை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nயாழில் கைதான ஆவா குழுவின் செயற்பாட்டுத் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நல்லாட்சியில் இடம்பெறவில்லை என்பதற்கு ஆதாரம் உண்டு\nசாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்\nவாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய மூவர் ஏஎல் பரீட்சை எழுகிறார்கள்\nகிட்டு பூங்காவில் மரக்கன்று வாங்கச்சென்றவர் மயங்கி விழுந்தார் (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/04/01/stephen-hawkins-last-journey/", "date_download": "2018-09-22T19:15:14Z", "digest": "sha1:XLYKL2SIQYJKOSDOXXMRVYW7SN24CRAF", "length": 9230, "nlines": 65, "source_domain": "nakkeran.com", "title": "ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச் சடங்குகள்!! – Nakkeran", "raw_content": "\nஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச் சடங்குகள்\nஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச் சடங்குகள்\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், கடந்த மார்ச் 14- ஆம் திகதி அதிகாலை தனது 76-வது வயதில் காலமானார். லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. இந்த நிலையில், மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.\nஹாக்கிங்கின் உடல் தேவாலயத்தை அடைந்தவுடன், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு ஆண்டையும் குறிக்கும் வகையில் 76 முறை மணி ஒலிக்கப்பட்டது. பிரபஞ்சத்தை குறிக்கும் அல்லி மலர்கள் மற்றும் துருவ நட்சத்திரத்தை குறிக்கும் வெள்ளைநிற ரோஜாக்கள் ஹாக்கிங்கின் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்தன.\nஸ்டீபன் ஹாக்கிங்கின் உடலை அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளராக இருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியிலிருந்து வெஸ���ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு ஆறு சுமை தூக்குபவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் சவப்பெட்டியை அவரது குடும்பத்தினர் சுமந்து சென்றனர். சவப்பெட்டி மேல்நோக்கி தூக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.\nவெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் ஜூன் 15- ஆம் திகதி அடக்கம் செய்யப்படும். கடந்த 1727ஆம் ஆண்டு இறந்த சர் ஐசக் நியூட்டன் உடலும், அதற்குப் பின்னர் 1882 இல் உயிரிழந்த சார்லஸ் டார்வின் உடலும் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.\nநரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை அவர் தொடர்ந்தார்.\nதேர்தலில் நின்று கட்டுக்காசை இழந்த வித்தியாதரன் பழுத்த அரசியல்வாதிகளுக்கு பாடம் எடுப்பதா\nஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். அது நடக்க வேண்டும் ”.\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\nஹோமோபோபியா: இந்த அச்சத்தை போக்குவது சாத்தியமா\nரஃபேல்: ரிலையன்ஸ் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது என்ன\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம் September 22, 2018\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி, 20 பேர் காயம் September 22, 2018\nமுத்தலாக்: காவல்துறையோ, நீதிமன்றமோ தலையிட வேண்டிய அவசியம் என்ன\nஅம்ருதாவுக்கு கௌசல்யா எழுதுவது... சந்திப்பும் கடிதமும் September 22, 2018\nவீடு வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன\nரஃபேல் விவகாரம் - ’ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்தியா பரிந்துரைத்தது’ September 22, 2018\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா\n\"மனைவி வேலைக்கு போகிறாள், நான் வீட்டைப் பராமரிக்கிறேன்\" - ஓர் இல்லத்தரசனின் கதை #HisChoice September 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/videos", "date_download": "2018-09-22T19:24:48Z", "digest": "sha1:E45MU2DD5K6EOA5BX7IY5HIHW4BSUWPQ", "length": 3910, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "Videos | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்\n21 இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டும் “கொரில்லா” குறுமுன்னோட்டம்\n9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம்\n“சாமி 2” விக்ரமுக்கு வெற்றியைத் தேடித் தருமா\nகார்த்திக் சுப்புராஜின் ரஜினி படம் – “பேட்ட” (முதல் முன்னோட்டம்)\nசிவகார்த்திகேயனின் “சீமராஜா” செப்டம்பர் 13-இல் வெளியீடு\n“இமைக்கா நொடிகள்” – நயன்தாராவின் அடுத்த அதிரடி\n4 மில்லியன் பார்வையாளர்களுடன் “செக்கச் சிவந்த வானம்” முன்னோட்டம்\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன\nவிஸ்வரூபம்-2 : சண்டைக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது\nஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்\nடில்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த மோடி\n“செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/29/southern-southwest-monsoon-begins/", "date_download": "2018-09-22T18:50:23Z", "digest": "sha1:KS7BIAVE2OBFE6XNBSG3GO26KDFA6U7P", "length": 40214, "nlines": 493, "source_domain": "tamilnews.com", "title": "Southern southwest monsoon begins, tamilnews.com", "raw_content": "\n​தென் தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை\n​தென் தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை\nதென் கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, வடகேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. அதே போல் மத்திய கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகேரள பகுதிகளில் நேற்று துவங்கிய தென் மேற்கு பருவகாற்று, தென் தம���ழகத்தில் வீச தொடங்கியதால், தென் தமிழக பகுதிகளில், தென் மேற்கு பருவமழை துவங்கி உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வால்பாறையில், 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை பொருத்த வரை, இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும், என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிலேயே அதிக நியாயவிலைக் கடைகளை கொண்ட மாநிலம் தமிழகம்\nசிறுமி விழுங்கிய காந்தத்தை மற்றொரு காந்தம் மூலம் எடுத்த மருத்துவர்கள்\nகாவல் உதவி ஆணையர் – காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது\nகாளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nதீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை: சுஷ்மா ஸ்வராஜ்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள�� காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது\nடொலரின் பெறுமதி 170 ரூபாவை தாண்டியது\nசுதந்திர கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த அதிரடி பதில்\nபொலிஸ் மா அதிபர் மீது திட்டமிட்டு சேறு பூசுகிறார்கள்\nகாணாமல் போன கிழக்கு பல்கலை பெண் விரிவுரையாளரின் சடலம் மீட்பு\nமர்மமான முறையில் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர்\nதமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்\nவவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது\nக.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தி���் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\n – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்\nதிருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது\nபாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\nகடனை திருப்பி செலுத்த முதியவர்களுடன் உறவு கொள்ளும் சிறுமிகள் : கொடுமையின் உச்சம்\nபொம்மைகளை அதற்காக பயன்படுத்திய கடைக்காரர் போலீசாரால் கைது : அசௌகரியத்தில் வாடிக்கையாளர்கள்\nகாதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…\nபிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி\n39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…\nசவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்\nஅமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’\nமுகநூலில் அறிமுகமான புதிய Dating Site..\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது\nகிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் ...\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ...\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nவிக்ரம் பிரபு நட��க்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்ற��� வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்\nஇளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்\nபிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழ��்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது \nபிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nதீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை: சுஷ்மா ஸ்வராஜ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34887&ncat=4", "date_download": "2018-09-22T19:39:56Z", "digest": "sha1:ZKGVD652W6VGTXG5IWVQXO3J6474CSA5", "length": 23617, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ர���ேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nஎக்ஸெல் புரோகிராமினைப் பொறுத்த வரை, தேதிகளை உள்ளீடு செய்வது என்பது, அதற்கெனத் தனியே சில வரையறைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. நாம் தேதிகளாக மாற்றப்படக் கூடிய டேட்டா எதையேனும் உள்ளீடு செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக எடுத்துக் கொண்டு மாற்றிக் கொள்ளும். நீங்கள் தரும் டேட்டாவினை, எண்கள் அடங்கிய தொகுதியை, ஒரு வரிசை எண்ணாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. உள்ளாக அதனை தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க அமைத்துக் கொள்கிறது. எடுத்துக் காட்டாக, கீழே தந்துள்ள அனைத்து டேட்டாக்களும், எக்ஸெல் தேதியாக மாற்றிக் கொள்ளும்.\nமேலே தரப்பட்டவற்றுள், நீங்கள் முதல் எடுத்துக் காட்டினை எண்டர் செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக மாற்றிக் காட்டும். நீங்கள் ஆண்டினை உள்ளிடாமல் விட்டால், எக்ஸெல், நடப்பு ஆண்டினையே நீங்கள் அமைத்துள்ளதாக எடுத்துக் கொள்ளும். இந்த டேட்டாவினை உள்ளீடு செய்கையில், சாய்வு கோடுக்குப் பதிலாக, 'டேஷ்' கூடப் பயன்படுத்தலாம். இரண்டில் எதனைப் பயன்படுத்தினாலும், எக்ஸெல் நீங்கள் தேதியை அமைப்பதாகவே எடுத்துக் கொள்ளும்.\nஎக்ஸெல் புரோகிராமைனைப் பொறுத்தவரை, இவை ஓர் எண்ணாகவே பதியப்பட்டு வைத்துக் கொள்ளப்படுகின்றன. நீங்கள் திரையில் பார்க்கும் வடிவம், நீங்கள் அந்த செல்லினை எப்படி பார்மட் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். பலவகை பார்மட்களில் இவை தோன்றும்படி செய்திடலாம்.\nஎக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா இந்த வேலையை யார் பார்ப்பார்கள் இந்த வேலையை யார் பார்ப்பார்கள் எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா எண்களை அடி��்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.\nஎக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+& - அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+& - அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+_ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகூகுள் தேக்ககத்தினைச் சீர் செய்திட\nபுதிய ஐபேட் 10.5 அங்குல அளவில்\nஜப்பான் வடிவமைக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்\nஆங்கிலத்தில் எழுத உதவிக் குறிப்புகள்\nபேஸ்புக் தளத்தில் பழைய பதிவுகளை நீக்க\nவிண்டோஸ் 10 சுருக்கு விசைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்ப��த்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-09-22T18:49:07Z", "digest": "sha1:Q4I4SRM4EKLKKBBYSRR5IKVNYWMSHFBR", "length": 9267, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் பொது மக்களின் நலன் கருதி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் முதலமைச்சர் வேண்டுகோள்\nபொது மக்களின் நலன் கருதி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் முதலமைச்சர் வேண்டுகோள்\nவேலைநிறுத்தத்தை கைவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் வைத்தனர்.\nபோராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர், தொமுச தொழிற்சங்கத்தினரை அழைத்துப்பேச வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பொது மக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். எதிர்க்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் அவரவர் தொழிற்சங்கங்களிடம் பேசி பணிக்கு திரும்ப வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்\nசட்டசபையில் பேசிய மு.க ஸ்டாலின் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எங்களது தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசத் தயார். ஆனால் முதலமைச்சர் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்.\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது\nபோக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கும்போதே, பேச்சுவார்த்தை தோல்வி என புரளி கிளப்பியது திமுகவும், கம்யூ. கட்சியும்தான்\nமுன்அறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்கின்றனர் என கூறினார்.\nபோக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் துணை முதலமைச்சர் பேசியுள்ளார் என ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.\nPrevious articleதிரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்ல���: உச்ச நீதிமன்றம்\nNext articleதினகரன் தேர்தல் வெற்றி செல்லும்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/51123-sandow-m-m-a-chinnappa-devar-death-anniversary-special-article.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-09-22T18:56:40Z", "digest": "sha1:ZLFQ2VHT7T4JT7ZAX3WE6IPRV7NAJIVG", "length": 27317, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூப்பர் ஸ்டார்களுக்கு ஏணியாய் திகழ்ந்த சாண்டோ சின்னப்பா தேவர்..! | Sandow M.M.A. Chinnappa Devar Death Anniversary- Special Article", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nசூப்பர் ஸ்டார்களுக்கு ஏணியாய் திகழ்ந்த சாண்டோ சின்னப்பா தேவர்..\nபால், அரிசி, சோடா என பல வியாபாரங்களை பார்த்து விட்டு, ஜிம் ஆரம்பித்து ஸ்டண்ட் மேனாகி திரைக்கனவில் மிதந்த கட்டுமஸ்தான தேகத்துக்கு சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.\nஎம்ஜிஆர் வற்புறுத்தலால் ராஜகுமாரி (1947) படத்தில் வாய்ப்பு பெற்று 45 ரூபாய் சம்பளத்திற்கு படத்தில் அற்புதமாக சண்டை போட்ட ஒரு துணை நடிகர். பின்னாளில் அவரை வைத்து அதிகமாக படங்கள் தயாரித்தவர் என்ற பெருமை பெறும் அளவுக்கு உயர்ந்தவர். தேவர் தயாரிப்பாளராகி தனது தம்பி எம்.ஏ. திருமுகத்தையே டைரக்டராக்கி எம்ஜிஆரை வைத்து முதன் முதலில் தயாரித்து 1956-ல் வெளியிட்ட ‘தாய்க்குப் பின் தாரம்’ சக்கை போடுபோட்டது. ஆனால் தெலுங்கில் எம்ஜிஆரை கேட்காமல் வெளியிட்டதில் தகராறு முளைத்தது.\nஉடனே வாள்வீச்சில் எம்ஜிஆருக்கு முன்பே பெயரெடுத்த முன்னணி நடிகர் ரஞ்சனை வைத்து ‘நீலமலை திருடன்’ எடுத்தார். பின்னர், கன்னட நடிகர் உதயகுமார், ஜெமினி கணேசேன், பாலாஜி போன்றோரை வைத்து அடுத்தடுத்து படங்களை கொடுத்தார். எம்ஜிஆரும் தேவரை கண்டுகொள்ளவில்லை, தேவரும் எம்ஜிஆரை கண்டுகொள்ளவில்லை.\nஇப்படிப்பட்ட சூழலில்தான் 1960-ல் அசோகனை வைத்து ‘தாய் சொல்லை தட்டாதே’ என்று ஒரு படத்தை ஆரம்பித்தார்.. பாடல்களெல்லாம் ரெக்கார்ட் ஆகிவிட்டன. பாடல்களை எதேச்சையாக கேட்ட எம்ஜிஆருக்கு வரிகளும் டியூனும் அற்புதமாய் தெரிந்தன. நைசாக கதையையும் கேட்டார். அங்குதான் பிடித்தது அசோகனுக்கு சனி. இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று எம்ஜிஆர் கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார். விளைவு அசோகன், படத்தில் வில்லனாக்கப்பட்டார். தாய் சொல்லை தட்டாதேவில் எம்ஜிஆர் ஹீரோவானார்.\n1950-களில் எம்ஜிஆர் ஏராளமான படங்களில் நடித்தாலும் சமூகப்படங்கள் ஒன்றிரண்டைத் தவிர எல்லாமே வாட் சண்டைகள் நிறைந்த அரச கதை தான். 1936ல் இன்ஸ்பெக்டராக நடித்து அறிமுகமான எம்ஜிஆருக்கு மறுபடியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் கொடுத்தது சின்னப்பா தேவர்தான். தாய்ச்சொல்லை தட்டாதே படத்தை தேவர் கச்சிதமாக தயாரித்து 1961-ல் வெளியிட்டு வெற்றியாக்கிய விதம் பல்வேறு இயக்குநர், தயார���ப்பாளர்களை மட்டுமின்றி எம்ஜிஆரையும் கவர்ந்தது.\nபடத்தின் பூஜை தினத்தன்றே ரிலீஸ் தேதியையும் சின்னப்பா தேவர் சொன்னபோது வியப்பு வராமல் என்ன செய்யும். ஆனால் சொன்னதை செய்து காட்டினார் தேவர். படங்களில் நடித்து முடித்து கொடுப்பதை கொஞ்சம் இழுவையாக செய்யும்போக்குள்ள எம்ஜிஆர் சின்னப்பாவின் தேவரின் ராணுவ கட்டுப்பாட்டை பார்த்து ஒழுங்கான ரூட்டிற்கு போயே ஆகவேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டார். அதனால்தான் வருடத்திற்கு இரண்டு படங்கள் என எம்ஜிஆரை வைத்து எடுத்தார் தேவர்.\nநல்லவன் வாழ்வான், சபாஷ் மாப்பிள்ளை, பாசம், மெகா ஹிட்டாகாமல் திணறிக்கொண்டிருந்த எம்ஜிஆருக்கு, தாய்ச்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், வேட்டைக்காரன் என வரிசையாய் ஹிட் படங்களாய் கொடுத்து எம்ஜிஆரை அடுத்த தளத்திற்கு கொண்டுபோனவர் சின்னப்பா தேவர்.\nஅதேபோல இசைக்கு கேவி மகாதேவன், பாடல்களுக்கு கண்ணதாசன், பின்னணி பாட டிஎம்ஸ், சுசீலா முக்கிய பாத்திரத்திற்கு எஸ்.ஏ.அசோகன் என தேவர் போட்ட நிபந்தனை வட்டத்தை எம்ஜிஆரால் தகர்க்கவே முடியவில்லை. தாய்க்குபின் தாரம் படத்தில் காளையுடன் சண்டை போட்ட எம்ஜிஆரை, புலி, சிங்கம், சிறுத்தை, குதிரை யானை என பல மிருகங்களுடன் நடிக்க வைத்தவர் தேவர். மிருகங்களை செல்லமாக வளர்த்த தேவர், அவைகளை வைத்து தானும் வளர்ந்தார்.\n1962-ம் ஆண்டிலிருந்து 1968 வரை எம்ஜிஆர் ஒர் ஆண்டில் எத்தனை படங்களில் நடித்தாலும் அதில் இவரின் படங்கள் இரண்டு கட்டாயமாக இருக்கும். 1972ல் வந்த நல்லநேரம் படம்வரை மொத்தத்தில் 16 படங்கள். நல்லநேரம் என்றவுடன் இங்கே இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்லவேண்டும். ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் ஒளிவிளக்கு, அடிமைப்பெண், நம்நாடு என பிரமாண்டமான வண்ணப்படங்களை நோக்கி நகர்ந்தபோது சின்னப்பாதேவர் அவரை நம்பியிருக்காமல் வேறு களத்தை அமைக்கத் தொடங்கினார்.\nதெய்வச்செயல் என சுந்தர்ராஜனை ஹீரோவாக போட்டு ஏற்கனவே பிளாப் ஆன தனது படத்தின் கதையை தூசுதட்டி எடுத்துக்கொண்டு 1969ல் மும்பைக்கு பறந்தார். இந்தியில் முன்னணியில் இருந்த நடிகர் சஞ்சீவ் குமாரிடம் கதையை சொன்னார். அவருக்கு கதை பிடித்திருந்தாலும் ஒத்துக்கொள்ள முடியாத சூழல். இருந்தபோதிலும் அவர் தேவருக்கு யோசனை சொன்னார். ராஜேஷ் கண���ணா என்றொரு நடிகர் வளர்ந்து வருகிறார். அவரை வைத்து எடுத்தால் எல்லாவற்றிற்கும் சரியாக வரும் எனக்கூறினார்.\nபுகழ்பெறாத நடிகனாய் ஆராதனாவில் ராஜேஷ் கண்ணா நடித்துக்கொண்டிருந்த நேரம். ஒரே பேமான்ட்டாய் எடுத்த எடுப்பிலே சின்னப்பா தேவர் பெருந்தொகை கொடுத்தவுடன் ராஜேஷ் ஆடிப்போய்விட்டார். அப்போது மும்பையில் கட்டிவரும் புதிய வீட்டை தேவர் கொடுத்த பணத்தை வைத்து முடித்துவிடலாம் என்பதால் உடனே வாங்கிக்கொண்டார். யானைக்கும் ஒரு மனிதனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் ராஜேஷ் கண்ணாவை வைத்து தேவர் எடுக்கத்தொடங்கிய ஹாத்தி மேரே சாத்தி படத்தின் கதை.\nஇந்த படத்திற்கு லக்ஷமிகாந்த்-பியாரிலால் இசையமைக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். ஆனால் பயங்கர பிசியால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.மும்பையில் பேச்சுவார்த்தை காத்துக்கொண்டிருந்த சமயம். லக்ஷ்மி காந்தின் குழந்தைக்கு அன்று இரவு பிறந்த நாள் பார்ட்டி நடக்கப்போகிறது என்பதை தேவர் தெரிந்துகொண்டார்.\nஉடனே ஒரு நகைக்கடைக்கு ஓடிப்போய் தங்க காசுகளை கை நிறைய வாங்கிக்கொண்டு பார்ட்டி நடந்த இடத்திற்கு அழையா விருந்தாளியாக போனார் தேவர். எல்லாரும் அதிர்ச்சி அடையும் வகையில் தங்ககாசுகளை குழந்தையின் தலையில் கொட்டி வாழ்த்தினார். லக்ஷ்மிகாந்தின் மனைவியிடம் தன் படத்திற்கு இசையமைக்க கணவரை வற்புறுத்துங்கள் என்றார். அவ்வளவு தான், ''இதோ பாருங்கள் இங்கே வந்திருப்பவர்களில் பலரும் பார்ட்டியில் குடிக்கவந்தவர்கள். ஆனால் இவரோ நம் செல்வத்தை தங்கத்தால் அபிஷேகம் செய்து வாழ்த்தியுள்ளார். இவர் படத்திற்கு இசையமைக்காவிட்டால் நடப்பது வேறு என்று கணவரிடம் பொங்கினார் திருமதி.\nஅப்புறமென்ன.. தேவர் படத்திற்கு பொங்கிய லக்ஷ்மிகாந்த்- பியாரிலால் ஜோடி இசை, இந்தியாவையே சல்..சல்…மேரே ஹாத்தி என தாளம் போடவைத்தது.. இந்த இசை ஜோடியை புக் செய்யச்சொல்லி முதன் முதலில் ஐடியா தந்த இயக்குநர் ஸ்ரீதரே, தேவரின் இந்த தடாலடியை பார்த்து மிரண்டு போய்விட்டார். ஹாத்தி மேரா சாத்தி இந்தி திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. படத்தின் வசூல் வேகத்தை பார்த்து ராஜேஷ் கண்ணாவே முதன் முறை யாக ஜாம்பவான் சக்தி சமந்தாவுடன் சேர்ந்து சக்திராஜ் என்ற ���ொந்த கம்பெனியை ஆரம்பித்து விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றிக்கொண்டார்.\nஹாத்தி மேரா சாத்திதான் தமிழில் நடித்து, நல்லநேரம் படமாக வந்து ஹிட்டானது. எம்ஜிஆரை வைத்து தேவர் எடுத்த ஒரே வண்ணப்படமும் கடைசிப்படமும் இதுதான்..எம்ஜிஆர் அத்தியாயத்திற்கு பிறகு சின்னப்பா, இரண்டாம் கட்ட நட்சத்திரங்களையும் மிருகங்களையும் கதைக்குள் நுழைத்து பக்தியையும் குறிப்பிட்ட சதவீதம் கலந்து வெற்றிப்படங்களாய் போட்டுத்தாக்கினார்.\nதெய்வம், திருவருள் என பக்திப்படங்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம், ஒரு பாம்பை வைத்து வெள்ளிக்கிழமை விரதம் என்ற படத்தையும் ஒரு ஆட்டை வைத்து ஆட்டுக்கார அலுமேலு படத்தையும் தந்து பெண்களையும் குழந்தைகளையும் சாரை சாரையாய் தியேட்டருக்கு வரவழைத்து வசூலை மூட்டை மூட்டையாய் சின்னப்பா தேவர் கட்டிய விதத்தை பார்த்து தமிழ் திரையுலகமே மிரண்டுபோனது.. பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களே புகைச்சல் விட்டன.\nஇந்தியில் தர்மேந்திரா-ஹேமாமாலின் ஜோடியை வைத்து மா (அம்மா) என்ற படத்தை எடுத்தார். குட்டி யானையை அதன் தாயிடம் சேர்த்துவைக்க, வேட்டைக்காரன் ஒருவன் போராடுவதே கதை. படத்தில் தேவர் வைத்த மிருகங்கள் தொடர்பான வேட்டைக் காட்சிகளை பார்க்க பள்ளிக்கூட குழந்தைகள் தியேட்டர்களுக்கு அழைத்துச்செல்லப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.\nஎளிமையாக செய்வார், தன்னம்பிக்கையோடு செய்வார்..அதில் சாதனையும் படைப்பார். அவர்தான் சின்னப்பா தேவர். தேவரின் தன்னம்பிக்கை என்பது தனி ரகம். எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்றவர்களெல்லாம் பீதியோடு இருக்க,, டிபன்பாக்ஸ் நிறைய பணத்தை எடுத்துபோய் அவரிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் எழுந்து வந்து என் படத்தில் நடி தெய்வமே என்று சொன்ன வியப்பின் அடையாளம் அவர்..\nஇன்று உலகநாயகனாக திகழும் கமல்ஹாசன் இளைஞனாக முதன் முதல் பாடல் காட்சியில் நடனமாட வாய்ப்பு கிடைத்ததும் இவர் தயாரித்த மாணவன் (1970) படத்தில்தான். 1978ல் ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம் படத்தை தேவர் தயாரித்தார். ரஜினி முதன்முறையாய் மேற்கத்திய கௌபாய் வேடத்தில் நடித்த படம் இந்த படத்தின் ஷுட்டிங்கின்போது திடீர் உடல்நலக்குறைவால் கோவை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்படர் எட்டாம்தேதி சிகிச்சை பலனின்றி சின்னப்பா தேவர் காலமானார்.\nதேவர் மறைந்தபிறகும் ரஜினிக்கு அன்னை ஓர் ஆலயம், அன்புக்குநான் அடிமை உள்பட பல வெற்றிப்படங்களை தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தந்தது. படத்தில் கிடைக்கும் லாபத்தை முருகன் கோவில்களுக்கு செலவழித்த சாண்டே சின்னப்பா தேவரால் உருப்பெற்றதே இன்று புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமாக கோவை அருகே இருக்கும் மருதமலை முருகன் கோவில்,\nகோவை தந்த கோமகன் சாண்டோ சின்னப்ப தேவரின் 40 வது நினைவு தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஏழு பேர் விடுதலை: ஆளுநர் அதிகாரம் என்ன\n7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி ஆணை பிறப்பிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : சூப்பர் ஸ்டார்கள் , சாண்டோ சின்னப்பா தேவர். , Chinnappa Devar\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏழு பேர் விடுதலை: ஆளுநர் அதிகாரம் என்ன\n7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி ஆணை பிறப்பிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50269-4-year-old-boy-who-was-beaten-in-the-river-4-year-old-boy-who-was-beaten-in-the-river-cauvery.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-22T19:26:35Z", "digest": "sha1:IHBWKNKHPH3US5CY5UIW375VXXHDQGDY", "length": 10626, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன் | 4 year old boy who was beaten in the river 4 year old boy who was beaten in the river Cauvery.", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலை��றைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\nநாமக்கலில் தந்தையின் புகைப்பட மோகத்தால் 4 வயது சிறுவன் ஒருவன் காவிரி ஆற்றில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் நகராட்சி எல்.ஜி.பி நகரை சேர்ந்த பாபு -‌சோபா தம்பதியினரின் 4 வயது‌ மகன் தன்வந்த். நேற்று தன்வந்துக்கு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், தந்தை பாபு மகனை காரில் அழைத்து கொண்டு மோகனூர் - வாங்கல் காவிரி ஆற்று பாலத்திற்கு தண்ணீரை காண வந்துள்ளார். அப்போது பாலத்தின் கிழக்கு புறம் உள்ள 24 வது தூண் மீது மகன் தன்வந்தை அமர வைத்து அவனை இடது கையால் தாங்கி பிடித்தபடி செல்போனில் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது.\nRead Also -> கயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்\nRead Also -> நம் வீட்டை அழுக்காக வைத்திருப்போமா..\nஅப்போது எதிர்பாராத விதமாக‌ தன்வந்த் நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்துள்ளான். காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்கும் நிலையில் சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயானுர் கதவனை பகுதியிலும் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாபுவை மோகனூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் இன்று ஆற்றில் விழுந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nபெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது த���டர்பான செய்திகள் :\nநஷ்டமடைந்தாலும் நம்பிக்கையை கைவிடாத விவசாய தம்பதியினர் \nஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு\nகடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் மறியல் போராட்டம்\nமேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல்\nஓராண்டு நீரை ஒட்டு மொத்தமாக திறந்த கர்நாடகா\nகுடிநீர் குழாயை உடைத்தவர்கள் கைது \nஅணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர்\nமுக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nபெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T18:23:36Z", "digest": "sha1:HVHO4GGGIH7BFT57WLBJPZRTXJULQIXW", "length": 9060, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாஜக எம்.எல்.ஏ", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உத���ித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nகாவல்துறைக்கு கருணாஸ் சாவல்விடுவது ஏற்றதல்ல - தமிழிசை கண்டனம்\nபாஜகவினர் என்னை தாக்கியது உண்மைதான்.. ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nஹெச்.ராஜா ஆஜராக தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\n“கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டாரா” - தமிழிசை பதில்\n“கௌரவமான இடங்களை தராவிட்டால் தனித்து போட்டி” - மாயாவதி\nதாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது வழக்கு ஏன்\nகோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nகோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் \n“எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோற்றுவிட்டது” - பிரதமர் மோடி\nவருகிறது எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம்\nபெட்ரோல் விலை டம்முனு குறையும் - இல கணேசன்\nகன்னியாஸ்திரி விவகாரத்தில் எம்.எல்.ஏவை விளாசிய பார்வதி\nஅடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி - அமித் ஷா\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nகாவல்துறைக்கு கருணாஸ் சாவல்விடுவது ஏற்றதல்ல - தமிழிசை கண்டனம்\nபாஜகவினர் என்னை தாக்கியது உண்மைதான்.. ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nஹெச்.ராஜா ஆஜராக தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\n“கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டாரா” - தமிழிசை பதில்\n“கௌரவமான இடங்களை தராவிட்டால் தனித்து போட்டி” - மாயாவதி\nதாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது வழக்கு ஏன்\nகோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nகோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் \n“எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோற்றுவிட்டது” - பிரதமர் மோடி\nவருகிறது எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம்\nபெட்ரோல் விலை டம்முனு குறையும் - இல கணேசன்\nகன்னியாஸ்திரி விவகாரத்தில் எம்.எல்.ஏவை விளாசிய பார��வதி\nஅடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி - அமித் ஷா\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/11/blog-post_46.html", "date_download": "2018-09-22T18:59:35Z", "digest": "sha1:HMXNC44F7HL5HOZRQRPL34UMIFXYJM5H", "length": 22718, "nlines": 430, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் வழங்கும் நல்லாட்சி அரசு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் வழங்கும் நல்லாட்சி அரசு\n2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருக்கின்றது.\nஇந்த விவாதத்தின் கலந்துகொண்டு இன்றுக்காலை உரையாற்றிய, எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கையாண்ட முறைமையையே இந்த நல்லாட்சி அரசாங்கமும் கடைப்பிடித்துள்ளது.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான பிளண்டர் வழங்கினார். இந்த அரசாங்கமோ, உயர்தர மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளது.\nஉயர்தரத்தை முடித்ததன் பின்புதான் அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கும். அப்போது, இந்த அரசாங்கத்துக்கு அவர்கள் வாக்களிப்பர் என்றுதான் டெப் வழங்கப்படுகின்றது. இது வாக்குகளுக்காக ஜெயலலிதா, பிளண்டர் வழங்கியமைக்கு ஒப்பானதாகும்.\nகணினி அறிவை மேம்படுத்தவேண்டுமாயின், 7ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கே டெப், வழங்கப்படவேண்டும். இந்த அரசாங்கம் அவ்வாறு ஏன் செய்வதில்லை. வாக்குகளை இலக்குவைத்து டெப் வழங்கப்படுகின்றதே தவிர, அறிவை மேம்படுத்துவதற்காக அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனர��ைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-september-5-tamil", "date_download": "2018-09-22T18:51:52Z", "digest": "sha1:YIVF62BPL4MVA24LW4PNIEHC64KH6CSR", "length": 16880, "nlines": 268, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events of September - 05 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 05\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 05\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 05\nஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.\nதன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nவாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.\nடாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்தநாள்\nஇந்திய குடியரசு தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5ம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ‘ஆசிரியர் தினம்’ என கொண்டாடப்படுகிறது.\n1952ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார்.\nஅதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.\nராதாகிருஷ்ணனுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆர்டர் ஆப் மெரிட் மற்றும் 1963 ஆம் ஆண்டு மேரிட் விருது வழங்கப்பட்டது. அவர் ஏப்ரல் 17, 1975 இல் காலமானார், இன்றுவரை நோபல் பரிசுக்கு 11 முறை பரிந்துரைக்கப்பட்டார்.\nஇவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை‘ எனப் பெயரிடப்படுள்ளது.\nஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ என்னும் பெயரில் வழங்கி வருகிறது.\nஅன்னை தெரேசா நினைவு தினம்\nஅன்னை தெரேசா ஆகஸ்ட் 26, 1910 அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nஇவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.\n1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத��தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.\nமுதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.\nஅன்னை தெரேசா செப்டம்பர் 5, 1997ல் இறந்தார்.\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ – செப்டம்பர் 2018\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 3 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nTNPSC உதவி தோட்டக்கலை அலுவலர் விடைகுறிப்பு(Answer Key)\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 13\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 06\nIBPS SO தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியாவின் முக்கிய கிரிக்கெட் போட்டிகள்\nRPSC அழைப்பு கடிதம் – 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2018 – QUIZ #03\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 28 மற்றும் 29 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-enters-kannada-cinema-049087.html", "date_download": "2018-09-22T19:40:38Z", "digest": "sha1:JJYNETOORRNRIPWY7FDRBK2KLUILLGOM", "length": 10275, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னடத்துப் பக்கமும் கண்ணு வெச்சுட்டார் நடிகர் தனுஷ்! | Dhanush enters kannada cinema - Tamil Filmibeat", "raw_content": "\n» கன்னடத்துப் பக்கமும் கண்ணு வெச்சுட்டார் நடிகர் தனுஷ்\nகன்னடத்துப் பக்கமும் கண்ணு வெச்சுட்டார் நடிகர் தனுஷ்\nசென்னை : நடிகராக கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கும் நடிகர் தனுஷ், அதே போல தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தையும் மற்ற மொழிகளில் கிளை பரப்ப முடிவு செய்துள்ளார்.\nசமீபத்தில், மலையாளத்தில் அறிமுக இயக்குனர்களை வைத்து, 'தரங்கம்' மற்றும் 'மரடோனா' என இரண்டு படங்களை தயாரித்து, அதில் 'தரங்கம்' படத்தை ரிலீஸும் செய்து விட்டார். அந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.\nதற்போது அடுத்த முயற்சியாக கன்னட ��ிரையுலகம் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது. கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து கன்னடத்தில் புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார் தனுஷ்.\nஇந்தப்படத்தில் கதாநாயகனாக ரிஷி என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் சூப்பர் ஹிட்டான 'ஆபரேசன் அலமேலம்மா' படத்தின் மூலம் பிரபலமானவர். குறுகிய காலத்திற்குள் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் வுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்று வருகிறார்.\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தோட புது பெயர் ”தூக்கு துரை” ஆனா அவரோட மாஸ் வரலாறு என்ன தெரியுமா\nவிஜய்யுடன் மிக நெருக்கமாக இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா\nஅஜித் பற்றி சுவாரஸ்யமான தகவல் சொன்ன கணேஷ் வெங்கட்ராமன்\nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\nதன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/truck-accident-in-etah-uttarpradesh-14-died/", "date_download": "2018-09-22T19:46:55Z", "digest": "sha1:BKRJKK3W6C27N74MCLG5ZCLLXYEMZZJZ", "length": 6418, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மிகப்பெரிய விபத்து....14 பேர் பலி! - truck accident in etah Uttarpradesh 14 died", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nமிகப்பெர��ய விபத்து….14 பேர் பலி\nமிகப்பெரிய விபத்து....14 பேர் பலி\n14 பேர் பலி.... 24 பேர் காயம்\nஉத்தரப்பிரதேசத்தின் இடா பகுதியில் இன்று நடந்த லாரி விபத்து ஒன்றில், 14 பேர் பலியாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 24 பேர் காயமடைந்திருப்பதாவும் குறிப்பிட்டுள்ளது.\nஉ.பி.யில் தேசிய அனல் மின்நிலையத்தில் விபத்து : 16 பேர் கருகி சாவு\nவரலாறு காணாத வெள்ளம்: ஸ்தம்பித்த வட மாநிலங்கள்\nஇந்திய அணியை உடனடியாக அறிவிக்க பிசிசிஐ-க்கு உத்தரவு… சச்சின், டிராவிட் ஆதரவு\nதொண்டர்களை சந்திக்க கிளம்பும் ஓ.பி.எஸ்…\nஓய்வு நேரத்தையும் குடும்பத்துடன் செலவழிக்கும் ஷிகர் தவான்.. ’சிறந்த தந்தை’ என புகழாரம்\nஎங்களின் தந்தை தான் தி பெஸ்ட்\n இறுதிக் கட்டத்தில் சரிந்த இந்திய விக்கெட்டுகள்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2009/09/blog-post_26.html", "date_download": "2018-09-22T18:27:37Z", "digest": "sha1:CFBMK4BMRKMSH6VXB36YOH4CFKEFSQDJ", "length": 18852, "nlines": 299, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: மண்டபம்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nக‌டைசி வ‌ரிக‌ளின் ஆழ‌த்திற்கு,ம‌ற்ற‌ வ‌ரிக‌ள் சிறிது நியாய‌ம் சேர்த்திருந்தால் இன்னும்\nஎனக்கு, நான் பார்த்த காரைக்குடி வீடுகள், ஞாபகத்திற்கு வருகிறது.\nஎனக்கும் கூட இன்னும் முழுமைப் படுத்தியிருக்கலாமோன்னுதான் இருக்கு....\nசும்மா சூப்பர் கவிதை எழுதீப்போட்டிங்க\n’சும்மா’ என்னும் வார்த்தை எவ்வளவு கனமாக இருக்கிறது. அப்பத்தாவின் சுருக்கம் விழுந்த மேனியின் ஸ்பரிசம் கிடைக்கிறது..... ராஜாராம்...\nகடைசி வரிகள் சொல்லாத்தைச் சொல்கிறது ராஜாராம்\nகடைசி வரி பேசுது மாம்ஸ்\nதேவைக்காகத்தான் எவையும், யாரும். அப்புறமெல்லாம் சும்மாதான்\nஎல்லா பெரிய வீடுகளிலும் இதுதான் கதை அண்ணாச்சி..... :((\nஅப்பத்தா செத்த போதுஎடுத்துப்போட்டோம். .\nபேசிகிட்டுருக்கும்போதே பொசுக்குன்னு சம்மட்டியால அடிச்சமாதிரி படார்னு சொல்லிட்டு போயிடுறீங்க ராஜா.\nசீமைக்கு போனதால்..'பெரியசாவு' என்று கொண்டாட்டமாக எடுத்துப்போடும் வழக்கமெல்லாம் போயேபோச்சு..சீமைக்காரன் போல சம்பாதிக்க மட்டுமில்ல,அவன மாதிரி வாழவும்ல கத்துக்கிட்டோம்\nநம்ம பக்கம் வரதில்லை போல\n உண்மையென்றாலும், மனம் ஏற்றுக் கொள்ள அவகாசம் வேண்டுமே\nசாதாரண வரிகளை போட்டு சும்மா அதுரவைக்கிறீங்க.\nவாழ்வின் இறுதியில் பலரும் வெறுமையில்.....வறுமையை விட இது கொடியது.\nஅண்ணா சும்மா என்று சொல்லிவிட்டு மனம் நெகிழ்வாய் அப்பத்தா.\nஅந்த 'சும்மா' வில் ஏராள விஷயங்கள் இருக்கு அண்ணா.\nஉணர்வுப்பூர்வமான கவிதைகள் உங்களுடையது. இப்போது தான் உங்கள் தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாழ்த்துகள்\nஅந்த 'சும்மா' வை ரொம்ப அழுத்தமாக எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்.\n'சும்மா எடுத்துப்போட்ட' எத்தனையோ அப்பத்தாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். 'சும்மா' எனும் வார்த்தை சொல்லில் அடங்காத துயரத்தை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிறது.\nஉணர்வை தொட்ட கவிதை உங்களுக்கே உரிய உண்மையான பாணியில்...எனக்கும் எங்க பாட்டி நினைப்பு வந்திடுச்சி,,, அம்மா தராத அன்பை தந்தவங்க....\n\"சும்மா தூக்கிப் போட்டோம்\" எனும் வரி மனதிற்கு வருத்தமாக இருந்தது. \"மீனாச்சி,மீனாச்சி\", என அரற்றும் அப்பத்தாவின் உருவம் கண்முன் நிழலாடியது.\n கக்கடைசியில குண்டு இல்ல வக்கிராய்ங்க\nவாஸ்த்தவம்தான் செய்யது நானும் உணர்கிறேன்.இது எனக்கு உதவியாக இருக்கும்.மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.\nகவிதைக்கான பாஷை அழகாய் இருக்கு நந்தா.நன்றியும் அன்பும் மக்கா.\nதொட்டு தூக்கி நிறுத்துகிறீர்கள் மாதவன்,கவிதையை என்னையை.. நன்றியும் அன்பும் மக்கா.\nநீங்கள் நானெல்லாம் இருந்து,அப்பத்தவை அடக்கம் செய்த நிறைவு வசந்த்,இந்த ஒற்றை வார்த்தை.அழகு வசந்த்\nவாஸ்த்தவம்தான் சங்கா.வலிக்கத்தான் செய்கிறது.அன்பு நிறைய சங்கா\nவீடு பெரிசு மனசு சிறுசு ராஜா.மாறி இருந்தால் நல்லா இருக்கும்.நன்றியும் அன்பும் ராஜா.\nநன்றி நவாஸ்.சந்தோஷமும் அன்பும் மக்கா.\nவலி நிரம்பிய ஆதங்கம் வேல்ஜி.நன்றியும் அன்பும் நண்பரே.\nகுரல் தேடி அடைந்ததில் ரொம்ப சந்தோசம் மணிஜி.நன்றியும் அன்பும் மக்கா.\nஏற்க்க மறுக்கிறது சபிக்ஸ் சில யதார்த்தங்கள்.நன்றியும் அன்பும் சபிக்ஸ்.\nவாஸ்த்தவம் விஸ்வா.அன்பும் நன்றியும் மக்கா.\nசும்மாவே இருக்க மாட்டேங்குது இந்த சும்மாஇல்லையாடா\nநல்லது பிரேம்.உங்களை காட்டி தந்ததிற்கும் அன்பு நிறைய.கல்கி கவிதைக்கு வாழ்த்துக்கள்\nநூறாவது பதிவிற்கான வாழ்த்துக்கள் தமிழ்ஒரு,\"பத்துநூறு\", நூறு அடிங்க\nஉன் பின்னூட்டங்களில் எல்லாம்,யாராவது ஒரு மனிதத்தை உள் நுழைத்துவிடுகிறாய்,உதிரா.உன் சித்தப்பனை போலவே.அன்புடா குட்டி\nமீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு ம்ஹூம் நடத்துங்க.\nக‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ பா.ரா.\nமன்னிச்சுக்கோங்க பா.ரா.. என்னால இந்தக் கவிதையின் உள் அர்த்தத்தை புரிஞ்சுக்கு முடியல.\nஇது நேரடியான கவிதைதான் உழவரே.உள்ளர்த்தம் ஒன்னும் இல்லை.எப்படியோ வந்ததிற்கு மிகுந்த அன்பும் நன்றியும்.\nசாதாரண வார்த்தைகளில் கனக்க வைத்து விட்டீர்கள்...\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nதொடர்பதிவு 3: கடவுள், பணம், அழகு, காதல்\nதொடர்பதிவு - 2: வரம் கொடு தேவதையே\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/kollywood-gossips-in-tamil/srireddy-leaks-leaks-photos-in-twitter-118041100015_1.html", "date_download": "2018-09-22T18:58:05Z", "digest": "sha1:GCABRDZE2S4HDLLGXU2BPCB5HSNLIGEG", "length": 7657, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "த்ரிஷாவின் அந்தரங்க புகைப்படத்தை ஸ்ரீரெட்டி லீக் செய்தாரா? திடுக்கிடும் தகவல்", "raw_content": "\nத்ரிஷாவின் அந்தரங்க புகைப்படத்தை ஸ்ரீரெட்டி லீக் செய்தாரா\nகடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகினர்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. தன்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வரிசையாக புகைப்படத்துடன் வெளியிடுவேன் என்று அவர் கூறியதில் இருந்தே டோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.\nஇந்த நிலையில் பாகுபலி வில்லன் ராணா டகுபதியின் சகோதர அபிராம் டகுபதியுடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ஸ்ரீரெட்டி தனது டுவிட்டரில் லீக் செய்துள்ளார். அதே நேரத்தில் ராணா டகுபதியுடன் த்ரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்ரீரெட்டி லீக் செய்தாரா அல்லது வேறு யாரேனும் லீக் செய்தார்களா அல்லது வேறு யாரேனும் லீக் செய்தார்களா\nஆனால் ஒரே நாளில் ராணா டகுபதி, அவருடைய சகோதரர் அபிராம் டகுபதி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்\nஅட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி\n4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல...\nரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா த்ரிஷா\nவிண்ணை தாண்டி வருவாயா 2' படத்தில் சிம்பு இல்லை: கவுதம் மேனன் அதிரடி\nசாமி ஸ்கொயர்: த்ரிஷாவின் முடிவுதான் என்ன\nத்ரிஷாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nவித்தியாசமான முறையில் உருவாகிவரும் த்ரிஷா படம்\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nஅட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி\nஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-07-05/puttalam-regional-news/133626/", "date_download": "2018-09-22T18:34:13Z", "digest": "sha1:GTAXYH253O25SIHFH5ESJRBJS77T5T5V", "length": 10705, "nlines": 73, "source_domain": "puttalamonline.com", "title": "சாஹிராவின் மாணவர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு - Puttalam Online", "raw_content": "\nசாஹிராவின் மாணவர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு\n2018 இவ்வருடத்திற்கான மாகாண மட்டத்திலான விளையாட்டு போட்டிகள் (Provincial Meet) இம்மாதம் July 3,4,5 மற்றும் 6 ஆகிய தொடர் 4 நாட்களை உள்ளடக்கியதாக வென்னப்புவையில் அமைந்துள்ள Sir Albert F Peris விளையாட்டு அரங்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇப்போட்டிகளில் நேற்றைய (2018-07-04) போட்டி நிகழ்ச்சியாக நடைபெற்ற உயரம் பாய்தல் (High Jump) போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் A.M.Afrid மூன்றாம் ️இடத்தை சுவீகரித்துள்ளார். மேலும் இவ்வெற்றியின் மூலம் இவர் தேசிய மட்டத்தில் நடைபெற உள்ள விளையாட்டுப்போட்டியிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஇவர் முதலாம் இடத்தை பெறக்கூடிய திறமைகளை உடையவராக இருந்த போதிலும் இரு காரணங்களுக்காக அவரின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்பட்டது.\nகடந்த நோன்பு காலங்களில் அவரால் உரிய முறையில் பயிற்சிகளில் ஈடுபடமுடியாமையும்,\nஇவர் உயரம் பாய்தல் போட்டிகளுக்கு பயன்படுத்தும் பிரத்யேகமான காலணி சேதமடைந்து அதை அணியமுடியாமல் இருந்தமையினால் வேறு காலணியை பயன்படுத்திய போதிலும் அது உரியமுறையில் உபயோகிக்கமுடியாமல் இருந்தமையுமே பின்னடைவிற்கு காரணமாகும்.\nஇவர் வழமையாக கடக்கும் உயரம் பாய்தலின் உயரமானது 1.94 M ஆகும். இம்முறை 1.90 M இணை கடக்கமுடியாமல் போனமையினால் மூன்றாம் இடம் கிடைக்கப்பெற்றது. மென்மேலும் பயிற்சிகளில் ஈடுபட்டு முதலாம் இடத்தை அடைவதற்கான முயற்சிகளில் மாணவர் A.M.Afrid தற்போது இட்டுப்பட்டுள்ளார்.\nஇவர் கடந்த வருடம் 2017 மாகாணமட்ட போட்டியில் முதல் ️இடம்பெற்று அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளி ️பதக்கத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று (2018-07-04) நடைபெற்ற மற்றுமிரு போட்டிகளான ஈட்டி எறிதல் (Javelin) மற்றும் பரிதிவட்டம் எறிதல் (Discus throw) போட்டிகளில் கலந்துகொண்ட புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் M.M.Sifkhan பரிதிவட்டம் எறிதல் போட்டியில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டார். இவரும் தேசிய மட்டத்தில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டியிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது மகிழ்ச்சியான விடயமாகும்.\nஇம்மாணவரும் கடந்த வருடம் 2017 மாகாணமட்ட குண்டெறிதல் (Putt Shot) போட்டியில் மூன்றாம் ️இடத்தைப்பெற்று அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துசிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீரர்களான புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் A.M.Afrid மற்றும் மாணவன் M.M.Sifkhan ஆகியோருக்கு எமது பாராட்டுகளையும் தேசிய மட்டத்தில் நடைபெற உள்ள விளையாட்டுப்போட்டியில் முதலாமிடம் வருவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன்,\nஇவர்களை ஊக்கிவித்த பெற்றாருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு இவர்களை ஆரம்பம் முதல் பயிற்றுவித்து ஒவ்வொரு முறையும் அகில இலங்கை மட்டம் வரை வழிநடாத்தி செல்லும் பகுதிதலைவர் மற்றும் விளையாட்டு ஆசிரியர் Mr. M.F.M. Thufail அவர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nShare the post \"சாஹிராவின் மாணவர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு\"\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_147026/20171012185725.html", "date_download": "2018-09-22T19:07:45Z", "digest": "sha1:QA2EDEZIVWSOMQDSNYCCDOMYI7KQ4GEC", "length": 7510, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "நாலுமாவடியில் வாலிபர���களுக்கு பிரார்த்தனை கூட்டம் : 18 ம் தேதி நடக்கிறது", "raw_content": "நாலுமாவடியில் வாலிபர்களுக்கு பிரார்த்தனை கூட்டம் : 18 ம் தேதி நடக்கிறது\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநாலுமாவடியில் வாலிபர்களுக்கு பிரார்த்தனை கூட்டம் : 18 ம் தேதி நடக்கிறது\nநாலுமாவடியில் வருகிற 18ம் தேதி நடக்கும் வாலிபர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் மோகன் சி.லாசரஸ் கலந்துகொள்கிறார்.\nதூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வாலிபர்களுக்கான ஒருநாள் சிறப்புஉபவாச ஜெபக்கூட்டம் வருகிற 18ம் தேதி (புதன் கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடக்கிறது. இயேசு விடு விக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகிறார்கள்.\nஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கிறார். வாலிபர்கள் அனைவரும் கலந்துகொள்ளஅன்புடன் அழைக்கப் படுகிறார்கள். ஏற்பாடுகளை இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் இயேசுவிடுவிக்கிறார் வாலிபர் ஊழிய குழுவினர் செய்துவருகிறார்கள்.\nடேய் உண்மை அடுத்தவங்களை எட்டி பார்த்து குறை கூறும் வேலையை விட்டு , உன் வேலையை பாரு, எல்லாம் அவர் அவரது விருப்பம் ......\nஎன்னடா உங்க மானம்கெட்ட பொழப்பு\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை ஆய்வுக்குழு பார்வை\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு வருகை: போலீஸ் குவிப்பு\nசடையநேரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை : முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை\nதூத்துக்குடியில் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு : ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு இன்று மாலை வருகை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்\nகுலச���கரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு கனிமொழி கடிதம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவின் குற்றச்சாட்டு சரியல்ல : ஓ.பி.எஸ். பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/01/blog-post_980.html", "date_download": "2018-09-22T19:43:25Z", "digest": "sha1:I2IYHVPSEZDJWCY7X53W2WBHFKVETBOC", "length": 5397, "nlines": 93, "source_domain": "www.gafslr.com", "title": "சிங்கப்பூர் பிரதமர் இன்று இலங்கை விஜயம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News சிங்கப்பூர் பிரதமர் இன்று இலங்கை விஜயம்\nசிங்கப்பூர் பிரதமர் இன்று இலங்கை விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் [ Lee Hsien Loong] இன்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.\nஇதற்கமைவாக சிங்கப்பூர் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.\nஅத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/09/Amazon-great-indian-festival-Off.html", "date_download": "2018-09-22T18:56:47Z", "digest": "sha1:FQHURFWA5HP64M3ZEQ7E2K6GFQYG52LZ", "length": 4212, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Amazon :Great Indian Festival இன்று முதல்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் GREAT INDIAN FESTIVAL சலுகையை முன்னிட்டு பல பொருட்கள் மெகா சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 24 வரை உள்ளது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/06/4-10-2017.html", "date_download": "2018-09-22T19:27:23Z", "digest": "sha1:JLVFSZ62UH7N5IWIALQ4LWIB2TMK5AU5", "length": 84230, "nlines": 263, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஜுன் 4 முதல் 10 வரை 2017", "raw_content": "\nவார ராசிப்பலன் ஜுன் 4 முதல் 10 வரை 2017\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி ( வ )\n09-06-2017 குரு வக்ரம் முடிவு இரவு 08.09 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகன்னி - 02-06-2017மாலை 06.20 மணி முதல் 05-06-2017அதிகாலை 04.36 மணி வரை.\nதுலாம் - 05-06-2017அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2017மாலை 04.39 மணி வரை.\nவிருச்சிகம் - 07-06-2017மாலை 04.39 மணி முதல் 10-06-2017காலை 05.11 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n04-06-2017 வைகாசி 21 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி, அஸ்த நட்சத்திரம், சித்தயோகம், காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள், மிதுன இலக்கினம். வளர்பிறை\n08-06-2017 வைகாசி 25 -ஆம் தேதி வியாழக்கிழமை, சதுர்தசி திதி, அனுச நட்சத்திரம், சித்தயோகம், காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாட���கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து செல்வதால் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நி¬வேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 5, 6.\nசந்திராஷ்டமம் - 07-06-2017மாலை 04.39 மணி முதல் 10-06-2017காலை 05.11 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.\nசந்திராஷ்டமம் - 10-06-2017காலை 05.11 மணி முதல் 12-06-2017மாலை 05.26 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்து இருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 8, 9, 10.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 8, 9.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nபிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 1,7-ல் ராகு, கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும் என்றாலும் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலத்து விட முடியும். எந்த ஒரு விஷயத்திலும் சற்று நிதானித��து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் எற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல், டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 8, 9.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எ��ைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3-ல் சனி, 11-ல் ராகு, சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 10.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்பட்டு அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். 11-ல் குரு இருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். குட��ம்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 8, 9.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டானும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 10.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். 9ல் குரு இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபாடுவது நல்லது.\nவெற்றிதரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்களுக்கு சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், 11-ல் சனி அதிசாரமாக சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து எற்றமிகு பலன்களை பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்த�� கடைபிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 8, 9, 10.\nசந்திராஷ்டமம் - 02-06-2017மாலை 06.20 மணி முதல் 05-06-2017அதிகாலை 04.36 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசமயத்திற்கு ஏற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற ���ேலை வாய்ப்பு அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றிதரும் நாட்கள் - 4, 10.\nசந்திராஷ்டமம் - 05-06-2017அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2017மாலை 04.39 மணி வரை.\nLabels: வார ராசிப்பலன் ஜுன் 4 முதல் 10 வரை 2017\nஜுலை மாத ராசிப்பலன் - 2017\nவார ராசிப்பலன் ஜுன் 25 முதல் ஜுலை 1 வரை 2017\nவார ராசிப்பலன் ஜுன் 18 முதல் 24 வரை - 2017\nவார ராசிப்பலன் ஜுன் 11 முதல் 17 வரை 2017\nமாபெரும் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடர்கள் ம...\nமாபெரும் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடர்கள் ம...\nஜோதிடர்கள் மாநாடு மற்றும் மாபெரும் குருபெயர்ச்சி ய...\nவார ராசிப்பலன் ஜுன் 4 முதல் 10 வரை 2017\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவார ராசிப்பலன் - ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் -- செப்டம்பர் 2 முதல் 8 வரை\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/12/Free-Image-to-PDF-Converter-Download.html", "date_download": "2018-09-22T19:38:37Z", "digest": "sha1:QJ46QACI63V64JJO4TSBQR4EOPXPM2Y6", "length": 7070, "nlines": 49, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "போட்டோவை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / போட்டோவை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு\nபோட்டோவை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு\nகணனியில் பயன்படுத்தப்படும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்பட கோப்பு வகைகளுள் பாதுகாப்பு மிக்கதும், இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியதுமான கோப்பு வகையாக PDF கோப்பு காணப்படுகின்றது.\nஇவ்வாறான PDF கோப்பாக புகைப்படங்களை மாற்றிக்கொள்வதற்கு iStonsoft Image to PDF Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இலகுவாக பயன்படுத்தக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் JPG, BMP, PNG, GIF, TIFF வகைகக் கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.\nபோட்டோவை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/40888-spacex-to-launch-demo-satellites-for-its-high-speed-internet-project.html", "date_download": "2018-09-22T19:29:19Z", "digest": "sha1:5PKFGTNFEZC53BDASRFVBCASCYRT6MXX", "length": 6622, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிவேக இண்டர்நெட் சேவைக்காக செயற்கைகோள் | SpaceX to launch demo satellites for its high-speed internet project", "raw_content": "\nஅதிவேக இண்டர்நெட் சேவைக்காக செயற்கைகோள்\nஅதிவேக இணைய சேவை வழங்குவதற்கான செயற்கைக்கோள் சோதனை முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாளை மறுதினம் மேற்கொள்கிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். அந்த வகையில், அதிவேகமாக இணைய சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்கைக்கோள் அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டது.\nஅதன்படி இரண்டு செயற்கைக்கோள்களை கொண்ட ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாளை மறுதினம்(21ஆம் தேதி) விண்ணில் செலுத்துகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள வாண்டென்பெர்க் தளத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை காலை 6.17 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.\nமுன்னதாக, 'ஃபால்கோன் ஹெவி' என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து இம்மாத தொடக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்டது.\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nஇண்டர்நெட் சேவை , அதிவேக இணைய சேவை , ஸ்பேஸ் எக்ஸ் , ராக்கெட் , SpaceX , High speed internet project , Satellite\nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்���ைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nரோபோ லீக்ஸ் - 22/09/2018\nநேர்படப் பேசு - 22/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/5863-india-to-seek-rio-2016-olympic-wildcard-for-mary-kom.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T19:16:15Z", "digest": "sha1:7NPEJ26OUU6LVP5VL4D43L3SSTS3UAO2", "length": 8062, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேரிகோம் ஒலிம்பிக் கனவு கலையவில்லை | India to seek Rio 2016 Olympic wildcard for Mary Kom", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nமேரிகோம் ஒலிம்பிக் கனவு கலையவில்லை\nஇந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், சிறப்பு அனுமதியின் பேரில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான முயற்சியில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் ஈடுபட்டுள்ளது.\nகடந்த மாதம் நடந்த உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்ததால், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை மேரி கோம் இழந்தார்.\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n1 கிலோ க���க் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\n4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51241-chennai-salem-8-ways-green-highway-has-been-changed-into-6-ways.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T18:38:02Z", "digest": "sha1:II6NDTNRRKZ4JULKGZEUTHPXIYSQUMLM", "length": 14150, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம் | Chennai-Salem 8 ways Green Highway has been changed into 6 ways", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவி��்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம்\nசென்னை -சேலம் 8 வழி நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கை தாக்கல்.\nRead Also -> சூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு\nசென்னை சேலம் எட்டுவழி சாலைக்கு தொடக்கம் முதலே பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பை குறைக்க மாற்றம் எடுத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை-சேலம் இடையேயான பசுமை 8 வழிச்சாலை திட்டம் முதல்கட்டமாக 6 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.\nஅந்த அறிக்கையில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு முதலில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் மேற்கொண்ட களப்பணி காரணமாக திட்ட மதிப்பீட்டு தொகையானது 7 ஆயிரத்து 210 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 300 ஏக்கரில் வனப்பகுதி கைப்பற்றப்படுவதாக இருந்த நிலையில் அவை தற்போது 103 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 90 மீட்டர் அகலத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 8 வழிச்சாலை திட்டமானது தற்போது 70 மீட்டர் அகல சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nRead Also -> தீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..\nஇதனைதொடர்ந்து சாலையின் மொத்த தூரமான 277 கிலோ மீட்டரில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், வனப்பகுதியில் 13.2 கிலோ மீட்டருக்கு பதில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மாற்றி அமைக்கப்படவுள்ளது. வனப்பகுதியில் 50 மீட்டர் அகலமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவை தற்போது ஆயிரத்த 900 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சில இடங்களில் அமைக்கப்பட இருந்த 8 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRead Also -> “ஸ்டாலின் கைக் காட்டுபவரே அடுத்த பிரதமர்” - துரைமுருகன்\nஇந்த சாலையானது முதற்கட்டமாக ஆறு வழிச் சாலையாக மட்டுமே அமைக்கப்படும் என்றும், மேலும் எதிர்காலத்தில் வாகனப் பெருக்கத்தை கணக்கில்கொண்டு 8வழிச் சாலையாக மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக திருத்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்வராயன் மலை பாதிக்காதபடி செங்கம் முதல் சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு முன்பே கூறியிருந்தது.அதனால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட பாதை இல்லாமல் வேறு மூன்று பாதைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 163 கி.மீ கொண்ட செங்கம் - மூங்கில்கோட்டை - தர்மபுரி வழியாக சேலத்தை அடைவது. 154 கி.மீ கொண்ட செங்கம் - அரூர்- தர்மபுரி வழியாக சேலத்தை அடைவது. 121 கி.மீ கொண்ட செங்கம் - அரூர் - தீவுட்டிபட்டி வழியாக சேலத்தை அடைவது.\nதெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்\nகுல்தீப் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ அபார வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎட்டுவழிச்சாலை - நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்\n8 வழிச்சாலைக்கு நிரந்தர தடைவிதிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை: இன்று திறந்து வைக்கிறார் மோடி\nRelated Tags : சென்னை -சேலம் , 8 வழிச்சாலை , சென்னை- சேலம் பசுமை வழி நெடுஞ்சாலை , Green Highway\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது ���ன்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்\nகுல்தீப் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ அபார வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/AirIndia?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T19:37:50Z", "digest": "sha1:LXV3D436ZFM6PJLOXSALBZ6HW6HFK3GS", "length": 4995, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | AirIndia", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nமதுரை டூ சிங்கப்பூர்: இனி தினசரி விமான சேவை\nஏர் இந்தியாவில் சேருவாரா திருநங்கை ஷானவி\nமகளிரை போற்றும் வகையில் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்\nஅடாவடி விமான பயணிகளுக்கு அபராதம்\nமதுரை டூ சிங்கப்பூர்: இனி தினசரி விமான சேவை\nஏர் இந்தியாவில் சேருவாரா திருநங்கை ஷானவி\nமகளிரை போற்றும் வகையில் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்\nஅடாவடி விமான பயணிகளுக்கு அபராதம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெ��்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/coimbatore+violence?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T19:20:19Z", "digest": "sha1:327E2UFTVPVRDD377CPCBWDZZRJKWPWR", "length": 8939, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | coimbatore violence", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nசசிகுமார் கொலை வழக்கு.. 2-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்\n20 வருடங்களாக குப்பைத் தொட்டியில் கிடந்தவரை மீட்ட‘ஈரநெஞ்சம்’\nவிபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல்\nஅர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு\nசுகப் பிரசவம் ஹீலர் பாஸ்கர் கைது\nஒரு லட்சம் நிவாரணம் தந்தும் பரிதவிக்கும் குடும்பங்கள்\nவீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ பயிற்சி முகாம் என அறிவிப்பு: வலுக்கிறது எதிர்ப்பு..\nகோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் உயிரிழப்பு\nவன்முறையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்\nகும்பல் கொலையை தடுக்க குழு அமைப்பு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nகோவை மாணவி உயிரிழப்பு: சான்றிதழ் தயாரிக்க உதவியவர்களிடம் விசாரணை\n“மாணவியே காரணம்” - அதிர்ச்சியடைய வைத்த கல்லூரி முதல்வரின் பேட்டி\n”இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்\n பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்\nதவறி விழுந்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம்- கல்லூரி நிர்வாகம்\nசசிகுமார் கொலை வழக்கு.. 2-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்\n20 வருடங்களாக குப்பைத் தொட்டியில் கிடந்தவரை மீட்ட‘ஈரநெஞ்சம்’\nவி���த்துக்களை தடுக்க கோரி சாலை மறியல்\nஅர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு\nசுகப் பிரசவம் ஹீலர் பாஸ்கர் கைது\nஒரு லட்சம் நிவாரணம் தந்தும் பரிதவிக்கும் குடும்பங்கள்\nவீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ பயிற்சி முகாம் என அறிவிப்பு: வலுக்கிறது எதிர்ப்பு..\nகோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் உயிரிழப்பு\nவன்முறையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்\nகும்பல் கொலையை தடுக்க குழு அமைப்பு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nகோவை மாணவி உயிரிழப்பு: சான்றிதழ் தயாரிக்க உதவியவர்களிடம் விசாரணை\n“மாணவியே காரணம்” - அதிர்ச்சியடைய வைத்த கல்லூரி முதல்வரின் பேட்டி\n”இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்\n பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்\nதவறி விழுந்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம்- கல்லூரி நிர்வாகம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/ripkalaignar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T19:37:07Z", "digest": "sha1:37QG2ACPWVEEGM227X432Z3OAJ5MR3XR", "length": 8028, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ripkalaignar", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n'கருணாந���தியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்\n“அரசியல் பெருவாழ்வு நிறைந்த தலைவர்” - அஜித் புகழாரம்\n“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை\n“ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர்”- மன்மோகன் சிங் புகழுரை\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதிக்கு மமதா அஞ்சலி\nகருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தாருங்கள் : ராகுல் கோரிக்கை\nகருணாநிதி மறைவு - நாடுமுழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு மனு - இரவு 10.30 மணிக்கு விசாரணை\nநாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது\nகண்ணாடி பேழையில் கருணாநிதி உடல்\nகாவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nதிமுக தலைவர் மு.கருணாநிதி : இனியவை இருபது\n'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்\n“அரசியல் பெருவாழ்வு நிறைந்த தலைவர்” - அஜித் புகழாரம்\n“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை\n“ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர்”- மன்மோகன் சிங் புகழுரை\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதிக்கு மமதா அஞ்சலி\nகருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தாருங்கள் : ராகுல் கோரிக்கை\nகருணாநிதி மறைவு - நாடுமுழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு மனு - இரவு 10.30 மணிக்கு விசாரணை\nநாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது\nகண்ணாடி பேழையில் கருணாநிதி உடல்\nகாவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nதிமுக தலைவர் மு.கருணாநிதி : இனியவை இருபது\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/cinema/18534-ns-krishnan-30-08-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-09-22T19:33:27Z", "digest": "sha1:V5QMFFFQE656IDYIXRMDTKXLRZK35M4B", "length": 5547, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பகுத்தறிவுக் கலைஞன் என்.எஸ்.கே | NS Krishnan - 30/08/2017", "raw_content": "\nகருணா��ுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nபாடும் நிலா பாலு -04-06-2018\nஎன் வழி தனி வழி - 12/12/17\nதரமணி திரைப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழைக் கேட்டுப் பெற்றார் இயக்குநர் ராம்\nதமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-23-08-1521937.htm", "date_download": "2018-09-22T19:09:56Z", "digest": "sha1:VJPJ27LTQVKE7EDTQQGRZ4SBIWE57VB6", "length": 8283, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "தன் முதல் பட ஷுட்டிங்கில் ஓடிப் போக நினைத்த அனுஷ்கா - Anushka - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nதன் முதல் பட ஷுட்டிங்கில் ஓடிப் போக நினைத்த அனுஷ்கா\nதமிழ், தெலுங்கில் இன்று முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, தான் அறிமுகமான முதல் படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே ���டிப் போக நினைத்தாராம்.\nஇவர் நாயகியாக அறிமுகமான சூப்பர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஒரு காட்சியில் நடிக்க அனுஷ்கா அவ்வளவு ரீ-டேக் வாங்கியதோடு நடனமும் சிறிது கூட வராதாம்.\nஆனால் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும், நாயகன் நாகார்ஜுனாவும் அதைக் கண்டு கோபப்படாமல் பொறுமையாக இருப்பார்களாம். ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டதோடு படப்பிடிப்பை விட்டு ஓடிப் போகலாம் என்றும் முடிவு செய்தாராம்.\nஆனால், நாகார்ஜுனாதான் அனுஷ்காவிற்கு தைரியமூட்டி, ஆதரவாக இருந்து தொடர்ந்து நடிக்கக் காரணமாக இருந்தாராம். அந்த சம்பவத்தைப் பற்றி சமீபத்தில் வெளிப்படையாக அனுஷ்காவே சொல்லியிருக்கிறார்.\nஅன்று சினிமாவே வேண்டாம் என்று அனுஷ்கா மட்டும் ஓடிப் போயிருந்தால் இன்று தமிழ், தெலுங்குத் திரையுலகம் ஒரு அழகான, திறமையான நடிகையை இழந்திருக்கும்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அனுஷ்கா நடித்து தன்னுடைய திறமையை மேலும் வெளிப்படுத்தி வருகிறார். இவரின் ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரயிருக்கின்றன.\n▪ பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்\n▪ 12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை\n▪ சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n▪ பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n▪ ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா\n▪ ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.\n▪ அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந��த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-29-06-1520727.htm", "date_download": "2018-09-22T19:24:18Z", "digest": "sha1:QYIG5ZMWJRNMQZP64347U2RDFKR4QUWT", "length": 8083, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜப்பானில் ரிலீசுக்கு தயாராகிறது பாகுபலி - Baahubali - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nஜப்பானில் ரிலீசுக்கு தயாராகிறது பாகுபலி\nடைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தக்குபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா ஆகிய நடித்த பாகுபலி படத்தை ஜப்பானில் ரிலீசிற்கு தயார் நிலையில் உள்ளது. ஜூலை 10ம் தேதி இப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.\nஇப்படத்தை உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிட பாகுபலி படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தயாரிப்பாளர்களின் முக்கிய சந்தையாக ஜப்பான் விளங்குவதால் 2 அல்லது 3வது கட்டங்களாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.\nஇந்தியாவில் ரிலீசாகும் அதே நாளிலேயே ஜப்பானிலும் பாகுபலி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு முன் ஏக் தா டைகர், ஓம் சாந்தி ஓம், 3 இடியட்ஸ் ஆகிய பாலிவுட் படங்கள் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டன.\nஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த 3 படங்களும் பாக்ஸ் ஆபிசில் இடம்பிடித்தன. அமீர்கானின் சமீபத்திய சூப்பர்ஹிட் படமான பிகே படமும் விரைவில் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மிக அதிகபட்ச பட்ஜெட்டான ரூ.250 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samuthirakani-18-06-1628771.htm", "date_download": "2018-09-22T19:15:49Z", "digest": "sha1:BV6MGF7BD3LIYSXKQX7POFWXS6L7UZOQ", "length": 6429, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலி ரிலீஸ் தேதியில் சமுத்திரக்கனியின் அப்பா! - Samuthirakani - அப்பா | Tamilstar.com |", "raw_content": "\nகபாலி ரிலீஸ் தேதியில் சமுத்திரக்கனியின் அப்பா\nசமுத்திரக்கனி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘அப்பா’. தலைப்புக்கு ஏற்றாற்போல் இப்படம் முழுக்க முழுக்க அப்பாக்களின் பெருமையை பேசவுள்ளது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nஇப்படம் சாட்டை படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் முன்னர் கபாலி வெளியாகும் என சொல்லி பின்னர் தள்ளிபோனது குறிப்பிடத்தக்கது.\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன\n▪ ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்\n▪ சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..\n▪ சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா\n▪ மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.\n▪ தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்\n▪ ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி\n▪ ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்\n▪ விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alltamilmagazines.wordpress.com/2009/11/06/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:00:06Z", "digest": "sha1:ZG5LK3P5XE73K6XGTKCRT26JUGDAIGMT", "length": 4234, "nlines": 68, "source_domain": "alltamilmagazines.wordpress.com", "title": "சத்திய வாசகன் இதழ் | Tamil magazines", "raw_content": "\nஇந்த சத்திய வாசகன் இதழை நீங்கள் ஈமெயில் மூலமாக படிக்க முடியும் .அது மட்டுமல்லாது உங்களுடைய எண்ணங்களை நீங்கள் தெரிவித்து பயன் பெற முடியும் . இந்த இதழை படிக்க இதழின் மேல் ஒரு கிளிக் செய்யுங்கள் . அனைத்து பக்கங்களையும் முழுவதுமாக படிக்க முடியும்.\nமிக அருமையான இந்த இதழ் தமிழ்நாடு ,நாகர்கோவிலில் இருந்து வெளிவருகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய வாழ்த்துக்களோடு உங்களை வந்தடைகிறது. படித்து பயன் பெறுவதோடு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.\nசத்திய வாசகன் இதழ் ,\n← முங்காரி மாத இதழ் அக்டோபர் 2009\nமருதமலர் ஜனவரி 2010 →\nDURAISWAMY on அருந்தமிழன் அக்டோபர் 2010\nmathan kumar on அருந்தமிழன் அக்டோபர் 2010\nmahi on மருதமலர் ஜனவரி 2010\nRT @madversity: தமிழில் உள்ள ழ என்ற எழுத்து வேறு எந்த மொழியிலும் கிடையாது. பாவம் அந்த ழ @Chinmayi 5 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-september-6-tamil", "date_download": "2018-09-22T18:58:52Z", "digest": "sha1:CO2F6GPY3I3PWQECDIXW3XBWRLVJPHWP", "length": 14920, "nlines": 268, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of September - 06 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 06\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 06\nசரத் சந்திர போசு பிறந்த தினம்\nசரத் சந்திர போசு (Sarat Chandra Bose செப்டம்பர் 6, 1889-பிப்பிரவரி 20, 1950 ) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் வழக்கறிஞராகவும் விளங்கியவர். இவர் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாசு சந்திர போசின் அண்ணன் என்பது குறிப்பிடத் தக்கது.\n1936 ஆம் ஆண்டில் வங்கப் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவர் ஆனார்.\n1936 முதல் 1947 வரை அனைத்திந்திய காங்கிரசு குழுவில் உறுப்பினராக இருந்தார்.\n1946 முதல் 1947 வரை நடுவண் சட்ட சவைக்கு காங்கிரசு தூதுக் குழுவை வழி நடத்திச் சென்றார்.\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டுப் போராடினாலும், அதே நேரத்தில் தம் இளவல் சுபாசு சந்திர போசுவின் இந்தியத் தேசியப் படையின் செயல்பாட்டையும் ஆதரித்தார்.\n1945 இல் சுபாசு சந்திர போசு காலமான பிறகு இந்தியத் தேசியப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகளைச் செய்தார்.\nபிற்காலத்தில் கொள்கை வே���ுபாட்டால் காங்கிரசிலிருந்து விலகினார்.\nஇந்தியா விடுதலை அடைந்ததும் தம் தம்பி சுபாசு சந்திர போசு நடத்தி வந்த பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து வழி நடத்திச் சென்றார்.\nசோலிசக் குடியரசுக் கட்சி என்னும் பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். இந்தியாவிலும் வங்கத்திலும் சோசலிச அமைப்பு ஆட்சி மலர்வதை விரும்பினார்.\nசரத் சந்திர போசு சப்பானிய அரசுடன் தொடர்பு வைத்திருந்து பிரிட்டிசு அரசுக்கு எதிராகத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டு 1941 ஆம் ஆண்டில் திசம்பர் 12 இல் கைதானார். 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப் பட்டார்.\nசரத் சந்திர போசுவை நினைத்துப் போற்றும் வகையில் 2014 ஆம் ஆண்டில் அவர் பெயரில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.\nஅதில் லியனாத் கார்டன் என்னும் வரலாற்று ஆசிரியர் அவரை பற்றிப் பேசினார்.\nலியானத் கார்டன் என்பவர் சரத் சந்திர போசு, சுபாசு சந்திர போசு ஆகிய இரு சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் ஆவார்.\nநீரத் சந்திர சவுத்ரி என்னும் புகழ் பெற்ற அறிஞர் சரத் சந்திர போசுவிடம் 1937 முதல் 1941 வரை செயலராகப் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 4 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 11 2018\nஇந்திய வங்கி ஆட்சேர்ப்பு 2018 – எழுத்தர் / அதிகாரி பணிகள்\nIBPS PO முதன்மை (Main) தேர்வு பகுப்பாய்வு 2018\nIBPS RRB ஆட்சேர்ப்பு 10,491 பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 31\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/mysskin-s-savarakaththi-press-meet-042778.html", "date_download": "2018-09-22T18:32:59Z", "digest": "sha1:NVMLY2BBX6AY7HNWGUWW5HAYFTLPYHPH", "length": 9343, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"மிஷ்கின் ஒரு குங்பூ பாண்டா”... ‘சவரக்கத்தி’ பட விழாவில் இயக்குநர் ராம் கலகல பேச்சு- வீடியோ | Mysskin's Savarakaththi press meet - Tamil Filmibeat", "raw_content": "\n» \"மிஷ்கின் ஒரு குங்பூ பாண்டா”... ‘சவரக்க���்தி’ பட விழாவில் இயக்குநர் ராம் கலகல பேச்சு- வீடியோ\n\"மிஷ்கின் ஒரு குங்பூ பாண்டா”... ‘சவரக்கத்தி’ பட விழாவில் இயக்குநர் ராம் கலகல பேச்சு- வீடியோ\nசென்னை: ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கின், ராம், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சவரக்கத்தி'. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின். இப்படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் ராம், \"மிஷ்கின் ஒரு குங்பூ தெரிந்த குங்பூ பாண்டா\" என நகைச்சுவையாகப் பேசினார்.\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாது கொடுத்துக் கேட்டேன்.. காவ்யா வீட்டில் குவா குவா சத்தம்\nஅஜித்தோட புது பெயர் ”தூக்கு துரை” ஆனா அவரோட மாஸ் வரலாறு என்ன தெரியுமா\nசிவகார்த்திகேயன் கை விட்டார்.. அவர் விட்டதை வைபவ் பிடித்துக்கொண்டார்\nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\nதன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/38312-facebook-to-drop-trending-topics-feature.html", "date_download": "2018-09-22T20:04:21Z", "digest": "sha1:5GI2AVQFGG6OFH4UDYRH2NRCN6AMKSWI", "length": 11027, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "லாபம் இல்லை... டிரென்டிங் செக்ஷன் நீக்குகிறது ஃபேஸ்புக் | Facebook to Drop Trending-Topics Feature", "raw_content": "\nஸ்டா��ினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nலாபம் இல்லை... டிரென்டிங் செக்ஷன் நீக்குகிறது ஃபேஸ்புக்\nபிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் டிரெண்டிங் பகுதியை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வலது புறத்தில் தினமும் அன்றைய இணைய உலகில் அதிகம் விவாதிக்கப்படும் ஏதாவது 10 விஷயங்கள் ஒரு ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆகும். இந்த டிரெண்டிங் செக்ஷனை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஃபேஸ்புக்கில் 2014-ம் ஆண்டில் இந்த டிரெண்டிங் செக்ஷன் சேர்க்கப்பட்டது. இந்த ட்ரெண்டிங் செக்‌ஷன் மூலம் இன்றைய இணைய உலகில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் என்ன இளைஞர்களின் மனநிலைகளை அறிந்து கொள்ள முடியும். இந்தியா மட்டுமின்றி உலகில் பல நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை ட்ரெண்டிங் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.\nடிரெண்டிங்கால் ஃபேஸ்புக்கிற்கு 1.5% க்ளிக்ஸ் மட்டுமே இருப்பதாகவும், அதனால் பெரிய லாபம் இல்லை. ட்விட்டர் ட்ரெண்டி தேடும் அளவிற்கு ஃபேஸ்புக்கில் யாரும் இதை பயன்படுத்துவது இல்லை எனவே இந்த அம்சத்தை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கவுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ட்ரெண்டிங்கில் வர அனைத்து செய்திகளும், நிகழ்வுகள் உண்மையானதாகவும், நம்பகத்தன்மையும் இல்லை என எனவே இந்த சேவையை நீக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக்கின் ட்ரெண்டிங் செக்‌ஷன் நீக்கப்பட்ட சேவை அடுத்தவாரம் முதல் அப்டேட் செய்யப்படவுள்ளது.\nஃபேஸ்புக் ட்ரெண்டிங்கிற்கு பதில் செய்திகளையும், உலக நிகழ்வுகளையும் எளிதில் அறிந்து கொள்ள ஈவென்ட்ஸ் பகுதியில் டுடே இன் லோக்கல் நியூஸ் (Today In local news) எனும் அம்சத்தை வழங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தற்போதைய நிகழ்வுகள், உடனுக்குடன் நேரலை செய்தியாக அறிந்துகொள்ளலாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதோனி உங்க ��ண் முன் வந்தால் என்ன பண்ணுவீங்க\nஓய்வறியாமல் உழைத்த சூரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஐபிஎல் போல இதையும் பாருங்க: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nபிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த குட்டி திமிங்கலம்\nவீட்டு கூரைக்குள் விழுந்து சண்டையிடும் 2 மலைப்பாம்புகள்\nஃபேஸ்புக்கில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த இளைஞர் கைது\nபிரேசில்- அர்ஜென்டினா இடையே கடலுக்கடியில் இணைய சேவை\n சமூக வலைதளங்களை கைவிட்ட 10,000 பேர்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nஇனி மின்னணு வாக்கு இயந்திரங்கள் தான்: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்\nஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்பு: வாய் திறந்தார் பிரணாப் முகர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-09-22T19:26:23Z", "digest": "sha1:FX2GOBSGOMGMGT3IKAWRYGVDJAEIO4PF", "length": 8980, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேசிய பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: 30 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nஇந்தோனேசிய பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசிய பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தலைநகரின் மேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅனர்த்தம் இடம்பெற்ற கட்டடத்திலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபெரும்பாலும் பெண்களே இவ்வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த தொழிற்சாலையில் எத்தனை பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது உறுதியாக தெரியவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.\n35இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்டுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமின்சார கோளாறே இவ்வனர்த்தத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநல்லூர் ஆலய வளாகத்தில் வெடிப்புச் சம்பவம் – இருவர் படுகாயம்\nநல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இருவர் படுகாயமட\nஆசிய விளையாட்டு போட்டிகள் இனிதே நிறைவு\nஇந்தோனேசியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 18ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள், கண்கவர் நிகழ்\nஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா கோலாகலமாக ஆரம்பம்\nஇந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் ஆரமபமான ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா கோலாகலமாக ஆரம்பமாகி நடைப\nஇறுதி நாளில் ஜப்பானிற்கு மற்றுமொரு தங்கம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) கலப்பு டிரையத்லான் போட்டியில் ஜப்பா\nஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு\nஇந்தோனேசியாவில் கடந்த மாதம் 18ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இன்றுடன்(ஞாயி\nரஷ்��ா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/iasf_karthikai_quotes_07_12_2017/", "date_download": "2018-09-22T18:32:43Z", "digest": "sha1:OMDDOFW5UBY5IVCAHBL6VGAAJ7UNLDD4", "length": 9992, "nlines": 101, "source_domain": "ayyavaikundar.com", "title": "கார்த்திகை 21 ஆம் தேதி- 07/12/2017 - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nகார்த்திகை 21 ஆம் தேதி- 07/12/2017\nHome /கட்டுரைகள்/கார்த்திகை 21 ஆம் தேதி- 07/12/2017\nஇன்று கார்த்திகை 21 ஆம் தேதி\nஇன்னும் 6 நாட்களே இருக்கிறது கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வர\nஅன்புக்கொடி மக்கள் எல்லோரும் அகிலதிரட்டு அம்மானை தினவிழா கொண்டாட\n“மக்களே நீங்களெல்லாம் வாழ் பொன்னம்பதியில் சென்று\nமுக்கியமான தர்ம யுகநிலமதிலே தன்னால்\nகக்கிய பொன்கள் சொர்ணங் கைமணங் குளிரவன்னம்\nபொக்கிசம் நிறையவைத்து புகழவுண்டினிதாய் வாழ்வீர்”\nஅகிலதிரட்டு அம்மானை தினவிழாவை எல்லா பதிகளிலும் கொண்டாட அனைவரும் ஒருமித்து முயற்சி மேற்கொள்வோம்\nஅய்யாவே நீர் தந்த அற்புத வழிபாட்டை அழகாக கடைபிடிப்போம், மாறாக தேங்காய் எலுமிச்சை போன்றவைகளை கொண்டு தலையை சுத்தி வீட்டை சுத்தி கடலிலே எறிவது காசுகளை கொண்டு கடலிலே எறிவது, தர்மகாசு பூ வெற்றிலை பாக்கு பன்னீர் போன்றவைகளை வடக்கு வாசலில், கொடிமரத்து மூட்டில், பள்ளியறை நடையில் கொண்டு வைப்பது போன்ற அறியாமை மூடநம்பிக்கை இல்லா வண்ணம் அய்யாவே நீர் காட்டின வழியில் சற்றும் பிசக மாட்டோம் என உறுதி மொழி எடுப்போம்.\nகார்த்திகை 20 ஆம் தேதி- 06/12/2017\nகார்த்திகை 22 ஆம் தேதி- 08/12/2017\nநல்லோர்க்கு வாழ்வு நா���ும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 23/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 23/09/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 30/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95-3/", "date_download": "2018-09-22T19:34:54Z", "digest": "sha1:XKHKMRTRR6KNEF2EYJVQBDEDSN6DUE7Z", "length": 9066, "nlines": 133, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : சிவ சாகரத்தில் சில துளிகள் : துளி - 3", "raw_content": "\nHomePurvaashramamசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 3\nசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 3\nசிவ சாகரத்தில் சில துளிகள்\nஎனக்கு அடைய வேண்டியது ஒன்றும் கிடையாது என்றது சிவம்…\nஎனக்கு தொண்டி காலணாவே (செல்லா காசு) பெருசு என்றது அந்த பரப்ரம்மம்…\nகாலன் இடத்திலிருந்து தன்னை மீட்ட சிவன் சாரை குருநாதராக பெற்றது\nலக்ஷ்மி நாராயணன் செய்த பெரும் தவம் \nபுண்ணியம் பண்ணவர், சிவன் சாரிடம் சரண் அடைந்திருக்கிறார். ஆனால் அந்த புண்ணியம் செய்யாத என்னை மாதிரி பாவிகள் என்ன செய்தால் இந்த ஜென்மத்தில் ஒரு மகானை சந்தித்து சரண் அடைய முடியும் யாரவது சொல்லுவீர்களா – புண்ணியமா போகும்.\nஅம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்\nநம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ\nநம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ\nஎம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.\nஎளிமையின் வடிவே சிவன் சார் தான் ஸ்ரீ மஹா பெரியவாளின் தம்பி என்று என்றுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத மஹான் அவர் . அரசனே கை நீட்டி பணம் பெற்ற பெரும் பணக்காரராய் இருந்து துறவியாய் ஆன பட்டினத்தடிகளும் , மன்னனாய் இருந்து துறவியான பத்ரகிரியாரும் திருவிடை மருதூர் திருக் கோயிலில் பரதேசியாய் வாழ்ந்ததை படித்து இருக்கிறேன் . ஆனால் பார்த்தது இல்லை .சிவன் சார் போல் மஹாபெரிய புராணம் போல் சிவ சாகரமும் வெளிவர , சிவராம் சாரின் பணிகள் தொடர நான் நித்தம் வணங்கும் பெரியவாளின் பாத கமலங்களை தொழுகின்றேன்\nPADMASUDHA on அதுதாண்டா பெரியவா\nPADMASUDHA on காலடி உதித்தவன் …\nGanapathy Visweswaran on அறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nஅறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/interviews/", "date_download": "2018-09-22T18:33:17Z", "digest": "sha1:4PSBULI4R64PCUMVMURQKVHDCKNSHBJX", "length": 9060, "nlines": 74, "source_domain": "puttalamonline.com", "title": "நேர்முகம் Archives - Puttalam Online", "raw_content": "\nAll posts in நேர்முகம்\nஉணர்ந்து தருவதை பெரிதும் விரும்புகிறோம் – மஜாஸ்\nநீங்கள் தருகின்ற அந்த சந்தா தான் எமது ஊரில் ஒருவருடைய நோயை குணப்படுத்துகின்றது, வறுமையை போக்க உதவுகின்றது என்பதை...\nஹசன் அலி பேராளர் மாநாட்டை பகிஷ்கரித்து பதவிகளை எதிர்பார்ப்பது எதிர்ப்புக்களை ஏற்படுத்தும்\nஞாயிறன்று நடந்து முடிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் ம��நாடு மற்றும் சமகால அரசியல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நவமணிய�\nதனது துறையில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் – அமீர் ஹம்ஸா\nபுத்தளம் நோர்த் வீதியை சேர்ந்த அமீர் ஹம்ஸா நீண்ட காலம் கத்தாரில் பணியாற்றி வந்தவர். சமூக சேவையாளராக பல நபர்களோடு அன்பாக பழகக்கூடிய இவர், கத்தார் நாட்டை விட்டு செல்லமுன்னர் புத்தளம் ஒன்லைன் இனையத்தளத்திற்கு வழங்கிய நேர்�\nஅத்து மீறி பிரவேசித்து தலையில் துப்பாக்கியை வைத்தார்கள் (VIDEO)\nv=E9rN3Yx8UdY இக்பால் அத்தாஸ் தர்ஹாநகரை பிறப்பிடமாக கொண்டவர். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புலனாய்வுத் துறை எழுத்தாளர். CNN, Times of London, Jane’s Defense Weekly போன்ற ஊடகங்களில் பணியாற்றி வருபவர். இலங்கை பாதுகாப்புத் துற�\nஇரு தசாப்த ஊடகப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளது முஸ்லிம் மீடியா போரம்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்களை எட்டியுள்ளது. ஊடகத்துறையில் செயற்படும் பல்தரப்பட்ட...\nமஹிந்தவை தோற்கடிக்க எனக்கு அலாதியான ஆசைகள் இல்லை – அதுரலிய ரத்ன தேரர்\nபாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் லங்கா தீப பத்திரிகைக்கு சிங்களத்தில் வழங்கிய நேர்காணலை தமிழில் தொகுத்துத் தருகின்றோம். சிங்களத்தில்: பிரியந்த கொடிப்பிலி (லங்காதீப) தமிழில்: எம்.எச்.எம். நியாஸ் கேள்வி: உங்களது ஹெல\nசேமிக்க வேண்டும், அச்சேமிப்பை முதலீடு செய்ய நாம் முன்வரவேண்டும்\nFree Visa வினை பொறுத்தவரை இங்கு வருபவர்கள் மூன்று மாதங்கள் நின்று தாக்குப்பிடிக்க கூடிய அளவு பணங்களை கையில் வைத்தி...\n“நளீம் ஹாஜியாரின் வாழ்வு என்னில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது”\n-அஷ்ஷெய்க் அகார் ஏ.ஸீ. அகார் முஹம்மத்- பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா அறிவுத் தந்தை அல்ஹாஜ் நளீம் அவர்கள் 2005 ஆகஸ்ட் மாதம் வபாத்தானார்கள். அல்ஹாஜ் நளீமின் மகத்தான பணிகளை நினைவுகூருமுகமாக அல்ஹஸனாத் 2005 நவம்பர் மாத இதழை நளீ\nடாக்டர் ஐ.எம். இல்யாஸ் அவர்களுடனான நேர்காணல்\nபுத்தளம் பெரிய பள்ளியில் அன்று சுட்டுக்கொல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரத்தம் தோய்ந்த ஜனாஸாக்களுக்கு முன்னிலையிலேயே இலங்கையின்...\nமுன்னாள் நகர பிதா கே.ஏ. பா��ிஸ் உடனான நேர்காணல்\nமுதற்தடவையாக புத்தளம் நகரில் இருந்து மூன்று முஸ்லிம் பிரநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருந்தும் தாங்கள் சுயேட்சை குழு மூலம் களம் இறங்கி வாக்குகளை பிரித்ததால்...\nபுத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் மீலாதுஸ் ஸாஹிறா 2013\n2027 இல் இஸ்ரேல் இருக்காது மர்ஹூம் ஷெய்க் அஹ்மத் யாஸீன்\nஇலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை\nசுதந்திரத்தின் பின்னர் எமது பிரச்சினைகளை மூத்த சகோதரர்களானசிங்கள மக்களோடு கதைத்து, தீர்த்துக் கொள்ள முடியும் -ரீ.பீஜாயா\nஆய்விலும் ஆவணப்படுத்தலிலும் எமது சமூகம் பின்நிற்கிறது – அஷ்கர் கான்\nமெய்யியலை ஒரு விசாரணை முறையாக அறிந்து கொள்வதன் தேவை\nஒரு வருட நிறைவில் முர்ஸி குறித்து தீர்ப்பு சொல்வது நியாயமற்றது\nஎத்தகைய விசாரணைகளுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும்\nஜனாதிபதித் தேர்தல் தேர்தல் குறித்து – ஆணையாளருடன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1138947.html", "date_download": "2018-09-22T19:17:04Z", "digest": "sha1:VABRTDWKX2GIULTVOEHEKJFCHS4JKHX6", "length": 10768, "nlines": 161, "source_domain": "www.athirady.com", "title": "பெரிய வெள்ளியை முன்னிட்டு மன்னாரில் சிலுவை பாதை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபெரிய வெள்ளியை முன்னிட்டு மன்னாரில் சிலுவை பாதை..\nபெரிய வெள்ளியை முன்னிட்டு மன்னாரில் சிலுவை பாதை..\nநாட்டின் பல பகுதிகளில் புனித வார பெரிய வெள்ளியை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப் பாதை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றன.\nஇந்நிலையில் மன்னார், மறைமாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.\nமன்னார் மறைமாவட்டத்தின் தாய் பங்காக திகலும் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய நிகழ்வுகளிலும், பேசாலை இணை பங்குத்தந்தை அருட்திரு சாந்தன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற விவிலிய சிலுவைப்பாதை சடங்கிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி..\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு காரணம் பிணைமுறி மோசடியே..\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு –…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர்…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143468.html", "date_download": "2018-09-22T19:14:40Z", "digest": "sha1:FNYU4SC3Q44AZTVBNGRP2WWN7WJZK2WU", "length": 13063, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "ஐபிஎல் போட்டிகள் வெளியே ஆர்ப்பாட்டம்; உள்ளே கொண்டாட்டம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஐபிஎல் போட்டிகள் வெளியே ஆர்ப்பாட்டம்; உள்ளே கொண்டாட்டம்..\nஐபிஎல் போட்டிகள் வெளியே ஆர்ப்பாட்டம்; உள்ளே கொண்டாட்டம்..\nஐபிஎல் போட்ட���கள் நடத்தக் கூடாது என சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னை அணியைச் சேர்ந்த வீரரின் மகனுக்கு அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.\nஇன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகக் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅதிலும் குறிப்பாக இன்று காலை முதல் மைதானத்தைச் சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பல விதங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டிக்கு வலுத்து வரும் எதிர்ப்பால் சேப்பாக்கம் மைதானத்துக்கும், வீரர்கள் தங்கியிருக்கும் தனியார் ஓட்டலுக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்துக்குள் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்களுக்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி மைதானத்தைச் சுற்றி சுமார் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவெளியில் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெற்று வரும் இந்த வேளையில் சென்னை வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த, தென்னாப்ரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மகன் ஜிப்ரானின் 4-வது பிறந்தநாள் விழா கேக்வெட்டி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாடப்பட்ட புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளது.\n வியக்க வைக்கும் விஞ்ஞானிகளின் தகவல்…\nஐபிஎல் போட்டி.. செருப்புகள் அணிந்துவர தடையில்லை.. பயன்படுத்துவோம்…\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு –…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர்…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198468.html", "date_download": "2018-09-22T18:32:01Z", "digest": "sha1:3K6JV4A66IMFFN72TLO2ZESTPOSQEOX5", "length": 15335, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "கமலும் ஐஸ்வர்யா மீது செம கடுப்பில் இருக்கிறார்: ஆனால் பிக் பாஸ் தான் அவர்…!! – Athirady News ;", "raw_content": "\nகமலும் ஐஸ்வர்யா மீது செம கடுப்பில் இருக்கிறார்: ஆனால் பிக் பாஸ் தான் அவர்…\nகமலும் ஐஸ்வர்யா மீது செம கடுப்பில் இருக்கிறார்: ஆனால் பிக் பாஸ் தான் அவர்…\nஐஸ்வர்யா மீது பார்வையாளர்கள் மட்டும் அல்ல கமல் ஹாஸனும் செம கடுப்பில் இருப்பது நேற்றைய நிகழ்ச்சியின்போது தெரிய வந்தது. பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு எதிராக மக்கள் போட்ட ஓட்டுகளை எல்லாம் அவருக்கு ஆதரவாக போட்டதாக மாற்றி அவரை காப்பாற்றிவிட்டனர். பிக் பாஸ் இப்படி பிராடுத்தனம் செய்வார் என்ப���ு பார்வையாளர்கள் எதிர்பார்த்தது தான். Buy Tickets கோபம் ஐஸ்வர்யா சென்றாயனிடம் பொய் சொல்லி காரியம் சாதித்ததை பார்த்து கமல் அவரை கண்டித்தார். நியாயப்படி உங்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றார்.\nஆனால் பிக் பாஸ் அவர் கையை கட்டிப் போட்டதால் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பிளேட்டை மாற்றி அவர் காப்பாற்றப்படுவதாக தெரிவித்து பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளானார். விளாசல் ஐஸ்வர்யாவை காப்பாற்றியது பிக் பாஸ் என்றாலும் அதை அறிவித்த கமலை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர். அந்த மனுஷன் பாவம் என்ன செய்ய முடியும். அவருக்கு கொடுக்கும் ஸ்க்ரிப்டில் இருப்பதை தான் வாசிக்க முடியும்.\nஆனால் ஆண்டவரே, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இப்படி பிராடுத்தனம் செய்பவர்கள் எழுதிக் கொடுப்பதை கேள்வி கேட்காமல் வாசிப்பது அழகாக இல்லை. சென்றாயன் சென்றாயன் வெளியே கிளம்பிய போது ஐஸ்வர்யா தான் பெரிய நல்லவர் மாதிரி சீன் போட எழுந்து நின்று அண்ணா ரொம்ப நல்ல மனுஷன் என்றார். இதை பார்த்த கமல் கடுப்பாகி அந்த பொறுப்பு உங்களுக்கு இல்லை, உட்காருங்க என்று தலையில் குட்டு வைக்காத குறையாக கூறி ஐஸ்வர்யாவுக்கு செம நோஸ்கட் கொடுத்தார். ஐஸ்வர்யா சீன் போட முயன்றபோது கமல் அவரை அசிங்கப்படுத்திவிட்டார்.\nதற்போதாவது உங்களுக்கு பார்வையாளர்களின் மனநிலை புரிந்ததே கமல் சார். சென்றாயன் மீது அவ்வளவு நல்ல அபிப்ராயம் இருந்தால் அவருக்கு பதில் நீங்க போங்களேன்னு கமல் சொல்ல அதையே தான் நான் சொல்ல நினைத்தேன் என்று ஐஸ்வர்யா பொய் சொன்னார். ஐஸ்வர்யாவின் பொய்யை தெரிந்து கொண்ட கமல் நிஜமாகவா, அது நடக்குமா என்று கேட்க அந்த சண்டக்கோழி முகத்தில் ஈயாடவில்லை.\nசூப்பர் கமல் சார். கடுப்பு பார்வையாளர்களை போன்றே உங்களுக்கும் ஐஸ்வர்யா செய்யும் செயல்கள் பிடிக்கவில்லை என்பது நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து தெரிகிறது . மனதில் பட்டதை தைரியமாக பேசும் நீங்கள் இப்படி யாரோ எழுதிக் கொடுத்ததை படித்து உங்களின் உண்மையான உணர்ச்சிகளை மறைப்பது சரியா கமல் சார். ஐஸ்வர்யாவுக்கு நாங்க ஓட்டு போட்டதாக ஒரு கிராப் காட்டினீர்களே, அது பொய் என்று அனைவருக்கும் தெரிகிறது. அதிமேதாவியான உங்களுக்கு தெரியாமலா இருக்கும். இப்படி அடங்கி ஒடுங்கி இருப்பவ���் கமல் அல்லவே.\nஅதே தநா.39 பைக்.. போலீசுக்கு வந்த ரகசிய தகவல்.. துரத்தி துரத்தி பிடிக்கப்பட்ட புல்லட் நாகராஜன்..\nமியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள் – உலக நாடுகளுக்கு ஷேக் ஹசினா வலியுறுத்தல்..\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/47439-mk-stalin-criticized-tn-governor.html", "date_download": "2018-09-22T18:56:13Z", "digest": "sha1:QJVIX7YVACAZVZF66Q6CDQT54M46MBFH", "length": 6711, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேரடி அரசியலில் ஈடுபட முயல்கிறார் ஆளுநர்: மு.க.ஸ்டாலின் | MK Stalin criticized TN governor", "raw_content": "\nநேரடி அரசியலில் ஈடுபட முயல்கிறார் ஆளுநர்: மு.க.ஸ்டாலின்\nஆளுநர் அரசியல் சாசனத்துக்கு முரணாக நேரடி அரசியல் செய்ய முயன்றிருக்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கோ, வேந்தர் என்ற முறையில் அவர் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கோ திமுக எதிர்ப்பு காட்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசு அதிகாரிகளை கூட்டி நடத்தும் ஆய்வுகளைத் தான் திமுக எதிர்ப்பதாகவும் தெரிவித்துளளார். எதிர்ப்பின் அடையாளமாக அனுமதிக்கப்பட்ட வழக்கத்தின்படி கருப்புக் கொடியை திமுக காட்டுகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமுன்னதாக, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் இதுவரை அரசின் எந்த துறையையும் விமர்சித்தது இல்லை என ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் மாதந்தோறும் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைக்காகவே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எதிர்வரும் மாதங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nமு.க.ஸ்டாலின் , தமிழக ஆளுநர் , Tn governor , Mk stalin\nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nரோபோ லீக்ஸ் - 22/09/2018\nநேர்படப் பேசு - 22/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nஈஸ்���ர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/537-actor-karthi-visits-lake.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T18:51:45Z", "digest": "sha1:7BWDWODRRPZL675Q5JT6R2OSFSZD35HZ", "length": 9376, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேலத்தில் மக்கள் பங்களிப்போடு தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரி: நடிகர் கார்த்தி பார்வையிட்டார் | Actor Karthi visits lake", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nசேலத்தில் மக்கள் பங்களிப்போடு தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரி: நடிகர் கார்த்தி பார்வையிட்டார்\nசேலத்தில் மக்கள் பங்களிப்போடு தூர்வாரி சீரமைக்கப்பட்ட நீர்நிலைகளை நடிகர் கார்த்தி‌ பார்வையிட்டார். மக்களே முன்வந்து தூர்வாரி சீரமைத்த மூக்கனேரி கரைப்பகுதியை தியானப்பகுதியாக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியிலும் கார்த்தி பங்கேற்றார். அதனை தொடர்ந்து குட் இயர்த், குட் ஹெல்த் என்ற இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.‘\nதொடர்ந்து மக்களிடையே பேசிய கார்த்தி, ஏரி, குளங்களை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், புதியதலைமுறை, அகரம் அறக்கட்டளை, இந்து குழுமம் இணைந்து நடத்தும் யாதும் ஊரே திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதுமுள்ள நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஎன்.எல்.சி நீ��ானால் சேதமான விளைநிலங்கள்: சீரமைக்க கோரிவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nகுறைந்த பிரீமியத்தில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\n4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nவெளிநாடு பறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - கோவாவில் திக்..திக்..திக்\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்.எல்.சி நீரானால் சேதமான விளைநிலங்கள்: சீரமைக்க கோரிவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nகுறைந்த பிரீமியத்தில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48977-director-manirathnam-hospitalized.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T19:16:13Z", "digest": "sha1:Z2JEAHZQ4FRCDMGDOM5EGLMW4NE5JX3U", "length": 9442, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி | Director ManiRathnam hospitalized", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை க��து செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஇயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி\nதிரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ் திரையுலகில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ உள்பட பல வெற்றி படங்களுக்கு சொந்தக்காரர். ஏராளமான படங்களையும் தயாரித்துள்ளளார். இவர் கடைசியாக கார்த்தி நடித்த \"காற்று வெளியிடை\" திரைப்படத்தை இயக்கி இருந்தார்.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ரோஜா படம் மூலம் இந்திய திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம். மணிரத்னத்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். திரைக்கதையை மக்களின் மனங்களுக்கு ஏற்ற வகையில் கொண்டு செல்வதில் வல்லவர். இப்போது 62 வயதாகும் மணிரத்னம் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவாடகை உயர்வை தடுக்க தமிழக அரசு செய்த மாற்றம்\n40 லட்சியம், 37 நிச்சயம் - டிடிவி தினகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்கவே விருப்பம்” - அதிதி ராவ்\n“ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிந்து விட்டன” - அப்போலோ\nஏழு நாட்களுக்குள் ஜெயலலிதா சிகிச்சை காட்சிகள் சமர்ப்பிக்க உத்தரவு\nமேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..\nதிருமாவளவனை சந்தித்து நலம் வ��சாரித்தார் ஸ்டாலின்\nஎப்படி இருக்கு 'செக்கச் சிவந்த வானம்' ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதியின் பெயர் 'ரசூல்'\nஜெயலலிதா சாப்பிட்ட உணவு பட்டியல்..\n’ அப்போலோ நர்ஸ் மீது ஆசிட் வீச்சு, முன்னாள் காதலன் வெறிச்செயல்\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாடகை உயர்வை தடுக்க தமிழக அரசு செய்த மாற்றம்\n40 லட்சியம், 37 நிச்சயம் - டிடிவி தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T18:23:54Z", "digest": "sha1:RNGFWAIWVQRE7F46N6LBAUTVO55CTCGI", "length": 9525, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இன்ஃபினிட்டி வார்", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nபாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அற���விப்பு\nபுழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்\nகருவை கலைக்குமாறு துன்புறுத்தல் : சிறை வார்டன் மீது புகார்\nஐசியு-வில் இருந்து வார்டுக்கு வந்தார் விஜயகாந்த்\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\n“வேண்டும்..வேண்டும்.. மெரினா வேண்டும்” - முதல்வர் இல்லம் முன்பு திமுகவினர் போராட்டம்\nபாஜகவுக்கு எதிராக எங்களால் ஒன்றிணைய முடியும்: சரத் பவார்\nமருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் ஸ்டாலின் - தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டுகோள்\nகாவி உடையணிந்து சிவயாத்திரையில் பங்கேற்ற 15 முஸ்லீம்கள்\nநம்மாழ்வார் வழி நடக்க ஆசைப்படும் சிறுவன்.. கால்நடை வளர்ப்பில் தீராத ஆர்வம்..\nபசு கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை: மீண்டும் கொடூரம்\nரொம்ப நியாயமா விளையாடினவங்க இவங்கதான் \nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்துடன் பிரச்னையா\nகுளோபல் டி20 கிரிக்கெட்: மீண்டு வந்த வார்னர் ஒரு ரன்னில் அவுட்\nபாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அறிவிப்பு\nபுழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்\nகருவை கலைக்குமாறு துன்புறுத்தல் : சிறை வார்டன் மீது புகார்\nஐசியு-வில் இருந்து வார்டுக்கு வந்தார் விஜயகாந்த்\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\n“வேண்டும்..வேண்டும்.. மெரினா வேண்டும்” - முதல்வர் இல்லம் முன்பு திமுகவினர் போராட்டம்\nபாஜகவுக்கு எதிராக எங்களால் ஒன்றிணைய முடியும்: சரத் பவார்\nமருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் ஸ்டாலின் - தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டுகோள்\nகாவி உடையணிந்து சிவயாத்திரையில் பங்கேற்ற 15 முஸ்லீம்கள்\nநம்மாழ்வார் வழி நடக்க ஆசைப்படும் சிறுவன்.. கால்நடை வளர்ப்பில் தீராத ஆர்வம்..\nபசு கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை: மீண்டும் கொடூரம்\nரொம்ப நியாயமா விளையாடினவங்க இவங்கதான் \nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்துடன் பிரச்னையா\nகுளோபல் டி20 கிரிக்கெட்: மீண்டு வந்த வார்னர் ஒரு ரன்னில் அவுட்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T19:06:07Z", "digest": "sha1:4S3DPTWC24TBOKRUR5GIRYBXSUFXXJAB", "length": 8794, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மன்னர் நிஜாம்", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nவைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன்\nநிஜாம் பாக்கு உரிமையாளரிடம் சோதனை - சிக்கியது ரூ.3 கோடி\nபாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துபாய் மன்னர்\n’மன்னர் வகையறா’வில் காமெடி ஆனந்தி: பூபதி பாண்டியன் தகவல்\nவடிவேலு-க்கு ’வின்னர்’னா எனக்கு இந்தப் படம்\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் கைதான 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிப்பு\nபூடான் இளவரசரை கொஞ்சி மகிழ்ந்த மோடி\nஉலகில் நீண்ட காலம் மன்னராக பதவி வகித்த பூமிபாலின் வாழ்வும் மரணமும்\nஓராண்டுக்கு முன்பு காலமான தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கு\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் வெளியீடு\nதாய்லாந்து மன்னரின் இறுதிச் சடங்கிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள்\nசவுதி அரண்மனையில் துப்பாக்கிச்சூடு: 2 வீரர்கள் பலி\nநடுவில் நின்றது ’தங்க’எஸ்கலேட்டர்: சவுதி மன்னர் ஏமாற்றம்\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி\nவைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன்\nநிஜாம் பாக்கு உரிமையாளரிடம் சோதனை - சிக்கியது ரூ.3 கோடி\nபாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு ��தவிய துபாய் மன்னர்\n’மன்னர் வகையறா’வில் காமெடி ஆனந்தி: பூபதி பாண்டியன் தகவல்\nவடிவேலு-க்கு ’வின்னர்’னா எனக்கு இந்தப் படம்\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் கைதான 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிப்பு\nபூடான் இளவரசரை கொஞ்சி மகிழ்ந்த மோடி\nஉலகில் நீண்ட காலம் மன்னராக பதவி வகித்த பூமிபாலின் வாழ்வும் மரணமும்\nஓராண்டுக்கு முன்பு காலமான தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கு\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் வெளியீடு\nதாய்லாந்து மன்னரின் இறுதிச் சடங்கிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள்\nசவுதி அரண்மனையில் துப்பாக்கிச்சூடு: 2 வீரர்கள் பலி\nநடுவில் நின்றது ’தங்க’எஸ்கலேட்டர்: சவுதி மன்னர் ஏமாற்றம்\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-spyder-ar-murugadoss-04-11-1739319.htm", "date_download": "2018-09-22T19:22:55Z", "digest": "sha1:TQXJ4VBR77X3XNJOVXIH2ZJMXPADPXZH", "length": 7671, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.! - Spyderar Murugadoss - ஸ்பைடர் | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.\nஏ.ஆர்.முருகதாஸ் ஸ்பைடர் படத்தை அடுத்து மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி-62 படத்தை இயக்க உள்ளார், இது தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை கொடுத்தது.\nஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் தோல்வியை சந்தித்தாலும் அந்த படத்தில் பாடல்கள் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறாததாலும் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅதே போல் இந்த படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங்கை நாயகியாக கமிட் செய்யலாம் என முடிவு செய்திருந்தாராம், அந்த முடிவிலும் தற்போது மாற்றம் கொண்டு வரலாம் என யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதளபதி-62 படத்திற்கு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷாமை கமிட் செய்யலாம் என யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஎதுவும் அத்தியகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n▪ தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி\n▪ முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.\n▪ இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா\n▪ தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு\n▪ விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_5.html", "date_download": "2018-09-22T18:24:38Z", "digest": "sha1:7IIGTSX564ZXEMLKDERW3XWSEYGANWOW", "length": 7052, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இனவாதத்தைத் தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் அனுமதிக்காது: ருவான் விஜயவர்த்தன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇனவாதத்தைத் தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் அனுமதிக்காது: ருவான் விஜயவர்த்தன\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2017\nநாட்டுக்குள் இன��ாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nருவான் விஜயவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த நாட்டில் சில இன ரீதியான குழுக்கள், இனவாதத்தைத் தூண்டி இன மோதலை உருவாக்க முயற்சிக்கின்றன. அதற்கு யாரும் துணை போகக் கூடாது என்பதுடன், இந்த நாட்டை இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு கட்டியெழுப்ப வேண்டும். அதற்காகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டில் சர்வதேச சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டை குழப்ப நிலைமைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தபோது, இந்த நாட்டில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. கடந்த 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மட்டக்களப்பிலும் அபிவிருத்திகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்றுள்ளார்.\n0 Responses to இனவாதத்தைத் தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் அனுமதிக்காது: ருவான் விஜயவர்த்தன\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இனவாதத்தைத் தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் அனுமதிக்காது: ருவான் விஜயவர்த்தன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads", "date_download": "2018-09-22T19:41:00Z", "digest": "sha1:BJZ6BNTKWXY4MKH32O627XYLHD2273CZ", "length": 9785, "nlines": 212, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள் இலங்கை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு10,008\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு8,322\nஅனைத்து விளம்பரங்கள் உள் இலங்கை\nகாட்டும் 1-25 of 215,200 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகம்பஹா, ஏனைய வீட்டு பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nபடுக்கை: 3, குளியல்: 1\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇரத்தினபுரி, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nபுத்தளம், கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nபடுக்கை: 1, குளியல்: 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2018/06/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:31:25Z", "digest": "sha1:AY4GWIFW4W64KBJYIFXX42TPEG3VFKV2", "length": 27532, "nlines": 192, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "புதுச்சேரி புதுவை மக்கள் வாட்டர் கேன்களுடன் கோட்டக்குப்பத்துக்கு படையெடுப்பு – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nபுதுச்சேரி புதுவை மக்கள் வாட்டர் கேன்களுடன் கோட்டக்குப்பத்துக்கு படையெடுப்பு\nபுதுச்சேரியில் 7,700 பேர்வெல் பதிவு செய்யப்பட்டு தினந்தோறும் இயங்கி வருகின்றன. இதுதவிர, பதிவு செய்யப்படாத 10,000க்கும் அதிகமான சிறிய மோட்டார் பம்பு செட்டுகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தேவைக்கு அதிகமான நிலையில், அதாவது 130 சதவீதம் நிலத்தடி நீரை எடுத்து நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் கடலோர பகுதிகளில் மேல் ஊற்றில் (50 மீட்டர் ஆழம்) கடல் நீர் உட்புகுந்தது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது 5 கிமீ தூரத்துக்கு உப்பு நீர் புகுந்துவிட்டது. தற்போது கீழ் ஊற்றிலிருந்து (100 மீட்டர்) தண்ணீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும், அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் தொகுதி தோறும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ரூ.7க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில் முத்தியால்பேட்டை தொகுதியில் கீழ் ஊற்றிலும் கடல்நீர் உட்புகுந்து விட்டது. இதனால் முத்தியால்பேட்டை பகுதிக்குட்பட்ட காட்டாமணிக்குப்பம் வீதி, பெருமாள் நாயக்கர் வீதி, பெல்கீஸ் வீதி, சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் தண்ணீரை குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிநீருக்காக தினந்தோறும் தமிழக பகுதியான கோட்டக்குப்பத்திற்கு வாட்டர் கேன்களுடன் படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதுவரை அவர்களது குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குமுறுகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறிய கருத்துக்கள்:\nபார்த்திபன் (மெக்கானிக்): முத்தியால்பேட்டையில் பைப் லைன் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பகுதியான கோட்டக்குப்பத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். ஒரு நாளைக்கு 2 கேன் தண்ணீர் தேவைப்படுகிறது. காலை, மாலை என இருவேளை மட்டும்தான் அங்குள்ள தண்ணீர் வரும். அந்த நேரத்தில் சரியாக சென்று தண்ணீர் பிடிக்க வேண்டும். இல்��ையென்றால் குடிநீருக்காக கஷ்டப்பட வேண்டி இருக்கிறோம். எனவே, பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியிலேயே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசெல்வி (இல்லத்தரசி): சோலை நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டியிலிருந்துதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் உப்புதன்மையாக இருக்கிறது. இந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்த வைத்தால் பாத்திரங்களே வீணாகி விடுகிறது. இதனை எப்படி குடிக்க முடியும். மேலும், முத்தியால்பேட்டை தொகுதிக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மணிக்கூண்டு பக்கத்தில் இருக்கிறது. அதைவிட கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் எங்கள் பகுதிக்கு அருகிலேயே உள்ளது. இதனால் கோட்டக்குப்பம் சென்று இலவசமாக குடிநீர் பிடித்து வருகிறோம்.\nகுணாளன் (எலெக்ட்ரிஷியன்): குடிக்கவே முடியாதபடி தண்ணீரை கொடுத்துவிட்டு, அதற்கு அதிகமான கட்டணத்தை பொதுப்பணித்துறையினர் வசூலிக்கின்றனர். இது எந்த வகையில் நியாயம். கடந்த 6 மாதத்துக்கு முன்பு சோலை நகர் நீர்த்தேக்க தொட்டி அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க போவதாக கூறினார்கள். அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதுவரை கோட்டக்குப்பத்தில் தான் குடிநீர் பிடித்து கொண்டு வருகிறோம். அங்குள்ளவர்கள் யாரும் எங்களை எதுவும் சொன்னது கிடையாது. தினந்தோறும் புதுவையிலிருந்து கோட்டக்குப்பம் வந்து தண்ணி பிடிக்கிறோம். எங்களால் உங்களுக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா என்று அவர்களிடம் ஒரு முறை கேட்டேன். அதற்கு, பக்கத்தில் இருப்பவர்களுக்கு நாமே தண்ணீர் தரவில்லை என்றால்… தமிழ்நாட்டுக்கு கர்நாடகக்காரன் எப்படிப்பா தண்ணீர் தருவான் என்று கூறினார்கள்… அன்றிலிருந்து நாங்கள் சுதந்திரமாக தண்ணீர் பிடித்து வருகிறோம்.மரியம்பி (இல்லத்தரசி): கார்ப்பரேஷன் தண்ணிய வாய்ல கூட வைக்க முடியல. அந்த அளவு உப்பு கரிக்கிது. சமையலுக்கு பயன்படுத்தினா சமையலும் வீணாகிடுது. எங்க வீட்டுல 3 பேரு இருக்கோம். ஒரு நாளைக்கு 2 கேன் தண்ணி தேவைப்படுது. அதனால கோட்டக்குப்பம் போய் தண்ணீர் புடிச்சி கிட்டு வர்றோம். நாங்க மட்டும் அங்க போயி தண்ணி பிடிக்கல. எங்க ஏரியால இருக்க எல்லா குடும்பமும் அங்கதான் தண்ணி பிடிக்கிறாங்க. இதுவரைக்கும் எந்த பிரச்னையும் வரல. ஒருவேளை நாளைக்கே ஏதாவது பிரச்னை வந்தால் வாட்டர் கேனோட குடிநீருக்காக அலைய வேண்டியதா இருக்கும். எனவே, புதுவை அரசு காட்டேரிக்குப்பத்திலேயே ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் கொண்டாட்டங்கள் – புகைப்பட தொகுப்பு 1\nசெல்பேசி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு நிறைவு விழா\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1\nகோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி\nபிரான்ஸ் கிரத்தையில் (Creteil) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nகுவைத்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு\nகோலாகலமாக தொடங்கியது மகளிர் கண்காட்சி விற்பனை\nகோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்வீர்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\nமாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.\nஒரு துளி மானுட��் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1\nகோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி\nபிரான்ஸ் கிரத்தையில் (Creteil) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nகுவைத்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு\nகோலாகலமாக தொடங்கியது மகளிர் கண்காட்சி விற்பனை\nகோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்வீர்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\nமாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎன்ன சத்து எந்த கீரையில் \nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎன்ன சத்து எந்த கீரையில் \nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-2-general-tamil-quiz-6th-std-2", "date_download": "2018-09-22T19:23:43Z", "digest": "sha1:XVMBDEMLBIXQIWCUI3X2MMPH3J3HFPNC", "length": 17581, "nlines": 384, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 2 General Tamil 6th Std Quiz 2 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nபழந்தமிழர் உலோகக்கலைக்கு மாபெரும் எடுத்துக்காட்டு\nகூரம் நடராசர் செப்புத் திருமேனி\nவன்மை என்பதன் பொருள் யாது\n“வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி\nமடவார்க்கு விளக்கினைப் போன்றவர்கள் யார்\n“கொழும்பில கூடாரம் மதுரையில் கூடாரம்” இதில் கூடாரம் இடுவது என்றால் என்ன பொருள்\nபின்வருவனவற்றுள் சரியானதைக் காண்க: i) நட்பு எழுத்துகளை இன எழுத்து என இலக்கணம் கூறுகிறது II) எழுத்துகளுக்குள் நட்பு உண்டு இனம் இல்லை\nநல்ல பாம்பின் தலையில் மாணிக்கக் கற்கள் வைத்திருக்கின்றன.\nகாற்றில் வரும் ஓசைகளை உணர்ந்து அதன் மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.\nபாம்பு தான் பிடிக்கும் இரையைக் கொல்லவும் செரிப்பதற்காகவும் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருக்கிறது.\nநிலத்திலும் அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழ்வது எது\nதமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஒரே ஊர் எது\nஜப்பானியர் ‘ஓரிகாமி’ என்று எதனை அழைத்தனர்\nகாகிதத்தில் உருவம் செய்யும் கலை\nகாகிதத்தில் ஓவியம் வரையும் கலை\nஉ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு என்ன பெயரில் நூலாக வெளிவந்தது\nடாக்டர் உ.வே.சா நூல்நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு\nஎந்த நகரின் மையத்தில் சடகோவின் நினைவாலயம் கட்டப்பட்டது\nநாட்டுபுற���்பாடல்களைக் கிராமியப் பாடல்கள் என்று கூறி வந்தார்கள் சென்னைப் போன்ற பெருநகரங்களில் மக்கள் பாடும் ‘கானாப் பாடல்’ கூட நாட்டுப்புறப் பாடல் தான்.\nகடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் கூட நாட்டுப்புறப் பாடல்தான்\nநட்பு எழுத்துக்கள் இல்லாதது எது\nதமிழ் எழுத்துகள் மொத்தம் 246\nதளிர்த்தற்று – பிரித்து எழுதுக.\nதளி + து + அற்று\nபின்வருவனவற்றுள் சரியானது காண்க I ) ஒற்று என்பது மெய்யெழுத்து II) லழள இம்மூன்றையும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரி ஒலிக்கிறோம். அதனால் எழுதும்போது பிழை ஏற்படுகிறது. இதனை மயங்கொலிப் பிழை என்கிறோம்\nஎந்நூலில் ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகிறது\nதளிர்த்தற்று - தளிர்த்து + அற்று\nவன்பாற்கண்- வன்மை 10 பால் + கண்\nவன்பாற்கண்- வன்பால் + கண்\nஅன்பகத்து இல்லா- அன்பு + அகத்து + இல்லா\nNext articleநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 4 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 26\nஅறிவியல் கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 30, 2018\nவரவிருக்கும் தேர்வு அறிவிப்புகள் 2018\nஇந்திய பொருளாதாரத்தில் வெளிநாட்டுத் துறை QUIZ\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-09-22T19:11:41Z", "digest": "sha1:XOMGJBJYXHT347XNHDKT56ZE5X3BIIJC", "length": 5852, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "இரண்டாம் சுற்றுப் போட்டியில் – GTN", "raw_content": "\nTag - இரண்டாம் சுற்றுப் போட்டியில்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றுப் போட்டியில்; நடால் வெற்றி\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு �� புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/75074", "date_download": "2018-09-22T19:10:08Z", "digest": "sha1:SUGL5EAI2KOQ4ZHGTD3VKQQ4NNVORFAS", "length": 17660, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "வீரம் பறைசாற்றும் ஈகம் மாவீரச் செல்வங்களுக்கான கவிதாஞ்சலி (காணொளி இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவீரம் பறைசாற்றும் ஈகம் மாவீரச் செல்வங்களுக்கான கவிதாஞ்சலி (காணொளி இணைப்பு)\nபிறப்பு : - இறப்பு :\nவீரம் பறைசாற்றும் ஈகம் மாவீரச் செல்வங்களுக்கான கவிதாஞ்சலி (காணொளி இணைப்பு)\nஈழப் போராட்டத்தின் தன்னிகரில்லா கதாநாயகர்கள் மாவீரர்கள். அவர்தம் ஈகம் விலைமதிப்பற்றது. ஊர் உறங்கும் வேளை விழித்திருந்து, தாய்மண் காத்து, வேண்டும் வேளை தடையகற்றி, தம்மையே ஆகுதியாக்கியவர்கள் அவர்கள். அவர்கள் நினைவு தமிழர்தம் மனதை விட்டு என்றுமே அகலாத ஒன்று. ஆண்டுதோறும் நவம்பரில் அனுட்டிக்கப்படும் மாவீரர் நாள் மாத்திரம் அன்றி அல்லும் பகலும் அனுவரதமும் அவர்கள் நினைவே தமிழர் நினைவு.\nஅந்த நினைவில் கதிரவன் குழுமமும் பங்கு கொள்கிறது. காவிய நாயகர்களின் நினைவாக கவிதை அஞ்சலி செலுத்துகிறது. புலம்பெயர் கவிஞர்களின் இதயத்தில் இருந்து ஊற்றெடுத்த கவிதைகளைக் காணிக்கையாக்குகின்றது.\nPrevious: நீரில் மூழ்கி மேலும் ஒருவர் பலி\nNext: சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் 22 ஆவது ஒளிவிழா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சு���ார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=16970", "date_download": "2018-09-22T19:52:39Z", "digest": "sha1:MCV3WBCBJ4UW2RU7UCNLRI6MXNA4BSK5", "length": 9840, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது\nராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார். உடன் அவரது அந்யந்த சீடனான கூரத்தாழ்வான். அங்கே, சரஸ்வதி பண்டாரம் என்ற அமைப்பில் இருக்கும் ‘விருத்தி கிரந்தத்தை’ ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யம் எழுத அவர் முற்பட்டார். அந்த கிரந்தத்தைப் பெற்ற அவர் அதனை வெகு குறைந்த காலமே தாம் வைத்திருக்க முடியும் என்ற நடைமுறை உண்மை காரணமாக, ஆழ்ந்த சிரத்தையுடன் பணியில் இறங்கினார். ஆனால், அவரது முயற்சி கண்டு பொறாமை கொண்ட அப்பகுதி சமயவாதிகள் சிலர் அந்த கிரந்தத்தை குறிப்பிக்க சில நாட்கள் மூட வைத்துக்கொள்ள முடியாதபடி அதனை அமைப்ப��னரால் திரும்பப் பெற வைத்துவிட்டார்கள்.\nஇதனால் பெரிதும் வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வானிடம் தமது கவலையைத் தெரிவித்தார். ஆனால், உத்தம சீடனான ஆழ்வானோ அந்த கிரந்தத்தை தாம் ஒரே நாளில் இரவு முழுவதும் கண் விழித்து முற்றிலுமாகப் படித்து விட்டதாகவும், அதனைத் தன்னால் அப்போதே அவருக்குத் தெரிவிக்க முடியும் என்றும், அல்லது ஆசார்யன் விருப்பப்பட்டால் இரண்டாற்றுக்கு நடுவில் வந்தும் சொல்ல முடியும் என்றும் தாழ்மையாக பதிலளித்தார். (இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீரங்கம்). காஷ்மீரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும்வரை தன்னால் அந்த கிரந்தம் முழுவதையும் நினைவில் கொள்ள முடியும் என்ற நினைவாற்றல் நம்பிக்கை, ஆழ்வானுக்கு ராமானுஜருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடனே ஆழ்வானின் உதவியுடன் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்தார்.\nஇதையறிந்த சரஸ்வதி மாதா, ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான சிறிய அளவிலான லஷ்மி ஹயக்ரிவர் விக்ரஹ மூர்த்தியை அவருக்குப் பரிசாகவும் அளித்தாராம். அந்த ஹயக்ரிவ மூர்த்திதான் வழிவழியாகப் பல பெரியவர்களால் ஆராதிக்கப்பட்டு ஸ்வாமி தேசிகனை அடைந்து பின்னர் மைசூர் பரகால மடத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். அந்த மூர்த்தியை மைசூர் பரகால மடத்தில் இன்றும் தரிசிக்கலாம். மேலும் தற்போது பீடாதிபதியாக விளங்கி வரும் ஜீயர் ஸ்வாமிகளின் திக்விஜயத்தின்போது அவருடன் அந்த மூர்த்தி எழுந்தருள்வது வழக்கம். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம், ஆழ்வானின் ஏகாக்ரசித்தம். ஒரு தரம் படித்து விட்டாலே அப்படியே நினைவில் இருத்திக்கொள்ளும் அபார சக்தி. அதேபோல அஹோபில மடத்தில் ஆராதனை மூர்த்தியாக விளங்கும் டோலைக் கண்ணனும் ராமானுஜரால் ஆராதிக்கப்பட்டவர் என்ற தகவலும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருஷ்டி படப்போகுதய்யா, எந்தன் கணவரே…\nகலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம்\nமுக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண���டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-09-22T19:30:52Z", "digest": "sha1:MKEQLQAMMH32YLHOOVIGFJ5CG754PQQB", "length": 9288, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு\nசாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு\nவெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாட்டுக்கு சார்க் நாடுகளில் சிறிலங்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாடு இன்று புதுடெல்லியில் உள்ள சாணக்யபுரியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது.\nஇந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவாகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளனர்.\nஇந்த மாநாட்டில், பிரித்தானியா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா, கனடா, சிறிலங்கா, கென்யா, பிஜி, மொறிசியஸ், நியூசிலாந்து உள்ளிட்ட 23 நாடுகளின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்திய சமூகத்தினரான 124 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 17 மாநகர முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.\nகயானாவில் இருந்தே பெரிய குழு பங்கேற்கிறது. இங்கிருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூன்று மாநகர முதல்வர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.\nஅமெரிக்காவில் இருந்து இரண்டு மாநகர முதல்வர்கள் மாத்திரம் பங்கேற்கின்றனர்.\nஇந்த மாநாட்டுக்கு சிறிலங்கா தவிர்ந்த ஏனைய சார்க் நாடுகளின் இந்திய சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nPrevious articleநாணயத் தாள்களின் பாவனைக் காலம் தொடர்பில் சிக்கல்\nNext articleராஜகிரிய மேம்பாலத்துக்கு சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு சிறிலங்கா அதிபர் பணிப்பு\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19203", "date_download": "2018-09-22T19:08:11Z", "digest": "sha1:ZJB5GBYUETRJVX7J2IP7CCJJY5SODTTC", "length": 11020, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தனியார் பஸ் வண்டி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் பெண்ணொருவர் பலி | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nதனியார் பஸ் வண்டி - மோட்டார் சைக்கிள் ந��ருக்கு நேர் மோதியதில் பெண்ணொருவர் பலி\nதனியார் பஸ் வண்டி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் பெண்ணொருவர் பலி\nகண்டியில் இருந்து பொக்காவலை வரைக்கும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபொக்காவலை நகரிற்கு அண்மித்த பகுதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.\nபொக்காவலையில் இருந்து கண்டிக்கு பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்றுடன் பெண் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇவ் விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் பொக்காவலை வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவ் விபத்தில் உயிரிழந்தவர் பொக்காவலை வேவல பிரதேசத்தை சேர்ந்த யூ.ஜீ மானெல் என்ற 46 வயதுடைய பெண் ஆவார்.\nஇவ் விபத்து தொடர்பாக பஸ் வண்டியின் சாரதியை பூஜாபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரை இன்று கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகண்டி பொக்காவலை பஸ் வண்டி மோட்டார் சைக்கிள் பெண் பலி\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அர���ியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28366", "date_download": "2018-09-22T19:06:01Z", "digest": "sha1:4NIHTFQSQJO36AZMIUO4CBAVHV6S5QUW", "length": 8304, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கெய் -டெக் புயலால் 26 பேர் பலி : 23 பேரைக் காணவில்லை. | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nகெய் -டெக் புயலால் 26 பேர் பலி : 23 பேரைக் காணவில்லை.\nகெய் -டெக் புயலால் 26 பேர் பலி : 23 பேரைக் காணவில்லை.\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கடும் புயலில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிலிரான் பகுதியில் நேற்று முன்தினம் புயல் தாக்கியது. கெய் -டெக் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலால் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். 23 பேரைக் காணவில்லை.\nபுயல் காரணமாக ஏற்பட்ட பலத்த மழையால் பல கிராமங்கள் மற்றும் நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\n39 நகரங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததன் காரணமாக சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 87,000 த்திற்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபிலிப்பைன்ஸ் கெய் -டெக் புயல் பிலிரான் பகுதி\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30291", "date_download": "2018-09-22T19:41:22Z", "digest": "sha1:X2J65KFSSBIILPZBBALVLMXWNG2C7B6V", "length": 13138, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் தலைவர்களே நேருக்குநேர் என்னுடன் கலந்துரையாடலில் ஈடுபட வாருங்கள் ; ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஅரசியல் தலைவர்களே நேருக்குநேர் என்னுடன் கலந்துரையாடலில் ஈடுபட வாருங்கள் ; ஜனாதிபதி\nஅரசியல் தலைவர்களே நேருக்குநேர் என்னுடன் கலந்துரையாடலில் ஈடுபட வாருங்கள் ; ஜனாதிபதி\nஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு எதிராக உண்மையாகவும் சரியாகவும் நேருக்கு நேராக தம்முடன் கலந்துரையாடலில் ஈடுபட வருமாறு நாட்டின் பிரதான அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nநேற்று பிற்பகல் பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇம்முறை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டியது திருடர்களை பாதுகாக்கும் கட்சியையா அல்லது திருடர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கக்கூடிய கட்சியையா என்பதை இந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட��பதற்கான காரணம் தம்மை தனிப்பட்ட ரீதியில் பலப்படுத்திக்கொள்ளவல்ல என்றும் ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பலப்படுத்துவதற்காகவே ஆகும் என்றும் தெரிவித்தார்.\nஇதனால் தூய்மையான ஆட்சியை நாட்டில் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மிக வினைத்திறனான முறையில் செய்து முடிக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்றது.\nவடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த மாரசிங்க உள்ளிட்ட குழுவினர் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, திருடர்கள்,\nஊழல் மோசடி திருட்டு வீண்விரயம் கொலை அச்சுறுத்தல் உண்மை மைத்திரிபால சிறிசேன\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்ப��ன் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39300", "date_download": "2018-09-22T19:41:14Z", "digest": "sha1:Y3KVWLLI5AXJBXLC4LQJ46LL74Q3BMEQ", "length": 22300, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னார் புதைகுழியின் மர்மம் வெளிச்சத்திற்குவருமா? | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமன்னார் புதைகுழியின் மர்மம் வெளிச்சத்த���ற்குவருமா\nமன்னார் புதைகுழியின் மர்மம் வெளிச்சத்திற்குவருமா\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற பகுதியில் காணப்படும் பாரிய புதைகுழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கையின் வடமேற்கு நகரமான மன்னாரில் இதுவரை 100ற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\n2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய மனித புதைகுழியிது.\n26 வருடகால யுத்தத்தின் போது ஒரு இலட்ச்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇவ்வருட ஆரம்பத்தில் புதிய கட்டிடமொன்றிற்காக நிலத்தை அகழும் பணிகள் இடம்பெற்றவேளை மனிதஎலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர்.\nஇதனை தொடர்ந்து நீதிமன்றம் குறிப்பிட்ட பகுதியை முற்றாக அகழுமாறு உத்தரவிட்டது.\nஇந்த முழு பகுதியையும் இரண்டாக பிரிக்கலாம் ஒரு பகுதியில் ஒழுங்கான விதத்தில் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன,மற்றைய பகுதியில் ஒழுங்கற்ற விதத்தில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை காணமுடிகின்றது என்கிறார் இப்பகுதியில் பணிகளை மேற்கொண்டுள்ள நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவ.\nஇவர் களனி பல்கலைகழகத்தை சேர்ந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர்.\nஇன்னமும் அகழவேண்டிய பகுதிகள் உள்ளன இதன் காரணமாக மேலும் பல எலும்புக்கூடுகள் மீட்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nதனது குழுவினர் மீட்ட மனித எச்சங்களில் ஆறு சிறுவர்கள் உடையவை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.\nதமிழர்கள் அதிகமாக வாழும் மன்னாரில் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டவர்கள் யார் இவர்களை யார் எப்போது கொலை செய்தார்கள் என்பது மர்மமான விடயமாக காணப்படுகின்றது.\nஆதாரங்களை எவரும் சிதைப்பதை தடுக்கும் விதத்தில் உள்ளுர் காவல்துறையினர் அந்த பகுதிக்கு பாதுகாப்பு அளித்துள்ள நிலையில் உள்ளுர் நிபுணர்கள் மண்டையோடுகளையும் எலும்புகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nமனித எச்சங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் அவர்கள் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.\nகொல்லப்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய விதத்தில் ஆடைகளோ வேறு ��ொருட்களோ இதுவரை மனித புதைகுழியலிருந்து மீட்கப்படவில்லை.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது மன்னார் நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அதேவேளை தமிழ் கிளர்ச்சிக்காரர்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.\nபுதைகுழிக்குள் உடல்கள் காணப்படும் விதம் குறித்து நிபுணர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.\nஉடல்கள் காணப்படும் விதம் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் அது முற்றிலும் குழப்பமானதாக காணப்படுகின்றது இரண்டு அடுக்குகளில் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்கின்றார் சோமதேவ.\nமனித எச்சங்களை மீட்டதும்,அவர்கள் அதனை நீதிமன்றத்திடம் சேர்க்கின்றனர், அகழ்வுப்பணிகள் முற்றாக முடிவடைந்ததும்; அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.\nபுதைகுழிக்குள் மீட்கப்பட்டவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை பேராசிரியர் சோமதேவவும் அவரது குழுவினரும் இன்னமும் உறுதிசெய்யவில்லை.\nஇதுவரையில் எவர்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் பின்னர் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதிருகேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்குள் 94 மனித எச்சங்கள் காணப்பட்டன.\n2014 இல் இவை மீட்கப்பட்ட போதிலும் இன்று வரை அவை குறித்த தெளிவான விபரங்கள் முடிவுகள் எவையும் வெளியாகவில்லை.\nஇலங்கை படையினரும் தமிழ்பிரிவினைவாதிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும் அரசாங்கம் பொதுமக்கள் கொல்ல்ப்பட்டமை காணாமல்போனமைக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பில்லை என தெரிவித்து வருகின்றது.\nஇதேவேளை இலங்கையின் காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் மன்னார் புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கான நிதியின் ஒரு பகுதியை வழங்குகின்றது.\nமன்னார் புதைகுழி குறித்து முழுமையான விசாரணை அவசியம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்\nகாணாமல்போனோரை கண்டுபிடிக்க முயல்வதும் அவர்கள் எந்த சூழலில் காணாமல்போனார்கள் என்பதை உறவினர்களுக்கு தெரிவிப்பதுமே தங்கள் அலுவலகத்தின் முக்கிய பணி என்கின்றார��� பீரிஸ்\nகாணாமல்போனோரை தேடும் பணிகளின் ஒரு பகுதியாக பாரிய மனித புதைகுழிகளை தேடும் நடவடிக்கை அமைகின்றது எனவும் தெரிவிக்கும் அவர் மனித புதைகுழிகளுக்குள் காணாமல்போனவர்கள் உள்ளனரா என்பதை ஆராய்வதும் தங்கள் பணி என்கிறார்.\nகடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாக இந்த புதைகுழி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனதில் எழுந்துள்ளது.\nமன்னாரில் மோதல்காலத்தில் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி செல்லமுயன்ற வேளை பல தமிழர்கள் காணாமல்போனார்கள் என்கிறார் மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வர் விக்டர் சூசை தெரிவிக்கின்றார்.\nமோதல்களின் போது இந்தியாவிற்கு படகுகளில் தப்பி செல்ல முயன்ற பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல்போனார்கள் என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.\nமன்னார் புதைகுழிகள் அகழப்பட்ட ஆரம்ப நாட்களில் அந்த பகுதிக்கு சென்றதாக அவர் குறிப்பிடுகின்றார்.\nஅவர்கள் சிறுவர்களின் எலும்புக்கூடுகளை கூட கண்டுபிடித்துள்ளனர் என்பதை அறிகின்றோம்,இவர்கள் யார் எவ்வாறு இவர்கள் மரணத்தை தழுவினார்கள் என்பதை நாங்கள் கண்டறியவேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஇதேவேளை புதைகுழியில் காணப்படும் உடல்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதை இராணுவம் நிராகரிக்கின்றது.\nநிச்சயமாக இந்த புதைகுழிக்கும் படையினருக்கும் இடையில் எந்த தொடர்புமில்லை,இதுவரை எவரும் அந்த குற்றச்சாட்டுகளை சுமத்தவுமில்லை என்கின்றார் இராணுவபேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து\nஎனினும் இலங்கை அரசாங்கம் தனது கடந்த காலங்களை உரிய விதத்தில் அணுக விரும்பினால் மனித புதைகுழிகளை விசாரணை செய்வதன் மூலம் காணாமல்போனவர்கள் குறித்த விவகாரத்திற்கு நேர்மையான தீர்வை காண முயலவேண்டும் என தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் தெரிவிக்கின்றனர்\nதமிழில் - வீரகேசரி இணையம்.\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nமலையக பிராந்தியத்துக்கான அதிகார சபை உருவாக்கமும் பிரதேச சபை சட்டத்திருத்தமும் மலையக பெருந்தோட்டத்தின் எதிர்கா��� அபிவிருத்தியை தீர்மானிக்கும் ஒரு செயற்பாடாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது.\n2018-09-22 23:20:11 தமிழ் முற்போற்குக்கூட்டணி\n''சிலர் பிரிந்துபோக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு''\nஎதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விசேட செவ்வி\n“நிமால் சிறிபால சொன்னதை கேட்டதும் மோடியின் முகம் மாறியது”\nஇந்திய பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் தேசிய சகவாழ்வு, அரச கருமமொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் விசேட செவ்வி .\nகொரிய தீபகற்பத்தில் சமாதானம் ; வலுப்படும் நம்பிக்கைகள்\nதென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன்னும் தங்களுக்கிடையிலான மூன்று நாள் உச்சிமகாநாட்டின் இறுதியில் கடந்த வியாழக்கிழமை கொரிய தேசத்தின் பிறப்பிடம் என்று ஐதீகமாக நம்பப்படுகின்ற பேக்ரு மலையில் கைகோர்த்து ஏறியமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஐக்கியத்தை பறைசாற்றுகின்ற ஆற்றல்மிக்க காட்சியாக அமைந்திருந்தது என்று சர்வதேச அரசியல் அவதானிகள் வர்ணிக்கிறார்கள்.\n2018-09-21 16:30:01 வடகொரியா தென்கொரியா அமெரிக்கா\n“கிழக்கு தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து”\nகிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் தீர்வினை மட்டும் முன்னிலைப்படுத்திச் செல்கின்றபோது அத்தீர்வு கிடைக்கின்ற போது அதனை அனுபவிப்பதற்கு பாக்கியமற்ற துரதிர்ஷ்ட நிலைமையே\n2018-09-20 17:02:37 கிழக்கு மாகாணம் தமிழ் மக்கள் வியாழேந்திரன் எம்.பி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9", "date_download": "2018-09-22T18:59:55Z", "digest": "sha1:PJTI6U3BZZFCNEIUSQM6IHDX65KD5TDT", "length": 4746, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாயகன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாயகன் யின் அர்த்தம்\n(கதை, காவியம் போன்றவற்றில்) முக்கிய ஆண் பாத்திரம்; கதாநாயகன்.\n‘இந்தத் திரைப்படத்தில் நாயகன் ஒரு சமூகச் சீர்திருத்தவாதியாக வருகிறான்’\n‘காந்தி வரலாற்று நாயகனாக விளங்குகிறார்’\n‘நாயகன் நாயகியைப் பார்த்துப் பாடும் பாட்டு’\n‘நாயகி தன் தோழியை நாயகனிடம் தூது அனுப்பும் பாவனையில் இப்பாடல் அமைந்துள்ளது’\n(ஒரு நிகழ்ச்சி, விழா போன்றவற்றின்) மையமாகக் கருதப்படுபவர்.\n‘இந்த விழாவின் நாயகன் இவர்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-2-general-tamil-quiz-6th-std-3", "date_download": "2018-09-22T18:22:02Z", "digest": "sha1:PZ7OLWM2DMAKOERQAVYYOSET2EI5MWSK", "length": 16223, "nlines": 378, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 2 General Tamil 6th Std Quiz 3 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nஇராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்\nவிளம்பி என்னும் சொல் எதனைக் குறிக்கும்\nதிருவருட் பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்\nமொத்தம் என்பது உடனிலை மெய்ம்மயக்கம்\nவாழ்க்கை என்பது வேற்றுநிலை மெய்ம்மயக்கம்\nர்,ழ் ஆகிய எழுத்துகள் தன் எழுத்துக்களுடன் சேர்ந்து வரும்\nற்,ன் ஆகிய எழுத்துகள் தன் எழுத்து, பிற எழுத்து இரண்டுடன் சேர்ந்து வரும்\nகிபி 2017 ஐத் திருவள்ளுவர் ஆண்டில் எவ்வாறு கூறலாம்\n.திருக்குறள் எந்த நூல்களுள் ஒன்று\nமுதன்மையான சொற்கள் எவை I)பெயர்ச்சொல் II)வினைச்சொல் III)இடைச்சொல் IV)உரிச்சொல்\n“நீதி நெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்\nநாயனார் என்று அழைக்கப்படுபவர் யார்\n“தமிழ் மகள்” என்று பாரதியார் யாரைக் குறிப்பிடுகிறார்\nஅறநூல்கள் பெரும்பாலும் எதில் உள்ளன\nபின்வருவனவற்றுள் சரியானதைக் காண் I)அ எழுத்து மனிதனைக் குறிக்கிறது II)அ என்னும் எழுத்துக்கு பின்னால் உள்ள கோடு முதுகுக்கோடு பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டைக் குறிக்கிறது.\nபின்வருவனவற்றுள் சரியானது காண்க I)ஒற்று என்பது மெய்யெழுத்து II)ல,ழ,ள இம்மூன்றையும் வேறுபாடு இல்லாமல்ஒரே மாதிரி ஒலிக்கிறோம். அதனால் எழுதும்போது பிழை ஏற்படுகிறது. இதனை மயங்கொலிப் பிழை என்கிறோம்\nதமிழ்த்தாத்தாவிற்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் வைத்த பெயர் என்ன\nஉ.வே.சா முதலில் பதிப்பித்த நூல் எது\nடாக்டர் உ.வே.சா நூல்நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு\n தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\n தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 04, 2018\nSSC ஹிந்தி பிரத்யாபக் தேர்வு மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்கள் – 2018\nசரஸ்வத் வங்கி ஆட்சேர்ப்பு 2018 –300 பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி\nமுக்கியமான ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018\nஉலகில் புகழ்பெற்ற பத்திரிகை பெயர்கள்\nஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி-4\nமாவட்ட நீதிமன்றம் சென்னை நேர்காணல்முடிவுகள் – 2018\nமுக்கியமான நிகழ்வுகள் – மே\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்ப��� வாரியம் (TNUSRB) 2017 – 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/bonds", "date_download": "2018-09-22T19:24:58Z", "digest": "sha1:NT2WKQMTDELORDPAEVB2Q2QTJVABPMBD", "length": 11117, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Bonds News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந்து புதன்கிழமை டாலர் ஒன்றுக்கு 71.86 ரூபாய் என்றுள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 13 சதவீதம் வரை சர...\nரயில்வே துறைக்கு 1.5 லட்சம் கோடி கடன் கொடுக்கும் எல்ஐசி..\nஇந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரயி...\nவிமான ஓட்டிகளிடம் 1 கோடி ரூபாய்க்கு பாண்டு பத்திரத்தில் கையெழுத்திடுங்கள் என மிரட்டும் ஜெட் ஏர்வேஸ்\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஜூனியர் பைலட்களிடம் 7 வருடம் பணிபுரிவேன் என்றும் இல்லை என்றால் 1 ...\nஇந்திய வங்கி துறையை காப்பாற்றும் 'மசாலா பத்திரங்கள்'.. என்ஆர்ஐ-களுக்கு ஜாக்பாட்..\nசென்னை: சர்வதேச சந்தையில் சீனா பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பா பிரிட்டன் நாடுகள் பிரிவு, ஜப்பான்...\nபணப்புழக்கத்தை அதிகரிக்க மசாலா பத்திரங்கள் அறிமுகம்.. ரிசர்வ் வங்கி-யின் புதிய திட்டம்..\nஇந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் கடன் சந்தையில் மசாலா ப...\nலண்டன் பங்குச் சந்தையில் பத்திரங்களை வெளியிட நாங்க ரெடி.. எச்டிஎப்சி, யெஸ் வங்கி..\nலண்டன்: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான எச்டிஎப்சி மற்றும் புதுமை வங்கிச் ச...\nதீபாவளியன்று தங்க முதலீடு பத்திரங்கள் வெளியீடு: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: இந்தியாவில் தங்க இறக்குமதியைக் குறைக்க, முதலீட்டாளர்களுக்குச் சாதகமான முதலீட்டுத் ...\nதங்க முதலீட்டுப் பத்திரங்கள் நவம்பர் மாதத்தில் வெளியீடு: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: இந்திய சந்தையில் தங்க இறக்குமதி மற்றும் பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு நவம்பர...\nவரியில்லாக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது சரியா..\nசென்னை: வரியில்லாக் கடன் பத்திரங்களை வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தாலும் பெரும்...\nஇதற்கு எல்லாம் பான் கார்டு கண்டிப்பா வேணும் பாஸ்\nசென்னை: இந்தியாவில் பல்வ��று பணப் பரிவர்த்தனைகளுக்குப் பான் நம்பர் எனப்படும் நிரந்தக் கணக்க...\n2015-16ஆம் நிதியாண்டில் வெளியாக உள்ள வரியில்லா பத்திரங்கள்\nசென்னை: 2015-16ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ரயில்வே மற...\nமசாலா பாண்ட் பத்திரங்கள்.. அப்படீன்னா \nசென்னை: மசாலா பாண்டுகள் (Bonds/கடன் பத்திரங்கள்) என்பவை ரூபாயின் அடிப்படையில் இந்தியாவிற்கு வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-09-22T19:29:37Z", "digest": "sha1:2L4MU2NUSEEQPYERJIEW2BR5GSS5IB3R", "length": 8405, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "நியூஸிலாந்து ரி-ருவென்ரி அணியில் மீண்டும் டெய்லர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nநியூஸிலாந்து ரி-ருவென்ரி அணியில் மீண்டும் டெய்லர்\nநியூஸிலாந்து ரி-ருவென்ரி அணியில் மீண்டும் டெய்லர்\nஒன்றரை வருடங்களின் பின்னர் ரி-ருவென்ரி போட்டிக்கான நியூஸிலாந்து அணியில் ரோஸ் டெய்லருக்கு இடம் கிடைத்துள்ளது.\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சகலதுறை ஆட்டவீரரான ரொட் ஆஸடிலுக்கு பதிலாக ரோஸ் டெய்லர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதமே ரோஸ் டெய்லர் இறுதியாக ரி-ருவென்ரி போட்யில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணிக்கு எதிரான ரி-ருவென்ரி தொடருக்கான நியூஸிலாந்து அணி விபரம் வருமாறு,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்புமிக்க எஸ்.எல்.சி. ரி-ருவென்ரி தொடர் நாளை ஆரம்பம்\nஇலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, எஸ்.எல்.ச��. ரி-ருவென்ரி தொடர், நாள\nரக்பி சம்பியன்ஷிப் தொடருக்காக நியூசிலாந்து-அவுஸ்ரேலியா வீரர்கள் தீவிர பயிற்சி\nரக்பி விளையாட்டில் முன்னணி நான்கு அணிகள் பங்கேற்கும் ‘ரக்பி சம்பியன்ஷிப் தொடர்’ நாளை ஆரம\nமேற்கிந்திய தீவுகளுக்கெதிரான ரி-ருவென்ரி தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியில், பங்களாதேஷ\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: மதுரை பந்தர்ஸ் அணி வெற்றி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 24ஆவது லீக் போட்டியில், மதுரை பந்தர்ஸ் அணி 4 விக்கெட்டு\nநியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது இந்திய அணி\n2019ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இந்திய அணியின், போ\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=149", "date_download": "2018-09-22T18:38:29Z", "digest": "sha1:OZZBFWFWSGQNCS4VOQCRXDU62PGCPTT5", "length": 8475, "nlines": 100, "source_domain": "cyrilalex.com", "title": "கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு – மீள்பதிவு", "raw_content": "\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category ச���்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nகன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு – மீள்பதிவு\nOctober 9th, 2006 | வகைகள்: பதிவர்வட்டம், கன்னியாகுமரி, அறிவிப்பு | 1 மறுமொழி »\nகன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு ஒரு அறிவுப்பு மற்றும் வேண்டுகோள். நண்பர் ஒருவர் கன்னியாகுமரி சுற்றுலா பற்றிய வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார். இலாப நோக்கின்றி இயங்கும் இந்த தளத்தில் கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள் பற்றி பல தகவல்களைத் தந்துள்ளார்.\nஉங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றி எழுதி அவருக்கு அனுப்பலாம். ஏற்கனவே நீங்கல் ஏதாவது பதித்திருந்தாலும் அவருக்கு அனூப்பினால் அவர் அந்தத்தளத்தில் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்ட பதிவர்களாயிருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவாய் இருத்தல் அவசியம்.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\nஒரு மறுமொழி to “கன்ன��யாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு – மீள்பதிவு”\nகன்யாகுமரி மவட்டம் தான் எனக்கும் ..ஆனா என்னத் தெரியும்ன்னு தெரிய்ல்ல ..எதாவது கிளிக் ஆச்சுன்னா எழுதலாம்\n« இலையுதிர் காலம் ஆரம்பம்\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/46521/", "date_download": "2018-09-22T18:24:58Z", "digest": "sha1:NG2F6O4NVL37BEJ3A443COB4W276KLTC", "length": 12023, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுபான்மையினரை பலப்படுத்த வேண்டும் என ஜெனிவாவில் கூறுகிறவர்கள், நாடு திரும்யவுடன் அரசியல் நலனை முதன்மைப்படுத்துகின்றனர்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மையினரை பலப்படுத்த வேண்டும் என ஜெனிவாவில் கூறுகிறவர்கள், நாடு திரும்யவுடன் அரசியல் நலனை முதன்மைப்படுத்துகின்றனர்…\nசமஷ்டி என்பது, அரசியல்வாதிகளின் அரசியல் நலன்களுக்காக, தீய சொல்லாக்கப்பட்டு விட்டதென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சமஷ்டி என்பதற்கு, பெரும்பான்மை மக்களிடத்தில் காணப்படும் எதிர்ப்புத் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தனது கொழும்பு நண்பர்களுக்கு, சமஷ்டியின் நன்மை பற்றித் தெரியும் எனவும் அவர்களை தான் சமாளித்துக் கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் உண்மையான சமஷ்டி வழங்கப்பட்டால் அதன் மூலம் இந்த நாடு, செழிப்பினை நோக்கிச் செல்லும் எனத் தெரிவித்த அவர் இதன்மூலம் பல்வேறு இனங்களுக்கு இடையிலான வெறுப்பும் சந்தேகமும் மறைந்து நல்லிணக்கமும் சமாதானமும் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளர்h.\nவடக்கு, கிழக்குக்கு சமஷ்டி வழஙகப்படுவதனை பெரும்பான்மையின மக்கள் இழப்பாக கருதுவார்களாயின் முழு நாட்டுக்கும் சமஷ்டியை வழங்கி ஒவ்வொரு மாகாணத்தினையும் இன்னொரு மாகாணத்துடன் இணைகின்ற உரிமை உட்பட சமஷ்டி உரிமைகளை வழங்குவதற்குப் பரிந்துரைத்துப் பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசுவிற்ஸர்லாந்தின் ஜெனிவாவுக்கு செல்லும் போதெல்லாம், சிறுபான்மையினரைப் பலப்படுத்துவதும் அவர்களுக்கு விசேட சலுகைகளையும் வழங்குவதும் தமது பொறுப்பாகு���் எனத் தெரிவிக்கும் அரசாங்கம், இலங்கைக்கு வந்தால், அரசியல் நலனுக்காக, சிறுபான்மையினர் மீது பாகுபாடு காட்டுவதே தமது கடமை போன்று, பெரும்பான்மையான சட்டவாக்கப் பிரிவினர் நடந்து கொள்கின்றனர் என, அவர் குற்றஞ்சாட்டினார்.\nTagsjaffna news srilanka news tamil news அரசியல்வாதிகள் கிழக்குக்கு சமஷ்டி சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு வடமாகாண முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்…\nமொழி தொடர்பான வகுப்புக்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13588", "date_download": "2018-09-22T18:24:58Z", "digest": "sha1:NNHQB2FFD65DCQ5ZQQH7VZTBRRMISFKA", "length": 6262, "nlines": 123, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ். காரைநகர் பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி", "raw_content": "\nயாழ். காரைநகர் பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி, யாழ். மாவட்டம் காரைநகர் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசுக் கட்சி - 1,623\nஐக்கிய தேசியக் கட்சி - 1,263\nஈழமககள் ஜனநாயக கட்சி - 1,197\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 359\nஇதில், பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 8,170\nஅளிக்கப்பட்ட வாக்குகள் - 5,829\nசெல்லுபடியான வாக்குகள் - 5,905\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nகிளிநொச்சியில் தமிழுக்கு பெருமை சேர்த்த இளம் யுவதி\nநயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nகிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது\nமாந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் தற்கொலை சம்பவம் யாழ் மேலதிக அரச அதிபர் மறுக்கின்றார்\nமுல்லைத்தீவில் வீடொன்றில் மர்மநபரால் நடந்த பயங்கர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130010", "date_download": "2018-09-22T19:53:47Z", "digest": "sha1:ENUIAFJJPNHZQOOC57J2KH4SPED6W5QO", "length": 8791, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டீல் ஆலையில் 219 ஆபரேட்டர் பணியிடங்கள் | 219 operator workplaces in the Steel plant - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nஸ்டீல் ஆலையில் 219 ஆபரேட்டர் பணியிடங்கள்\nஇந்திய ஸ்டீல் ஆலையின் கீழ் செயல்படும் மேற்குவங்கம், பர்ன்பூரில் உள்ள ஈஸ்கோ ஸ்டீல் ஆலையில் 219 ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n219 இடங்கள் (எஸ்சி - 61, எஸ்டி - 16, ஒபிசி - 65, பொது - 77). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 31 இடங்களும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nமெட்டாலர்ஜி - 46, மெக்கானிக்கல் - 107, கெமிக்கல் - 10, எலக்ட்ரிக்கல் - 56. சம்பளம்: ரூ.16,800 - 3% - 24,110. வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 28க்குள். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.\n10ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ. உடல் தகுதிகள்: உயரம்: ஆண்கள் - 155 செ.மீ., பெண்கள் - 143 செ.மீ. எடை: ஆண்கள் - 45 கிலோ. பெண்கள் - 35 கிலோ. மார்பளவு: ஆண்கள் - சாதாரண நிலையில் 75 செ.மீ., விரிவடைந்த நிலையில் - 79 செ.மீ., கண் பார்வை திறன்: 6/9 (கண்ணாடி அணியாமல்).\nஎழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.\nமுதல் ஆண்டில் மாதம் ரூ.10,700 வீதமும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.12,200 வீதமும் சம்பளமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்பவர்கள் எஸ் - 3 கிரேடு அந்தஸ்தில் ரூ.16,800 - 3% - 24,110 என்ற சம்பள விகிதத்தில் பணியமர்த்தப்படுவர்.\nரூ.250. பொது மற்றும் ஒபிசியினர் விண்ணப்ப கட்டணத்தை Burnpur IISCO Steel Plant, Power Jyoti Account No. 31932241266 என்ற கணக்கில் சேரும் வகையில் ஏதேனும் ஒரு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் தகவல்களுக்கு www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.2.2015.\nwork Steel plant ஸ்டீல் ஆலை பணியிடங்கள்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவ���்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2032922&photo=1&Print=1", "date_download": "2018-09-22T19:50:14Z", "digest": "sha1:64UN6GKHR7CG6VMFHHKGVMO5QVGLYOV2", "length": 21151, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "chennai | பகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்| Dinamalar\nபகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்\nபகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்\nபக்தர்களால் பகவான் என்றும் மகிரிஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் 1879ம் ஆண்டு பிறந்தவர்.\nபெற்றோர்கள் அவருக்கிட்ட பெயர் வேங்கடராமன்.\nஒருநாள் உறவினர் ஒருவர் வேங்கடராமனின் வீட்டிற்கு வந்தார். அவரை அதற்கு முன் கண்டதாக வேங்கடராமனுக்கு நினைவில்லை. அதனால் நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர் 'அருணாசலத்திலிருந்து வருகிறேன்' என்றார்.\n'அருணாசலம்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிறுவனுக்கு ஓர் வியப்பு உண்டானது. உள்ளத்தில் அதுவரை இல்லாத ஓர் ஆனந்தப் பரவசம் ஏற்பட்டது. ஆனாலும் அதை இன்னதென்று அறிய இயலாத வேங்கட ராமன், 'அது எங்குள்ளது' என்று கேட்டான் அதே ஆர்வத்துடன். 'அடடா, பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் நீ. உனக்கு அருணாசலத்தைத் தெரியாதா' என்று கேட்டான் அதே ஆர்வத்துடன். 'அடடா, பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் நீ. உனக்கு அருணாசலத்தைத் தெரியாதா திருவண்ணாமலை என்ற ஷேத்திரத்தின் இன்னொரு பெயர்தான் அருணாசலம்' என்றார் உறவினர்.\n”அருணாசலம்” என்ற அந்தப் பெயரைக் கேட்டது முதல் இன்னதென்று விளக்க இயலாத ஒரு ஆனந்த அதிர்வு நிலை அடிக்கடி ஏற்படத் துவங்கியது. ���ாடங்களில் மனம் ஒப்ப மறுத்தது. பெரிய புராணத்தை விரும்பிப் படித்தான். ஆன்மீக உணர்வு தலை தூக்கியது. அடிக்கடி மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் செல்வதும், அம்மையையும், அப்பனையும் அருள் வேண்டி வழிபடுவதும் அவன் வழக்கமானது.\nஒருநாள்… இரவுநேரம்… சிற்றப்பாவின் வீட்டின் மாடியறையில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த வேங்கட ராமனுக்கு, திடீரென 'சாகப் போகிறோம்' என்ற எண்ணம் தோன்றியது. உடல் வியர்த்தது. கை, கால் நடுங்கியது. 'சாவு என்றால் என்ன, அது எப்படி இருக்கும்' என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கை, கால்களை நீட்டி, விறைத்த கட்டை போலப் படுத்துக் கொண்டான். கண்களை இறுக மூடிக் கொண்டான். மூச்சை முயன்று அடக்கினான். ”இந்த உடல் செத்து விட்டது. ஆனால் இந்த உடலையும் மீறி ஓர் உணர்வு உயிர்ப்போடு இருக்கிறதே, அது என்ன நான் என்பது இந்த உடலன்று; நான் என்பது இந்த மூச்சன்று; நான் என்பது இந்த நினைவுமன்று. இவற்றையெல்லாம் தாண்டிய தனிப்பொருள் ஒன்று என்னுள் ஒளிர்கிறதே, அதுவே நான். ஆம் அதுவே என்றும் அழிவற்ற நித்ய வஸ்துவாகிய ஆன்மா. அது பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமே அது. அதுவே நான்.” - இந்த எண்ணம் உறுதிப்பட்டவுடன், தான் யார் என்ற உண்மை தெரியவந்தது. அத்துடன் அவனது வாழ்வே மாறிப் போயிற்று.\nநாளாக நாளாக படிப்பின் மேல் நாட்டம் குறைந்தது. விளையாட்டிலும் ஈடுபாடு போய் விட்டது. தன்னுள் ஆழ்ந்து கண்களை மூடி அமர்ந்திருப்பதும், அல்லது எங்கோ வெறித்து நோக்கியவாறு பிரம்மத்தில் தோய்ந்திருப்பதும் வழக்கமானது. ஒருநாள் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருந்தவன் அதில் திடீரென சலிப்பும், வெறுப்பும் தோன்ற கண்களை மூடி அமர்ந்தான். அதைக் கண்ட அண்ணன் நாகசுந்தரம், ”இப்படியெல்லாம் இருக்கிறவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு” என்றார் கோபத்துடன். ”ஆமாம், இவர் சொல்வது உண்மைதானே இப்படியெல்ல்லாம் இருக்க நினைக்கும் எனக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது. என் தந்தை அருணாசலம் இருக்கும் இடத்தில் அல்லவா நான் இருக்க வேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.\n”எனக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு இருக்கிறது. ஆகவே நான் போக வேண்டும்” என்றான் அண்ணனிடம். அண்ணனும் ''அப்படியானால் கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் இருக்கிறது. போகும் வழியில் என் கல்லூ���ியில் எனக்கான மாதக் கட்டணத்தைச் செலுத்தி விட்டுச் செல்” என்று கூறினார். வீட்டினுள் சென்றான். வேக வேகமாக உணவருந்தினான். சித்தி ஐந்து ரூபாயை அவனிடம் கொடுத்தாள். தன வழிச்செலவுக்கு மூன்று ரூபாய் மட்டும் போதும் என்று நினைத்தான் வேங்கடராமன். தன் நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தான்.\n“ நான் என்னுடைய தகப்பனாரைத் தேடிக் கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இதற்காக யாரொருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. 2 இதோடு கூட இருக்கிறது.இப்படிக்கு—————\nஎன்று எழுதி வைத்து விட்டுக் கிளம்பி விட்டான். 'நான்' என்று ஆரம்பித்து 'இது'வாகி கடைசியில் '—-' என்று கடிதத்தை முடித்து தனக்குள்ளே தான் ஒடுங்கி, பேரும், ஊரும் அற்றிருப்பதை சூட்சுமமாக பகவான் பால ரமணர் உலகுக்கு அன்றே உணர்த்தி விட்டார். ஆனால் அதை அப்போதே உணர்வார்கள் யாருமில்லை.\nரயிலில் ஏறி விழுப்புரத்தில் இறங்கி மாம்பழப்பட்டு வரை சென்று பின்னர் அங்கிருந்து கால்நடையாகவே நடந்து அண்ணாமலையை அடைந்தார் பால ரமணர். பின் அதுவே அவரது நிரந்தர வாசஸ்தலமாயிற்று. பாதாள லிங்கக் குகை, மாமரத்துக் குகை, பவழக்குன்று, விருபாக்ஷிக் குகை, ஸ்கந்தாச்ரமம் என பல இடங்களிலும் மாறி மாறி வசித்தவர், பின்னர் தாயை சமாதி செய்வித்த அடிவாரைத்தையே தமது நிரந்தர வாசஸ்தலமாகக் கொண்டார். அதுவே பின்னர் ரமணாச்ரமம் ஆயிற்று. அவரது அருள் ஒளி தரிசனம் பெற பலரும் திரண்டு வந்தனர். ஆன்மீக சூரியனாய் அவர் தகிக்க அவரது ஒளி தரிசனத்தைப் பெற உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பல அறிஞர்கள் வந்தனர். பகவானின் அருளமுதம் பருகினர். அவர் புகழைப் பரப்பினர்.\nமனிதர்கள் மட்டுமல்லாது காகம், பசு, மயில், குரங்கு, நாய், அணில் என மிருகங்கள் மீதும் அளவற்ற அன்பு பூண்டு ஒழுகினார். காகத்திற்கும், பசு லக்ஷ்மிக்கும் முக்தி அளித்தார். தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக உணர்வைத் தூண்டி உள்ளொளி எழுப்பினார். அவர்கள் தம்மைத் தாமே உணர்ந்து உயர வழிகாட்டினார்.\nநாளடைவில் பகவானை புற்றுநோய் தாக்கிற்று. பகவான் தம்மை உடல் என்று நினைக���காததால் அந்த நோய் தாக்குதல் குறித்து கவலைப்படவில்லை என்றாலும் 14-04-1950 இரவு 8.47 மணிக்கு பகவான் மகா சமாதி அடைந்தார். இவர் உயிர் பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது.\nதாயாரின் சமாதியை ஒட்டி அவரது உடல் திருமந்திர முறைப்படி சமாதி செய்விக்கப் பெற்றது. இன்றும் ரமணாச்ரமத்திலிருந்தபடி தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் ரமணர் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇதுதான் ரமணரின் எளிய வரலாறு\nபாம்பே ஞானம் எழுத்து இயக்கத்தில் மகாலட்சுமி பெண்கள் நாடக குழு ட்ரஸ்ட் சார்பில் பகவான் ஸ்ரீ ரமணர் என்ற தலைப்பில் நாடகமாக்கியுள்ளனர்.\nரமணரின் பள்ளிப்பருவம் பின் திருவண்ணாமலை பயணம் அங்கு பாம்பு தேள்கடிகளுக்கு அஞ்சாமல் தியான நிலை பக்தர்களால் ரமணராக உயர்த்தப்படும் நிலை பால்பிரண்டன் என்ற ஆங்கில எழுத்தாளருடனுான சந்திப்பு, நான் யார் என்ற தத்துவத்திற்கான விளக்கம் என்று நாடகம் ரமணரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை கோர்வையாக்கி நாடகம் அமையப்பெற்றுள்ளது.\nமுழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ளனர் இருபது பெண்கள் அறுபத்தைந்து காதபாத்திரங்களில் வருகி்ன்றனர்.அதிலும் ரமணரின் பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்ப நடித்தவர்களின் தேர்வும் நடிப்பும் அருமை.இவர்களை அன்பால் இணைத்து இயக்கிய பாம்பே ஞானத்திற்கு கூடுதல் சபாஷ்.\nநாடகத்தில் அகங்காரம் பிடித்த செல்வந்தர் அண்ணாமலையாக வருபவருக்கும் அவரது மனைவியாக பாக்கியமாக நடித்த இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் எளிமையானதும் அர்த்தமுடையுதமாகும்.மேலும் பள்ளி மாணவனாக இருந்து பாலரமணராக மாறும் காட்சி அமைப்பும் அதற்கான ஔி அமைப்பும் அருமை.\nமந்திரம் செய்யாமல் மாயவித்தைகள் புரியாமல் பலரது மனதை ஆட்கொண்டு நான் யார் என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்திய ரமணரின் இந்த நாடகம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது.\nநாடகம் பார்த்தவர்களே ஸ்பான்சார்களாக வௌியில் வரும் போது தங்களால் இயன்றதை உண்டியலில் போடுகின்றனர் அந்த உண்டியல் வருமானத்தைக் கொண்டு அடுத்த நாடகம் நடத்தப்படுகிறது.\nவருகின்ற 4,5,6/6/18 ஆகிய தேதிகளில் சென்னை நாரதகான சபாவி��் நாடகம் நடத்தப்படுகிறது உங்கள் இலவச டிக்கெட் தேவைக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் :8939298790,9884779588.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=143383&name=L%20M%20EMPERUMAL", "date_download": "2018-09-22T19:51:32Z", "digest": "sha1:NOZ6Z5HQS3NH34PZZHKT3GGTQUL7JU7N", "length": 15733, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: L M EMPERUMAL", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் L M EMPERUMAL அவரது கருத்துக்கள்\nபொது தலைமை தேர்தல் கமிஷனருடன் ஓ.பி.எஸ்., சந்திப்பு\nவாய்மையே வெல்லும் . இதுதான் விதி . ஆனால் பண பலத்திற்க்கு முன் வாய்மையாவது வாழக்காயாவது ... 15-மார்ச்-2017 19:16:56 IST\nஅரசியல் இளங்கோவனுக்கு எதிராக ஜோதிமணி போர்க்கொடி\nசபாஷ் சரியான போட்டி .. உங்களது போர்க்கொடி மிகவும் நியாயமானது . வாழ்த்துக்கள் .. 08-ஏப்-2016 11:26:56 IST\nஅரசியல் பலமுனை போட்டிகளில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது கருணாநிதி\nநமக்கு நாமே ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டியதுதான்.. 30-மார்ச்-2016 06:08:10 IST\nஅரசியல் அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் தொடாகிறது ஓ.பி.எஸ்.,யைத் தொடர்ந்து நத்தம் ஆதரவாளர்களும் காலி\nஇரு கழகங்களை மாறி மாறி குற்றம் சொல்வது, வேறு வழி இல்லாமல் இந்த கழகங்களில் ஏதாவது ஒன்றைத்தேர்ந்தேடுப்பது நமக்கு வாடிக்கையாகிப்போன ஒரு செயலாகி விட்டது. சரி வேறு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று தேடிப்பார்த்தால் அப்படிப்பட்ட தலைமை நம் கண்ணுக்கு தென்படவில்லை. இப்போது தயாராகி கொண்டிருக்கும் சில தலைமைகளின் செயல் பாடுகளை பார்த்தால் , நினைக்கும் போதே தலை சுற்றுகிறது. ஆகையினால் நமக்கு இப்போதைக்கு வேறு வழி ஏதும் இல்லை.நம்மை நாம் யாரிடம் அடகு வைப்பது எனபதுதான் கேள்வி இந்த கேள்விக்கு பதில்,கொள்ளைக்கார கும்பலா, வழிப்பறிக்காரனா .தீர்ப்பு நம் கையில் . 16-மார்ச்-2016 06:14:12 IST\nஅரசியல் இந்த அவமானம் தேவையாகோஷ்டி அவலத்தில் தமிழக பா.ஜ.,\nகிட்டத்தட்ட தி மு கா விலும் இந்த பிரச்சினைதான் , இல்லை என்றால் எப்போதோ ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் ஆகி இருப்பார் . இப்போது தெரிந்து கொள்ளுங்கள் கட்சியை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று , யாரிடம் பயிற்ச்சி பெற வேண்டும் என்று . 09-மார்ச்-2016 07:23:04 IST\nசிறப்பு பகுதிகள் இன்று ஒரு கல்லரையின் அருகில்...\nசந்திரபாபு அவர்களை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி .. அவரின் பாடல்களில் உள்ள தத்துவம் மக்களிடம் மிக எளிதாக சென்று அடைந்து இன்றளவும் நம்மை சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தான் இதை வெறும் வரிகளாக நினைத்தாரோ என்னமோ. அவர் கொஞ்சம் கூட தன்னைப்பற்றி கவலை இல்லாமல் வாழ்ந்த ஒரு \" கவலை இல்லாத மனிதானாக'' வாழ்ந்தார் என்பதுதான் வருத்தமான உண்மை . 08-மார்ச்-2016 18:58:14 IST\nஅரசியல் மாப்பு வச்சிட்டாருய்யா ஆப்பு\nஇவரை வளர்த்து விடுவதில், பி ஜே பி யும் , தி மு கா வும் , போட்டி போடுவதில் யார் முந்துகிறார்கள் பார்ப்போம் . இந்த லட்சணத்தில் தமிழிசை அவர்கள் அடுத்த ஆட்சி அமோக வெற்றியுடன் எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று சவால் விடுகிறார் . தி மு க வோ 2016 எங்களது என்று , உள்ளே உதறல் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மார் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் . ஆளும் தரப்போ எந்த sala சலப்பும் இல்லாமல் அமைதியாக குறி வைத்து காத்திருகிறது . மக்களாகிய நாம் இவர்களது செய்கைகளை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் குழம்பிபோய் கிடக்கிறோம் . ஆண்டவா எங்களுக்கு நீதான் துணை . 05-மார்ச்-2016 05:57:17 IST\nஅரசியல் பா.ஜ., துணையோடு ஆட்சி\nநிச்சயமாக ஒரு 20 ஆண்டுகளுக்கு பின் இந்த கனவு நிறைவேறலாம் . தமிழிசை அவர்களின் கனவுகள் நினைவாக வாழ்த்துக்கள் . 04-மார்ச்-2016 18:16:46 IST\nஅரசியல் * விஜயகாந்த், பா.ம.க.,வை வளைக்க பா.ஜ., புது பார்முலா... 2.5 2.5* தே.ஜ., கூட்டணியை தக்கவைக்க கடைசி கட்ட முயற்சி\nஎது எப்படியோ நீங்கள் எல்லோரும் சேர்ந்து அம்மாவை மீண்டும் முதல்வராக்கி விடுவீர்கள் . 04-மார்ச்-2016 06:14:00 IST\nசினிமா சிவாஜியை நடிக்க வேண்டாமென்று சொன்ன பாரதிராஜா...\nஇந்த சம்பவம் பாரதிராஜா அவர்களின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம் , சிம்மத்தின் ரசிகர்களுக்கு இது ஒன்றும் சந்தோசமான செய்தி இல்லை . 04-மார்ச்-2016 06:05:58 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/anjali-6", "date_download": "2018-09-22T19:22:38Z", "digest": "sha1:ZKFP46UZ37N4MTAYQTMDRBFFUF27OJ5Q", "length": 7882, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்..\nகருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்..\nசென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.\nசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கருணாநிதியின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமாதியை சுற்றிலும் துருப்பிடிக்காத இரும்புகள் மூலம் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று விடுமுறை தினம் என்பதால், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். சர்க்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்று இருந்த நடிகர் விஜய், இன்று சென்னை திரும்பியதும் நேரடியாக மெரினா சென்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nPrevious articleகார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழப்பு..\nNext articleகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/judgement-2", "date_download": "2018-09-22T19:20:19Z", "digest": "sha1:H646CMZPVMFWTNBDXOXZBEY3CO3ANGJW", "length": 7811, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராஜீவ் கொலை வழக்கு : தீர்ப்பின் நகல் இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியீடு | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome இந்தியா ராஜீவ் கொலை வழக்கு : தீர்ப்பின் நகல் இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியீடு\nராஜீவ் கொலை வழக்கு : தீர்ப்பின் நகல் இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியீடு\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்திய அரசியல் சாசனம், பிரிவு 161ன் கீழ் தங்களை விடுதலை செய்யும்படி பேரறிவாளன், தமிழக ஆளுநருக்கு மனு அளித்திருந்தார். மேலும், இந்த மனுவை ஏற்று தங்களை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க���ாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் நகல் இன்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், பிரிவு 161ஐ பயன்படுத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleவெள்ளத்தில் சிக்கிய கார் இழுத்துச் செல்லப்படும் காட்சி..\nNext articleஆதரவு குறைந்து விட்டதா இல்லையா என்பது போகபோக தெரியும் – மு.க. அழகிரி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/opsindeputychiefministerintheseenivaaninthe", "date_download": "2018-09-22T18:27:05Z", "digest": "sha1:H3VAW5DC27YDQOPENRSGTS2RWGA76IPY", "length": 7298, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஓ.பன்னர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி என்பது வெறும் பத்திரிகை செய்தி- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome தமிழ்நாடு கோவை ஓ.பன்னர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி என்பது வெறும் பத்திரிகை செய்தி- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஓ.பன்னர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி என்பது வெறும் பத்திரிகை செய்தி- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஓ.பன்னர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி என்பத�� வெறும் பத்திரிகை செய்தி என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nகோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரன் முதல்வரை 420 (four twenty) என்ற விமர்சனம் செய்திருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும், அவர் வாய்தவறி திட்டிவிட்டதாக கூறினார். மேலும் அ.தி.மு.க அணிகளுக்குள் அண்ணன் – தம்பி சண்டைதான் நிலவுவதாகவும், விரைவில் சரியாகி விடும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.\nPrevious articleஅதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம் – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்\nNext articleயோகி ஆதித்யநாத் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2015/08/blog-post_28.html", "date_download": "2018-09-22T19:16:42Z", "digest": "sha1:WQKW743QFEXUZHHT6GDYWXXRHJM3TQUL", "length": 6594, "nlines": 129, "source_domain": "www.newmuthur.com", "title": "ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம தேர்தல் முடிவுகள்\nஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40596-most-sixes-in-international-matches-for-india-rohit-sharma-crossed-sachin-tendulkar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T18:26:31Z", "digest": "sha1:Z5W5ML4UPQIMOG524NCD2ZBQ6JCLP6FW", "length": 9267, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சச்சினை முந்தினார் ரோகித் சர்மா | Most sixes in International matches for India rohit sharma crossed sachin tendulkar", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nசச்சினை முந்தினார் ரோகித் சர்மா\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சச்சினின் மைல்கல்லை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி உள்ளார். தோனி 331 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். தோனிக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 264 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.\nஇந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இன்று 4 சிக்ஸர்களை ரோகித் சர்மா விளாசியுள்ளார். இதன் மூலம் 265 சிக்ஸர்களுடன் சச்சினை முந்தி ரோகித் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளா��். தற்போது யுவராஜ் சிங் 249, கங்குலி 246 சிக்ஸர்களுடன் 4வது, 5வது இடங்களை பிடித்துள்ளனர்.\nமுன்னதாக, 2017ம் ஆண்டு ரோகித் சர்மா 64 சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்.எஸ்.எஸ் சொன்னது; பிரதமர் செய்தார்: ராகுல்\nமஞ்சள் செடிகளை தாக்கிய பச்சை புழுக்கள்: விவசாயிகள் கவலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nநிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி\nகேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் \n“என் வாழ்க்கையை புரட்டி போட்டவர் தோனிதான்” - கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி\nபுற்றுநோயால்கூட பிரிக்க முடியாத சச்சினின் காவியக் காதல்\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.எஸ்.எஸ் சொன்னது; பிரதமர் செய்தார்: ராகுல்\nமஞ்சள் செடிகளை தாக்கிய பச்சை புழுக்கள்: விவசாயிகள் கவலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47992-wife-of-a-businessman-who-killed-a-female-servant.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-22T18:49:08Z", "digest": "sha1:RKE35NYSDWTN3HTWRP4LURON6DCFAGEO", "length": 13951, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலைக்காரப் பெண்ணைக் 'தோசைக் கரண்டியால்' அடித்துக் கொன்ற அக்கா, தங்கை! | Wife of a businessman who killed a female servant", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்��ாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nவேலைக்காரப் பெண்ணைக் 'தோசைக் கரண்டியால்' அடித்துக் கொன்ற அக்கா, தங்கை\nசென்னையில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை தோசைக் கரண்டியால் அடித்துக் கொன்றதாக தொழிலதிபரின் மனைவி உள்பட இரு‌வர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த முருகானந்தம், சுஷ்மிதா தம்பதி சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் வசித்து வந்தனர். அவர்களது வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற 19 வயது பெண், கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் நிறுவனம் நடத்திவரும் முருகானந்தம், கடந்த புதன்கிழமை பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மனைவி சுஷ்மிதா, வேலைக்காரப் பெண் மகாலட்சுமி வீட்டில் உயிரிழந்து கிடப்பதாகக் கூறி அதிர்ச்சியளித்தார்.\nபதறிப்போன முருகானந்தம் வீட்டில் சென்று பார்த்தபோது, உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார் மகாலட்சுமி. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இச்சம்பவம் நேர்ந்துவிட்டதாக கூறி முருகானந்தத்தை நம்ப வைத்துள்ளார் சுஷ்மிதா. தகவலறிந்து சென்ற சாஸ்திரிநகர் காவல்துறையினர், மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகாவல்துறை விசாரணையிலும் தான் ஒன்றும் தெரியாத அப்பாவி போலவே நாடகமாடியுள்ளா‌ர் சுஷ்மிதா. இதனிடையே மகாலட்சுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது மரணத்தில�� இருந்த சந்தேகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மகாலட்சுமியின் தோள்பட்டை மற்றும் பின்னந்தலையில் அடிபட்ட காயங்களும், முழங்கால் பகுதியில் வெந்நீர் ஊற்றியதால் வெந்து போன தடயங்களும் இருந்ததால், அவர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் சுஷ்மிதா மீதான சந்தேகம் வலுப்பெற்ற நிலையில், விசாரணையும் தீவிரமடைந்தது. அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தால் காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். சைக்கோ போல் நடந்து கொண்டிருந்த மகாலட்சுமி, வீட்டில் அடிக்கடி பிரச்னை செய்து வந்ததால் அவர் மீது சுஷ்மிதா வெறுப்பில் இருந்ததாகத் தெரிகிறது.\nதன்னை வேலையை விட்டு நீக்கினால் தற்கொலை செய்து கொள்வேன் என மகாலட்சுமி மிரட்டல் விடுத்ததால் அவருக்கு ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்கை மித்ராசினியுடன் சேர்ந்து தேசைக் கரண்டியால் மகாலட்சுமியின் தலையிலேயே தாக்கிய சுஷ்மிதா, அவரை அடித்தே கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மகாலட்சுமி‌யின் மீது அவர்கள் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால், திடீரென வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்வத்தை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், சுஷ்மிதா மற்றும் அவரது தங்கையை சைதாப்பேட்டை 11ஆவது நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.\nதிருநங்கைகள் வாழ்வில் புது வெளிச்சம் - கல்லூரிகளில் இடஒதுக்கீடு\nபிராத்வெயிட் அபார சதம்: மீண்டும் சரிந்தது பங்களாதேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பார்கள் பாருங்களேன்..\nசென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு\nஐஐடி மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை: விசாரணை தீவிரம்\nகுறைந்தபட்ச கட்டணம் ரூ.5 - வரவேற்கும் மக்கள்\nகார் கண்ணாடியை உடைத்து கொள்ளை - கண்டுபிடிக்கும் முனைப்பில் காவல்துறை\nசதத்தை நோக்கி சென்னை விமான நிலையம் : 80வது முறை உடைந்த கண்ணாடி\n“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசர்ச்சைக்குரிய பேச்சு - கருணாஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருநங்கைகள் வாழ்வில் புது வெளிச்சம் - கல்லூரிகளில் இடஒதுக்கீடு\nபிராத்வெயிட் அபார சதம்: மீண்டும் சரிந்தது பங்களாதேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T19:13:12Z", "digest": "sha1:YIWF6J5Y2ZBBIKCNZBDI52O6VLWV4N4E", "length": 8871, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெண்கள் சாதனை", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஇந்த நாளை என்னால் மறக்கவே முடியாது: சாதனை நதீம் மகிழ்ச்சி\nகிணற்றுக்குள் தவறி விழுந்த 8 பெண்கள் 3 பேர் பரிதாப பலி\n“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி\nமுதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு\nலிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னை சிறுவன் சாதனை\n4வது டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் ஆண்டர்சன்\n‘திருமணமான பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- நீதிமன்றம்\nபென்சில் துண்டில் ஒரு சாதனை முயற்சி \nஐந்து வகையான கின்னஸ் சாதனை முயற்சி \nஅதிர்ச்சி தரும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் \nமுதன்முறையாக பெண்களுக்காக காவல்நிலையத்தில் சிறப்பு மையம்\nசரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி\nபாலியல் புகார் : கோவை மாணவிகள் விடுதி உரிமையாளர் மர்ம மரணம்\nவீடியோ கால் பாலியல் தொல்லை - பெண்கள் விடுதி காப்பாளருக்கு நெருக்கடி\nஇந்த நாளை என்னால் மறக்கவே முடியாது: சாதனை நதீம் மகிழ்ச்சி\nகிணற்றுக்குள் தவறி விழுந்த 8 பெண்கள் 3 பேர் பரிதாப பலி\n“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி\nமுதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு\nலிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னை சிறுவன் சாதனை\n4வது டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் ஆண்டர்சன்\n‘திருமணமான பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- நீதிமன்றம்\nபென்சில் துண்டில் ஒரு சாதனை முயற்சி \nஐந்து வகையான கின்னஸ் சாதனை முயற்சி \nஅதிர்ச்சி தரும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் \nமுதன்முறையாக பெண்களுக்காக காவல்நிலையத்தில் சிறப்பு மையம்\nசரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி\nபாலியல் புகார் : கோவை மாணவிகள் விடுதி உரிமையாளர் மர்ம மரணம்\nவீடியோ கால் பாலியல் தொல்லை - பெண்கள் விடுதி காப்பாளருக்கு நெருக்கடி\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Mekedatu?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T18:23:57Z", "digest": "sha1:JQECOZJ5ZMC3M4DSO346N7KP7FJIAELL", "length": 6415, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mekedatu", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்கு��ார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nமேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல்\nகாவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி\nகாவிரியின் குறுக்கே அணை - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் திட்டவட்டம்\nமேகதாது அணை பிரச்னை: உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்\nகர்நாடக அரசின் தூண்டுதலின் பேரிலேயே பூமி பூஜை போராட்டம்: விவசாயிகள் சங்கம் புகார்\nமேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல்\nகாவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி\nகாவிரியின் குறுக்கே அணை - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் திட்டவட்டம்\nமேகதாது அணை பிரச்னை: உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்\nகர்நாடக அரசின் தூண்டுதலின் பேரிலேயே பூமி பூஜை போராட்டம்: விவசாயிகள் சங்கம் புகார்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-2018-how-france-beat-belgium/", "date_download": "2018-09-22T19:47:44Z", "digest": "sha1:CMNX5QW5QEMGQ2E3S2WGHMS7VVPX5MGK", "length": 17400, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA 2018: How France Beat Belgium? - ஃபிபா உலகக் கோப்பை 2018: அரையிறுதியில் பிரான்ஸிடம் எதனால் தோற்றது பெல்ஜியம்?", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nஃபிபா உலகக் கோப்பை 2018: அரையிறுதியில் பிரான்ஸிடம் எதனால் தோற்றது பெல்ஜியம்\nஃபிபா உலகக் கோப்பை 2018: அரையிறுதியில் பிரான்ஸிடம் எதனால் தோற்றது பெல்ஜியம்\nபெல்ஜியம் நேற்று தோற்றதற்கு, லோரிஸ் தான் மிக முக்கிய காரணம்\n21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nஇங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதிப் பெற்று இருந்தன. இதில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான முதல் அரை இறுதி ஆட்டம் நேற்று இரவு (ஜூலை 10) நடைபெற்றது. இதில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, காலிறுதிப் போட்டியில் உலக சாம்பியன் பிரேசிலையே விரட்டியது. ஆனால், அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் வீழ்ந்தது. பெல்ஜியம் பிரான்ஸிடம் தோற்றதற்கான காரணம் என்னவென்று இங்கு பார்ப்போம்.\nஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, முதல் 20 நிமிடங்களுக்கு பெல்ஜியம் அணியே பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிகம் வைத்திருந்தது. தங்கள் அணியின் டிபென்ஸ் சற்று பலவீனமானது என்பதை பெல்ஜியம் வீரர்கள் நன்கு அறிந்திருந்தனர். இதனால், தனது பலமான பார்வேர்ட்ஸ்-ஐ பயன்படுத்தி எப்படியாவது தொடக்கத்திலேயே கோல் அடித்துவிட வேண்டும் என்று பெல்ஜியம் வீரர்கள் முனைப்புடன் ஆடினர்.\nஃபெலைனி, டி ப்ரூய்ன், கேப்டன் ஹசார்ட் என்று வீரர்கள் கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக பெல்ஜியம் ஃபார்வேர்ட் வீரரும் இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்காக அதிக கோல்(4 கோல்) அடித்தவருமான லுகாகுவின் ஆட்டம், சுத்தமாக எடுபடவேயில்லை. அவர் அணியில் இருக்கிறாரா என்ற ரீதியிலேயே இருந்தது அவரது ஆட்டம். குறிப்பாக, முதல் பாதியில் ஒரு கோல் அடிக்க கிடைத்த மிக எளிதான வாய்ப்பை தவறவிட்டார் லுகாகு.\nமுதல் பாதியில் 23வது நிமிடத���திற்கும் பிறகு பிரான்ஸ் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கியது. பிரான்ஸ் வீரர்கள் பவார்ட், ஜிரவுட், கிரீஸ்மேன், எம்பாம்பே ஆகிய வீரர்கள் அதிகளவில் கோல் போஸ்ட்டை நெருங்கினர். குறிப்பாக, ஜிரவுட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும் அதனை வீணடித்தார். இருப்பினும், முதல் பாத்தில் 0-0 என சமநிலையில் இருந்தது.\nஇதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், தொடர்ந்து பிரான்ஸ் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் விளைவாக, ஆட்டத்தின் 51வது நிமிடத்தில், கிரீஸ் மேன் அடித்த கார்னர் ஷார்ட்டை சாம்யூல் உம்டிடி தலையால் முட்டி கோல் அடிக்க பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. அரங்கம் அதிர பிரான்ஸ் ரசிகர்கள் இதனை கொண்டாடினர்.\nஇதற்கு பிறகு, பெல்ஜியம் வீரர்கள் தங்களது ஆட்டத்தை மேலும் வேகப்படுத்தினர். எவ்வளவோ முறை கோல் அடிக்க முயற்சித்தும், அதனை பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்து நிறுத்தினார். உண்மையில், பெல்ஜியம் நேற்று தோற்றதற்கு, லோரிஸ் தான் மிக முக்கிய காரணம். அவர் பறந்து பறந்து டைவ் அடித்து தடுத்த பந்துகள் சில கோல்களாக மாறியிருக்க வேண்டியவை. அப்படி தடுத்திருக்கவில்லை எனில், நேற்று கதையே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.\nபெல்ஜியம் அணியின் அசுர வேக ஆட்டத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் அணி தனது டிபென்ட்சை இறுக்கியது. மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், கோல் வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால், பெல்ஜியம் அணியால் இறுதி வரை கோல் அடிக்கவே முடியவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிப் பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\n1998ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் டைடியர் டெஸ்சேம்ப்ஸ் தலைமையில் களமிறங்கிய பிரான்ஸ், ஜிடேனின் உதவியோடு முதன் முதலாக தனது உலகக் கோப்பையை ருசித்தது. 2006ல் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதில் 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் தோல்வி அடைந்தது பிரான்ஸ். இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.\nஇந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால், முக்கியமான அரையிறுதிப் போட்டியில் தோற்றதால் சோகத்துடன் வெளியேறியது பெல்ஜியம்.\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\n பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி உறுதி\nரஜினிகாந்த் பேச்சு: ‘ஆண்டவன் அருள் இருந்தால் வெற்றி’\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்ன்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஆபாச நடிகையை தாக்கியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மீது குற்றச்சாட்டு\nமாடல் நடிகை வலேரி ஃபாக்ஸ் கூறிய குற்றச்சாட்டை, ஆஸ்திரேலிய முன்ளாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மறுத்துள்ளார்.\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-and-ajith-fans-have-sarkar-and-viswasam-treat-on-vinayaka-chaturthi/", "date_download": "2018-09-22T19:02:02Z", "digest": "sha1:GO7KX5SNTDRT2KMMQEFFMB2VI5N7HZXR", "length": 5584, "nlines": 120, "source_domain": "www.filmistreet.com", "title": "விநாயகர் சதுர்த்தியன்று சர்கார்-விஸ்வாசம் பட மெகா ட்ரீட்", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தியன்று சர்கார்-விஸ்வாசம் பட மெகா ட்ரீட்\nவிநாயகர் சதுர்த்தியன்று சர்கார்-விஸ்வாசம் பட மெகா ட்ரீட்\nவருகிற செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.\nஅன்றைய தினத்தில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படமும் சமந்தா நடித்துள்ள யுடர்ன் படமுத் ரிலீசாகிறது.\nஇதே நாளில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.\nஅன்று விஜய்யின் சர்கார் பட டீசர் வெளியாகவுள்ளது கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇதே நாளில் தனுஷின் வட சென்னை படத்தையும் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.\nஅஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய்\nVijay and Ajith fans have Sarkar and Viswasam treat on Vinayaka Chaturthi, சர்கார் டீசர், சர்கார் விஸ்வாசம், தனுஷ் சிவகார்த்திகேயன், தல தளபதி, விஜய் அஜித் விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தியன்று சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட், விநாயர் சதுர்த்தி சீமத்துரை, விஸ்வாசம் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயனை இயக்கும் விஷாலின் சூப்பர் ஹிட் பட டைரக்டர்\n#Breaking : ரஜினியுடன் இணைந்தார்; த்ரிஷாவின் கனவு நிறைவேறியது \nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் பெயர் இதுவா… *தூ.. து..\nவிவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை…\nசர்கார் இசைக்கு தமிழகத்தில் தடையா..\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து…\nஅஜித்தை சந்தித்தது வாழ்க்கையில் கிடைத்த ஆசி… : சாக்‌ஷி அகர்வால்\nரஜினியின் காலா படத்தில் மருமகளாக நடித்திருந்தார்…\nBreaking சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்; செப். 24ல் சிங்கிள் ��்ராக் ரிலீஸ்\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13589", "date_download": "2018-09-22T18:29:22Z", "digest": "sha1:ULMBRR5745R7QVNLW5BNH4NRIZI5O7SH", "length": 5511, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வவுனியா நகர சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்: இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி", "raw_content": "\nவவுனியா நகர சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்: இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி\nவவுனியா நகர சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்: இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nகிளிநொச்சியில் தமிழுக்கு பெருமை சேர்த்த இளம் யுவதி\nநயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nகிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது\nமாந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் தற்கொலை சம்பவம் யாழ் மேலதிக அரச அதிபர் மறுக்கின்றார்\nமுல்லைத்தீவில் வீடொன்றில் மர்மநபரால் நடந்த பயங்கர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Toshiba-2TB-hard-disk-External.html", "date_download": "2018-09-22T19:00:32Z", "digest": "sha1:JJFMWXEHCOI66K2MIQNMJWBS2MTHLB5H", "length": 4187, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Toshiba 2 Tb Hard Disk : 64% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 15,790 , சலுகை விலை ரூ 5,749\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1405", "date_download": "2018-09-22T18:32:32Z", "digest": "sha1:53XHDI32INVBJFTEOK4LPIZJY7ELC7V5", "length": 20860, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஞாயிறு 16 ஏப்ரல் 2017 13:04:36\nகடந்த 60 ஆண்டு காலமாக அரசாங்கத்தினை வழி நடத்தி வரும் தேசிய முன்னணி இது வரையிலும் மலேசிய இந்தியர் வியூக மேம்பாட்டுத் திட்டங் களை செயல்படுத்தாத கோரமும், மஇகாவின் பாணியி லான செயல்திட்டங்கள் எதுவும் இந்தியர்களைச் சென்றடை யாத நிலையில் 23.4.2017 ஆம் நாளில் அதிகாரப்பூர்வ மாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கால் அறிமுகப் படுத்தவிருக்கும் மலேசிய இந்தியர் செயல் திட்டம் (Malaysian Indian Blue Print - MIB - 2017) இலக்கினை எட்டுமா என்ற கேள்வியோடு ஏவுகணை பாய்கின்றது மலேசிய இந்தியர்கள் இல்லா விட்டால் இப்போதைய மலேசியா தோன்றியிருக்காது எனும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சமீபத்தில் இந்தியா விற் கான அதிகாரப்பூர்வப் பயணத்தின்போது தெரிவித் திருப்பது நமது சமூகத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இருந்தாலும் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகும் சூழலில் தேசிய நீரோட்ட வளர்ச்சியிலிருந்து ஒடுக்கப்பட்ட இனமாகவும், ஒதுக் கப்பட்ட இன மாகவும் சுமார் 60% இந்தியர்கள் நிராதரவாக விடுபட்டுள்ளதை அறிந் தும் அறியாதவர்களாக உள்ள னரா என்ற கேள்வியை ஏவு கணை இங்கு பதிவு செய்கின்றது. 31.8.1957இல் சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் எண்ணிலடங்கா சமூகப் பொருளாதார இன்னல் களுக் காக நிவாரணம் தேடும் நடவடிக்கைகள் அறவே இல் லாமல் சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகப் பரிணாமம் பெற் றுள் ளோம் என்பதை யாராவது மறுக்க முடியுமா மலேசிய இந்தியர்கள் இல்லா விட்டால் இப்போதைய மலேசியா தோன்றியிருக்காது எனும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சமீபத்தில் இந்தியா விற் கான அதிகாரப்பூர்வப் பயணத்தின்போது தெரிவித் திருப்பது நமது சமூகத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இருந்தாலும் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகும் சூழலில் தேசிய நீரோட்ட வளர்ச்சியிலிருந்து ஒடுக்கப்பட்ட இனமாகவும், ஒதுக் கப்பட்ட இன மாகவும் சுமார் 60% இந்தியர்கள் நிராதரவாக விடுபட்டுள்ளதை அறிந் தும் அறியாதவர்களாக உள்ள னரா என்ற கேள்வியை ஏவு கணை இங்கு பதிவு செய்கின்றது. 31.8.1957இல் சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் எண்ணிலடங்கா சமூகப் பொருளாதார இன்னல் களுக் காக நிவாரணம் தேடும் நடவடிக்கைகள் அறவே இல் லாமல் சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகப் பரிணாமம் பெற் றுள் ளோம் என்பதை யாராவது மறுக்க முடியுமா மலேசிய இந்தியர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக அரசாங் கத்தின் அதிகாரப் பகிர்வின் வழி சட்ட மன்றம் மற்றும் நாடாளு மன்றப் பதவிகளை அலங்கரித்து வந்திருக்கும் மஇகாவின் வழி நீண்ட கால அடிப்படையிலான செயல் வரைவுத் திட்டம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தலைமைத் துவத்தின்போது டத்தோ வீ.பத்மநாபனால் உருவாக்கப் பட்டதை செயல் படுத்துவதி லிருந்து விடுபட் டுப் போன துயரத்திற்கு யாராவது தீர்வு கண்டார்களா மலேசிய இந்தியர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக அரசாங் கத்தின் அதிகாரப் பகிர்வின் வழி சட்ட மன்றம் மற்றும் நாடாளு மன்றப் பதவிகளை அலங்கரித்து வந்திருக்கும் மஇகாவின் வழி நீண்ட கால அடிப்படையிலான செயல் வரைவுத் திட்டம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தலைமைத் துவத்தின்போது டத்தோ வீ.பத்மநாபனால் உருவாக்கப் பட்டதை செயல் படுத்துவதி லிருந்து விடுபட் டுப் போன துயரத்திற்கு யாராவது தீர்வு கண்டார்களா எரிகின்ற வீட்டில் பிடுங்கினது லாபம் என்பதன் அடிப்படையி லேயே மஇகாவின் செயல்பாடு கள் இருந்ததை யாராவது மறுக்க முடியுமா எரிகின்ற வீட்டில் பிடுங்கினது லாபம் என்பதன் அடிப்படையி லேயே மஇகாவின் செயல்பாடு கள் இருந்ததை யாராவது மறுக்க முடியுமா மலேசிய இந்தியர் செயல் வரைவுத் திட்டம் 2013: 18.4.2013ஆம் நாள் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் முதன் முறையாக அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் மலே சிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார பின்னடைவுகளி லிருந்து மீட்பதற்கான செயல் வரைவுத் திட்டத்தினை (Blue Print) வரைந்திருந்த ஹிண்ட்ராப் இயக்கத்துடன் புரிந்துணர்வு (Memoran dum of Understanding - mou) ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடும் வைபவம் பேரள விலான ஏற்பாடு களோடு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தலைமையில் தேசிய முன்னணியின் செய லாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட் னான் தெங்கு மன்சூர் மற்றும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவ��ான பொ.வேதமூர்த்தி கையெழுத்திட்ட சம்பவம் பிரிக் பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியின் கந்தையா அரங்கினில் நடந்தேறியதை ஏவுகணை நினைவுபடுத்து கின்றது. மக்கள் கூட்டணியின் தலை மைத்துவத்திடமிருந்து எதிர்பார் த்த ஆதரவினை தேசிய முன் னணி மலேசிய இந்தியர்களின் நலன்களுக்காக ஏற்றுக் கொள் கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய மேற் கண்ட சம்பவத்திற்கு ஆயுட் காலம் வெறும் பத்து மாதங்களே என்ற கவலையான ஏமாற் றகரமான செயல்களுக்குப் பின்னால் துணையாக இருந்தவர்கள் யார் என்பதை மலேசிய இந்தியர்கள் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றார் கள். ஹிண்ட்ராப் பரிந்துரை செயல்திட்டங்களை அமல்படுத்தாமல் கைவிட்டு விட்ட தேசிய முன்னணியின் செயல் வரலாற்றில் இருந்து அழிக்கப்படாது. மாறாக, இந்தியர் களுக்கான சமூகப் பொருளாதார மேம்பாட்டு வரைவு திட்டத் தினை செயல்படுத்தாமல் இருப்ப தற்குத் தோள் கொடுத்தது. * மஇகாவின் தலைவர்கள் மலேசிய இந்தியர் செயல் வரைவுத் திட்டம் 2013: 18.4.2013ஆம் நாள் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் முதன் முறையாக அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் மலே சிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார பின்னடைவுகளி லிருந்து மீட்பதற்கான செயல் வரைவுத் திட்டத்தினை (Blue Print) வரைந்திருந்த ஹிண்ட்ராப் இயக்கத்துடன் புரிந்துணர்வு (Memoran dum of Understanding - mou) ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடும் வைபவம் பேரள விலான ஏற்பாடு களோடு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தலைமையில் தேசிய முன்னணியின் செய லாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட் னான் தெங்கு மன்சூர் மற்றும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவரான பொ.வேதமூர்த்தி கையெழுத்திட்ட சம்பவம் பிரிக் பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியின் கந்தையா அரங்கினில் நடந்தேறியதை ஏவுகணை நினைவுபடுத்து கின்றது. மக்கள் கூட்டணியின் தலை மைத்துவத்திடமிருந்து எதிர்பார் த்த ஆதரவினை தேசிய முன் னணி மலேசிய இந்தியர்களின் நலன்களுக்காக ஏற்றுக் கொள் கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய மேற் கண்ட சம்பவத்திற்கு ஆயுட் காலம் வெறும் பத்து மாதங்களே என்ற கவலையான ஏமாற் றகரமான செயல்களுக்குப் பின்னால் துணையாக இருந்தவர்கள் யார் என்பதை மலேசிய இந்தியர்கள் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றார் கள். ஹிண்ட்ராப் பரிந்துரை செயல்திட்டங்களை அமல்படுத்தா���ல் கைவிட்டு விட்ட தேசிய முன்னணியின் செயல் வரலாற்றில் இருந்து அழிக்கப்படாது. மாறாக, இந்தியர் களுக்கான சமூகப் பொருளாதார மேம்பாட்டு வரைவு திட்டத் தினை செயல்படுத்தாமல் இருப்ப தற்குத் தோள் கொடுத்தது. * மஇகாவின் தலைவர்கள் * கல்வி மையங்களின் ஆலோசகர்கள் * உதிரிக் கட்சிகளின் தலை வர்கள் * அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் * அரசாங்கத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் தனிநபர்கள். ஆகியோரின் சமூகத் துரோகச் செயல் நிச்சயம் ஒரு நாள் அம்பலத்திற்கு வரவேண்டும் என ஏவுகணை பிரார்த்தனை செய்கின்றது. தேர்தல் இனிப்புகளாக மாறிவிடுமா * கல்வி மையங்களின் ஆலோசகர்கள் * உதிரிக் கட்சிகளின் தலை வர்கள் * அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் * அரசாங்கத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் தனிநபர்கள். ஆகியோரின் சமூகத் துரோகச் செயல் நிச்சயம் ஒரு நாள் அம்பலத்திற்கு வரவேண்டும் என ஏவுகணை பிரார்த்தனை செய்கின்றது. தேர்தல் இனிப்புகளாக மாறிவிடுமா: மலேசிய இந்தியர்களின் அரசியல் பிரதிநிதிகளாகவும், அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்களாகவும் தேசிய நிலையில் செயல்படும் அறவாரியங்களின் பொறுப்பாளர்களாகவும் தேசிய நிலையில் செயல்படும் கல்வி நிலையங்களின் நடத்துனர்களாகவும் தனி நபர்களாகவும், எதிர்க் கட்சியின் இந்தியர் அரசியல் பிரதிநிதிகளாகவும் செயல்படுகின்றவர்களில் ஒருவர்கூட 18.4.2013ஆம் நாளில் பிரதமர் வாக்க ளித்திருந்த மலேசிய இந்தியர்களுக்கான ஐந்தாண்டு செயல்வரைவு திட்டம் தோல்வியடைந்ததற்கு எதையுமே கூறாமல் மௌனிகளாவதற்கான உட் பொருளை மலேசிய இந்தியர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் என ஏவுகணை ஊகிக்கின்றது. இதற்கிடையே, வரும் 23.4.2017 ஆம் நாள் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மலேசிய இந்தியர்களின் செயல் வரைவுத் திட்டத்தினை (Malaysian Indian Blue Print - MIB) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதை ஏவுகணை அறிந்துள்ளது. மலேசிய இந் தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல் களைக் களைவதற்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னராவது நிரந்தரமான மேம்பாட்டுத் திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்திருக் கும் தேசிய முன்னணியின் செயல்பாடுகளில் ஓரளவு முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றா லும் செயல் வரைவு திட்டத்தின் அறி விப்பு எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான இனிப்பு வழங்கும் வைபவமாக மாறிவிடுமே என்ற அச்சம் ஏவுக ணைக்கு மட்டுமல்லாமல் சமூகப் பொருளாதார ரீதியில் நலிவடைந்து சுக்கல் நூறாகச் சிதறிக் கொண்டிருக்கும் 60% இந்தியர்களிடையேயும் தோன்றியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. வெறும் வார்த்தைகளாலும் அறிவிப்புச் சடங்குகளாலும் இந்தியர்களிடையே காணப்படும் சமூகப் பொருளாதார இடைவெளியினைக் குறைத்துவிட முடி யாது. மேலும் பிற சமூகங் களைவிட மலேசிய இந்திய சமூகப் மிகப் பெரிய பொருளாதார இடைவெளியைக் கொண்டிருப்பதை (Economical Gap) யாருமே மறைத்துவிடவும் முடி யாது. ஆக, மலேசிய இந்தியர் களின் வரலாற்றுப் பூர்வமான தியாகங்களை அரசாங்கம் மதிக்கும் பட்சத்தில் அறிவிக்கப் படவிருக்கும் மலேசிய இந்தியர் செயல்வரைவு (MIB) வாழை, இரண்டு முறை குலை தள்ளிய சம்பவமாக மாறிவிடக் கூடாது என ஏவு கணை கேட்டுக் கொள்கின்றது. தேர்தல் இனிப்பு களால் கடந்த 60 ஆண்டுகளாக தேரோட்டத்திற்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கும் இந்திய சமூகத்திற்கு விடியல் வேண் டும் என்பதுதான் ஏவுகணை யின் வேட்கையாகும். மஇகாவின் அரசியல் நகர்விற்கான முயற்சியா: மலேசிய இந்தியர்களின் அரசியல் பிரதிநிதிகளாகவும், அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்களாகவும் தேசிய நிலையில் செயல்படும் அறவாரியங்களின் பொறுப்பாளர்களாகவும் தேசிய நிலையில் செயல்படும் கல்வி நிலையங்களின் நடத்துனர்களாகவும் தனி நபர்களாகவும், எதிர்க் கட்சியின் இந்தியர் அரசியல் பிரதிநிதிகளாகவும் செயல்படுகின்றவர்களில் ஒருவர்கூட 18.4.2013ஆம் நாளில் பிரதமர் வாக்க ளித்திருந்த மலேசிய இந்தியர்களுக்கான ஐந்தாண்டு செயல்வரைவு திட்டம் தோல்வியடைந்ததற்கு எதையுமே கூறாமல் மௌனிகளாவதற்கான உட் பொருளை மலேசிய இந்தியர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் என ஏவுகணை ஊகிக்கின்றது. இதற்கிடையே, வரும் 23.4.2017 ஆம் நாள் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மலேசிய இந்தியர்களின் செயல் வரைவுத் திட்டத்தினை (Malaysian Indian Blue Print - MIB) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதை ஏவுகணை அறிந்துள்ளது. மலேசிய இந் தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல் களைக் களைவதற்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னராவது நிரந்தரமான மேம்பாட்டுத் திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்திருக் கும் தேசிய முன்னணியின் செயல்பாடுகளில் ஓரளவு முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றா லும் செயல் வரைவு திட்டத்தின் அறி விப்பு எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான இனிப்பு வழங்கும் வைபவமாக மாறிவிடுமே என்ற அச்சம் ஏவுக ணைக்கு மட்டுமல்லாமல் சமூகப் பொருளாதார ரீதியில் நலிவடைந்து சுக்கல் நூறாகச் சிதறிக் கொண்டிருக்கும் 60% இந்தியர்களிடையேயும் தோன்றியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. வெறும் வார்த்தைகளாலும் அறிவிப்புச் சடங்குகளாலும் இந்தியர்களிடையே காணப்படும் சமூகப் பொருளாதார இடைவெளியினைக் குறைத்துவிட முடி யாது. மேலும் பிற சமூகங் களைவிட மலேசிய இந்திய சமூகப் மிகப் பெரிய பொருளாதார இடைவெளியைக் கொண்டிருப்பதை (Economical Gap) யாருமே மறைத்துவிடவும் முடி யாது. ஆக, மலேசிய இந்தியர் களின் வரலாற்றுப் பூர்வமான தியாகங்களை அரசாங்கம் மதிக்கும் பட்சத்தில் அறிவிக்கப் படவிருக்கும் மலேசிய இந்தியர் செயல்வரைவு (MIB) வாழை, இரண்டு முறை குலை தள்ளிய சம்பவமாக மாறிவிடக் கூடாது என ஏவு கணை கேட்டுக் கொள்கின்றது. தேர்தல் இனிப்பு களால் கடந்த 60 ஆண்டுகளாக தேரோட்டத்திற்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கும் இந்திய சமூகத்திற்கு விடியல் வேண் டும் என்பதுதான் ஏவுகணை யின் வேட்கையாகும். மஇகாவின் அரசியல் நகர்விற்கான முயற்சியா: மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால சமூகப் பொருளா தார இன்னல்களுக்கு வடிகால் அமைத்ததே மலேசிய இந்தியர் களின் அரசியல் பிரதிநிதித் துவத்தின் பலவீனமே என்பதை ஏவுகணை பலமுறை வலியுறுத் தியுள்ளது. மலேசிய இந்தியர் களின் இன்றைய மிகவும் பின்தங்கிய அடைவு நிலைக்கு மஇகாவின் வழி மேற்கொள் ளப்பட்ட அனைத்து திட்டங் களும் விழலுக்கு இறைத்த நீரான கதைதான் என்பதை விவ ரிக்க வேண்டியது இல்லை. *மானியங்கள் முழுமையான பயனை ஏற்படுத்தவில்லை. * செயல் திட்டங்கள் இலக்கினை அடையவில்லை. * அரசியல்வாதிகளின் தலையீடுகள் தோல்வியையே ஏற்படுத்தியுள்ளது. * அடைவு நிலையில் (Delivery Mechanism) மிகப் பெரிய சறுக்கல்: மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால சமூகப் பொருளா தார இன்னல்களுக்கு வடிகால் அமைத்ததே மலேசிய இந்தியர் களின் அரசியல் பிரதிநிதித் துவத்தின் பலவீனமே என்பதை ஏவுகணை பலமுறை வலியுறுத் தியுள்ளது. மலேசிய இந்தியர் களின் இன்றைய மிகவும் பின்தங்கிய அடைவு நிலைக்கு ��இகாவின் வழி மேற்கொள் ளப்பட்ட அனைத்து திட்டங் களும் விழலுக்கு இறைத்த நீரான கதைதான் என்பதை விவ ரிக்க வேண்டியது இல்லை. *மானியங்கள் முழுமையான பயனை ஏற்படுத்தவில்லை. * செயல் திட்டங்கள் இலக்கினை அடையவில்லை. * அரசியல்வாதிகளின் தலையீடுகள் தோல்வியையே ஏற்படுத்தியுள்ளது. * அடைவு நிலையில் (Delivery Mechanism) மிகப் பெரிய சறுக்கல் * மானியங்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் என மஇகாவின் செயல் பாடுகளுக்கு மத்தியில் மேற் கண்ட மலேசிய இந்தியர் செயல் வரைவு திட்டத்தினை மஇகாவின் வழியாக செயல் படுத்துவது தேசிய முன் னணிக்கு மிகப் பெரிய பின் னடைவை ஏற்படுத்திவிடுமா என்பதை நாளை ஆராய்வோம்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/08/china-interest-rate-cut.html", "date_download": "2018-09-22T19:21:20Z", "digest": "sha1:REPXOBQWDV6N7GKCZH3H32T6S2CGBXYM", "length": 10794, "nlines": 81, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: சீனா வட்டி விகிதத்தைக் குறைத்தது, எவ்வளவு பயனளிக்கும்?", "raw_content": "\nசீனா வட்டி விகிதத்தைக் குறைத்தது, எவ்வளவு பயனளிக்கும்\nஉலக சந்தைகளுக்கு சவாலாக இருந்து வரும் சீனா அடுத்து ஒரு நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது.\nதொடர்ந்து சரிந்து வரும் தமது சந்தையை காத்துக் கொள்ள வட்டி விகிதங்களை அதிரடியாக குறைத்துள்ளது.\nஇதன்படி, கடன் வட்டி விகிதத்தை 0.25% அளவு குறைத்துள்ளது. வியாபர குறைவு காரணமாக கடனில் மூழ்கி உள்ள நிறுவனங்கள் வட்டி கட்டுவது இதனால் குறையும்.\nஅதே நேரத்தில் பண இருப்பு விகிதத்தை 0.5% அளவும் குறைத்துள்ளது. இதனால் சீன பங்குச்சந்தையில் வங்கிகள் முதலீடு செய்யும் பண அளவு கணிசமாக அதிகரிக்கும். அதனால் சந்தை மீளும் என்பது ஒரு நம்பிக்கை.\nஇந்த இரண்டு காரணங்களால் சந்தை தற்காலிகமான வீழ்ச்சியைத் தவிர்க்கலாம்.\nஅதே நேரத்தில் சீனாவின் யுவான் புழக்கத்தில் அதிகமாகி நாணய மதிப்பு மேலும் குறையவே வாய்ப்பு உள்ளது. தனது ஏற்றுமதி பொருளாதரத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.\nஇது உலக அளவில் மேலும் டாலர் மதிப்பைக் கூட்டவே உதவும். மேலும் ஒரு வகையில் உலக நாணயங்களுக்கு சிக்கலான விடயம் தான்.\nஇந்த சூழ்நிலையில் நாம் ஒரு யதார்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.\nமுப்பது வருடங்கள் தொடர்ச்சியான உச்ச வளர்ச்சியைக் கொடுத்து வந்த சீனா தற்போது தனது பொருளாதரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக இந்த சரிவைக் கருதலாம்.\nஇந்த நிலை நிறுத்தல் என்பது ஓரிரு நாட்களில் நடப்பது நல்ல. ஓரிரு வருடங்கள் கூட ஆகலாம்.\nஅதனால் இந்த வட்டி விகித குறைப்புகள் என்பது வீழ்ச்சிகளை தாமதப்படுத்தும் நடவடிக்கைகளே. அதாவது ஓட்டுப் போடும் வேலைகள். ஆனால் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் அல்ல.\nநமது மீடியாக்கள் சீனா, சீனா என்று ஒரு பெரிய அளவில் பதற்றத்தை சந்தையில் தோற்றுவித்துள்ளன. ஆனால் சீனா போன்ற மூடிய பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டில் அங்கு என்ன நடக்கும் என்று கணிக்கும் என்பது நமக்கு மிகவும் கடினமான செயல்.\nஉலக அளவில் 10% ஜிடிபியைக் கொண்டுள்ள சீனாவால் ஏற்படும் பாதிப்பு நமக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டு முதலீடை தொடர்வது மட்டும் நன்றாக இருக்கும்.\nநேற்று பிஜேபி அனைத்துக் கட்சிகளையும் GST மசோதா தாக்கல் செய்வதற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதனை முன்பே செய்து இருக்கலாம்.\nபல கட்சிகளும் தங்களை முக்கிய மந்திரி ஒருவரும் அணுகவில்லை என்பதையே குறையாக கொண்டுள்ளன.\nஆனால் பிஜேபி முழு மெஜாரிட்டியாக இருப்பதால் கட்சிகளை அரவணைத்து செல்வதில் ஒரு வித ஈகோ பிரச்சினை இருப்பதாகவே தெரிகிறது.\nகடந்த காங்கிரஸ் ஆட்சியில் மெஜாரிட்டி இல்லாத போதும் பல முக்கிய மசோதாக்களை செயலுக்கு கொண்டு வர முடிந்தது. பிரணாப் முகர்ஜி போன்ற மந்திரிகள் இந்த விசயத்தில் சானக்கியர்களாக இருந்தனர்.\nஆனால் பிஜேபியில் அது மிஸ்ஸிங். அரசியலில் அரவணைப்பும் அவசியமே..\nதற்போது நடப்பதை பார்த்தால் அப்படி இப்படி என்று சிறப்புக் கூட்டத்திலாவது GSTயைக் கொண்டு வந்து விடுவார்கள் போல் தெரிகிறது. வந்தால் சந்தை மிகவும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது.\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/143958-2017-05-31-11-04-26.html", "date_download": "2018-09-22T19:15:52Z", "digest": "sha1:6DLIVVFBC5GXASIIGKSL3PWVAYJ7YKON", "length": 11661, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடையா?", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவி��்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nஇறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடையா\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசென்னை, மே 31-- மாடு, காளை கள், ஒட்டகம் போன்ற கால் நடைகளை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது என்று மத்திய அரசு கடந்த 23ஆம் தேதி தடை உத்தரவு பிறப்பித்தது. கால் நடைகளை விற்பனை செய்யவும், வாங்க வும் கடும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட் சிகள் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nகேரளா, கர்நாடகம், புதுச் சேரி மாநில அரசுகளும் மேகா லயா உள்ளிட்ட வட கிழக்கு மாநில அரசுகளும் இந்த உத்தர வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளன. இது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்கு உட்பட் டது. எனவே நாங்கள் அமல் படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்- அமைச் சர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்த சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் மத்திய அரசின் உள் துறை செயலாளர், சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்கு மாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.\nஇதற்கிடையே மத்திய அர சின் உத்தரவை எதிர்த்து சென் னையில் இன்று (31.5.2017) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறி வித்து இருந்தார்.\nஅதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (31.5.2017) காலை கண் டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளரும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர��மான பி.கே.சேகர் பாபு முன்னிலை யில் நடந்தது. ஆர்ப்பாட்டத் திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடை உத்தரவை கண்டித்தும், இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசை கண்டித்தும் தி. மு.க.வினர் ஒலி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய் தனர்.\nஆர்ப்பாட்டத்தில் கனி மொழி எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராயர் எஸ்ரா சற்குணம், இந்திய யூனி யன் முஸ்லிம் லிக் அப்துல் ரகுமான், தமிழ் மாநில தேசிய லிக் திருப்பூர் அல்டாப் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் மா.சுப்பிரமணி யன், ஜெ.அன்பழகன் முன் னாள் அமைச்சர் த.மோ.அன்ப ரசன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வி.பி. துரைசாமி, சட்டமன்ற உறுப்பி னர்கள் ரங்கநாதன், வாகை சந்திரசேகர், இ.கரு ணாநிதி, முன்னாள் எம்.பி. எஸ்.ஆர். ஜெயதுரை, கவிஞர் காசி முத்து மாணிக்கம், வர லட்சுமி மதுசூதனன் தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, வட்ட, பகுதி நிர்வா கிகள் திரளாக கலந்து கொண் டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/135920.html", "date_download": "2018-09-22T18:34:40Z", "digest": "sha1:XQLGSXHPCCRPUTIRCWFK64BOUIOHWXP6", "length": 6361, "nlines": 111, "source_domain": "www.viduthalai.in", "title": "06-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்க��் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\ne-paper»06-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n06-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\nவெள்ளி, 06 ஜனவரி 2017 15:55\n06-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/03154549/1007457/Case-against-persons-overtake-Governor-vehicle.vpf", "date_download": "2018-09-22T18:24:05Z", "digest": "sha1:IA6DKTYN3MHZZMMB2CLHRADC5GKNUJBP", "length": 10337, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆளுநர் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது வழக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆளுநர் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது வழக்கு\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 03:45 PM\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசென்னை க��ட்டூர்புரம் படேல் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் பயணம் செய்த வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றபோது சில இரு சக்கர வாகனங்கள், ஆளுநரின் கான்வாயை வேகமாக முந்திச் சென்றன. இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் சென்ற, அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தினேஷ், நவீன் மற்றும் தனியார் கல்லூரி் மாணவர்கள் மரிய அந்தோணி, ஹரிபிரசாத், தனியார் நிறுவன ஊழியர்கள் அருண், கணேஷ், லோகேஷ் ஆகிய 7 பேரை போக்குவரத்து போலீஸார் பிடித்தனர். அவர்கள் மீது அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறல் உள்பட 4 பிரிவுகளில் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரி லால் பங்கேற்பு\nசென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.\nஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கான உணவகம் திறப்பு\nசென்னை ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.\nதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nநாமக்கல்லில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் 192 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் - கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஆளுநர் அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் - ஹெச். ராஜா\nதமிழக ஆளுநர் அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\n\"ஸ்டாலின் ஒருபோதும் தூங்க முடியாது\" - ஓ.பன்னீர் செல்வம்\nஅதிமுக ஆட்சியை அகற்றாமல் தூங்க மாட்டேன் என கூறும் மு.க. ஸ்டாலின், வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : 2016-ல் இதே நாளில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி...\n2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெயலலிதா.\nதிருவிழாக் கோலமாக காட்சி தரும் புஞ்சை புளியம்பட்டி சந்தை\nசிறுதானியங்கள் முதல் வீட்டுக்கு தேவையான ���த்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புஞ்சை புளியம்பட்டி சந்தை.\nமது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...\nசேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.\nதமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி\nதமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபோலீசாரை ரவுடி தாக்கியதால் பரபரப்பு\nதிண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் பாண்டிக்கும் ரவுடி ராகவன் மற்றும் அவரது நண்பர் ரங்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-09-22T18:21:59Z", "digest": "sha1:JGMYQKSNJQTU224CUSCBZF3DSJ4ZDKKM", "length": 5748, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "முழு நேர – GTN", "raw_content": "\nTag - முழு நேர\nரஜினி – கமல் அரசியலுக்கு வந்ததை வரவேற்கும் கார்த்திக் முழு நேர அரசியல்வாதியாகின்றார்.\nஇதுவரை பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்த நான் முழு நேர...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaianjal.blogspot.com/2017/01/promotion-and-postings-of-senior.html", "date_download": "2018-09-22T19:49:23Z", "digest": "sha1:PXQ7PREM5J4VMTCBWX2B6P3JWKVPA5IY", "length": 3855, "nlines": 40, "source_domain": "kudanthaianjal.blogspot.com", "title": "ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C KUMBAKONAM DIVISION - KUMBAKONAM: Promotion and postings of Senior Administrative Grade (SAG) officers....", "raw_content": "\nகர்நாடகா மாநில CPMG ஆக பணிமாற்றம் பெற்று, செல்ல உள்ள நமது Honarable CPMG, CHARLES LOBO அவர்கள் பல முக்கிய GDS பிரச்சனைகளில் மனிதாபிமான அடிப்படையில் சரியான தீர்வுகாண்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக நமது கும்பகோணம் டிவிசனில் 2006க்கு பிறகு பணியில் சேர்ந்த GDS BPM தோழர்களுக்கு 7 ஆண்டுகளாக வழங்கப்படாத 3660 TRCA சம்பளத்தை வழங்க உத்தரவு அளித்தார்கள். அவரது பணி மேலும்மேலும் சிறக்க NFPE சம்மேளனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.\nபுதிதாக வர உள்ள Honarable CPMG, MURUGAN SAMPATH அவர்களை NFPE சம்மேளனம் சார்பாக வரவேற்கிறோம்\nPr oductivity Linked Bonus for Regular Employees and GDS ஆர்டர் கிடைத்தவுடனே இன்று 20-9-2017 அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அவரவர் SA...\nகேடர் சீரமைப்பு உத்தரவு அமுலாக்கமும்,நமது P3 சங்க செயல்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-09-22T20:01:56Z", "digest": "sha1:NQSN4PN6UWQVY33HBBMD3JTZPBD5CVEK", "length": 9000, "nlines": 71, "source_domain": "sankathi24.com", "title": "மூளையின் ஆரோக்க���யத்திற்கான உணவுகள்! | Sankathi24", "raw_content": "\nமூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.\nமூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் தேவையான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அவைகளை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் அவசியமானது. எந்தெந்த நேரத்தில் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.\nகாலையில் எழுந்ததும் டீயோ, காபியோ பருகுவதற்கு முன்பாக லவங்கப்பட்டை கலந்த பானம் பருகுவது நல்லது. அதிலிருக்கும் வேதியியல் பொருட்கள் பெருமூளையின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் வழிவகை செய்கின்றன. லவங்கத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீரில் கலந்தும் பருகலாம். தினமும் காலையில் இதனை பருகுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.\nகாலை உணவுடன் முட்டையை அவித்தோ, ஆம்லேட்டாக தயார் செய்தோ சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் பி, கோலின் போன்றவை நினைவாற்றல், மனநலத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. தினமும் காலை உணவுடன் முட்டையை சேர்க்கும்போது திருப்தியாக சாப்பிட்ட மன நிறைவு கிடைக்கிறது. மதியம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவுகிறது.\nமதிய உணவில் கட்டாயம் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் அமினோ அமில டைரோசின் உள்ளடங்கி இருக்கிறது. அது டோபமைன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க டோபமைன் துணைபுரிகிறது. மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நலம் சேர்க்கிறது. மதியம் சாப்பிட்டபிறகு மந்தமான உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்கும்.\nமாலை வேளையில் வால்நெட் சாப்பிடுவது மூளைக்கு நல்லது. அதிலிருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும். நினைவாற்றலும் மேம்படும். தினமும் 7 வால்ெநட்டுகள் சாப்பிட வேண்டும்.\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்..\nசனி செப்டம்பர் 22, 2018\nஇரத்த குழாய்களில் கொழுப்பு தங்கி, இரத்தம் செல்ல வழியில்லாமல் மாரடைப்பு ஏற்ப��ுகிறது.\nஐ.நாவில் நிரந்தரமாக பறக்க விடுவோம்\nபுதன் செப்டம்பர் 19, 2018\nமலரட்டும் \" - லெப்.கேணல் திலீபன்\nசெவ்வாய் செப்டம்பர் 18, 2018\nஉலகில் முதல் முறையாக இ.சி.ஜி. வசதி கொண்ட அப்பிள் வாட்ச் 4\nவியாழன் செப்டம்பர் 13, 2018\nஅப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள்\n4500 வருட பழமையான உடல்\nதிங்கள் செப்டம்பர் 10, 2018\nடிஎன்ஏவில் இருந்த திராவிட அடையாளம்.. ஹரியானா தொல்பொருள் ஆய்வில் அதிசயம்\nஞாயிறு செப்டம்பர் 09, 2018\nஜப்பான் வீராங்கனை ஒசாகாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்\nமனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்\nசனி செப்டம்பர் 08, 2018\nகாட்சிக்கு வைக்கப்பட்ட இஸ்ரோ உருவாக்கிய விண்வெளி உடை\nஐந்து கமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nவெள்ளி செப்டம்பர் 07, 2018\nசெவ்வாய் செப்டம்பர் 04, 2018\nதீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி\nஞாயிறு செப்டம்பர் 02, 2018\nமுதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/gallery", "date_download": "2018-09-22T18:27:32Z", "digest": "sha1:5UZEXKPS36ESED3WOGYHGR3VVDF4GILQ", "length": 5222, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for போயஸ் கார்டன்\nசாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீஸாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்ற மாணவன் யாசினை போயஸ் கார்டனில் அழைத்து தங்க சங்கிலி பரிசளித்தார் நடிகர் ரஜனிகாந்த். யாசினின் செயல் பாராட்டுக்குரியது. யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என்றார். போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்துடன் யாசின் குடும்பத்தினர்.\nரஜினி உருவ பொம்மை எரிப்பு\nசென்னையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, அரசியலுக்கு பிரவேசம் குறித்து பேசிய ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து, போயஸ் கார்டன் அருகில் உள்ள கதீட்ரல் சாலையில் தமிழர் முன்னேற்றப்படையைச் சேர்ந்த வீரலட்சுமியின் தலைமையில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்திலும், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் சால��� மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/03/shooting-revolve.html", "date_download": "2018-09-22T18:45:13Z", "digest": "sha1:G7CAL36PF7ZGT62NTASBBPVPZU4T3OZ4", "length": 6988, "nlines": 99, "source_domain": "www.koopuram.com", "title": "கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம் - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம்\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் சற்றுமுன்னர் கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இடம்பெற்றுள்ளது.\nகாயமடைந்த மூவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பு, வவுணதீவில்வைத்து விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்...\nதென் மாகாண சபை உறுப்பினரையும்,மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nதென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை எதிர் வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம...\nமட்டக்களப்பில் ஜனாதிபதி நிகழ்வின்போது, தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பௌத்த குருமார்கள்\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த பிக்குகளின் ச...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nதென் மாகாண சபை உறுப்பினரையும்,மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nமட்டக்களப்பில் ஜனாதிபதி நிகழ்வின்போது, தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பௌத்த குருமார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=21&page=12", "date_download": "2018-09-22T18:22:37Z", "digest": "sha1:5RBW3FQIRTB5GIXKWRLNT5IIGJNLGA4R", "length": 26324, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஅனுமதியின்றி உள்ளே வர வேண்டாம்: மிரள வைக்கும் தாத்தாவின் வீடு\nயூடியுப்பை கலக்கி வரும் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் பாடல்\nகடற்கரையில் கரையொதுங்கிய அதிசய உயிரினம்….\nஇஸ்லாம் மக்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பற்றிய வரலாறு\nசந்தியா சிங்கள அக்கடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா - 2018\nதமிழமுதம் மாபெரும் தமிழ் விழா யாழில்\nயேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் வான் கண்காட்சியும் வெளிவிவகார அமைச்சின் சந்திப்பும்\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை – 23 ஆவது ஆண்டு நினைவு தினம்\nதியாக தீபம் திலீபனின்8ம் நாள்\nஉயிர்கள் தேடும் ஒளிக்கீற்றாய் படர்ந்த தியாக தீபம் திலீபன் கலங்கரை விளக்கு\nகர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டி -...\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா பெங்களூரில் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-கர்நாடகாவில்......Read More\nபுதுச்சேரி வளர்ச்சிக்கு நாராயணசாமி தடையாக உள்ளார் : கிரண்பேடி\nபுதுச்சேரி அரசு அதிகாரிகள் துணைநிலை கவர்னரான கிரண்பேடியின் வார்த்தைகளை கேட்டு நடக்க வேண்டிய அவசியமில்லை என......Read More\nகாலையில் தெலுங்கானா, மதியம் தமிழகம் இரவில் கேரளா: ஜனாதிபதியின் பிசி சண்டே\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் அரசு பயணமாக காலையில் தெலுங்கானா,......Read More\nசிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது- திவாகரன்\nசசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.......Read More\nதேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் ராகுல் காந்தி எனக்கு தெளிவான...\nவங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம்......Read More\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்...\nகாவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து......Read More\nபதவி ஆசைக்காக கூட்டணி அமைத்தது யார் - தேவேகவுடாவுக்கு எடியூரப்பா கேள்வி\nகர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-ஆட்சி......Read More\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 1000 கோடிக்கு மேல் ஊழல்: விரிவான...\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 7 ஆண்டில் 1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.......Read More\nகாங். செயற்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடுகிறது\nகட்சியின் அதிகாரம் மிக்க உயர் அமைப்பான காரியக் கமிட்டி, இன்று கூடுகிறது. காங்கிரசில், பல்வேறு நிலைகளில்,......Read More\nமேற்கு வங்காளத்தில் இன்று மற்றும் நாளை கருப்பு தினம் அனுசரிப்பு -...\nஅஸ்ஸாம் மாநில சில்சார் விமான நிலையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தடுத்து......Read More\nயாரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி இது..\" - சிலைக்கடத்தல் வழக்கு :...\nயாரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி இது.. - சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையை மாற்றுவதை எதிர்க்கும் சீமான் | நாம்......Read More\nகருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க நாளை மறுநாள் ஜனாதிபதி சென்னை...\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,......Read More\nமத்திய அரசை கண்டித்து அக்.2-ல் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே\nஊழல் எதிர்ப்பு போராளியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் தேர்வுக்குழு நியமனம் மற்றும் லோக் ஆயுக்தா......Read More\nவிமானநிலையத்தில் மம்தாகட்சி எம்.பி., க்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு\nஎன்.ஆர்.சி.க்கு எதிராக பிரசாரம் செய்ய அசாம் வந்த மம்தா கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் விமான......Read More\n2019 தேர்தல் பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது:சிவசேனா சாபம்\n2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.வ���க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என சிவசேனா விமர்சித்துள்ளது.சிவசேனாக்......Read More\nஉரிய ஆவணங்கள் இன்றி கர்நாடகாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது...\nஅசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில்......Read More\nபிரதமர் மோடியை போல் வேறு எந்த இந்திய பிரதமரும் வெளிநாட்டு இந்தியர்கள்...\nமத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும்......Read More\nகருணாநிதியை சந்திக்க வருகிறார் கேரள முதல்வர்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி கடந்த 27ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்......Read More\nமுடிந்தால் கைது செய்து கொள்ளுங்கள்: மம்தாவுக்கு அமித்ஷா சவால்\nமேற்குவங்க மாநிலத்தலைநகர் கொல்கத்தாவில் பாஜகவின் பிரமாண்டமான பேரணி ஒன்றை வரும் 11ஆம் தேதி நடத்த பாஜக......Read More\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: “பிரதமர்...\nமேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுக்கு எதிராக......Read More\nதமிழக மீனவர்கள் 21 பேர் மீட்பு பிரதமர், அமைச்சருக்கு பொன்ராதாகிருஷ்ணன்...\nதமிழக மீனவர்கள் 21 ேபரை மீட்டு கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்......Read More\nபார்லி., யை முடக்குவதால் நாட்டிற்கு தான் இழப்பு: மோடி ஆதங்கம்\nபார்லி., நடவடிக்கையை முடக்குவதால் அரசுக்கு இழப்பு கிடையாது நாட்டிற்கு தான் இழப்பு என பிரதமர் மோடி கூறினார்.......Read More\nநடை பயணத்துக்கு தடை விதித்தது ஜனநாயக விரோதம் - பாலகிருஷ்ணன்\nமார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-மத்திய அரசும் மாநில......Read More\nஉள்நாட்டு போர் ஏற்படும்: மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை\nதேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் நாட்டு மக்களை பிரித்தால் உள்நாட்டுபோர் வெடிக்கும் என......Read More\nதிமுக தலைவர் கருணாநிதியை ட்விட்டரில் விமர்சித்த மார்கண்டேய கட்ஜு\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த......Read More\nதமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் அகதிகளா\nலோக்சபாவில் நேற��று அகதிகள் குறித்து பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு, 'வங்கதேசம், மியான்மர்,......Read More\nதெலுங்கு தேசம் கட்சியினரால் என் உயிருக்கு ஆபத்து - நடிகை ரோஜா பேட்டி\nஆந்திர மாநிலம் நகரியை அடுத்த அகரம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று......Read More\nசுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் - பிரதமர் மோடி மக்களுக்கு...\nபிரதமர் நரேந்திர மோடி வருகிற 15-ந் தேதி தனது 5-வது சுதந்திர தின உரையாற்ற உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் தனது......Read More\nஈரானில் தவித்து வரும் 21 தமிழக மீனவர்கள் மீட்பு, 3-ம் தேதி தாயகம் திரும்ப...\nகன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டு முதலாளி......Read More\nமோடியுடன் கூட்டணி சேர்ந்ததால் பாதிக்கப்பட்டேன்- மெகபூபா முப்தி வேதனை\nகாஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்தது. அங்கு தீவிரவாதிகள்......Read More\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ameer-11-04-1736932.htm", "date_download": "2018-09-22T19:32:43Z", "digest": "sha1:PBQ4TKPRGHWWV5OEIJOT3MBLIPN7D4MW", "length": 8637, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டு ரத்து - AMEER - அமீர் | Tamilstar.com |", "raw_content": "\nஇயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டு ரத்து\nராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகத்தின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் அக்டோபர் 24-ந்தேதி வழக்கு தொடர்ந்தனர்.\nராமேசுவரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை பின்னர் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேரில் ஆஜராகி வந்தனர்.\nஇந்தநிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது இயக்குனர் அமீர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கை விசாரித்த நீதிபதி ராம், இயக்குனர் அமீருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் ராமநாதபுரம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.\nமாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) ராம் முன்னிலையில் ஆஜரான இயக்குனர் அமீர் தனது மீதான பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்து, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும் சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்\n▪ கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n▪ சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்\n▪ ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்\n▪ ஆளும் அரசுகளுக்கு எடுபிடியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: அமீர் கண்டனம்\n▪ தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்\n▪ அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி\n▪ நடிகர் கார்த்தி இப்படி செய்திருக்க கூடாது- ரசிகர்களின் வருத்தம்\n▪ கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/08/16/hatheeb-ramalan2/", "date_download": "2018-09-22T19:18:35Z", "digest": "sha1:OPHNHZUAVRYTERM6MNUZNHFLHQPIIBYJ", "length": 36305, "nlines": 545, "source_domain": "abedheen.com", "title": "ரமளான் சிந்தனை-2 : ஏ.ஹெச்.ஹத்தீப் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nரமளான் சிந்தனை-2 : ஏ.ஹெச்.ஹத்தீப்\n16/08/2010 இல் 05:36\t(ஹத்தீப் சாஹிப்)\nதமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய முக்கியத் தேடல்: இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா குதர்க்கவாத மாமேதை இப்னு தைமிய்யா காலத்தில் விதைக்கப்பட்ட இந்த உருப்படாத சிந்தனை, இப்போது மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.\nஇந்தக் கோணத்தில்கூட நாம் சிலவற்றை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது; ஏனெனில் திருமறையின் பற்பல இடங்களில் இலக்கியத்தின் வாசனை நம்மை வசீகத்திருக்கிறது. இந்த இலக்கியத்தன்மையை நுகராத மார்க்க அறிஞர்கள்தான் ‘முரண்பாடு’ எனப்படும் மாயையில் சிக்குண்டுத் தவிக்கிறார்கள் எனலாம்.\n“மனிதன் என்னை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், நான் அவனை நோக்கிப் பத்தடி எடுத்து வைக்கிறேன்”என்ற இறை வசனத்துக்கு, ‘இறைவன் கால்களால் விரைகிறான்’என்ற விளக்கம் பொருட்செறிவற்றது. ‘கால்கள் இல்லாமல் எப்படி அடியெடுத்து வைப்பது\n“எனது இரு விரல்களுக்கிடையே உங்கள் உள்ளம் இருக்கிறது. நான் எப்படி விரும்புகிறேனோ அப்படி இயக்குகிறேன்”என்ற இன்னொரு வசனம் இறைவனது விரல்களைக் குறிக்கிறது. ‘விரல்களின் இயக்கம்’என்பது இங்கே இறைவனது விருப்பதை மட்டுமே குறிக்கும். வெறுமனே விரல்களைப் பிடித்துக்கொண்டுத் தொங்க வேண்டியதில்லை. ‘அப்படித் தொங்கித்தான் தீருவேன்’என்பது வீண் பிடிவாதம்.அவர்களைத் திருத்த முயற்சிப்பதற்குப் பதிலாக அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.\nமற்றுமோர் இறைக்கருத்து இப்படி: “���ங்கு திரும்பினும் என் முகம் இருக்கிறது.” –இது அங்கிங்கெணாதபடி இறைவன் எங்கும் வியாபித்திருக்கிறான் என்பதற்குச் சான்றாகும். ‘முகம் என்று குறிப்பிடப்படுவதால் முகத்திற்குரிய அடையாளங்களான கண்கள்,கன்னங்கள்,தலை,மூக்கு,நெற்றி என்றெல்லாம் இருக்கத்தானே வேண்டும்’ என்று அடம் பிடிப்பது அறிவாளிகளின் செயலன்று.\nமேலே குறிப்பிட்ட இறைக்கருத்துக்கள் அனைத்தும் அபாரமான இலக்கியத்தன்மை கொண்டவை. இவற்றை ஆதாரமாகக்கொண்டு, இறைவனுக்கு ‘உருவம் உண்டு’என்று வாதிடுவது, இலக்கியத்தில் நிபுணத்துவம் பெறாத மார்க்க அறிஞர்களின் அறியாமை. அவர்களுடைய கண்டுபிடிப்புக்களை ஆமோதித்தால்,இறைவனின் உருவ அமைப்பு எப்படிப்பட்டது என்ற கேள்வி எழும். மனிதனா அல்லது டைனோஸர் போன்ற பிரம்மாண்டமான வடிவமா என்று கூறியாக வேண்டும். ஏனெனில் எல்லா உருவத்திற்கும் கால்கள்,கைகள், முகம், வயிறு ஆகியவை உண்டு. இதில் ஏதாவதொன்று என்று வைத்துக்கொண்டால்கூட அது ஆண்பாலா பெண்பாலா என்ற வினா வெடிக்கும். இவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது நபிமொழியுடன் முரண்படும் அபாயங்கள் உண்டு. அப்படியொரு போராட்டத்திற்கு உட்படுகிற சமயத்தில் “இந்த இரண்டில் எது ஏது தேவை இறைவனா, நபிமொழியா”என்று நமது இளைஞர்களிடம் கேட்கப்படும். “நீங்கள் எதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களோ அதையே அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் நீங்களே எங்களது நேரிய வழிகாட்டி”என்று நமது சமுதாய இளைஞர்கள் கூறுவார்கள். நமது மதப் பண்டிதர்கள் இப்போதைக்கு இறைவனை இழக்கத் தயாரில்லை. ஆதலால், பெருமானார் அவர்களை இஸ்லாத்திலிருந்து சமூகப் பகிஷ்காரம் செய்து விடலாம் என்று அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த நேரத்தில் நாம் ஒரு முக்கியப் பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது. அரபிக் கல்லூரிகளில் பாடம் துவங்குவதற்குமுன் சொல்லித் தந்தார்களே, அதே இறை வேண்டல்: “இறைவா,ஷைத்தான்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக\nமேலே கூறப்பட்ட இறைக்கருத்துக்கள் அனைத்தும் அபாரமான இலக்கியத்தன்மை பொருந்தியவை. ‘கண்கள் குளமாயின’ என்ற சொற்கள் அழுகையைக் குறிக்கும். அழுவோரின் கண்களுக்குள் குளங்களும் அதனுள் இருபடி ஆழத்தில் தண்ணீரும் கிடக்கிறதா எனத் தேடக்கூடாது. ‘தலைக்குனிவு’என்றால் அவம��னத்தை விளக்கும் வார்த்தை. அவமானமடைந்தோரைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களது தலை குனிந்து கிடக்கிறதா என்று ஆராய்வது, அசல் பைத்தியக்காரத்தனம். ‘அவனுக்குக் கை நீளம்’என்றால், குறிப்பிடப்பட்டவனுக்கு திருட்டுப் பழக்கமுள்ளது எனப் பொருள். அதை விடுத்துவிட்டு, அவனது கையை அளந்துகொண்டிருப்பவர்கள், உலகத்தின் முதல்தர மடையர்கள். ‘பேரீச்சம்பழத்தின் சுவையைப்பற்றிக் கழுதைக்குத் தெரியாது’என்ற பழமொழி இத்தகையோர்களுக்காகச் சொல்லப்பட்டதுதான்.\nசுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய ‘ 150 கோடி முஸ்லிம்களின் பார்வையில் இஸ்லாம்’ என்ற நூலில் இடம் பெற்றிருந்த ஒரு சில பகுதி மேலே குறிப்பிட்டப்பட்டிருக்கின்றன. ‘இறைவனுக்கு உருவம் உண்டா, இல்லையா என்ற மகா உன்னதமான வினா சமுதாயத்தைப் புயலெனக் கவிழ்ந்து கிடக்கிற இந்த வேளையில், மேலே குறிப்பிடப்பட்டவை உரிய விடையாக அமையுமென நம்புகிறேன்.\nஇறைவனை அறிதலுக்கு நடுவீதி விவாதங்கள் தேவையில்லை; உணர்வுப்பூர்வமான தேடலே அவசியம்.\nபிரம்மாதம். தக்க காலத்தில் கொடுக்கப்பட்ட தக்க பதிலடி. இனியாவது யோசிப்பார்களா\nஇருப்பைக் காட்டிக்கொள்ளவும் பிழைப்பை ஓட்டவும் நடக்கும் கூத்து இது.\nஹத்தீப் சாஹிப் அவர்கள் 7 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘பதிலுக்கு’ இவர்கள் இப்போதுதான் ‘கேள்வியே’ எழுப்புகிறார்கள். ஹத்தீப் சாஹிப் மட்டுமல்ல, இன்னும் பல அறிஞர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இக்கருத்துக்களை அறிவுறுத்தியதையும் அவர்கள் அறிவார்கள். முன்னால் சென்றுகொண்டிருக்கும் கூட்டம், ஒரு ஊளைச்சத்தம் கேட்டால் திரும்பிப்பார்க்கும்; பிறகு நம்மைத் தொடரும் (எதிர் திசையில்)என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இது அவர்கள் தவறல்ல, சுய சிந்தனை மறந்த‌, மறக்கடிக்கப்பட்ட, நம் சகோதரர்கள் தவறு\nகுழப்பவாதிகள் காலம் காலமாய் கையிலெடுக்கும் ஒரு விசயத்துக்கு – விஷத்துக்கு எந்த காலத்துக்கும் பொருந்த்தும் ஏற்றமான மருந்து உங்கள் பதில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ரா���மூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/singh-actress-is-trouble-again-049076.html", "date_download": "2018-09-22T19:14:50Z", "digest": "sha1:2M5NWQQ5GGUF6UYNEMXL6PH5JLJNFATF", "length": 9629, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராசியில்லாத நடிகை... மீண்டும் முத்திரை குத்தப்பட்ட சிங் நடிகை! | Singh actress is in trouble again - Tamil Filmibeat", "raw_content": "\n» ராசியில்லாத நடிகை... மீண்டும் முத்திரை குத்தப்பட்ட சிங் நடிகை\nராசியில்லாத நடிகை... மீண்டும் முத்திரை குத்தப்பட்ட சிங் நடிகை\nசினிமாவில் 24 துறைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு நடிகை நடித்து இரண்டு மூன்று படங்கள் தொடர்ந்து ஃப்ளாப் ஆனால் அவர் ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டு விடுவார். அப்படி தமிழில் அறிமுகமாகி நடித்த இரண்டு படங்களும் படு ஃப்ளாப் ஆனதால் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்பட்டவர் சிங் நடிகை.\nஆனால் அக்கட தேசத்தில் தொடர்ந்து ஹிட்களாக கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆனார். அங்கே எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்தவர் தமிழில் விட்டதை பிடிக்க சிலந்தி படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். ஆனால் அந்த படம் தோல்வியைத் தழுவியது.\nதெலுங்கில் நடிகைக்கு இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்திக்கொள்ள நினைத்து அவருடன் ஜோடி போட ஆசைப்பட்ட பெரிய ஹீரோக்கள் இப்போது பின்வாங்குகிறார்களாம். தளபதி நடிகர் படத்தில் நடிகை நடிப்பது சந்தேகம்தானாம்.\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங���... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது நித்யானந்தா படமல்ல நித்யா நந்தா படம்... விளக்குகிறார் அஅஅ ஆதிக்\nமிக்சர் சாப்பிடுவதற்கு இந்த மண்ட கசாயத்திற்கு 2வது இடமா\nஇளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் \nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\nதன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/05145813/Alarm-robot.vpf", "date_download": "2018-09-22T19:37:57Z", "digest": "sha1:YXEPGFJ2L6HNOBZNU5MFZNIFC7NCEKNY", "length": 2830, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "உருண்டு ஓடும் அலார ரோபோ||Alarm robot -DailyThanthi", "raw_content": "\nஉருண்டு ஓடும் அலார ரோபோ\nபொதுவாக நம்மில் பலரும் காலையில் எழுந்திருக்க அலாரம் வைத்துவிட்டு அது அடிக்கும்போது அதை அணைத்துவிட்டு தூங்குவதுதான் வழக்கம்.\nசெப்டம்பர் 05, 02:58 PM\nரோபோ அலாரத்தில் அலாரம் ‘செட்’ செய்து விட்டால் உங்களை எழுப்பாமல் விடாது. இது அடிக்கும்போது நீங்கள் படுக்கையிலிருந்தபடியே அணைத்துவிட்டு தூங்கலாம் என்று நினைத்தாலும் முடியாது. இதில் சக்கரங்கள் இருப்பதால் இது உருண்டு ஓடியபடியே அலார ஓசையை எழுப்பும். நீங்கள் எழுந்திருந்து இதை தேடிப்பிடித்து அணைக்க வேண்டும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-feb-07/recent-news/115388-alternate-investment-schemes.html", "date_download": "2018-09-22T18:51:00Z", "digest": "sha1:GWHF563DLNGO7APSAJ7OXO5YRGFTK3AY", "length": 26895, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "மாற்று முதலீட்டுத் திட்டங்கள்... அதிக ரிஸ்க்... அதிக லாபம்! | Alternate investment schemes - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 07 Feb, 2016\nரகுராம் ராஜனின் கேள்விக்கு என்ன பதில்\nசிறு முதலீட்டாளர்கள் ஐபிஓவில் முதலீடு செய்யலாமா..\nசென்னை பல்லாவரத்தில்... வளமான வாழ்க்கைக்கு வித்திட்ட முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டம்\nபட்ஜெட் 2016 - 2017... தொழில் துறையின் எதிர்பார்ப்பு என்ன\n2016 - எனக்கு என்ன லாபம்\nஉள்கட்டமைப்பை மேம்படுத்தல்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்\nநாணயம் லைப்ரரி: தொழில் முன்னேற்றத்துக்கு உதவும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள்\nமாற்று முதலீட்டுத் திட்டங்கள்... அதிக ரிஸ்க்... அதிக லாபம்\nகம்பெனி ஸ்கேன்: சத்பவ் இன்ஜினீயரிங் லிமிடெட்\nஷேர்லக்: வேகமாக தரையிறங்கும் இண்டிகோ\nஇறக்கத்தில் கச்சா எண்ணெய்... ஏற்றத்துக்கு வாய்ப்புள்ள ஆயில் & கேஸ் பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாரத்தின் இடையே ட்ரெண்ட் மாறலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஎல்லோருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏஜென்ட்டுகளுக்கு கூடுதல் கமிஷன் சரியா\nடூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா\nஃபண்ட் ஹவுஸ் - 8\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 31\nஅமெரிக்காவில் பெற்ற சம்பளம்... இந்தியாவில் வரி கட்ட வேண்டுமா\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nமதுரையில் - செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nமாற்று முதலீட்டுத் திட்டங்கள்... அதிக ரிஸ்க்... அதிக ல��பம்\nத.ராஜன் இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்\nமுதலீட்டுத் திட்டங்கள் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்தான். இதில் சில முதலீடுகள் பாதுகாப்பானவை. சில சற்று ரிஸ்க் மிகுந்தவை. தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் மாற்று முதலீடுகளில் முதலீட்டாளர்கள் தங்களுடைய மொத்த முதலீட்டில் ஒரு பகுதியை முதலீடு செய்கிறார்கள். மாற்று முதலீட்டுத் திட்டங்கள் என்ன என்பது குறித்து இனி பார்ப்போம்.\nபங்குகள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரெகுலர் முதலீட்டுத் திட்டங்கள் அல்லாமல், அரிய வகை நாணயங்கள், வென்சர் கேப்பிட்டலில் முதலீடு செய்வது மாற்று முதலீடுகள் ஆகும்.\nசில முதலீட்டாளர்கள் தங்களுடைய ரெகுலர் இன் வெஸ்ட்மென்ட் திட்டங்களை விட மாற்று முதலீட்டுத் திட்டங்கள் அதிக லாபம் கொடுக்கும் என்ற நோக்கத்தில் முதலீடு செய்கின்றனர். சில வகை முதலீட்டாளர்கள் ஒரே மாதிரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து சலிப்பு ஏற்பட்டு, இந்த வகையான மாற்று முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய ஆரம்பிக்கின்றனர். இன்னும் சில முதலீட்டாளர் களோ, இந்த வகை யான முதலீட்டில் ஒரு பரபரப்புக்காக முதலீடு செய்கின்றனர்.\nமாற்று முதலீடுகளைப் பொறுத்தவரை, அதில் பல பிரச்னைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மாற்று முதலீட்டுத் திட்டங்கள், ரெகுலர் திட்டங்களைப் போல, ஒப்பீடு செய்து முதலீடு செய்ய இயலாது என்பது முக்கியமான விஷயம். மாற்று முதலீட்டுத் திட்டங்களில் நமக்கு தேவைப்படும்போது விற்று பணமாக்கி கொள்வது சாத்தியமில்லை. பங்குச் சந்தை/மியூச்சுவல் ஃபண்ட் போல முதலீடு செய்வதற்கும் திரும்ப பெறுவதற்கும் எளிதானது அல்ல. தவிர, மாற்று முதலீடுகளில் சரியான விலை நிர்ணயம் மற்றும் வெளிப்படையான மதிப்பீடு முறை கிடையாது.\nமாற்று முதலீடுகளில் ஏற்ற இறக்கம் (Volatility) அதிகளவு இருக்கும். சந்தை நிலவரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. பங்குச் சந்தை போல மாற்று முதலீடுகள் வரைமுறைப் படுத்தப்பட்டவை (Regulated) அல்ல. அதனால் மோசடித் திட்டங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.\nமேலும், பங்குச் சந்தை திட்டங்களைப் போல் மாற்று முதலீட்டுத் திட்டங்களில் கிடைக்கும் வருமானத்துக்கு என்ன மாதிரியான வரி செலுத்த வேண்டும் என்று தெளிவான விதி இல்லை. தற்போதுதான் மாற்று முதலீட்டுத் திட்டங்களுக்கு வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்கு செபியிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமாற்று முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் அது நன்கு கட்டமைக்கப்பட்ட (Structured Investment Products) திட்டம்தானா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மாற்று முதலீட்டுத் திட்டங்களிலுள்ள ஏற்ற இறக்கத்தைத் தவிர்ப்பதற்கு மூலதன பாதுகாப்புத் திட்டமாக (Capital protection or capital guaranteed schemes) தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.\nஎளிதில் விற்று வெளிவர இயலாதபடிக்கு உள்ள மாற்று முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டைத் தவிர்க்கவும். கண் மூடித்தனமாக எந்த மாற்று முதலீட்டுத் திட்டத்திலும் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வதை தவிர்க்கவும். பங்குச் சந்தையைப் போல, மாற்று முதலீட்டுத் திட்டங்கள் ஒரு வரைமுறைபடுத் தப்பட்ட முதலீட்டுத் திட்டம் கிடையாது. அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டும் இந்த வகை முதலீட்டில் முதலீடு செய்வது நல்லதல்ல. நன்கு விசாரித்து, ஆராய்ந்தறிந்த பின்பே இது மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.\nநாணயம் லைப்ரரி: தொழில் முன்னேற்றத்துக்கு உதவும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள்\nகம்பெனி ஸ்கேன்: சத்பவ் இன்ஜினீயரிங் லிமிடெட்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=990", "date_download": "2018-09-22T19:29:01Z", "digest": "sha1:K7JEIJXIKWNAS63KUGUMNICPQUPWCUFZ", "length": 16725, "nlines": 95, "source_domain": "areshtanaymi.in", "title": "சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கூடலையாற்றூர் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கூடலையாற்றூர்\nதல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கூடலையாற்றூர்\nபிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர்\nஅகத்தியர் தான் கற்று அறிந்த வித்தைகள் அனைத்தும் மறக்காமல் இருக்க வழிபட்ட தலம்\nமணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் இருப்பதால் கூடலையாற்றூர்\nசுந்தரர் இத்தலத்தை வணங்காமல் திருமுதுகுன்றம் சென்றபோது இறைவன் அந்தணராக வந்து ‘கூடலையாற்றூருக்கு வழி இஃது’ ன்று கூறி வழிகாட்டியத் தலம்\nநூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிந்த பிறகு, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்\nஇரு அம்பாள் சந்நிதி – பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறு, ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமம் பிரசாதம்\nவெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் கொண்ட மதில்\nஆகமத்தில் இருப்பது போல் இல்லாமல் கொடிமரம், பலிபீடம் அற்ற தலம்\nஉற்சவ மூர்த்தங்களில் பிற்காலச்சேர்க்கையான சித்திரகுப்தர் (ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்ட வடிவம்)\nநவக்கிரக சந்நிதி அற்ற திருக்கோயில்\nசித்திரை முதல் மூன்று நாட்கள் மூலவரின் மேல் சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை\nஇறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் ( நெறிக்காட்டுநாதர் )\nஇறைவி பராசக்தி , ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்)\nதீர்த்தம் சங்கமத்தீர்த்தம் ( வெள்ளாறும் , மணிமுத்தாறும் கூடும் இடம் ) மற்றும் பிரம்ம , அகத்திய , கார்த்தியாயனர் தீர்த்தங்கள்\nவிழாக்கள் மாசி 13 நாள் பிரம்மோற்சவம்\nதிறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,\nமாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்\nபாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – திருப்புகழ் 1 பாடல்\nஇருப்பிடம் சேத்தியாதோப்பு – கும்பகோணம் பாதையில், ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.\nஇதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 193 வதுத் தலம்\nநடு ���ாட்டுத் தலங்களில் 3 வதுத் தலம்.\nமறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்\nபிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்\nகுறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்\nஅறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே\nவேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது ஒழிந்தேன் என் அறியாமை\nவேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்\nபாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே\nகோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்\nஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே\nதிருப்பாற்கடலினை கடைந்த பொழுது அதில் இருந்து உண்டான எழுந்த நஞ்சினை உண்டவனும், விடையை ஊர்ந்து செல்பவனும், பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது ஒழிந்தேன் என் அறியாமை\n(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)\ntagged with சுந்தரர், சைவத் திருத்தலங்கள், சைவம், நடு நாடு, பாடல் பெற்றத் தலங்கள்\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (539) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (12) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் ���தை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:32:26Z", "digest": "sha1:23NZ2WBAA6LF2AAI7WV2KPMYKIBIN5BZ", "length": 11079, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nஅமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது.\nகுறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலை���ில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது.\nலாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மெத்தை அதில் உறங்குபவர்களுக்கு இரவு முழுக்க நிம்மதியான உறக்கத்தை வழங்கும்.\nஇரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்து கொள்ளும்படி ஸ்மார்ட் மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் மெத்தையின் விற்பனை இந்த ஆண்டிற்குள் துவங்க இருக்கிறது.\nஅமெரிக்காவில் இதன் விலை 4000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,54,420 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமெத்தையினுள் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு ஏர்-சேம்பர்கள், மெத்தையின் சவுகரியத்தை கன நேரத்தில் டிராக் செய்து அதில் உறங்குபவர்களுக்கு ஏற்ப தானாக சரி செய்யும்.\nஉடற்பகுதியின் முதுகு பகுதி அல்லது வயிற்று பகுதிக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் தானியங்கி அம்சம் குறட்டையை கண்டறிந்து, உறங்குபவர்களுக்கு ஏற்ப மெத்தையை மாற்றும்.\nஉதாரணத்திற்கு ஸ்மார்ட் மெத்தையில் ஒருவர் குறட்டை விடும் போது, இந்த மெத்தை அதில் உறங்குபவரின் தலையை ஏழு கோணம் அளவு உயர்த்தும். இவ்வாறு செய்யும் போது அடிப்படையில் ஒருவர் குறட்டை விட காரணங்களாக இருக்கும் உடல் அசைவுகள் மாற்றப்பட்டு குறட்டை கட்டுப்படுத்தப்படுகிறது.\nமேலும் இந்த மெத்தை அதனை பயன்படுத்துவோரின் நேர வழக்கத்தை அறிந்து கொண்டு மெத்தையின் அடிபாகத்தை வெப்பமாக்கும். இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அலாரம் அம்சம் உறங்குபவர் எழ வேண்டிய நேரத்தில் எழுப்பி விடும். சி.இ.எஸ். வீட்டு உபயோக பொருட்கள் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது ஸ்மார்ட் மெத்தைக்கு வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்: யுத்தக் குற்றச்சாட்டு யோசனை முன்வைப்பார்\nயுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி அறிவித்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் பங்க��ற்பதற்காக அமெ\nதவறை சரிசெய்து கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை\nஅமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என, சீனா எச்ச\nமீண்டும் அரசியல் பிரசார களத்தில் ஒபாமா\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் ப\nஇந்தியா உள்ளிட்ட ஐந்து ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு – அமெரிக்கா\nஇந்தியா உள்ளிட்ட ஐந்து ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38983/", "date_download": "2018-09-22T19:11:26Z", "digest": "sha1:5HVLRFHCYACJ3EHIHQ6J4TJQX5JBIXDY", "length": 9714, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் மஹிந்தவிற்கு அழைப்பு கிடையாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் மஹிந்தவிற்கு அழைப்பு கிடையாது\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் இதுவரையில் தமக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியை பி��திநிதித்துவம் செய்யும் சுதந்திரக் கட்சியின் பலருக்கு இதுவரையில் அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டே பகுதியில் நடைபெற்ற மதவழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsinvitation அழைப்பு கிடையாது சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு மஹிந்த ராஜபக்ஸவிற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nவேலூர் சிறையில் 12 நாட்களாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் கைவிட்டார்:-\nகிளிநொச்சியில் பெரும்பாலான வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் நிலை – பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்:-\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்ன��் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/my-super-star/", "date_download": "2018-09-22T18:51:47Z", "digest": "sha1:76EU6FEAZQI5MLMHYR7KDUQDNNWCBYOM", "length": 5752, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "My Super star – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதந்தையர்களின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி- மீண்டும் ஆடுகளத்தில் தந்தையர்கள்\n“My Dad, My Super star” எனது தந்தையே, எனது நாயகன்’ என்ற...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/special-astro-predictions/optimized-to-navagraha-ganapathi-thuthi-118090400033_1.html", "date_download": "2018-09-22T18:58:43Z", "digest": "sha1:S4UXAGKRHKSDXKAEGH3VCXFL3MJCBL7W", "length": 8593, "nlines": 112, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதி...!", "raw_content": "\nநவகிரகத்துக்கு உகந்த கணபதி துதி...\nவிநாயகரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. தலை உச்சியில் குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில் சனிபகவான், வலது கீழ்க்கையில் புதன், இடது மேற்கையில் ராகு, இடது கீழ்க்கையில் சுக்கிரன் என எல்லா கிரகங்களும் பிள்ளையாரிடம் இருக்கின்றன.\nதும்பிக்கையில் ஸ்வர்ண கலசம் ஏந்தி பக்தர்களின் நவகிரக தோஷங்களை நீக்குகிறார் விநாயகர். முறம் போன்ற காதுகளை அசைத்து பக்தர்களின் துன்பங்களை விரட்டுகிறார் என்கிறது ‘கணேச புராணத்தின் வக்ர துண்ட கணபதி துதி.\nகணபதியை சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துதித்திட அவரருள் பெற்று நலமடையலாம் என்பது பொதுவானது. என்றாலும் அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் நலம் பல பெறலாம்.\nஞாயிறு - சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம\nதிங்கள் - சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம\nசெவ்வாய் - அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம\nபுதன் - புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம\nவியாழன் - குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம\nவெள்ளி - சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம\nசனி - சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம\nராகு - ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம\nகேது - கேதுஸ்வரூப ஞான கணபதயே நம\nஎல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம்: “நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ ஸ்வரூபகம் கணபதயே நம.”\nகணபதியே நவகிரக வடிவில் உள்ளார் என்றெண்ணி, அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் விலகுவது நிச்சயம். காரிய வெற்றியும் கைமேல் கிட்டும்.\nவறுமை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க பெருமாள் வழிபாடு\nகண்திருஷ்டியை போக்கும் எளிய பரிகாரங்கள்....\nவாஸ்து முறைப்படி கழிவறை அமைக்க\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nவராஹியின் அருளைப் பெற பூஜையின்போது சொல்ல வேண்டிய மந்திரம்...\nகுபேரனுக்கு உகந்த சங்கு முத்திரை செய்யும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...\nகெட்ட சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்க செய்யும் மந்திரம்\nசாய் பாபாவின் விபூதி மந்திரம் சொல்வதினால் கிடைக்கும் பலன்கள்\nகாயத்��ி மந்திரத்தால் ஏற்படும் அதீத நன்மைகள்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96721", "date_download": "2018-09-22T19:09:25Z", "digest": "sha1:XEWXQ2X65X6EUXN4BWNJFPEWYOPFCFRC", "length": 6518, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "சென்னை: கல்லூரி வாசலில் கத்திக்குத்து - மாணவி பலி", "raw_content": "\nசென்னை: கல்லூரி வாசலில் கத்திக்குத்து - மாணவி பலி\nசென்னை: கல்லூரி வாசலில் கத்திக்குத்து - மாணவி பலி\nசென்னையில் கே. கே. நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.\nமாணவி அஸ்வினி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்திய சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பொதுமக்கள் தாக்கியதில் அழகேசன் பலத்த காயம் அடைந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.\n''அழகேசன் அஸ்வினியை குத்திவிட்டு, தீக்குளிக்க தன்மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடனடியாக அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவுள்ளோம்,'' என காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.\nஅஸ்வினி மற்றும் அழகேசன் இருவரும் மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் நண்பர்களிடமும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகல்லூரி வாசலில் மாணவி ஒருவரை கத்தியால் இந்த இளைஞர் குத்தியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; பலர் பலி 20 பேர் காயம்\nதான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு - 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்க அதிபர் உத்தரவு\nநெதர்லாந்தில் சோகம் - தண்டவாளத்தை கடக்க முயன்ற சைக்கிள் மீது ரெயில் மோதி 4 சிறுவர்கள் பலி\nஅமெரிக்காவின் மேரிலான்ட்டில் உள்ள மருந்து பேக்டரியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; பலர் பலி 20 பேர் காயம்\nதான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு - 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்க அதிபர் உத்தரவு\nநெதர்லாந்தில் சோகம் - தண்டவாளத்தை கடக்க முயன்ற சைக்கிள் மீது ரெயில் மோதி 4 சிறுவர்கள் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_156975/20180415140351.html", "date_download": "2018-09-22T19:03:53Z", "digest": "sha1:DQO4UYAB6SOPSOUYFR42YCWB66HH3LGM", "length": 10280, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "பாளையில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா", "raw_content": "பாளையில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபாளையில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா\nபாளையங்கோட்டையில் ஏ.ஆர்.பில்டிங் வளாகத்தில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா நடைபெற்றது.\nநெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் எல்.ஐ.சி. எதிரில் ஏ.ஆர்.பில்டிங் வளாகத்தில் அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா நடைபெற்றது. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடந்தது. ஆத்தூர் மணி குழுமங்களின் தலைவர் ஆத்தூர்.மா.மணி, மாரியம்மாள் மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.\nநிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை இளமதி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆதம், முத்துராம் தியேட்டர் உரிமையாளர் காசிப்பாண்டியன், ஏ.ஆர்.பில்டிங் உரிமையாளர் மணிகன்டன், இன்னோவேட்டிவ் மோட்டார்ஸ் உரிமையாளர் முத்துசாமி, முன்னாள் மண்டல தலைவர் எம்.சி.ராஜன், அதிமுக பிரமுகர் ஜோதிபரமசிவம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல், வழக்கறிஞர் துரை முத்துராஜ், போத்தீஸ் ராமசாமி மற்றும் வணிகர்க‌ள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை மா.நடராஜன் மாரியம்மாள் வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை பொதுமேலாளர் மாணிக்க செல்வம் மற்றும் கிளை மேலாளர்கள் செய்திருந்தன‌ர்.\nமண் பானையில் தயார் ஆகும் கிராமிய உணவு வகைகள்\nபுதிய ஓட்டல் தாமிராவின் சிறப்பு குறித்து ஆத்தூர் மணி குழுமங்களின��� தலைவர் ஆத்தூர்.மா.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களது ஓட்டல் தாமிராவில், கிராமிய பாரம்பரிய சுவையில் செட்டி நாடு உணவு வகைகள், சைனீஷ், தந்தூரி, அரேபியன் உணவு வகைகள் மற்று தென்னிந்திய உணவு வகைகள் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். சிறப்பு அம்சமாக பெண்களின் கை வண்ணத்தில் பல கிராமிய உணவு வகைகள், மீன் குழம்பு ஆகியவற்றை மண் பானைகளில் தயார் செய்து வழங்குகின்றனர்.\nவாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எடை போட்டும் விற்பனை செய்கிறோம். எங்களின் அனைத்து ஓட்டல்களிளும் உணவுப் பொருட்களில் உடல்நலத்திற்கு எதிரான அஜினமோட்டா, அழகுபடுத்த கலர் பொடிகள் உபயோகப்படுத்துவதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், தாமிரா ஓட்டலில் பிறந்த நாள், கல்யாண நாள், பணி நிறைவு நாள், வளைகாப்பு போன்ற விழாக்களில் குடும்பத்தினரின் சிறிய விருந்தோம்பல் நிகழ்ச்சிகளுக்கு பொதிகை ஏ.சி.ஹால் வசதி உள்ளது. இதில், 50பேர் அமரும் வசதி உள்ளது என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை ஆய்வுக்குழு பார்வை\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு வருகை: போலீஸ் குவிப்பு\nசடையநேரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை : முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை\nதூத்துக்குடியில் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு : ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு இன்று மாலை வருகை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு கனிமொழி கடிதம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவின் குற்றச்சாட்டு சரியல்ல : ஓ.பி.எஸ். பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vngiritharan.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-09-22T19:09:19Z", "digest": "sha1:5RYJ2KDOIMK45W4JGETWPBGPU23JA6CC", "length": 38884, "nlines": 116, "source_domain": "vngiritharan.blogspot.com", "title": "வ.ந.கிரிதரன்: ' நான் அவனில்லை'.. - வ.ந.கிரிதரன் -", "raw_content": "\nஇது எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் பக்கம். வ.ந.கிரிதரனின் எண்ணங்கள், புதிய / பழைய ஆக்கங்களென எதிர்காலத்தில் இப்பக்கம் மேலும் விரியும் பேராலென.\n' நான் அவனில்லை'.. - வ.ந.கிரிதரன் -\nஎழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற அறிவியற் சிறுகதை\nகி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ...\nதமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம் அதன் மக்கள் நாம் என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்வி��ம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.\nஇத்தனைக்கும் அவன் செய்ததாகக் கருதப்பட்ட குற்றச்சாட்டு: அல்பா செஞ்சுரி நட்சத்திர மண்டலத்திலுள்ள சிறியதொரு, பூமியையொத்த கிரகமான 'பிளானட் அலபா'வில் வசிக்கும் மானிடர்களைப் பெரும்பாலுமொத்த வேற்றுலகவாசிகளுக்குப் பூமியின் பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியிருந்தத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான். நமது பூமிக்குத் துரோகம் செய்ய முனைந்தவனாகக் குற்றவாளியாக்கப்பட்டிருந்தான். அதற்கான தண்டனைதான் மறுநாள் நிறைவேற்றப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்த, அவன்மேல் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை. இதிலிருந்து தப்புவதற்கென்று ஏதாவது வழிகளிருக்கிறதாவென்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத் தட்டிவிட்டான். தப்புவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்பது மட்டும் நன்றாகவே விளங்கியது. முதன் முறையாகச் சாவு, மரணம் பற்றி மனம் மிகத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டது. வேறு மார்க்கமேதுமில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.\nஇயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன் எப்பொழுதுமே தனிமையில் சிந்திப்ப்தை மிகவும் விரும்புவன. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி, இதற்குச் சமாந்தரமாக இருக்கக் கூடிய ஏனைய பிரபஞ்சங்கள், காலத்தினூடு பயணித்தல், கருந்துளைகள்... பற்றியெல்லாம் அவன் பல நூல்கள் , ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பவன். பிரபஞ்சத்தின் இருப்பு பற்றி ஆராய்ந்தவனின் இருப்பு விரைவிலேயே இல்லாமல் போகப் போகிறதா\nஅவனது முடிவை அவன் தனித்து நின்று எதிர்நோக்க வேண்டியதுதான். மானிடர்களிடையே குடும்பம், நட்பு போன்ற உறவுகளற்றுப் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டிருந்தன. இனப்பெருக்கம் மானிடப் பண்ணைகளில் நடைபெறத் தொடங்கி விட்டிருந்தன. மேலும் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், போர் வீரர்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மத குருக்களென ஒரே மாதிரியான மானுடர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆண் விந்துக்களும், பெண் முட்டைகளும் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு பல்வேறு வகைகளில் கலந்து மானுடர் உருவாக்கம் தேவைகளுக்கேற்ப நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு குடும்ப உறவுகள் மின்னூல்களில் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. அவற்றைப் பற்றி எண்ணும்போது அவன் அன்றைய மானுடர்களின் அன்புநிறைந்த வாழ்க்கை வட்டம் பற்றி ஆச்சரியப்படுவான்.\nஅவனது சிந்தனையோட்டம் பல்கிக் கிளை விரிந்தோடிக் கொண்டிருந்தது.\n'நாளையுடன் இந்த உலகுடனான எனது இந்த இருப்பு முடிந்து விடும். அதன் பிறகு நான் என்னவாவேன் \" இவ்விதம் அவன் சிந்தித்தான். இதற்கான தெளிவான விடை கிடைக்காததொரு நிலையில்தான் இன்னும் மானுடகுலமிருந்தது. பொருளா \" இவ்விதம் அவன் சிந்தித்தான். இதற்கான தெளிவான விடை கிடைக்காததொரு நிலையில்தான் இன்னும் மானுடகுலமிருந்தது. பொருளா சக்தியா இவ்விதமான தத்துவப் போராட்டம் இன்னும் முடிவற்று தொடர்ந்து கொண்டிருந்தது.\nஅப்பொழுதுதான் அவன் முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது.\nஅவன் கண்களின் முன் திடீரென் ஒரு கோளம் போன்றதொரு வடிவம் தோன்றி மறைந்தது. அவன் திகைப்பு அடங்குவதற்குள் அதனைத் தொடர்ந்து மேலும் சிறிய,பெரிய கோளங்கள் சில தோன்றி மறைந்தன.\nஇயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரனுக்குச் சிறிது நேரம் நடந்த நிகழ்வுகளைக் கிரகிப்பதற்குக் கடினமாகவிருந்தது. தான் காண்பது கனவா அல்லது நனவா என்பதிலொரு சந்தேகம் எழுந்தது. அடுத்தநாள் மரண தண்டனையென்பதால் அவனது புத்தி பேதலித்து விட்டதாயென்ன இவ்விதமாக அவன் ஒரு முடிவுக்கும் வராமல் திணறிக்கொண்டிருந்த வேளையில் அவன் முன்னால் மேலுமொரு அதிசயம் நிகழ்ந்தது.\nஇம்முறை அவன் முன்னால் ஒரு வெள்ளை நிறக் காகிதம், A-1 அளவில் தோன்றி , செங்குத்தாக அவன் வாசிப்பதற்கு இலகுவாக நின்றது. அக்காகிதம் மறையாமல் நிலைத்து நிற்கவே அவனுக்குத் தான் காண்பது கனவல்ல என்பது புரிந்தது.\n என்ன திகைத்துப் போய் விட்டாயா\nஅதனைப் படித்துவிட்டு அதற்குப் பதிலிறுக்கும் முகமாக 'ஆம்' என்று தலையசைத்தான் இயற்பியல் விஞ்ஞானி.\nஇப்பொழுது அந்தக் காகிதம் மறைந்து மீண்டும் தோன்றியது. இம்முறை அதில் கீழுள்ளவாறு எழுதப் பட்டிருந்தது:\n நான் உனது பிரபஞ்சத்துடன் கூடவே இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பிரபஞ்சங்களில் ஒன்றினைச் சேர்ந்த உயிரினம். எங்களது பி��பஞ்சம் உங்களுடையதை விட பதினான்கு வெளிப் பரிமாணங்களும் , ஒரு காலப்பரிமாணமும் கொண்டது. அதனால் உங்களது பிரபஞ்சத்தினுள் நாம் தோன்றும்போது மட்டும் , உங்களது முப்பரிமாணங்களுக்குரிய எங்களது உருவத்தின் பகுதிகள் தெரியும். ஆனால் உங்களால் எங்களின் முழுத்தோற்றத்தினையும் பார்க்க முடியாது. ஆனால் எங்களால் உங்களது தோற்றம் மற்றும் செய்ற்பாடுகள் அனைத்தையுமே பார்க்க முடியும்..'\n' என்று வியந்து போனான் இயற்பியல் விஞ்ஞானி.\nஅதன்பின் அவர்களுக்கிடையிலான உரையாடற் தொடர்பானது அவன் கூறுவதும், அதற்குப் பதிலாக அந்தப் பல்பரிமாண உயிரினத்தின் காகிதப் பதில்களுமாகத் தொடர்ந்தது. அதனை இலகுவாக்கும் பொருட்டுக் கீழுள்ளவாறு உரையாடல் குறிப்பிடப்படும்.\nஇயற்பியல் விஞ்ஞானி: ' உங்களால எங்கள் மொழியை வாசிக்க முடிகிறது. ஏன் பேச முடியவில்லை..'\nஅண்டவெளி உயிரினம்: 'எங்களுக்கிடையிலான உரையாடல்களெல்லாம் உங்களைப் போல் கூறுவதும் பதிலிறுப்பதுமாகத் தொடர்வதில்லை. மாறாக நினைப்பதும், அவற்றை உணர்வதுமாகத் தொடருமொரு செயற்பாடு. அதனால் எங்களிடையே உங்களுடையதைப் போன்ற ஒலியை மையமாகக் கொண்ட உரையாடல் நிலவுவதில்லை. அதற்குரிய உறுப்புகளின் தேவைகளும் இருப்பதில்லை.'\nஇயற்பியல் விஞ்ஞானி: 'எவ்வளவு ஆச்சரியமாகவும், திருப்தியாகவுமிருக்கிறது. என் இருப்பின் முடிவுக்கண்மையில் எனக்கு இபப்டியொரு அறிதலும், புரிதலுமா\nஅண்டவெளி உயிரினம்: 'என்ன கூறுகிறாய் நண்பா என்ன உன் இருப்பு முடியும் தறுவாயிலிருக்கிறதா என்ன உன் இருப்பு முடியும் தறுவாயிலிருக்கிறதா ஏன்..\nஇயற்பியல் விஞ்ஞானி இதற்குப் பதிலாகத் தன் கதையினையும், நிறைவேற்றப்படவுள்ள தண்டனை பற்றியும் குறிப்பிட்டான். இதற்குப் பதிலாகச் சிறிது நேரம் அண்டவெளி உயிரினத்திடமிருந்து மெளனம் நிலவியது. பின்னர் அது கூறியது.\n'இதற்கு நீ ஏன் கவலைபடுகிறாய் கவலையை விடு இந்த இக்கட்டிலிருந்து உன்னை நான் தப்ப வைக்க முடியும். நீ உன் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி விடுதலையானதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்.\"\nஇயற்பியல் விஞ்ஞானி: 'உன்னால் என்னை எவ்விதம் காப்பாற்ற முடியுமென நினைக்கிறாய்\nஅண்டவெளி உயிரினம்: 'நாளை உனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதனால் , காலதாமதம் செய்வ்தற்குரிய தருணமல்ல இது. அதனால்...'\nஅண்டவெளி உயிரினம்: 'முதலில் இன்று உன் சிறைக் காவலர்களுடன் தொடர்பு கொண்டு உன் இறுதி முறையான மேன்முறையீட்டினை விண்ணப்பித்துவிடு. உங்கள் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்வரையில் தகுந்த காரணம் இருப்பின் , நிரூபிக்கப்படின் அவ்விதமான மேன்முறையீடுகளை விண்ணப்பிக்கலாமல்லவா\nஇயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். உண்மைதான்...'\nஅண்டவெளி உயிரினம்: 'அவ்விதம் உன் மேன்முறையீட்டினை உடனடியாகவே விண்ணப்பித்து முதலில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நீ உண்மையில் இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும்; நிரூபிக்க வேண்டும். ..'\nஇய்ற்பியல் விஞ்ஞானி: 'அதெப்படி.. ஒன்றுமே புரியவில்லையே... எதற்காக நான் , இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும் நான் பாஸ்கரன் தானே\nஅண்டவெளி உயிரினம்: 'வேறு வழியில்லை.. அதுவொன்றுதான் தற்போதுள்ள இலகுவான வழி.. முதலில் நீ தப்ப வேண்டும். அதன்பின் எங்களுக்கிடையிலான தொடர்பு தொடரட்டும்...'\nஇயற்பியல் விஞ்ஞானி: '. ஒன்றுமே புரியவில்லையே.. நான் நானில்லையென்றால் வேறு யார்\nஅண்டவெளி உயிரினம்: ' இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரனுக்கு அவனது இதயம் எந்தப் பக்கத்திலுள்ளது\nஇயற்பியல் விஞ்ஞானி: 'அதிலென்ன சந்தேகம்.. இடது புறத்தில்தான்..'\nஅண்டவெளி உயிரினம்: 'இயற்பியல் விஞ்ஞானியின் முக்கிய அடையாளங்களிலொன்றான பிறப்பு மச்சம் எந்தப் பக்கத்திலிருக்கிறது\nஇயற்பில விஞ்ஞானி: 'அது தாடையின் வலப்புறத்தில்தான்...'\nஅண்டவெளி உயிரினம்: ' அவற்றினை இடம் மாற்றி வைத்து விட்டால் வேலை சுலபமாகிவிடும். அதன் பின்னர் உனது மேன்முறையீட்டில் உண்மையான இயற்பியல் விஞ்ஞானியின் இதயம் இடது ப்றத்தில் இருப்பதையும், அவனது அங்க அடையாளங்களின் இருப்பிடங்களையும் குறிப்பிட வேண்டும். ஆனால் அவை எல்லாமே உன்னைப் பொறுத்தவரையில் இடம் மாறியிருக்கும். ஆக நீ - நான் அவனில்லை - என்று வாதாட வேண்டும். உன் உடலின் எல்லாப் பாகங்களுமே இடம் மாறியிருப்பதால் உன் இடது கை வலது கையாகவும், வலது கை இடது கையாகவுமிருக்கும். நீதி மனறத்திடமிருக்கும் தகவல்களின்படி அவர்களிடமிருப்பது போலியான கைரேகையாகவிருக்கும்.. என்ன புரிகிறதா\nஇயற்பியல் விஞ்ஞானி; 'ஏதோ கொஞ்சம் புரிகிறது. புரியாமலுமிருக்கிறது... ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது: நான் அவனில்லையென்று வாதாட வேண்டும் என்று. தற்போதுள்ள என் அங்கங்கள் தொடக்கம் அனைத்தையுமே தற்போதுள்ள இடத்திலிருந்து இடம் மாற்றி வைத்தால் இவையெல்லாம் சாத்தியமென்று நீ குறிப்பிடுவதும் புரிகிறது... ஆனால் அவையெல்லாம் - இடமாற்றம்- எவ்விதம் சாத்தியமென்றுதான் புரியவில்லை '\n நீ கெட்டிக்காரன் தான். உனக்கு எல்லாமே புரிகிறது ஒரு சிலவற்றைத் தவிர. ஆனால் இவ்விதமான புரிதல் உன்னைப் பொறுத்தவரையில் இயல்பானதொன்றுதான்...'\nஇயற்பியல் விஞ்ஞானி: 'என்ன இயல்பானதா.. என்ன சொல்கிறாய் சற்று விளக்கமாகத்தான் கூறேன்\nஅண்டவெளி உயிரினம்: 'உன்னால் உணர முடியாது. காரணம்: உனது முப்பரிமாண எல்லைகள். அவற்றை மீறி உன்னால் உணர முடியாது. ஆனால் உனக்குக் கீழுள்ளவற்றை ஒப்ப்பிடுவதன்மூலம் அவற்றை , உன்னிலும் அதிகமான பரிமாணங்களின் சாத்தியங்கள் பற்றிய புரிதலுக்கு உன் அறிவு போதுமானது. உணர முடியாவிட்டாலும் புரிய முடியும்.'\nஅண்டவெளி உயிரினம் தொடர்ந்தது: ' மானுட நண்பா இரு பரிமாணங்களிலுள்ள உலகமொன்றிருப்பின் அங்குள்ள உயிர்கள் தட்டையானவையாகத்தானிருக்கும். அவற்றால் உன்னால் உணர முடிந்த உயரத்துடன் கூடிய முப்பரிமாண உலகைப் பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் நீளமும் அகலமுமேயுள்ள சிறைச்சாலையை விட்டு வெளியில் செல்ல வேண்டுமானால் நீள அகலச் சுவர்களை உடைத்துதான் செல்ல வேண்டும். ஆனால் முப்பரிமாணங்களுள்ள உன்னால் மிக இலகுவாக உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினூடு அந்தத் தட்டை மனிதர்களை மேலெடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு வெளியே அவர்களது தட்டைச் சிறைகளை உடைக்காமலே கொண்டு சென்று விட முடியும். நீ அவர்களை உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினுள் எடுத்தவுடனேயே அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது தட்டை உலகத்திலிருந்து மறைந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் மறையவில்லை மூன்றாவது பரிமாணத்தினுள் இருப்பது உனக்கு மட்டும்தான் புரியும். இல்லையா இரு பரிமாணங்களிலுள்ள உலகமொன்றிருப்பின் அங்குள்ள உயிர்கள் தட்டையானவையாகத்தானிருக்கும். அவற்றால் உன்னால் உணர முடிந்த உயரத்துடன் கூடிய முப்பரிமாண உலகைப் பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் நீளமும் அகலமுமேயுள்ள சிறைச்சாலையை விட்டு வெளியில் செல்ல வேண்டுமானால் நீள அகலச் சுவர்களை உடைத்துதான் செல்ல வேண்டும். ஆனால் முப்பரிமாணங்களுள்ள உன்னால் மிக இலகுவாக உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினூடு அந்தத் தட்டை மனிதர்களை மேலெடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு வெளியே அவர்களது தட்டைச் சிறைகளை உடைக்காமலே கொண்டு சென்று விட முடியும். நீ அவர்களை உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினுள் எடுத்தவுடனேயே அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது தட்டை உலகத்திலிருந்து மறைந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் மறையவில்லை மூன்றாவது பரிமாணத்தினுள் இருப்பது உனக்கு மட்டும்தான் புரியும். இல்லையா\nஇயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். நீ கூறுவது தர்க்கரீதியாகச் சரியாகத்தானிருக்கிறது..'\nஅண்டவெளி உயிரினம்: 'அதுபோல்தான் .. இடது புறத்தில் இதயமுள்ள தட்டை உயிரினமொன்றை உனது பரிமாணத்தினுள் எடுத்து, 180 பாகையில் திருப்பி மீண்டும் அதனது உலகினுள் கொண்டு சென்று விட்டால் என்ன நடக்கும் அதன் உறுப்புகளின் இடம் மாறியிருக்கும். புரிகிறதா அதன் உறுப்புகளின் இடம் மாறியிருக்கும். புரிகிறதா மானுடனே\nஇயற்பியல் விஞ்ஞானி: 'புரிகிறது. நன்றாகவே புரிகிறது. என்னை இப்பொழுது உனது அதிஉயர் வெளிப் பரிமாணங்களிலொன்றினுள் அழைத்துச் சென்று, 180 பாகை திருப்பி , மீண்டும் இங்கு கொண்டுவந்து இறக்கி விடப்போகின்றாய். அப்படித்தானே\nஅண்டவெளி உயிரினம்: 'பட்சே அதெ அதே\nஇயற்பியல் விஞ்ஞானி: 'அட உனக்கு மலையாளம் கூடத் தெரியுமா\nஅண்டவெளி உயிரினம்: 'எனக்குத் தெரியாத உன் பிரபஞ்சத்து மொழிகளே இல்லை. எல்லாவற்றையும் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். முதலில் நீ விடுதலை பெற்று வா அதன் பிறகு உனக்கு நான் இன்னும் பல அதிசயங்களைச் சொல்லித் தருவேன். அவற்றைப் பாவித்து நீ உன் உலகத்தில் மிகவும் பலமுள்ள ஆளாக மாறலாம். எப்பொழுதுமே என் உதவி உனக்குண்டு. அதற்கு முன்.. இப்பொழுது உன்னை நான் உனது முப்பரிமாணங்களிலும் மேலான இன்னொருமொரு வெளிக்குரிய பரிமாணத்தினுள் காவிச் செல்லப் போகின்றேன். இவ்விதம் பரிமாணங்களினூடு பயணிப்பதன் மூலம் உன் பிரபஞ்சத்தின் நெடுந்ததொலைவுகளைக் கூட மிக இலகுவாக, ஒரு சில கணங்களில் கடந்து விட முடியும்..... என்ன தயாரா அதன் பிறகு உனக்கு நான் இன்னும் பல அதிசயங்களைச் சொல்லித் தருவேன். அவற்றைப் பாவித்து நீ உன் உலகத்தில் மிகவும் பலமுள்ள ஆளாக மாறல��ம். எப்பொழுதுமே என் உதவி உனக்குண்டு. அதற்கு முன்.. இப்பொழுது உன்னை நான் உனது முப்பரிமாணங்களிலும் மேலான இன்னொருமொரு வெளிக்குரிய பரிமாணத்தினுள் காவிச் செல்லப் போகின்றேன். இவ்விதம் பரிமாணங்களினூடு பயணிப்பதன் மூலம் உன் பிரபஞ்சத்தின் நெடுந்ததொலைவுகளைக் கூட மிக இலகுவாக, ஒரு சில கணங்களில் கடந்து விட முடியும்..... என்ன தயாரா\nஇயற்பியல் விஞ்ஞானி: கண்களை மூடிக் கொள்கிறான். 'அப்பனே முருகா எந்தவிதப் பிரச்சினைகளுமில்லாமல் மீண்டும் என்னை இந்த மானுட , முப்பரிமாண உலகுக்கே கொண்டு வந்துவிட நீ அருள் புரிய வேண்டும்..'\nஅண்டவெளி உயிரினம்: ' என்ன கடவுளை வேண்டிக் கொள்கிறாயா என் மேல் இன்னும் உனக்கு நம்பிக்கை வரவில்லையா..'\nஇயற்பியல்விஞ்ஞானி: சிறிது வெட்கித்தவனாக ' அப்படியொன்றுமில்லை. நீ என்னை இப்பொழுதே காவிச் செல்லலாம்...'\nஅடுத்த சில கணங்களில் நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்திலிருந்து இயற்பியல் விஞ்ஞானி மறைந்து மீண்டும் தோன்றினான்.\nஅவனாலே அவனை நம்ப முடியவில்லை. அவனது இதயம் வலது புறத்திலிருந்து துடித்துக் கொண்டிருந்தது. முன்பு வரை இடது பக்கமாகவிருந்த அவ்னது உடற் பாகங்கள் , பிறப்படையாளங்கள், அனைத்துமே வலப்புறமாக இடம் மாறியிருந்தன.\nஅண்டவெளி உயிரினம்: 'மானுட நண்பனே சரி மீண்டும் நாளை உனது மறுபிறப்புக்குப் பின்னர் வருகிறேன். அதன் பின்னர் இன்னும் பலவற்றை உனக்குத் சொல்லித் தருவேன். மானுடராகிய உங்களவர்களின் உடல்களைத் திறக்காமல், வெட்டாமல் எவ்விதம் சத்திர சிகிச்சைகளச் செய்வ்து போன்ற பல விடயங்களில் என்னால் உனக்கு உதவ முடியும். உன் மேன்முறையீடு மூயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துகள். வருகிறேன். நண்பா சரி மீண்டும் நாளை உனது மறுபிறப்புக்குப் பின்னர் வருகிறேன். அதன் பின்னர் இன்னும் பலவற்றை உனக்குத் சொல்லித் தருவேன். மானுடராகிய உங்களவர்களின் உடல்களைத் திறக்காமல், வெட்டாமல் எவ்விதம் சத்திர சிகிச்சைகளச் செய்வ்து போன்ற பல விடயங்களில் என்னால் உனக்கு உதவ முடியும். உன் மேன்முறையீடு மூயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துகள். வருகிறேன். நண்பா நன்கு இருண்டு விட்டது. இப்பொழுது நீ நன்கு தூங்கு. விடிந்ததும் முதல் வேலையாக உன் மேன் முறையீட்டினைச் செய். வருகிறேன்.'\nஇயற்பியல் விஞ்ஞானி: - (தனக்குள்) 'பலபரிமாண நண்ப��ே\nஇவ்விதமாக எண்ணியவன் தூக்கத்திலாழ்ந்தான். நாளை விடிந்ததும் அவன் தன் மறுவாழ்வுக்காக வாதாடுவான். தன் அங்க அடையாளங்கள், கை ரேகை, இதயத்தின் இருப்பிடம் பற்றியெல்லாம் தெளிவாக எடுத்துரைத்து இயம்புவான் 'நான் அவனில்லை'யென்று.\nஅறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\nஇணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகள...\n' நான் அவனில்லை'.. - வ.ந.கிரிதரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5853&ncat=4", "date_download": "2018-09-22T19:40:57Z", "digest": "sha1:NAEDOGSD5SNE33OHQTVC347Z3KOUXIU3", "length": 28233, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கலாமா! | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழக அரசு பள்ளி மாணவர் களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டரை இலவசமாகத் தர இருக்கும் திட்டம் இன்னும் சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரிடமும் நாமும் ஒரு லேப்டாப் வாங்கிப் பயன்படுத்தலாமே என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. பொறியியல் பட்ட வகுப்புகள் மற்றும் எம்.பி.ஏ. பிரிவுகளில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு கட்டாயத் தேவையாக மாறிவிட்ட நிலையில், அறிவியல் மற்றும் கலைப் பாடங்கள் பிரிவுகளில் பயிலும் மாணவர்களும், லேப் டாப் கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்த முனைகின்றனர்.\nலேப் டாப் ஒன்றை வாங்குகையில் என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.\n1. அதிக நேரம் பயன்படக் கூடிய பேட்டரி: பள்ளியோ, கல்லூரியோ, எப்படியும் படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிலிருந்து சென்று பின் திரும்ப குறைந்தது 6 மணி நேரம் ஆகலாம். வகுப்பில், ஓய்வு கிடைக்கும் போது லேப்டாப் கம்ப்யூட்டரை, பாடக் குறிப்புகள் பயன்படுத்தவும், தகவல்களைத் தேடவும் இதனைப் பயன்படுத்தலாம். எனவே 4 மணி நேரம் மட்டுமே ��ின் சக்தியை வழங்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ள லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு தடையாகவே இருக்கும். அதனைக் காட்டிலும் அதிகமாக மின் சக்தியைத் தாக்கிப் பிடித்து வழங்கும் பேட்டரி அமைப்பு கொண்ட லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெறவும்.\n2. குறைந்த எடை: ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நூல்களும் மற்ற தேவைகளும் கொண்டு செல்கையில், ஒவ்வொரு மாணவரும் கணிசமான எடையைத் தூக்கிச் செல்ல வேண்டும். எனவே மிகக் குறைந்த எடையுள்ள லேப் டாப் கம்ப்யூட்டரையே நாம் தேர்ந்தெடுப்பது, அதனை எப்போதும் எடுத்துச் சென்று பயன்படுத்த வழி வகுக்கும்.\n3. கீ போர்டு வசதி: கற்பதற்கு ஒரு கருவியாய் லேப் டாப் மாணவர்களுக்குப் பயன்பட இருப்பதால், அதிகமாக இதில் டைப் செய்திடும் வேலை இருக்கும். மேலும் ஆன்லைன் சேட்டிங், பேஸ்புக், ட்விட்டர் என மாணவர்கள் எந்நேரமும் செல்லும் தளங்கள் இருக்கும். எனவே டைப் செய்திடும் வேலையை எளிதாக்கும் கீ போர்டு இருப்பது நல்லது.\n4. அதிக திறன் கொண்ட வெப்கேமரா: இப்போது வரும் அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களும் வெப் கேமரா இணைக்கப்பட்டே கிடைக்கின்றன. ஆனால் அனைத்தும் ஒரே வகையான திறனுடன் இருப்பதில்லை. ஆன்லைன் சேட்டிங் அல்லது குடும்பத்தினருடன் கலந்துரையாடல் என எதில் ஈடுபட்டாலும், குறைந்த ஒளியிலும் சிறப்பாக உங்களைக் காட்டும் திறனுடன் கூடிய வெப் கேமரா உள்ள லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெறவும்.\n5. வாரண்டி: லேப்டாப் பார்ப்பதற்கு மென்மையானதாக இருந்தாலும், மாணவர்கள் அதனைச் சற்றுக் கடுமையாகவே கையாள்வார்கள். பைகளில் வைத்து எடுத்துச் செல்வதும், பைகளில் லேப்டாப் உள்ளது என்று அறியாமல், பைகளைக் கையாள்வதும் மாணவர்களுக்கே உரித்தான செயல்பாடு. எனவே சற்று கடினமான பாதுகாப்பு சுற்றுப் புறங்களைக் கொண்ட லேப்டாப்களை வாங்குவது நல்லது. எதனையும் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களிடம் இருக்கும். எனவே அதிக காலம் வாரண்டி தரும் திட்டத்துடன் வரும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு லாபமே.\n6. இயக்கப் பாதுகாப்பு: கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை அதிகம் திருடப்படுவது லேப்டாப் கம்ப்யூட்டர்களே. கவனக் குறை வால் தொலைக்கப்படுவதும் அவையே. எனவே தொலைந்து போனாலும், திருடப்பட்டாலும் அவற்றைத் திரும்பப் பெற வழி கொண்��� சாப்ட்வேர் தொகுப்பு பதியப்பட்ட லேப்டாப்கள் இந்த வகையில் நமக்கு கை கொடுக்கும். அதே போல நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இதில் பதியப்பட்டு அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டும்.\n1. குவாட் கோர் ப்ராசசர்: குவாட் கோர் ப்ராசசர் இயக்கம் கொண்ட லேப்டாப் நமக்கு நல்லதுதான். ஆனால் மாணவர் நிலையில் கம்ப்யூட்டர் இயக்குபவர் களுக்கு டூயல் கோர் சி.பி.யு. கொண்ட கம்ப்யூட்டரே போதும். இவை பயன்படுத்தும் மின்சக்தி குறைவு; விலையும் குறைவு. அதே நேரத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் கை கொடுக்கும்.\n2. அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ்: நல்லதொரு கிராபிக்ஸ் சிப் எந்த கம்ப்யூட்டரிலும் ஒரு நல்ல நண்பன் தான். வீடியோ காட்சிகள் தெளிவாகக் கிடைத்திட, வேகமாக இணைய உலா செல்ல, முப்பரிமாண விளையாட்டுக் களை இயக்கி விளையாட, என இதன் பயன்களைப் பட்டியலிடலாம். ஆனால் அதே நேரத்தில் சில பாதகமான அம்சங்களும் இதில் உள்ளன. இவை இயங்கும் போது அதிக வெப்பம் உருவாகும்; பேட்டரி சக்தி விரைவில் குறையும்; சிஸ்டத்தின் எடையை அதிகரிக்கும்; பெரிதாக்கும். நிச்சயம் விலையும் அதிகரிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு கிராபிக்ஸ் கார்டைப் பெறுவது நல்லது.\n3. சாலிட் ஸ்டேட் ட்ரைவ்: வழக்கமான ஹார்ட் ட்ரைவ்களைக் காட்டிலும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ், சற்று அதிக வேகத்தில் இயங்கக் கூடியவையே. நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியவை. ஆனால் இதனால் இன்றையச் சூழலில் விலை அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். சாலிட் ஸ்டேட் ட்ரைவ் பல வகைகளில் சிறந்தது என்றாலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது சற்று அதிகம் தான்.\n4. டச் ஸ்கிரீன்: இன்றைக்கு கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டாலும், மொபைல் போனை எடுத்துக் கொண்டா லும், தொடு திரை இயக்கத்தினயே அனைவரும் நாடுகின்றனர். ஆனால் லேப்டாப்களில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், இன்னும் டச் ஸ்கீரின் இயக்கத்திற்குத் தயாராகவில்லை. எனவே இதனை இன்னும் சில காலத்திற்குத் தள்ளிப் போடலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nஇந்த வார இணைய தளம் இலவச போட்டோ தொகுப்பு\nபயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பரிமாணங்கள்\nஇணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர���களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஆல் காலேஜ் கும் கிடைக்குமா\nமாணவர்களுக்கு செய்யும் நல்ல திட்டம் இதை மாணவர்களும் மக்களும் முழு மனதுடன் வரவேற்கின்றனர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வ��று எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=1360&dtnew=01-09-17", "date_download": "2018-09-22T19:42:02Z", "digest": "sha1:XVCXKPCEJBN4K3PRLWC2PQATSKW4NO6L", "length": 29523, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்( From ஜனவரி 09,2017 To ஜனவரி 15,2017 )\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nவாரமலர் : அம்மனுக்கு, 'சாக்லெட்\nசிறுவர் மலர் : ஆசிரியை காட்டிய வழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: மண் வளம் காக்கும் முன்னோடி விவசாயி\n1. பிரமிக்க வைக்கும் தகவல் வரைபடத் தொகுப்பு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nஉலகப் புகழ்பெற்ற புவியியல், வரலாறு மற்றும் கலாசார இதழான, 'நேஷனல் ஜியோகிராஃபி' இதழ், கடந்த 1888ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதழ் துவங்கிய காலத்தில், தற்போது நாம் பார்க்கிற அழகான புகைப்படங்களும், கிராஃபிக்ஸ் படங்களும் இல்லை. புகைப்படத்திற்கு செலவு அதிகம் என்பதால், தகவல்களை கைகளால் வரைந்து காட்சிப்படுத்தும் வழக்கம் இருந்தது.புயல் உருவாவது எப்படி\n2. உலகின் பெரிய நாய் 'கிரேட் டேன்' சாதனை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nஇங்கிலாந்து நாட்டின் சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த, ஃபிரெட்டி(Freddy) எனும் 'கிரேட் டேன்' வகை நாய், உலகின் பெரிய நாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேட் டேன் வகையைச் சேர்ந்த நாய்கள், கம்பீரமான தோற்றம் மற்றும் அதிக உயரம் கொண்டவை.பதினெட்டு மாத கிரேட் டேன் நாயின் குறைந்தபட்ச எடையே 54 கிலோ. இந்நிலையில் சவுத்வேல்ஸை சேர்ந்த மூன்று வயதான ஃபிரெட்டி எனும்கிரேட் டேன், 7 அடி 6 அங்குல ..\n3. அக்னி- 4 ஏவுகணை சோதனை வெற்றி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று, 4,000 கி.மீ. தொல���வில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-4 ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதுகுறித்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகள் கூறும்போது, \"கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன்கொண்ட அக்னி-4 ஏவுகணை, ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் உள்ள சோதனைத் தளத்தில் கடந்த ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nமாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) என்றால் என்னஆர்.சஜீவ் கிருஷ்ணா, மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளி, மதுரை.உலக செஸ் சாம்பியனை தோற்கடிக்கும் கணினி, நாம் பேசுவதைப் புரிந்து செயல்படும் அலைபேசி, கை அசைத்தால் புகைப்படம் எடுக்கும் கருவி என, பல கருவிகள் வந்துவிட்டன. இருந்தாலும் செயற்கை அறிவாற்றலை ..\n6. வேரில் கிடைக்கும் சாறு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nநன்னாரி ஆங்கிலப் பெயர்: 'சர்சாபரில்லா' (Sarsaparilla)தாவரவியல் பெயர்: 'ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ்' (Hemidesmus Indicus)வேறு பெயர்கள்: கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி, பாதாள மூலி, சுகந்த மூலி, காணறுசாரி'அஸ்க்லெபியாடாசியே' (Asclepiadaceae) குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். கொடியாக தரையில் படரும். இது வெப்ப மண்டலத் தாவரம். சமவெளிகள், புதர்க் காடுகளில் அதிகம் வளரும். ..\n7. ஒளியை மறைக்கும் வானியல் நிகழ்வு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nசூரியக்கதிர் பூமிக்கு வரும் நேர்கோட்டில், அதன் ஒளியை தடுக்கும் நிகழ்வு, கிரகணம் (Eclipse) எனப்படும். விண்வெளியில் உள்ள ஒரு பொருள், வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இடையில் செல்வதாலோ, தற்காலிகமாக ஒளி மறைப்பு நிகழ்கிறது. இந்த வானியல் நிகழ்வு, நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும்போது ஏற்படும், சூரிய கிரகணத்தையும், நிலா பூமியின் நிழலின் உள் ..\n8. நீண்ட மூக்கு உள்ள பறவை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\n'சிகோனிடே' (Ciconiidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப் பறவை. நாரை இனங்களில் ஒன்று. சதுப்பு நிலம், நீர்நிலை அருகில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளில் காணப்படும். தடித்த, நீண்ட அலகும், நீண்ட கால்களையும் உடையது. அலகு மஞ்சள் நிறத்தில் உள்ளதால், இதற்கு 'மஞ்சள் மூக்கு நாரை' என்று பெயர். சாம்பல் நிற உடல��யும், செந்நிறத்தில் நீண்ட கால்களையும் கொண்டது. பறக்கும்போது, கழுத்தை வளைத்தபடி, ..\n9. பாலுவின் டீ திட்டம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nசமயத்துல பாலு முகத்தை ரொம்ப தீவிரமா வெச்சுகிட்டு ஏதோ முகலாயப் படைகளை வீழ்த்தப் போற மராத்தி தளபதி மாதிரி ஒரு பெரிய திட்டத்தை சொல்லுவான்.“மாலு, எதிர்காலத்துல நாம நினைக்கற நல்ல விஷயத்தையெல்லாம் செய்யணும்னா, டாக்டர் ஆகக் கூடாது. எஞ்சினீயர் ஆகக் கூடாது. ஐ.ஏ.எஸ். ஆகக் கூடாது. அரசியல் அதிகாரத்தைத்தான் நாம் கைப்பற்றணும். அதுக்கு என்ன வழின்னு இப்பவே தெரிஞ்சுடுச்சு” என்றான் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nபதிநான்காம் நூற்றாண்டில் இருந்தே, உடையார் பரம்பரையினர் இன்றைய மைசூர் அரண்மனை பகுதியில்தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், அது அவ்வளவு பெரிய அரண்மனை அல்ல. பெரும்பகுதி மரத்தாலான அதன் பெயர், 'சௌந்தர்ய விலாஸ்'.1793ல் திப்பு சுல்தான், அந்த மாளிகை வளாகத்தில் கோவில்கள் தவிர, மற்ற எல்லா கட்டடங்களையும் இடித்துவிட்டு, புதிய மாளிகைகளை எழுப்பும் பணிகளை ஆரம்பித்தார். இடிக்கப்பட்ட ..\n11. 'ஆதன் தந்தை' யார்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nகதை, கவிதை, கட்டுரை எந்தப் புத்தகமாக இருந்தாலும், அதில் 'முன்னுரை' என்ற பகுதி, நூலின் முதலில் இருக்கும். அந்தக் காலத்தில் அது, 'பாயிரம்' என்று சொல்லப்பட்டது. நூல் பற்றிய குறிப்புதான் பாயிரம்.எட்டுத்தொகை நூல்களில் ஒன்று ஐங்குறுநூறு. அந்த ஐங்குறுநூறு நூல் பற்றிய குறிப்புகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.ஐங்குறுநூறு: நூறு நூறாக, ஐந்து நூறு பாடல்களைக் கொண்டது. ஐந்து ..\n12. பெயருக்கு என்ன காரணம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nஓர் ஊரில், ஒரு கஞ்சர் இருந்தார். மறந்தும் பிறருக்கு எந்த உதவியும் செய்துவிடமாட்டார். ஆனால், அவருடைய பெயர்மட்டும் கர்ணன்.அவர் பிறந்தபோது, தங்கள் மகன் இப்படிக் கஞ்சனாக வளர்வான் என்று அவருடைய பெற்றோருக்குத் தெரிந்திருக்குமா ஒருவேளை தெரிந்திருந்தால், இப்படிப் பெயர்சூட்டியிருக்க மாட்டார்கள் அல்லவா ஒருவேளை தெரிந்திருந்தால், இப்படிப் பெயர்சூட்டியிருக்க மாட்டார்கள் அல்லவாமனிதர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் காரணத்தோடு அமைவதில்லை. ..\n13. தெருவிற்கு வந்த வானவில்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nவானவில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் அழகு. அந்த வ��னவில்லே தரையிறங்கி வந்துவிட்டதாம். எங்கு உறையூரில். எப்படி வந்தது அதற்கு முன் கீழ் உள்ள பாடலைப் படியுங்கள்.'மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச்சால மருவியதோர் தன்மைத்தால் - காலையேவில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்பொற்பார் உறந்தை அகம்'முத்தொள்ளாயிரப் பாடல் இது. இந்தப் பாடல் என்ன சொல்கிறது மாலை கட்டி விற்கிற பூ ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nஆ, என்றால் பசு என்று படித்திருப்பீர்கள். பசுவிற்கு தமிழில் நிறைய பெயர்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ளலாமாகுரம், குரால், கபிலை, கூலம், கோமளம், சுரபி, சுரை, தேணு, பத்திரை, சுதை, வற்சலம், வற்சை. பசுக்கூட்டம்: ஆநிரை, கதம்பம், கதுப்பு, காலி, காலேயம், கோட்டம், தொறு.பசுக்கொட்டில்: ஆனிலை, கோட்டம், தொழு, படப்பை.பசு, காளை இரண்டிற்கும் பொதுவான பெயர்: ஆ, ஆன், கோ, பெற்றம்.பசுவின் ..\n15. தேதி சொல்லும் சேதி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nஜனவரி 9, 1922: ஹர் கோவிந்த் குரானா பிறந்த நாள்முதன்முறையாக, செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து, அறிவியல் உலகிற்கு புது வழி காட்டினார். இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான இவர், 1968ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.ஜனவரி 9, 2003: வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாள்அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் சார்பில், இந்த நாள் ..\n16. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nராகேஷ் சர்மாபிறந்த நாள்: ஜனவரி 13, 1949பிறந்த ஊர்: பாட்டியாலா, பஞ்சாப்.சாதனை: விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர்.“விண்வெளியில் இருந்து பார்க்க, இந்தியா எப்படி இருக்கிறது” என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தொலைபேசியில் கேட்டார். அதற்கு \"சாரே ஜஹான் சே அச்சா\" (உலகில் உள்ளவற்றிலே மிக அழகானது நம் இந்தியா) என்று விண்ணிலிருந்து பதில் சொன்னார், ராகேஷ் சர்மா. இந்தியர் ..\n17. தமிழகம் வந்த கங்கை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nபுதிதாக ஒரு வீடு கட்டுகிறோம். அதைத் தூய்மைப்படுத்திய பிறகுதான் குடியேறுவோம்.வீட்டுக்கே இப்படியென்றால், ஊருக்கு நம்மைப்போன்ற பொதுமக்களே இப்படியென்றால், பேரரசர்களுக்கு நம்மைப்போன்ற பொதுமக்களே இப்படியென்றால், பேரரசர்களுக்குகங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரத்தை அமைத்தவர் முதலாம் இராஜேந்திர சோழ��். அங்கே குடியேறுவதற்கு முன்னால், அவ்வூரைப் புனிதப்படுத்த எண்ணினார். அதற்காக கங்கை நீரைக் கொண்டுவர நினைத்தார்.இந்திய ..\n18. பெண்களை உயர்த்திய நல்லமுத்து\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nநல்லமுத்து: 1896 - 1972தமிழகப் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட சகோதரிகளில் மூத்தவரான, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு, அறிமுகமே தேவை இல்லை. அவரைப் போலவே அவரது சகோதரி நல்லமுத்துவும் ஒரு நல்முத்து தான். டாக்டர் முத்துலட்சுமி சென்னைக்கு படிக்க வந்ததும், அவர் குடும்பமும் சென்னைக்கு குடிபெயர்ந்தது. நல்லமுத்துவும் சென்னைவாசியானார். எழும்பூரில் உள்ள, பெண்கள் பள்ளியில் ..\n19.ஆர்ட் ரூம்: க்வில்லிங் பூங்கொத்துகள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joeantony.com/?page_id=151", "date_download": "2018-09-22T19:37:27Z", "digest": "sha1:VX2Q3CAOQ3S2X7GHICNKA2H3ONOFCEIN", "length": 6948, "nlines": 137, "source_domain": "www.joeantony.com", "title": "எங்கள் வீட்டுப் பிள்ளை | Joe Antony", "raw_content": "\nகாந்திநகர் – 627 008\nசொல்லுக்குள் வார்த்தையை சுருக்கி வைத்தவர்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இவன் இந்த வையகத்தையே தனது வார்த்தைக்குள் வளைத்துப் போட்டிருக்கிறான். சொற்களை யெல்லாம் சூளையில் வைத்து சுட்டெறித்து பக்குவப்படுத்தி பதம் பார்த்து பாக்களைத் தொகுத்திருக்கிறான். இவனுடைய வரிகளில்\nஎன்ற வரிகள் மிரண்ட இளைஞனைக்கூட வெகுண்டு எழவைக்கும்.\nஉனக்கும் பொய் சொல்லத் தெரியுமா\nஎன்று இன்றைய அவலங்களை எண்ணி சமுதாயத்தின் சரிவுகளுக்குச் சாட்டையடிகள்\nகொடுக்கும் போது இறந்து போன பாரதியை இன்றும் நினைவுபடுத்துகிறான்.\nஎன்ற ஒரு கவிதைகளில் எத்தனையோ உள்ளங்களை இவனைத் தேட வைத்துவிட்டான்.\nஎன்று தன்னுடைய காதலை எவ்வளவு கண்ணியமாய் பாடியிருக்கிறான். இலக்கியத் தாய்க்கு ஒரு இளைய புதல்வன் கிடைத்திருக்கிறான். கவிஞர்களை காலம் பல நேரங்களில் கைகழுவி விடும். கவர்ச்சிகளும், நாகரீகமும் அவர்களைக் காணமல் செய்து விடும். இறந்தும் உயிர் வாழும் கவிஞர்கள் காலம் போய் இன்று உயிரோடு நடைபிணமாய் உ���வி வரும் காலம் வந்து விட்டது.\nஇவன் எங்கள் வீட்டுப் பிள்ளை. எழுத்துலகில் இவன் அடியெடுத்து வைக்கும்போது இவனுக்கு படியமைத்துக் கொடுத்தேன். இவனை தடி கொண்டு தாக்கினாலும் தமிழ் எழுத்துக்களாய்த்தான் மலர்வான். இவன் வளர்வதற்கு காரணமாயிருந்தேன். இப்போது இலக்கிய உலகிற்கு அனுப்புகிறேன். இவன் எங்கள் வீட்டுப் பிள்ளை. இல்லை…… இல்லை இனி உங்கள் வீட்டுப் பிள்ளை. இவன் சென்று வென்று வருவான். வாழ்த்துவோம் வளரட்டும் இவன் நம்ம வீட்டுப்பிள்ளை.\nகடந்த 24 மணி: 197\nகடந்த 7 நாட்கள்: 1,218\nகடந்த 30 நாட்கள்: 3,076\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/500.html", "date_download": "2018-09-22T19:38:04Z", "digest": "sha1:TAROZ44K6L73E3KO3YRLIK6AA7MMRSXM", "length": 7440, "nlines": 98, "source_domain": "www.koopuram.com", "title": "500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்? - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\n500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்\nஎகிப்து நாட்டை சேர்ந்த எமான் அகமது என்ற 500 கிலோ பெண் பற்றி சமீபத்தில் செய்தி படித்திருப்பீர்கள். தற்போது எடை குறைப்பி சிகிச்சைக்காக அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரின் சிகிச்சைக்காக 1 கோடி தேவை என்ற நிலையில், நடிகர் ஹிரித்திக் ரோஷனின் தாயார் 10 லட்சம் ருபாய் கொடுத்து உதவியுள்ளார்.\n\"நான் எழுந்து நடக்க ஆரம்பித்தால் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் டான்ஸ் ஆட வேண்டும்\" என எமான் கூறியதாக அவரின் சகோதரி கூறியுள்ளார்.\nஅதை பற்றி கேள்விப்பட்ட ஹிரித்திக், \"நான் இந்தியா வந்தவுடன் அவரை நேரில் சென்று பார்ப்பேன். என்னுடன் ஆட வேண்டும் என்ற அவருடைய ஆசையை நிறைவேற்ற காத்துக்கொண்டிருக்கிறேன். அதற்குமுன் தற்போது அதிக உடல்எடைக்கு எதிராக அவரின் இந்த போராட்டத்திற்கு இயன்றவரை உதவி செய்வோம்\" என தெரிவித்துள்ளார்.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பு, வவுணதீவில்வைத்து விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊட��வியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்...\nதென் மாகாண சபை உறுப்பினரையும்,மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nதென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை எதிர் வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம...\nமட்டக்களப்பில் ஜனாதிபதி நிகழ்வின்போது, தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பௌத்த குருமார்கள்\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த பிக்குகளின் ச...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nதென் மாகாண சபை உறுப்பினரையும்,மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nமட்டக்களப்பில் ஜனாதிபதி நிகழ்வின்போது, தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பௌத்த குருமார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tasmac-1", "date_download": "2018-09-22T18:48:58Z", "digest": "sha1:BND3BC2DEEPWI7OKO2RGVHYWO2LYLNEK", "length": 8603, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்க�� ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome தமிழ்நாடு மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது\nமதுரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது\nமதுரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது\nமதுரை மாவட்டம் கூடல்நகரில் உள்ள மதுக்கடையால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. எனவே, கடையை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். கடையில் இருந்த மதுபாட்டில்களை சாலையில் தூக்கி எறிந்து உடைத்த அவர்கள், தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.\nபின்னர் அருகில் இருந்த பாரில் நுழைந்த அவர்கள், உள்ளே அமர்ந்து மது அருந்தியவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து அங்கிருந்த நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்கள் உட்பட அனைத்து பொருட்களையும் சூறையாடினர்.\nதகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பாரில் வைத்து பூட்டினர். பின்னர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.\nPrevious articleஅதிமுகவை நிர்வகிக்க ஜெயலலிதாவுக்கு பிறகு உரிய தலைமை யாருமில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.\nNext articleசென்னையில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4053", "date_download": "2018-09-22T18:32:06Z", "digest": "sha1:XFKRGOSUIAX53YTGNUMUJKQ76AOTUEHK", "length": 7330, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஓபிஎஸ்சும், நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும்\nஇன்று சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் திமுக தலைவர் கலைஞர் நலமாக உள்ளார். அண்மையில் நடந்த சிகிச்சைக்கு பிறகு லேசான காய்ச்சல் இருந்தது அதனால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் மற்றபடி அதிர்ச்சிக்குரிய சம்பவம் எதுவும் இல்லை எனவே வந்தந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.\nஅப்போது துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்க மத்திய பெண் அமைச்சர் மறுப்பு பற்றிய கேள்விக்கு, துணை முதல்வர் அரசியல் மற்றும் அரசு சம்பந்தம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதற்கு அதாவது ஓபிஎஸ்ஸின் சகோதரர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை கொடுத்து உதவியதற்கு நன்றி தெரிவிக்க சென்றேன் என கூறியுள்ளார். எப்படி அரசின் ராணுவ ஹெலிகாப்டரை தனிப்பட்ட முறையில் உதவிக்கு கொடுக்க முடியும். எனவே விதியை மீறி ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்த நிர்மலா சீதாராமனும், உதவி பெற்ற ஓபிஎஸ்சும் பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஅதேபோல் ஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கில் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மட்டுமல்ல இபிஎஸ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தேர்தலை சந்திப்பதை போல சிறையையும் சந்திக்கும் நேரம் வரும். அவர்களின் ஊழல்களை திமுக பட்டியலிட்டு ஆளுநர் முன் வைத்துள்ளோம் எனவும் கூறினார்.\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஇந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்\nஅமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்\nஆனால், நேற்று இரவு இதோ என் கையில்\nஇந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமுதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2008/08/blog-post_11.html", "date_download": "2018-09-22T18:50:49Z", "digest": "sha1:CCLYAEXP2PMTC6VJG65YTZ32S25AATU5", "length": 12991, "nlines": 212, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: கிரிக்கட் சிரிப்பு...", "raw_content": "\nபகவத் கீதை - தமிழில்...\nஒரு மேடைப் பேச்சு - அண்ணா\nபேராசான் ஞானசம்பந்தன் - நேர்காணல்\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nஒரு மாறுதலுக்காக... வலையோடிய (இதென்னடா வார்த்தை) போது பார்க்கக் கிடைத்த ஒரு வித்தியாசமான மிமிக்கிரி நிகழ்ச்சி...\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 7:07 PM\nபஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/11/sensex-vs-personal-investments.html", "date_download": "2018-09-22T18:50:56Z", "digest": "sha1:LY3KH7SYBO66LQLJMWKR4Y7LEYM6KDWQ", "length": 11316, "nlines": 82, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தனிப்பட்ட முதலீடுகளுக்கு சென்செக்சை எவ்வளவு அடிப்படையாக வைக்கலாம்? (ப.ஆ - 48)", "raw_content": "\nதனிப்பட்ட முதலீடுகளுக்கு சென்செக்சை எவ்வளவு அடிப்படையாக வைக்கலாம்\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.\nபார்க்க: பங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nகடந்த வாரம் எமது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது சென்செக்ஸ் P/E மதிப்பு 19க்கு அருகில் வரும் போது முதலீடு செய்வதாக கூறினார்.\nஅவர் கூறிய நிறுவனங்களை பார்த்தால் எல்லாமே மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் தான். சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் எந்த நிறுவனமும் அதில் வரவில்லை.\nஅதனால் உங்கள் நிறுவனங்கள் தான் சென்செக்ஸ் நிறுவனங்கள் பட்டியலிலே வரவில்லை. அப்புறம் எதற்கு அதனை அடிப்படையாக வைத்து காத்திருக்க வேண்டும் என்று கேட்டோம்\nஅந்த கேள்வியும் அதன் பிறகு வந்த ஒரு செய்தியும் தான் இந்தக் கட்டுரைக்கும் காரணமாக அமைந்தது.\nஇன்று வந்த செய்தியை பார்த்தால் சென்செக்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் இருந்து வேதாந்தா மற்றும் ஹிண்டால்கோ என்று இரண்டு நிறுவனங்களும் நீக்கப்படுகின்றன.\nஅதற்கு பதில���க அடானி போர்ட், ஆசியன் பெயிண்ட் நிறுவனங்கள் பட்டியலில் நுழைகின்றன.\nஇதனால் என்னவொரு விந்தை ஆகிறது என்றால் இதுவரை சென்செக்ஸ் நிறுவனங்களின் P/E மதிப்பு 21க்கு அருகில் இருந்து வந்தது. அது உடனே 19க்கு அருகில் வரவுள்ளது.\nசென்செக்ஸ் புள்ளிகள் என்பது மும்பை பங்குசந்தையில் அதிக சந்தை மதிப்புள்ள 30 நிறுவனங்களின் பங்கு விலைகளை வைத்துக் கணக்கிடப்படுகிறது.\nஅது போல், சென்செக்ஸ் P/E மதிப்பும் இந்த நிறுவனங்களின் லாப அறிக்கைகளை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது.\nஆனால் கடந்த சில வருடங்களாக உலோகத்துறையில் ஏற்பட்டுள்ள மந்தத்தன்மை காரணமாக வேதாந்தா, ஹிண்டால்கோ போன்ற நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தன, இந்த நஷ்டங்கள் சென்செக்ஸ் புள்ளிகளையும் ஆட்டிப் படைத்தது வந்தது.\nஆனால் தற்போது இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு அடானி, ஆசியன் நிறுவனங்களை விட குறைந்து விட்டதால் அந்த நிறுவனங்கள் உள்ளே நுழைந்து விட்டன.\nலாபத்தில் சென்று கொண்டிருக்கும் அந்த நிறுவனங்கள் சென்செக்ஸ் EPS வருமானத்தைக் கூட்டி விட்டன. அதனால் P/E மதிப்பும் கீழே குறைந்து மலிவு விலைக்கு வந்து விட்டது.\nதற்போது பல வளரும் நாடுகளின் சந்தைகளோடு பார்க்கும் போது நமது சந்தை மலிவாக உள்ளது.\nஅப்படி என்றாலும் சில நீக்கலும் சேர்த்தலும் தான் நமது சந்தையை மலிவாக கொண்டு வந்துள்ளது. ஆனால் அடிப்படை மாறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது சந்தைக்குள் உள்ளே நுழையும் முன் மற்ற சந்தைகளுடன் ஒப்பிட்டு மலிவாக உள்ளதா இல்லையா என்று பார்ப்பார்கள். அவர்களுக்கு இந்த புள்ளிகள் மாறுபாட்டை தரலாம்.\nஅதே போல் தினமும் ட்ரேடிங் செய்பவர்களுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\nஆனால் மதிப்பீடல் அடிப்படையில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் மற்றும் இந்த நீக்கல்கள் பெரிய அளவு மாற்றம் தராது.\nஅதனால் முதலீடு என்று வரும் போது சென்செக்ஸ் புள்ளிகளை விட நிறுவனங்களின் P/E, P/B போன்ற மதிப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானது.\nLabels: StockBeginners, பங்குச்சந்தை ஆரம்பம், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்��ான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:29:28Z", "digest": "sha1:VSANU2GDVU27PMHTSBYCGRXTM5LBQWNT", "length": 3636, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வளர்தமிழ் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nதமிழர் அறிவியலை போற்றி சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கொண்டாட்டம்\nசிங்கப்பூரில் அமைந்திருக்கும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் அங்குள்ள தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து தமிழ் மொழி விழாவினை...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=9423", "date_download": "2018-09-22T18:30:13Z", "digest": "sha1:HLR7VSRRFA7BHVZFYXTLRBUZY6V4KBJH", "length": 12106, "nlines": 118, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News இன்று வட்டக்கச்சியில் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nஇன்று வட்டக்கச்சியில் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.\nவடமாகாண விவசாய அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் ஒன்றாக புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.\n32 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டைக் கொண்ட இந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வட்டக்கச்சி மாயவனூரில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.\n1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மலையகத் தமிழ் மக்களே மாயவனூர்; பகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர்.\nஅடிப்படை வாழ்வாதார வசதிகள் எதுவும் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த பெப்ரவரி மாதம் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.\nமிகுந்த வரட்சி நிலவும் அப்பகுதியில் கிணறுகளில் கூடத் தண்ணியில்லாத நிலையை அம்மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதையடுத்தே, புழுதியாற்றில் இருந்து மாயவனூருக்கு ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் நீரை விநியோகிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமூன்று மாதங்களில் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் மாயவனூரில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் 150 விவசாயக் குடும்பங்கள் பயனடையவுள்ளன.\nமேலும் அத்தோடு இப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் கணிசமான அளவு நீரின் ஊற்று அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்குஅமைச்சர்கள் பொ.ஐங்கர��ேசன், த.குருகுலராஜா, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சு. பசுபதிப்பிள்ளை, ப. அரியரத்தினம், விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன், வடமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் சோ.சிவபாதம்,மற்றும் நீர்ப்பாசனப் பிரதிப்பணிப்பாளர் ந.சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் இந்த புழுதியாற்றில் இருந்து வெளியேறும் நீர் வீணாகக் கடலில் கலந்து வந்ததால் விடுதலைப்புலிகளின்நிநிர்;வாகத்தில் 2001ஆம் ஆண்டு புழுதியாற்றுக்குக் குறுக்காக அணை கட்டப்பட்டு புழுதியாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nPrevious: உலகக்கிண்ணத்தில் அடுத்த கட்டத்திற்கு 16 அணிகள் இடம் பெற்றுள்ளன.\nNext: அல்லைப்பிட்டியில் நேற்று இரவு மீண்டும் அதிகளவான பனைகள் தென்னைகள் தீயில் கருகியுள்ளது.\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nபுலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் ;ஜனாதிபதி அழைப்பு\nகொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஜோர்டன் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களையும் ஆயுதக் கிடங்குகளையும் குறிவைத்துத் தாக்குதல்\nவடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரணை கடுமையான நிலைப்பாடு:ராஜிதசேனரத்தின\nதனக்குத்தானே லவ்யூ சொல்லிக் கொண்ட சார்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-09-22T19:13:58Z", "digest": "sha1:H5LXYGNF4DFELIPWNHANFPHXYKQH7IFX", "length": 4241, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சஞ்சாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பய��்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சஞ்சாரம் யின் அர்த்தம்\n‘மனித சஞ்சாரம் அற்ற பிரதேசம்’\n(பல இடங்களுக்கு மேற்கொள்ளும்) பயணம்.\n‘அவர் தேச சஞ்சாரம் செய்கிறார்’\nதாள அமைப்பு இல்லாமல் ஸ்வர சேர்க்கைகள் வாயிலாக ராக வடிவத்தை விரிவாக வெளிப்படுத்தும் முறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/06/how-can-married-ladies-change-name-on-the-pan-card-001022.html", "date_download": "2018-09-22T18:56:27Z", "digest": "sha1:MJ4JYTNS254N4HRWR3D63N3D55FWJCYU", "length": 18556, "nlines": 180, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி? | How can married ladies change name on the PAN card? - Tamil Goodreturns", "raw_content": "\n» திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி\nதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nபான் கார்டு விண்ணப்பிக்கும் போது இனி இது தேவையில்லை.. வருமான வரித் துறை அதிரடி\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்\nஆதார் கார்டுடன் இதை இணைத்துவிட்டீர்களா.. உஷார் ஜூன் 30 தான் கடைசி தேதி..\nசென்னை: திருமணமான பெண்கள் பான் கார்டுகளில் பெயர்களை மாற்ற விரும்பினால் அவற்றை மிக எளிதாகச் செய்ய முடியும்.\nஉதாரணமாக திருமணம் ஆகாத இளம்பெண் தனது தகப்பனார் பெயரைச் சிறப்புப் பெயராக வைத்திருப்பார். அவர் திருமணம் ஆகாமல் இருக்கும் போது பான் கார்டு வேண்டி விண்ணப்பித்தால், அவருடைய பான் கார்டில் அவருடைய சிறப்புப் பெயராக அவருடைய தகப்பனார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அவர் திருமணம் செய்த பின்பு அவருடைய சிறப்புப் பெயர் மாறுபட வாய்ப்பு உண்டு. அப்போது அவர் தனது கையெழுத்தையே சில சமயம் மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம்.\nஎனவே திருமணமான பெண்கள், பான் கார்டுகளில் உள்ள தங��கள் பெயர்களை மாற்ற வேண்டும் என்றால், அவர்கள் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக திருமணச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், பெயர் மாற்றுவதற்கான கெசட் அலுவலகத்தின் சான்று மற்றும் கணவரின் பெயருக்கான சான்று ஆகியவற்றை அளிக்க வேண்டும்.\nபான் கார்டுக்கான விண்ணப்பத்தில் உள்ள தகுந்த மற்றும் தேவையான பகுதிகளை நிரப்ப வேண்டும்.\nஉங்களுடைய கையெழுத்தில் மாற்றம் தேவைப்பட்டால், அந்த மாற்றத்தையும் செய்து கொள்ளலாம்.\nஒருவேளை திருமணம் செய்யாத தனி ஆளாக இருந்து, பான் கார்டில் பெயரை மாற்ற விரும்பினால், உங்கள் பெயர் மாற்றத்திற்காக கெசட் வழங்கிய சான்றை வழங்க வேண்டும்.\nஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து ஒரு தொழில் அல்லது நிறுவனம் தொடங்கும் போது, அவர்கள் பான் கார்டில் தங்களது பெயர்களை மாற்ற விரும்பினால், அவர்கள் நிறுவன ஒப்பந்த படிவத்தை வழங்க வேண்டும்.\nமேற்சொன்ன எல்லா உதாரணங்களிலும், பான் கார்டில், பெயர்களை மாற்ற விரும்புவோர், விண்ணப் படிவங்களில் தகுந்த இடங்களில் தகுந்த தகவல்களை நிரப்ப வேண்டும். அதோடு தகுந்த சான்றிதழ்களையும் அவர்கள் வழங்க வேண்டும்.\nதிருமணத்திற்குப் பின்பு பெயரில் மாற்றம் ஏற்பட்டால்தான், உங்கள் பான் கார்டில் உள்ள பெயரை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பான் கார்டுகள் உங்களுக்கு வழங்கப்படும்.\nஆனால் உங்களுடைய நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் நிரந்தர எண்ணில் மாற்றம் செய்யப்பட மாட்டாது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாப்பாற்றப்படும் தேனா, கதறப் போகும் மற்ற வங்கிகள் ..\nஆன்லைன் கேஸினோ என்றால் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/11002805/To-kollidam-On-the-new-bridge-7-Dice-for-pillars-Immediately.vpf", "date_download": "2018-09-22T19:37:19Z", "digest": "sha1:JHXZ3ICQ55DYIHKBVCUGLBNEIRBUPFV7", "length": 21141, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "To kollidam On the new bridge 7 Dice for pillars Immediately adjust Action will be taken || கொள்ளிடம் புது பாலத்தில் 7 தூண்களுக்கு ஆபத்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகொள்ளிடம் புது பாலத்தில் 7 தூண்களுக்கு ஆபத்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nகொள்ளிடம் புது பாலத்தில் 7 தூண்களுக்கு ஆபத்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nவெள்ளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பினால் கொள்ளிடம் பாலத்தின் 7 தூண்கள் பிடிமானம் இன்றி ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 04:15 AM\nகர்நாடக மாநிலத்தில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த ஜூலை மாதம் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை தாண்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது.\nஇதனால் திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கினால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்த 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பு பாலத்தின் 3 தூண்கள் கடந்த மாதம் 18-ந்தேதி நள்ளிரவில் இடிந்து விழுந்தது. உடைப்பு ஏற்பட்ட பகுதியின் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.\nஏற்கனவே வலுவிழந்த நிலையில் போக்குவரத்துக்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டு இருந்ததால் இரும்பு பாலம் இடிந்தாலும் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. 3 தூண்கள் இடிந்ததை தொடர்ந்து 24 தூண்களுடன் 800 மீட்டர் நீளத்திலான அந்த பாலத்தின் இரு பகுதிகளும் பொதுமக்கள் நடமாட முடியாதபடி அடைக்கப்பட்டன.\nகொள்ளிடம் இரும்பு பாலம் இடிந்து விழுந்ததற்கு வெள்ளப்பெருக்கு தான் காரணம் என்றாலும் ஆற்றில் அளவுக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டதால் தான் மண் அரிப்பினால் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டது.\nஇடிந்து விழுந்த இரும்பு பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் போன்ற வடிவமைப்புடன் சுமார் ர���.80 கோடியில் கட்டப்பட்டு அது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததால் போக்குவரத்துக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. புதிய பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது.\nமேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது காவிரி ஆற்றில் மட்டும் தான் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளின் வழியாக மட்டுமே சிறிதளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆறு தற்போது மணற்பாங்காக காட்சி அளிக்கிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் மட்டும் தண்ணீர் ஓடை போல் சென்று கொண்டிருக்கிறது.\nகொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் புதிய பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் நன்றாக வெளியே தெரிகிறது. கொள்ளிடம் புதிய பாலத்தையும் 24 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதில் 17 முதல் 23 வரையிலான 7 தூண்கள் வெள்ளத்தில் ஏற்பட்ட மணல் அரிப்பினால் பிடிமானம் இன்றி காட்சி அளிக்கின்றன.\nஆற்றின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி உயரத்துக்கு ஏற்கனவே இருந்த மணல் எல்லாம் அடித்து செல்லப்பட்டு விட்டதால் அஸ்திவார தூண்களின் கீழ் பகுதி வரை வெளியே தெரிகிறது. இதனால் புதிய பாலமும் வலுவிழந்து அதன் தூண்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்படலாம்.\nகர்நாடகத்தில் பெய்த தென் கிழக்கு பருவ மழையினால் தான் மேட்டூர் அணை நிரம்பியது. உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டு கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மண் அரிப்பின் காரணமாக புதிய பாலத்திற்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பாலத்தை தாங்கி நிற்கும் அஸ்திவார தூண்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.\nமேலும் ஏற்கனவே இரும்பு பாலத்தில் உடைந்த விழுந்த தூண்கள், கற்கள் ஆகிய��ை ஆற்றுக்குள்ளேயே ஆங்காங்கு மலைக்குன்றுகள் போல் குவிந்து கிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சலவை தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி: ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று முழுமையாக தடுக்கப்படும்\nகொள்ளிடம் அணையில் இருந்து மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வது இன்று (வியாழக்கிழமை) முழுமையாக தடுக்கப்படும். மேலும் பாறாங்கற்கள் மூலம் தடுப்புகள் அமைப்பது நிறைவடைகிறது.\n2. கொள்ளிடம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: மதகுகள் உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியது\nகொள்ளிடம் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மதகுகள் உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\n3. கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகள் சீரமைப்பு: தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மணல் மூட்டைகளை அடுக்கும் பணி பாதிப்பு\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதியில், தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாறாங்கற்களை கொண்டு அடைப்புகள் ஏற்படுத்தும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.\n4. தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி முக்கொம்பு கொள்ளிடம் அணையை சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்\nதண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி, முக்கொம்பு கொள்ளிடம் அணையை சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். அங்கு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.\n5. சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி தற்காலிகமாக நிறுத்தம்\nபலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி தற்காலிகமாக நேற்று மாலை நிறுத்தப்பட்டது. மேலும் கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளட��்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/18113304/Truth-has-triumphed-GDP-back-series-data-shows-best.vpf", "date_download": "2018-09-22T19:42:59Z", "digest": "sha1:E2MLQTYBGOIVPD2VQ2IGMG426UCVJLZB", "length": 16564, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Truth has triumphed, GDP back series data shows best economic growth under UPA: Ex- FM Chidambaram || காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\nஉண்மை வெற்றி பெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொடர் தரவு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறி உள்ளார்.\nதேசிய புள்ளிவிவர ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ரியல் செக்டார் புள்ளிவிபரங்களின் குழுவினால் தயாரிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முந்தைய தொடர் தரவுகளின் மீது தனது கருத்துக்களை இன்று முன்னாள் மத்திய நிதி மந்திரி பி.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.\nஇந்த புள்ளிவிபர அறிக்கை இணையத்தளத்தில் புள்ளிவிபரம் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nபழைய (2004-05) மற்றும் 2011-12 விலைகளின் அடிப்படையில் புதிய தரவு ஆகியவற்றுக்கு இடையேயான வளர்ச்சி விகிதங்கள��� இந்த அறிக்கை ஒப்பிடுகிறது.\n2005-06 ஆம் ஆண்டில் இருந்து 2014-15 ஆண்டு வரையிலான புதிய அடிப்படை காலத்தை அடிப்படையாகக் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களை இது சரிசெய்துள்ளது.\n1988-89ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது சுதந்திரம் பெற்றதில் இருந்து மிக அதிகமான வளர்ச்சி விகிதம் 10.2% ஆக பதிவு செய்யப்பட்டு உள்ளது.பின்னர் பிரதம மந்திரி பி.வி. நரசிம்ம ராவ் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் திட்டத்தை துவக்கிய பின்னர் நாட்டின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் இதுவாகும்.\nவளர்ச்சிக்கு பிரதிபலிக்கும் வகையில் பி சிதம்பரம் டுவீட் செய்து உள்ளார்.\nஉண்மை வெற்றி பெற்றிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முந்தைய தொடர் கணிப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-2014 ஆண்டுகளில் சிறந்த பொருளாதார வளர்ச்சி என்று நிரூபித்துள்ளது.\n1999 முதல் 4 அரசாங்கங்களின் கீழ் சராசரி வளர்ச்சி விகிதம்: தேசிய ஜனநாயக கூட்டணி முதல் - 5.68% ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் - 8.36% ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது - 7.68% தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது - 7.35% (4 ஆண்டுகள்)\nநான் மோடியின் ஐந்தாவது வருட அரசாங்கத்தை விரும்புகிறேன். இது முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தை பிடிக்க முடியாது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தையாவது பிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கங்கள் மிகச் சிறந்த தசாப்த கால வளர்ச்சியை வழங்கின; 14 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பத்து வருடங்களாக அவர்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பிற்காக மக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.\n1. ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: 'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் தெரிந்தே முன்னாள் மத்திய அமைஅச்சர் சிதம்பரம் விதிகளை மீறினார் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளது.\n2. ராகுல் அமைத்த குழுவில் ஒரே தமிழர் ப.சிதம்பரம்\nவரும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. #Rahul #Chidambaram\n3. இந்தியாவில் ஓராண்டில் 30 லட்சம் குழந்தைகள் முழு வளர்ச்சியில்லாமல் வளர்கின்றன - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்\n��ந்தியாவில் ஓராண்டில் 30 லட்சம் குழந்தைகள் முழு வளர்ச்சியில்லாமல் வளர்கின்றன என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.\n4. சிங்கம்புணரி அருகே கிராமசபை கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்பு\nசுதந்திர தினத்தையொட்டி சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பங்கேற்றார்.\n5. காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார மோதல் ப.சிதம்பரம் பாதியில் வெளியேறினார்\nபுதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சமாதான முயற்சி தோல்வியில் முடிந்ததால் ப.சிதம்பரம் பாதியில் வெளியேறினார்.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா பெண்ணை சந்தித்தார், கவுசல்யா\n2. நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்து\n3. ‘‘காவலாளி ஒரு திருடன்’’ பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\n4. 2022–ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக உயரும் : பிரதமர் மோடி\n5. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97552", "date_download": "2018-09-22T19:09:32Z", "digest": "sha1:5SXLCNCLUETSUFTTUDJVRDRUPLHLMAXB", "length": 6766, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்", "raw_content": "\nமலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்\nமலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்\nமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் ��ுறப்பட்டது. இதில் ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது.\nஅந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. விழுந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.\nஇந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அருகே விமானத்தின் உதிரிபாகம் மிதந்து வந்தது. அது மலேசிய விமானத்தின் பாகம் தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் விமானம் எங்கு விழுந்தது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nவிமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய நிறுவனம் ஈடுபட்டது. விமானத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதுவும் தனது பணியை முடித்துக்கொண்டது.\nதற்போது அமெரிக்காவை சேர்ந்த ஓசியன் இன்பினிட்டி என்ற நிறுவனத்தின் மூலம் தேடுதல் பணிகளை செய்ய மலேசியா ஏற்பாடு செய்துள்ளது. கடலில் தேடும் பணிகளை செய்வதற்காக விசே‌ஷ கப்பலை இந்த நிறுவனம் வைத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்த கப்பலில் உள்ளன. அதில் ஒரு கப்பல் தேடும் பணியை மேற்கொள்ள உள்ளது.\nதற்போது தென்ஆப்பிரிக்காவில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல் தேடும் பணிக்காக புறப்பட்டு வருகிறது. அதில் உள்ள கருவிகள் மூலம் விமானத்தை கண்டுபிடித்து விடலாம் என்று நம்புகிறார்கள்.\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மீண்டும் வாக்குப்பதிவு -\nஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nகுப்பை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பறவைகள்\nமுதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி - ரூ.1.80 லட்சம் சம்பளமாம்\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_78.html", "date_download": "2018-09-22T18:35:03Z", "digest": "sha1:VOMFVNINWRGN5E5NWSRZALXQZGMTM4W6", "length": 19237, "nlines": 55, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கனடா நோக்கிய விக்னேஸ்வரனும் கலக்கத்தில் தமிழரசும் - ஆருத்ரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகனடா நோக்கிய விக்னேஸ்வரனும் கலக்கத்தில் தமிழரசும் - ஆருத்ரன்\nபதிந்தவர்: தம்பியன் 03 January 2017\nஇந்த வாரம் இலங்கைத் தீவு தீர்மானம் மிக்க பல நிகழ்வுகளை முகங்கொடுக்கின்றது என்றால் மிகையாகாது. அந்த வகையில் ஒரு சம்பவத்தினை மாத்திரம் நாம் அலசுவோம். ‘வடக்குமாகாண முதல்வர் விக்னேஸ்வரனது கனேடியப் பயணமும் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளகத்தின் தாக்கங்களும்’\nகனேடிய தமிழ்ச் சமூகம் என்ற அமைப்பு அனைத்து ஈழத்தமிழ் உறவுகளது அமைப்புக்களையும் ஒன்றிணைத்து இந்த நிகழ்வினைத் திட்டமிட்டிருக்கின்றது. தமிழீழத்தில் விடுதலைப்போராட்டம் 2009 வரை நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில் லண்டனை மையப்படுத்திய ஐரோப்பிய உலகே பெரும்பங்காற்றியிருந்தது.\n2009 விடுதலைப்புலிகளின் அடங்கலுக்கு பின்னரான அரசியல் களத்தினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்தி தமிழரசுக் கட்சிக்காரர்களாலும் காங்கிரஸ் காரராலும் கனடா நோக்கிய மென்களத்தினை நகர்த்தி வைத்துள்ளனர். இதற்கான காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளது போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்தகாலம் அல்லது அதன் தொடக்க காலத்தில் அரசியலில் ஈடுபட்ட மேல்த்தட்டு தமிழ் அரசியல்வாதிகளின் கனடா நோக்கிய புலப்பெயர்வும் தமிழீழ விடுதலைப்புலிகளது அரசகொள்கை எதிர்ப்பும் அல்லது தவிர்ப்பும் என்றும் சொல்லலாம்.\n2009 இல் யுத்தம் முடிவுற்றதையும் தங்களது மிதவாத சிந்தாந்தங்களின் ஆருடங்கள் மிகச்சரியானதொரு நிறுவலைத்தந்திருக்கின்றன என்றதொரு எடுமானத்திலேயே தமிழர்களது அரசியல்க்களம் ஈழத்தில் நகர்த்தப்பட்டுவருகின்றது. ஐரோப்பிய தேசம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானதாகவும் தமிழர்களது போராட்ட அர்த்தத்தினை வன்போக்கு சித்தாந்தங்களை ஆதரித்ததன் ஊடாகவும் அர்த்தமுள்ள ஏற்றுக்கொள்கைகளை உடையனவாகவும் கடந்தகாலங்களில் தனது வரலாற்றினை பதிவிடடிருக்கின்றது. மாறாக கனேடிய தேசம் தமிழர்களது இனப்பிரச்சினையில் 2009 இல் இருந்து மென்போக்கு சித்தாந்தங்களை உடையனவாகவும் ஈழத்து நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் சக்திகளாகவும் கருத்துக்களை திணிக்கும் கட்டமைப்பினை உடையனவாகவும் பெரும்பாலும் தன்னை நிறுவி வருகின்றது.\nபொருளுடமை தத்துவத்தின் கீழ் ஈழத்தில் தழிழ் தேசியக்கூட்டமைப்பு அத்திவாரம் அற்ற பூச்சிய நிலையிலேயே காணப்பட்டு வருகின்றது. இதன் நோக்கங்கள் அமைப்புக்கள் இணைப்புக்கள் அனைத்தும் கொள்கை அளவிலானவைகள் கருத்துருக்கள் மட்டுமே. எந்தவகையிலானதொரு பௌதீகத்திற்கும் உட்படுத்தப்படாதது உருவாக்கப்படாதது. தேர்தல்கள் மற்றும் தேவைகள் நிதி சார்ந்தவைகளாக எழும்பொழுது தீவிற்கு வெளியே உள்ள அமைப்புக்களையே நம்பவேண்டிய தேவைகளில் நிர்பந்திக்கப்படுகின்றபொழுது இன்றைய காலத்தில் வாழும் பெரும்பான்மைத் தமிழ் அரசியல்வாதிகளை ஐரோப்பா சார் ஆதரவுக்குழுக்களும் அமைப்புக்களும் ஏற்க மறுக்கின்றார்கள் அல்லது பின்னடிக்கின்றார்கள் என்பதே உண்மை விடுதலைப்புலிகளது போராட்ட காலத்தில் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளது அன்றைய நடவடிக்கைகள் அனைவராலும் அவதானிக்கப்பட்டதன் விளைவே இன்று வினையாகின்றது.\nஇலங்கைத்தீவின் தேர்தல்கள் முறைமைகள் என்னவோ தற்காலத்தில் ஜனநாயகமாக இருந்தாலும் தமிழ்த்தேசியத்தின் கட்சிகளுக்குள் இருந்து வெளிவரும் வேட்பாளர்கள் யார் என்பதை தீரமானிப்பதற்கு எந்தவிதமான ஜனநாயகமோ மக்கள் விருப்புக்களோ கட்சி இணைப்பிற்குரித்தான நிலையியலின் பிரகாரமோ யாரும் பெற்றுக்கொள்வதில்லை. இன்று தீர்மானிக்கும் சக்திகளாக தமிழ்த்தேசியத்தினைப் பொறுத்தவரையில் தீவிற்கு வெளியேதான் இருக்கின்றனர்.\nசில சந்தர்ப்பங்களில் சிறப்பான தெரிவுகளாகவும் பல சந்தர்ப்பங்களில் சொதப்பலான தெரிவுகளாகவும் அமைந்துவிடுகின்றன இது 2009 க்கு பின்னரான அரசியலிலும் அண்மைய நாட்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்கு முன்னர் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் இத் தேர்வுகளின் பின்னரான நடவடிக்கைகளில் காணப்படும் உள்ளக இசைவுகளிலும் மிகத் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இனிவரும் என எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சி தேர்தல்களையும் எதிர்வுகூறலாம். 2009 க்கு பின்னரான தேர்தல்களில் கனடாவின் நிதிப்பங்களிப்பினையும் அதன் பங்களிப்பு ஊடகங்களையும் (கையாண்ட இலங்கைத் தமிழ் அரசியல்கட்சிகள், வாதிகள்) அறிக்கைப்படுத்துவது இந்தத் தருணத்தில் மிகச் சிறப்பானதாக இருக்கும்.\nஇவ்வாறானதொரு சூழலில் வடமாகாண வதிவிடமக்களால் வரலாறாக்கப்பட்ட வாக்களிப்பில் நிறைந்தவரும் தமிழ்த் தேசிய இனவாதியாக இலங்கை அரசினாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குரல்தரவல்லவர்களாலும் அடையாளப்படுத்தப்படுபவரும் பல்வகைத் தகமைகள் கொண்டவருமான வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னரான நீண்டகாலத்தின் பின்னரான முதற்தடவைக் கனேடிய விஜயம் முக்கியத்துவம்பெறுகின்றது.\nவழமையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வரவேற்புக்கள் கனேடிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளையினால் மேற்கொள்ளப்படுவது ஆனால் இம்முறை தமிழ்த்தேசிய அவைகளிகளினால் கொள்கைளில் உடன்படக்கூடிய வெள்வேறு திசைகளில் பயணிக்கும் அனைத்துக்குழுமங்களும் ஒன்றிணையவேண்டும் என திரட்டப்படுகின்றது. மார்க்கம் முல்லைத்தீவு இரட்டை நகர் உடன்படிக்கையும் கைச்சாத்தும் இந்தப்பயணத்தின் கால்கோளாக உள்ளது.\nமிக முக்கியமான புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தீர்மானக்கூட்டத்தினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூட்டும்பொழுது தீர்மானம் மிக்க இந்தக் கூட்டத்திலும் வடக்கு முதலமைச்சர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உருவாக்கத்தில், வெளியீட்டில், ஆணைபெறலில் வெளியே நின்றதுபோன்று அல்லது நிற்கவைத்தது போன்ற ஒரு சூழ்நிலை மீளவும் உருவாகியிருப்பது மிகவும் துரதிஸ்டமே. கால அவகாசங்கள் மிகச் சிறப்பாக இருந்தும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குவதில் மிகவும் விற்பன்னர்களாக திகழ்கின்றனர். மெல்லத் திரும்பும் தீவிற்கு வெளியேயான அரசியல்த் தீர்மான சக்தி விக்னேஸ்வரனை ஆதரிக்கும் பட்சத்தில் மிகவும் இக்கட்டான சூழலில் இன்றைய தமிழ்த்தேசிய பின்புலம் இருக்கும் என்பது நிதர்சனம்.\nகனேடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் சுதந்திரன் பத்திரிகையை ஈழத்தில் உலாவவிடல் என்பதில் தொடங்கி உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளர் தெரிவுவரை பரபரப்பாகவும் சத்தமின்றியும் இயங்கிவருகின்றது உள்நாட்டு தமிழ்அரசியல்.\nமுதல்வரது நிகழ்ச்சி நிரலில் சனவரி 8 முதல்வருடன் ஒரு மாலைப்பொழுது என்பதில் நிதிச்சேர்க்கை என்பது மிகவும் ஆழமாகப் பார்க்கவேண்டிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. இது ஒரு சாதாரண விஜயமன்று நன்கு திட்டமிடப்பட்ட எதிர்காலத் திட்டமிடலுடன் கூடிய பலமான நிகழ்வே என்பது துணியவேண்டிய விடயமாகின்றது. அவ்வாறானதொரு சூழல் உருவாகுமிட��்து ஈழத்தமிழ்மக்களது பிரச்சினை புலம்பெயர் தமிழர்களது அனுசரணையுடன் யதார்த்தமான கோணத்தில் உள்நாட்டு அரசியல் சமச்சீராக பயணிக்குமிடத்து அது எழுக தமிழாகத்தான் இருக்கும்.\n0 Responses to கனடா நோக்கிய விக்னேஸ்வரனும் கலக்கத்தில் தமிழரசும் - ஆருத்ரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கனடா நோக்கிய விக்னேஸ்வரனும் கலக்கத்தில் தமிழரசும் - ஆருத்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_47.html", "date_download": "2018-09-22T18:24:04Z", "digest": "sha1:ZCN3NX63VUSJB6CZ7AGDFLDH7ZFSTC4B", "length": 9948, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சந்தரலிங்கம் சுகிர்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சந்தரலிங்கம் சுகிர்தன்\nபதிந்தவர்: தம்பியன் 02 March 2017\nவடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாகாண சபையினால் வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சந்தரலிங்கம் சுகிர்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்து நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்னால் வடக்கின் வேலையில்லா பட்டதாரிகள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்சியாக 4வது நாளாக மேற்கொண்டு வருகிறார்கள்.\nஅவர்களது போராட்டம் நியாயமானது. இப் போராட்டத்தின் நியாய தன்மையை அரசியல்வாதிகள் கருத்தில் எடுக்க வேண்டும். மாகாண சபையும் மத்திய அரசும் அவர்களது கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவேண்டும்.\nஇவர்கள் கடந்த வருடம் பாரிய போரட்டத்தை செய்த போது வடக்கு மாகாண சபையானது அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அத்துடன் பல வாக்குறுதிகளையும் வழங்கினார்கள். ஆனால், கல்வி அமைச்சை தவிர ஏனைய நான்கு அமைச்சுகளும் இவர்களது வேலைவாய்பில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.\nஉண்மையில் இவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்து இருந்தால், அதன் முன்னேற்றத்தினை போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் முடிவடைந்த நிலையில் வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைகிறேன்.\nஎந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை. வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை.\nமாகாண சபை அமைச்சர்கள் உடனடியாக இருகிற வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால், அதை பகிரங்கப்படுத்தி விட்டு பட்டதாரிகளுடன் போராட தயாராக வேண்டும். 2015 அவர்களிற்கு நான் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்டையில் மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை எனது பூரண அதரவினை தெரிவித்து கொள்கின்றேன்.” என்றுள்ளது.\n0 Responses to இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சந்தரலிங்கம் சுகிர்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சந்தரலிங்கம் சுகிர்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33068", "date_download": "2018-09-22T19:16:44Z", "digest": "sha1:SHCKAJ3BWYZ3F7JAPC4BTQUH6I7OWC22", "length": 16301, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆடைத் தொழிற்துறைக்காக Intellocut V2 ஐ அறிமுகம் செய்துள்ள Threadsol | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஆடைத் தொழிற்துறைக்காக Intellocut V2 ஐ அறிமுகம் செய்துள்ள Threadsol\nஆடைத் தொழிற்துறைக்காக Intellocut V2 ஐ அறிமுகம் செய்துள்ள Threadsol\nஆடைத் தொழிற்துறைக்காக மூலப்பொருட்கள் நிர்வாக தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழும் ThreadSol, தனது முதல் தர தயாரிப்பான IntelloCut, Version 2.0 இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nமே மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் ஆடைத் தொழிற்துறை விநியோகத்தர் கண்காட்சியின் போது இந்த அறிமுகம் நேரடி விளக்கங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nகொழும்பு பண்டார���ாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு A மண்டபத்தின் மண்டபத்தின் மூன்றாவது கூடத்தில் இந்தக் காட்சி கூடம் காணப்படும். IntelloCut Version 2.0 என்பது உலகின் முதலாவது artificial intelligence அடிப்படையிலான ஆடைத் தொழிற்துறை கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன் இதனூடாக தன்னியக்க துணி திட்டமிடல், துணி பயன்பாட்டை கண்காணிப்பு, பயன்படுத்தலை மேம்படுத்தல் மற்றும் காணப்படும் ஆடைகளை அதிகளவு ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்களுக்கு உதவிகளை வழங்க பயன்படும். இதனூடாக நேரடி அனுகூலங்களை உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nதுறையில் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட, ஊழியர் மற்றும் துணி போன்ற உற்பத்தி செலவை குறைக்கக்கூடிய தங்கியிருக்கக்கூடிய மதிநுட்பமான தயாரிப்பு ஒன்றின் தேவையை இந்த புதிய தொழில்நுட்பத்தீர்வு நிவர்த்தி செய்துள்ளது. intelloCut இனால் மதிநுட்பமான முறையில் AI மற்றும் IoT அடிப்படையிலான திட்டமிடல் தீர்வை பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nThreadSol இன் ஸ்தாபக பிரதம நிறைவேற்று அதிகாரி மனாசிஜ் கங்குலி கருத்துத் தெரிவிக்கையில்,\n“சர்வதேச ஆடைத் தொழிற்துறையில் பன்முகத்தன்மை ஏற்படுத்தப்படுகின்றமை ஊடாகரூபவ் புதுப்பிக்கப்பட்ட ஆளுமை அடிப்படையிலான உற்பத்தி திறன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனூடாகரூபவ் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு குறுகிய காலப்பகுதியில் பெருமளவான நவநாகரிக வடிவமைப்புகளை வெவ்வேறு வர்த்தக நாமங்களின் தேவைகளுக்கமைய நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் தன்னியக்கம் மற்றும் துரித செயற்பாடு போன்றன ஆடைத் தொழிற்துறையின் அடுத்த படிமுறையாக அமைந்துள்ளது. version 2 உடன் இதை எய்த நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.\nபாரியளவிலான உற்பத்தியாளர்களான இலங்கையின் Crystal Martin Brandix, MAS, Hirdaramani, பங்களாதேஷின் HS Fashions, Jiaxing New Rimei, Tomwell in China, Urmi, Bimexco, Fakri, Epic, இந்தோனேசியாவில் PAN Brothers, Metro Group, வியட்நாமில் Luenthai, Saitex, Dewhirst மற்றும் பல பிராந்திய நிறுவனங்களுடன் ThreadSol கைகோர்த்துள்ளது. இந்த தீர்வுகளினூடாக குறித்த நிறுவனங்களுக்கு தமது இலாபத்தை ஒரு சதவீதத்தால் மேம்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் ஈடுகொடுக்க முடிந்துள்ளது.\nAI, Big Data மற்றும் IoT அடிப்படையிலான புத்தாக்கமான தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பது ThreadSol இன் நோக்கமாகும். ஆடைத் தொழிற்துறை��்கு தொழில்நுட்ப அடிப்படையிலான இலாப அனுகூலங்கைள பெற்றுக் கொடுக்கிறது.\nஆடைத் தொழிற்துறை வியாபாரம் அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்தது, ஆனாலும் உற்பத்தியாளர்கள் இலாபமீட்டக்கூடிய வகையில் தம்மை நிலைநிறுத்தி, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன் மூலப்பொருட்களுக்கான செலவையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.\nThreadSol தீர்வுகளில் intelloCut மற்றும் intelloBuy ஆகியன அடங்கியுள்ளன. தற்போது 1.5 பில்லியன் ஆடைகளை 16 நாடுகளில் திட்டமிடுகிறது. உலகளாவிய ரீதியில் தையல் தயாரிப்புகள் தன்னியக்கத் தீர்வுகளில் நியமங்களை நிர்ணயித்துள்ளது. உலகின் முதலாவது AI அடிப்படையிலான ஆடைத் தயாரிப்பு திட்டமிடல் கட்டமைப்பாக IntelloCut திகழ்கிறது. intelloCut இனால் இலாபத்தில் பங்களிப்பு வழங்கப்படுவதுடன் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு ஆடைகளை ஏற்றுமதி செய்யக்கூடிய வசதியையும் வழங்குகிறது. உலகின் முதலாவது தரவு செயற்படுத்தப்பட்ட துணி மதிப்பீட்டு கட்டமைப்பாக IntelloBuy திகழ்கிறது. IntelloBuy இலாபத்தில் தாக்கத்தை செலுத்துவதுடன் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த ஆடைகளை முற்பதிவு கட்டத்தில் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதுடன் இந்த தீர்வுகள் 150 க்கும் அதிகமான ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தமது இலாபத்தை 1 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது.\nஆடைத் தொழிற்துறை கண்காட்சி Intellocut V2 Threadsol தொழிற்துறை\nசர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழில்\n‘சுற்றுலாவும் டிஜிற்றல் பரிமாற்றமும்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழ் மாவட்டத்தில் பிரமாண்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாப் பணியகம் அறிவித்துள்ளது.\n2018-09-20 12:44:47 சர்வதேச சுற்றுலா தினம் யாழ் மாவட்டம் ஊடக சந்திப்பு\nஇரண்டாம் காலண்டில் பொருளாதாரம் 3.7 வீதமாக உயர்வு\nநாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 3.7 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என தெரிவித்த தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்...\n2018-09-19 19:15:54 பொருளாதாரம் அதிகரிப்பு விவசாயம்\nபிரபல டைம்ஸ் சஞ்சிகை கோடீஸ்வர வர்த்தகரால் கொள்வனவு - காரணம் இதுதான் \nஅமெரிக்காவின் பிரபலமான டைம்ஸ் சஞ்சிகையை கோடீஸ்வர வர்த்தகரான மார்க் பெனியோவ் கொள்வனவு செய்துள்ளார்.\n2018-09-19 15:11:14 டைம்ஸ் பத்திரிகை மார்க் பெனியோவ்\nகிறிஸ்ப்றோ அனுசரணையில் ஊவா வெல்லச பல்கலைக்கழத்தில் கோழி உற்பத்தி துறை கருத்தரங்கு நடைபெறவுள்ளது\nகோழி உற்பத்தி துறையின் நிகழ்கால நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்படும் 2018 ஆம் ஆண்டுக்கான கருத்தரங்கு செப்டம்பர் 28ம் திகதி பதுளை ஊவா வெல்லச பல்கலைக்கழத்தில் நடைபெறவிருக்கின்றது.\n2018-09-19 09:42:41 கோழி உற்பத்தி கிறிஸ்ப்றோ அனுசரணை ஊவா வெல்லச\nஇறக்குமதி புடவைக்கு வற்வரி குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் புடவை மீது விதிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\n2018-09-17 17:13:15 இறக்குமதி புடவை வற்\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-09-22T19:23:34Z", "digest": "sha1:MBL7NCERZVP4KGPH6NV2AJZNDW27XCES", "length": 12107, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "மைத்திரி - ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி- திருமலையில் இன்று ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமுகப்பு News Local News மைத்திரி – ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி- திருமலையில் இன்று...\nமைத்திரி – ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி- திருமலையில் இன்று ஆர்ப்பாட்டம்\nமைத்திரி – ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி திருமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது.\nசீனன்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்த்தும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.\n“இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்வதற்கு அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்களும் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, மேற்படி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் மைத்திரி ரணில் தல��மையிலான தேசிய அரசுக்கு பல வழிகளிலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படும்” என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்யா தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பொது எதிரணிக்கு சார்பான தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும், சட்டத்தரணி சங்கங்களும் ஆதரவை வெளியிட்டுள்ளன.\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/03085112/1007428/Tiruchirappalli-Manapparai-Temple-Festivel.vpf", "date_download": "2018-09-22T18:43:19Z", "digest": "sha1:A2TW5V2XZ4XC43ZHM5TDK77MSXMLRZBL", "length": 9347, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "திருச்சி : கோலகலமாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருச்சி : கோலகலமாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 08:51 AM\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நல்லாண்டவர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நல்லாண்டவர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் சாமி திருவீதி உலா நடைபெற்றது.\nதொடர்ந்து கோவில் முன்பு உறியடி போட்டியும், வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n\"ஸ்டாலின் ஒருபோதும் தூங்க முடியாது\" - ஓ.பன்னீர் செல்வம்\nஅதிமுக ஆட்சியை அகற்றாமல் தூங்க மாட்டேன் என கூறும் மு.க. ஸ்டாலின், வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : 2016-ல் இதே நாளில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி...\n2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெயலலிதா.\nதிருவிழாக் கோலமாக காட்சி தரும் புஞ்சை புளியம்பட்டி சந்தை\nசிறுதானியங்கள் முதல் வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புஞ்சை புளியம்பட்டி சந்தை.\nமது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...\nசேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.\nதமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி\nதமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபோலீசாரை ரவுடி தாக்கியதால் பரபரப்பு\nதிண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் பாண்டிக்கும் ரவுடி ராகவன் மற்றும் அவரது நண்பர் ரங்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2016-nov-06/exposure/125214-admk-mla-parameswaris-son-accident-issue.html", "date_download": "2018-09-22T18:57:14Z", "digest": "sha1:SPDTDW4FRH7QRQ3FJLMVWUOMNGQDHDRT", "length": 18191, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.எல்.ஏ மகனுக்கு ஒரு நீதி... ஏழைக்கு ஒரு நீதியா? | ADMK MLA Parameswari's son Accident Issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜூனியர் விகடன் - 06 Nov, 2016\nமிஸ்டர் கழுகு : நான்கு தலைவர்கள் நான்கு திசையில்...\nஅமெரிக்க தேர்தலுக்கும் தமிழக அரசியலுக்கும் வித்தியாசம் இல்லை\nவைத்திலிங்கம் கையில் ரெங்கசாமியின் வெற்றி\n“300 பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டும்”\n“சொத்துக்களை எடுத்துக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்களோ” - அஞ்சிய ஜெ.\n“கனவை நனவாக்கிய விகடனுக்கு நன்றி” - விழிகளில் உருகும் வினிதா\nஸ்டார்ட் ஆக்‌ஷன்... ஸ்மார்ட் டி.ஜி.பி\nநம்ம பாட்டன் சொத்து... முப்பாட்டன் சொத்து - ஏரி காக்கும் கலெக்டர்\nஎம்.எல்.ஏ மகனுக்கு ஒரு நீதி... ஏழைக்கு ஒரு நீதியா\nதுப்பாக்கி சத்தம்... தீவிரவாத மிச்சம்\nஅப்போலோவில் அம்மா... எட்டு பேர் கையில் ஆட்சி\nஎம்.எல்.ஏ மகனுக்கு ஒரு நீதி... ஏழைக்கு ஒரு நீதியா\nஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் மைனர் மகன் ஓட்டிச்சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த வடக்குசாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் அக்டோபர் 24-ம் தேதி பைக்கில் மண்ணச்சநல்லூர் சென்றுள்ளார். அய்யம்​பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவரது பைக் மீது ஹோண்டா ஆக்டிவா ஒன்று பயங்கரமாக மோதியது. ராஜேஷுக்கு பலத்த அடி ஏற்பட்டது.\nதுப்பாக்கி சத்தம்... தீவிரவாத மிச்சம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/33897-2017-09-23-07-01-38", "date_download": "2018-09-22T18:58:47Z", "digest": "sha1:EXEE2PBUOJQTFSPX6PJPEUS56CK5RHTN", "length": 17483, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "ஜீவாவின் “தற்கொலைக் கடிதம்” - உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உள்ளக்கிடக்கை!", "raw_content": "\nகாலச்சுவடு பதிப்பகத்தின் விற்பனையில் சாதனை படைத்த புத்தகங்கள்\nவியர்த்திருந்த கொலைவாளின் மணத்தை உணர்ந்த கவிஞன்\nதமிழியல் ஆய்வுவெளி - கல்விப்புலம் சார்ந்த உரையாடல்\nதமிழ் இருக்கையில் எதைக் கட்டமைக்க நினைக்கிறீர்கள்\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்\nஅறம் சார்ந்த அரசியல் சக்தியாக்க முதற் படி:\nஎங்கேயும் எப்போதும் - நூல் அறிமுகம்\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nவெளியிடப்பட்டது: 23 செப்டம்பர் 2017\nஜீவாவின் “தற்கொலைக் கடிதம்” - உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உள்ளக்கிடக்கை\nஉற்றத் தோழமையோடு காலாற நடந்தபட��, ஒரு தேநீர் அருந்தியவாறு, நேரெதிர் அமர்ந்துகொண்டு முகம்பார்த்த வண்ணம் உரையாடுவதுபோல் வெகு இயல்பாக இருக்கிறது ஜீவாவின் “தற்கொலைக் கடிதம்”\nதற்கொலைக் கடிதம் ஒரு கதையின் பெயர். பிடிக்காதவனோடு இணைந்து வாழ்வதைவிட செத்துப்போவதே மேல் என்பதை ஒரு பெண் தம் உற்றாருக்கு அறிவிப்பதுதான் அந்த கதை. படிப்பவர் எல்லோராலும் அதை உணர முடியும்.\nஎன் தங்கையின் திருமண உறவு அறுந்துபோனது உறுதியாகிவிட்டது. நாங்கள் நிலைகுலைந்தவாறு பந்தலூரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். இந்த உறவை நீட்டிக்க தோழர் அரங்க குணசேகரன் கூட பெரும் முயற்சி எடுத்திருந்தார். எதுவும் பலனளிக்கவில்லை. மேட்டுப்பாளையம் தாண்டும்போதுதான் தங்கைக்கு தன் எதிர்காலத்தின் சூனியம் அச்சுறுத்தியது. “நான் இனி வாழாவெட்டி அப்படித்தானே அண்ணே” பார்வை நிலைகுத்தியவாறு கேட்டாள்.\nஎனக்கு கேள்வியைவிட அவளது தோற்றம் மிரட்டியது.\n“நானெல்லாம் வாழ லாயக்கில்லாதவ இல்லண்ணே” அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீர் ஆறாய் வடிந்தது. “இல்லடா...” என நான் சொல்லவந்ததை முடிப்பதற்குள் அவளது நெஞ்சு துடிப்பு வெளியில் கேட்டது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி தூக்கிதூக்கிப் போட்டதை எங்களால் பிடித்து கட்டுப்படுத்த முடியவில்லை. அவிநாசியில் இறங்கி தோழர் செங்கோட்டையனின் உதவியோடு அவரது துணைவியாரின் மருத்துவமனையில் முதலுதவி பெற்றோம்.\nகொஞ்சம் இயல்பாகி வந்தவளிடம் என் சித்தி சொன்னார் “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்”\nஇதைத்தான் கதையின் நாயகியிடமும் உறவுகள் அனைத்தும் வலியுறுத்தியிருந்தது. நாயகி அனைவரையும் எச்சரிக்கும் கடிதம்தான் கதை. மிகைபடுத்தாத வகையில் அருமையான ஆக்கமான “தற்கொலைக் கடிதம்” என்பது ஜீவாவின் சிறுகதை தொகுப்பில் இரண்டாவது கதை.\nஇறுதியாக இருக்கும் கதை “மாதவன் சார் நலம்” மாதவனுக்கு அன்பான மனைவி, அழகான ஒன்றரை வயது குழந்தை. இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் என தெரிய வருகிறது. உலகமே வெறுத்து சாவை சபித்துக்கொண்டே எதிர்நோக்கியிருக்கும் அவருக்கு அதை எதிர்கொள்வது எப்படி என்பதை மிக நாசுக்காக உணர்த்துகிறார் அவர் பெண் புற்றுநோயாளி.\nஅனுபவத்திலிருந்து பெறுவதுதானே அறிவு. மனிதன் சமூக விலங்கு என்பது அவனது சமூக கடமையை உணர்த்துகிறப் பொருளில் சொல்லப்ப���ுவதுதானே ஆக அனுபவத்திலிருந்து அறிவைப் பெறுகிற எவரும் அதை தான் சமூக மனிதானுக்கு பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை கதை தன்போக்கில் சுட்டிச்செல்கிறது.\nஇன்னொரு கதை குறித்தும் கட்டாயம் சொல்ல வேண்டும். “என் செல்ல அம்முகுட்டிக்கு”\nஒரு கைக்குழந்தையிடம் நீங்கள் என்னதான் சொல்லிப் புரிய வைக்க முடியும் ஆனாலும் நாம் எல்லாவற்றையும் சொல்லத்தான் செய்கிறோம். சொந்தம், உறவு, வான், நிலா, கடல், மழை... என எல்லாவற்றையும் சொல்கிறோம். இக்கதையாடலின் ஊடாகத்தான் குழந்தை அறிதலின் இயங்கியலோடு வளர்ச்சியடைகிறது.\nஇப்படி இயற்கை, அழகு, உறவு என சொல்கிற குழந்தையிடம் நன்னெறிகளையும் சின்னச்சின்ன சொற்களில், சிரிக்க சிரிக்க சொல்லலாம்தானே ஆம், சொல்லலாம் என்பாதை அழகாய் சொல்கிறது என் செல்ல அம்முகுட்டிக்கு.\n20 கதைகள் இயல்பாக இருக்கிறது. ஜீவா நாஞ்சில் நாடான குமரி மாவட்டத்தை சார்ந்தவர். குமரி மாவட்டத்தில் இலக்கியவாதிகள் அதிகம். ஆனால் பெரும்பாலோர் அம்மாவட்டம் தாண்டி அறிமுகமாவதில்லை. அதிகம் போனால் நெல்லை வரை பிரகாசிப்பார்கள். அந்தப் பிரச்சினை என்னவென்று புரியவில்லை. இப்படியான நிலையில் ஜீவாவும் வெளியில் தெரிந்திருக்க ஞாயமில்லை. ஆனால் தெரிய வேண்டிய எழுத்தாளர். நீங்களும் தெரிந்துகொள்ள விரும்பினால் படியுங்களேன் “தற்கொலைக் கடிதம்” சிறுகதை தொகுப்பு.\nவெளியீடு : ஜெ.இ பப்ளிகேஷன்\nதொடர்புக்கு : ஜெ.இ பப்ளிகேஷன், 2 – 123, சீயோன் தெரு, பெருவிளை\nநாகர்கோவில், குமரி மாவட்டம் – 629 003, பேச – 97896 14911\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96723", "date_download": "2018-09-22T19:21:27Z", "digest": "sha1:HPKC3ZEOU6TRVNCNEONRDDWZOR7NRBOA", "length": 6577, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 45 பேர் பலி", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 45 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 45 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் இன்று தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் 45 பேர் உயிரிழந்தனர்ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 45 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் இ��்று தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் 45 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் பலா பலூக் மாவட்டம் அமைந்துள்ளது. சமீபகாலமாக இங்குள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஅவ்வகையில், தலிபான்கள் இன்று நடத்திய ஆவேச தாக்குதலில் ராணுவ கமாண்டோ படையை சேர்ந்த 7 வீரர்களும், 8 போலீசாரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; பலர் பலி 20 பேர் காயம்\nதான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு - 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்க அதிபர் உத்தரவு\nநெதர்லாந்தில் சோகம் - தண்டவாளத்தை கடக்க முயன்ற சைக்கிள் மீது ரெயில் மோதி 4 சிறுவர்கள் பலி\nஅமெரிக்காவின் மேரிலான்ட்டில் உள்ள மருந்து பேக்டரியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; பலர் பலி 20 பேர் காயம்\nதான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு - 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்க அதிபர் உத்தரவு\nநெதர்லாந்தில் சோகம் - தண்டவாளத்தை கடக்க முயன்ற சைக்கிள் மீது ரெயில் மோதி 4 சிறுவர்கள் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/garbage-problem-related-two-person-arrest-france/", "date_download": "2018-09-22T19:37:17Z", "digest": "sha1:NDLWIW2YKUR7MXDWXWXA2IXGEQDQTINZ", "length": 7389, "nlines": 112, "source_domain": "tamilnews.com", "title": "garbage problem related two person arrest France Archives - TAMIL NEWS", "raw_content": "\nபிரான்ஸில், குப்பை கொட்டிய இருவர் கைது\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் குப்பை கொட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். garbage problem related two person arrest France பரிஸ் 18ம் வட்டாரத்தில் நின்றிருந்த வாகனத்தை திருடிய இருவரும், அதை 2ம் வட்டாரத்தில் உள்ள இமானுவேல் மக்ரோனின் ‘En marche’ கட்சி தலைமை ...\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/02/14-2015.html", "date_download": "2018-09-22T19:25:06Z", "digest": "sha1:CM7OMHSY6CQEC4MI4LH3UBENNMDDSRDJ", "length": 10593, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-பிப்ரவரி-2015 கீச்சுகள்", "raw_content": "\nஅண்ணே ஃபார்ம்லே இல்லாத ஒருத்தன ஆஸ்ரேலியா வர கொண்டு வந்துட்டுங்களே தில்ல்ல்ல்ல்லுனே. . http://pbs.twimg.com/media/B9toDDwCMAAx0x0.jpg\nசொல்ல ஒன்னுமே கிடைக்காம, நைட்டு பூரா உக்கார்ந்து, புது நியூஸ் பேப்பர் ஆரம்பிக்கிறப்பவே தெரியல என்னை அறிந்தால் ஹிட்டுன்னு..... #Ajith\nஉலக கோப்பை வெல்லாமல் இந்தியா திரும்ப மாட்டேன் -தோனி.# குடுமிய மட்டு��் போட்டு விடுடி..போய் குமுரிக்கிட்டு வர்றேன் http://pbs.twimg.com/media/B9tcMMzCEAA5k7v.jpg\nபசி என்பது உணர்வாக இருக்கும்போது உலகையே விழுங்கிவிடத் துடிக்கும்,ஆனால் ஒரு கிண்ணம் சோற்றில் அடங்கிவிடும்,காமமும் அப்படித்தான்\nஎனக்கென்னவோ அயன் படத்துல கருணாஸ்ட்ட அடிக்கடி டிவிடி வாங்கிட்டு போறவரு, கெளதம் வாசு தேவ் மேனனா இருப்பாரோனு டவுட்டாருக்கு \nஅழகிய தமிழ் மகன் @kaviintamizh\nவிஜய் படத்தின் கதை வேண்டுமானால் தழுவலாய் இருக்கலாம்... ஆனால் விஜயின் திரையாளுமை தனித்துவமானது..\nகேள்வி : எப்போ சார் நீங்க டைரக்ட் பண்ண போறீங்க தனுஷ் : எப்போ விஜய் சாருக்கு என் ஸ்கிரிப்ட் புடிச்சு எனக்கு கால்சீட் தாராரோ அப்போ ;-) #மாஸ்\nஅடக்கம் அதிகமாகி எனக்கெல்லாம் எதுக்கு சோஃபான்னு தனுஷ் இறங்கி தரைல உக்காந்துருவாரோன்னு பயமாவே இருக்கு\nஇப்போ பாருங்களேன், தியேட்டர விட்டு வெளிய வந்து நான் இதுவரைக்கும் இப்டி ஒரு படமே பாத்ததில்லஆஹா ஓஹோ,சூப்பர்ன்னு விடுவான் #பாண்டா ரமணாக்கள்\nபடத்துல ஒரு கேரக்டர விட்டுகொடுத்தா அது அஜித்,ஒரு படத்தையே இன்னோரு நடிகருக்கு விட்டுகொடுத்தா அது தளபதி.....அவ்வ்வ்\nநான் உனக்கு டேபிள் மேட் மாதிரி இருப்பேன், 3 விதமான ஆங்கிள்கள்,6 விதமான உயரங்களில்,எப்டி வேணா நீ என்ன யூஸ் பண்ணிக்கலாம் #HowToPropose\nவிஜயகாந்த்தை கரெக்க்டா புரிஞ்சு வெச்ச ஆளு, நானே ராஜா நானே மந்திரி பட டைரக்டருதான்..\nஎனக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும், உன்னையவும் அம்மாவாக்கி பார்க்கணும்ன்னு ஆசை. #how_to_propose #கத்துகிடனும்_பாய்ஸ்\nதான் வாங்கற சம்பளத்துக்கும் தயாரிப்பாளரே வரி கட்டுறாராமே.. அப்பறம் ட்ரைவருக்கு என்ன அவர் பொண்டாட்டிக்கு கூட ஐஃபோன் வாங்கி தரலாம்\nதென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல இந்த பாட்டுல என்னமோ இருக்கு எப்போ கேட்டாலும் இனிமையா இருக்கும்.\nசீனப்பெண் தமிழில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தன் பெயரான ZhaoJiang பெயரை கலைமகள் என்றும் மாற்றியுள்ளார். http://pbs.twimg.com/media/B9pvgwxCYAAAPpp.png\nபணமில்லாத ஆணும், அழகில்லாத பெண்ணும் காதலிக்கப்படும் வரை காதலென்பது நிச்சயம் விபச்சாரம் தான்....\nஆற்றங்கரை மனித நாகரீகத்தை வளர்த்தது.. மனித நாகரீகம் ஆற்றங்கரையை அழிக்கிறது..-ரசித்தபதிவு http://pbs.twimg.com/media/B9urzzNCMAACppn.jpg\nஹீரோ 2-எப்டி டைம் பார்த்து படத்தை விட்டிருக்கோம் ஹீரோ 1-கண்ணா காட்டாறு பாய்ந்து வரும்��ோது கட்டெறும்பு குறுக்கே வந்தா யாருக்கு ஆபத்து\nஉங்கள் பசியால் யாரை காயப்படுத்திவிட முடிகிறதோ அவரிடம் மட்டும் உண்மையாய் இருங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/user/311-superuser?start=30", "date_download": "2018-09-22T19:52:38Z", "digest": "sha1:SRDKQA2IGKPKUHIHJTCIGTT7POINB5LT", "length": 63343, "nlines": 296, "source_domain": "www.eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் உரை­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது.\nஎதிர்­வரும் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வு­டள்­ளது.\nஅத்­துடன�� இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஒன்றும் பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது அமர்வில் ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nமேலும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எதிர்­வரும் 28 ஆம் திகதி ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.\nஇம்­முறை கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது. விசே­ட­மாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்­து­மூல அறிக்­கையை எதிர்­வரும் 22 ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்ளார்.\nஅது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தொடர்­பாக உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nஎதிர்­வரும் இரண்டாம் திக­தியும் 15 ஆம் திக­தியும் ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் இலங்கை தொடர்­பான அறிக்­கைகள் குறித்த விவா­தமும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்த விவா­தங்­களும் நடை­பெ­ற­வுள்­ளன. மேலும் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை மீதான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.\nசிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடி­யாவின் இலங்கை தொடர்­பான அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.\nஇதன்­போது தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையின் சுருக்­கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேர­வையில் முன்­மொ­ழிவார். தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்கும்.\nசித்­தி­ர­வ­தைகள் தொடர்­ப��ன ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்கை தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.\nஇந்த விவா­தத்­திலும் இலங்கை தொடர்­பாக சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களை மேற்­கோள்­காட்டி உறுப்பு நாடுகள் உரை­யாற்­ற­வுள்­ளன.\nஇம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட உயர் மட்ட அதி­கா­ரிகள் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­டு­கி­றது. ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை அலு­வ­ல­கத்தின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தூதுக்­கு­ழு­வுடன் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர்.\nஇம்­முறை இலங்­கையின் சார்பில் முன்­னேற்­றங்­களை வெ ளிப்­ப­டுத்த 18 மாத கால அக­வாசம் கோரப்­ப­ட­வுள்­ளது. அதா­வது பேர­வையில் நாளை உரை­யாற்­ற­வுள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் மற்றும் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­துதல் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­துதல் உள்­ளிட்­டவை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.\nஅத்­துடன் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் அவ­காசம் வேண்டும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர கோரிக்கை விடுக்­க­வுள்ளார்.\nஇதே­வேளை 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லான பிரே­ரணை ஒன்று பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஅதா­வது இலங்­கைக்கு நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் நோக்­கி­லேயே இவ்­வாறு பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த பிரே­ரணை குறித்த வாக்­கெ­டுப்பு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடை­பெறும். இலங்கை அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­���ினால் ஒரு­வேளை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடை­பெற்­றதைப் போன்று ஏக­ம­ன­தாக பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம்.\nமேலும் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்­பான அறிக்­கை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க இலங்­கைக்கு கால அவ­கா­சத்­தையும் பிரே­ரிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதனை அடி­யொட்­டி­ய­தா­கவே பிரிட்டன் கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ரணை அமையும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. \"\nகூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, சுவிடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்­லாந்து, கனடா, பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ள நிலையில் அவர்கள் இலங்கை விக­வாரம் தொடர்­பிலும் பிரஸ்­தா­பிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nடென்­மார்க்கின் வெளி­வி­வ­கார அமைச்சர் அன்டஸ் சாமுவேல் சென், நெதர்­லாந்தின் வெளி­வி­வ­கார அமைச்சர் பேர்ட் கொன்டஸ், கன­டாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் கிரிஸ்­டியா பீரிலன், பிரான்ஸின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீன் மார்க், பிரிட்­டனின் உள்­ளிட்­டோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nசுவீ­டனின் வெளி­வி­வ­கார அமைச்சர் மாகட் வோல்ஸ்ட்ரோம், பொது­ந­ல­வாய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் பற்றீசியா ஸ்கொட்லன்ட், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீட்டர் மோரேர் ஆகியோரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.\nஇதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித கண்காணிப்பகம் என்பன இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பல யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை இந்த அமைப்புக்கள் முன்வைக்கும் என கூறப்படுகின்றது. எனினும் அரசாங்கம் கால அவகாசத்தையே கோரும் என கூறப்படுகின்றது.\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி\nகளுத்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் சமயான் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவ���்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாகனமொன்றில் வந்த குழுவொன்று இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌\nஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது 57 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.\nசிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்திலுள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.\nஇன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி விவேகானந்தாநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nபார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது\n2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.\nபரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.\nவல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.\nமூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.\nஎல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல… கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு… பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்\nபார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல… அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.\nபத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்ப��த்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.\nவேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது, ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன்.\nஆனால், 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும், பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும், பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார்.\nசின்னச்சோதி, நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும், பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி.\n”நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்” என்று வேலுப்பிள்ளை கேட்டார். ”நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்” என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள்.\nஅதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக, பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.\nஇலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது.\nமக்களைப் பிரியா மன்னவனும்… மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க… சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது\nபுலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்\nகேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 8ஆம் ஆண்டு வீர வணக்க நாள்\nசிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்.அவர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “நீலப்புலிகள்” என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர்களது வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்க்கும்.\nபகை வாழும் குகை தேடி – வான்\nகாற்றோடு வந்த சேதி உலக\nநமனை அஞ்சிடா வீரம் வெல்ல\nதலைவன் அணியின் வீரர் போயினர்..\nரூபன் அண்ணா சிரித்திரன் அண்ணா..\nஉங்கள் தாகம் வெல்லும் நாளில்\nஎங்கள் தேசம் விடியும் விடியும்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு\nகேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையாக்கப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 27 நாட்களாக வீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் 27ஆவது நாளான இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கேப்பாபுலவு மக்களின் போராட்டக்களத்துக்கு வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவி பொருட்களையும் வழங்கி வைத்தனர்.\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ உள்ளிட்ட அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பிரதேங்களை சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லீம் ஆசிரியர்கள் இன்று கேப்பாபுலவுக்கு வருகைதந்திருந்தனர்.\nஅத்தோடு இன்று கேப்பாபுலவு போராட்டக்களத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளையும் விசேட உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும் மே���்கொண்டிருந்தனர்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் கேப்பாபுலவு மக்களின் நியாயமான தமது சொந்த நிலங்களில் வாழ வேண்டும் என்ற கோரிக்கை தீர்த்து வைக்கப்படவேண்டியது.\nஇதுவரை நாள் இந்த மக்கள் வீதியில் கிடந்தது படும் அவலத்தை கண்டு கொள்ளாத நல்லாட்சி என சொல்லும் அரசு இவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவர்கள் தமது சொந்த நிலங்களில் வாழ வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.\nபிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய \"மருதமலை மாமணியே முருகையா\" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.\nதொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.\nஎண்பதுகளின் இறுதியில் \"இந்த மண் எங்களின் சொந்த மண்\" என்ற பாடலில் ஆரம்பித்து \"களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்....\", \"ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..\", \"கரும்புலிகள் என நாங்கள்...\", \"எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்\" முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் \"பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்\" முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.\nபோராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.\nகடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக ந���டுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.\n“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.\nநாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.\nஅவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.\nஇலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இர ண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.\nஎனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம��.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nவணிகம் என்ற போர்வையில் தென்கிழக்கு ஆசியாவை ஆட்டிப்படைக்கும் சீனாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவை ஆத்திரமூட்டியுள்ளது. இதுபற்றி இந்தியாவை எச்சரித்துள்ளது அமெரிக்கா.\nகடந்த 2007ஆம் ஆண்டு முதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கையில் சீனா தமது இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்நிலையில் சீனாவின் கடற்சார் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதை இந்தியாவிற்கு எச்சரிக்கும் வகையிலான கடிதம் ஒன்றை அமெரிக்காவின் வெளியுறவு துறை நிபுணரும், ஆசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் தலைவருமான ஜெப். எம். ஸ்மித் எழுதியுள்ளார்.\nகுறித்த கடிதத்தில், இலங்கையின் பெரும்பான்மையான துறைமுகங்களுக்கு உரித்துடையவர்களாக சீனா இருப்பதோடு, தென் சீன கடலை ஆக்கிரமித்ததை போன்று தற்போது இந்திய பெருங்கடலையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கியுள்ளமையை, குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வானது தெற்காசிய வர்த்தக நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு சவால்களை ஏற்படுத்தும. இதேவேளை இந்திய எல்லை பகுதியில் இலங்கையை காரணமாக வைத்து அடிக்கடி சீனாவின் நீர்முழ்கி கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலை ஏற்படுத்தும்.\nஇலங்கையிற்கு 75 சதவீதமான கடல் போக்குவரத்தை மேற்கொள்வது இந்தியாவே ஆகம். இந்ந���லையில் சீனாவின் கடற் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்வது பாதுகாப்பான விடயமல்ல.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தில் வெளிநாட்டு பாதுகாப்பு தரப்புகள் நடவடிக்கைகள் எதுவும் நடக்குமென்றால், அயல் நாடுகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கவேண்டுமென கூறிய சில வாரங்களிலேயே சீனாவின் நீர்முழ்கி கப்பலொன்று இலங்கையில் நிறுத்தப்பட்டது. எனவே இது தொடர்பில் இந்தியா மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு இலங்கையே காரணமாக இருக்கின்றது என்பதே இக்கடிதத்தின் மூலம் தெரியவருதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கடிதத்தால் இலங்கை இந்திய உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு வித்திட்டு விடுமா என சர்வதேச ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2008/10/blog-post.html", "date_download": "2018-09-22T19:11:16Z", "digest": "sha1:SVXQQC7EYWEOGBCCTQIUNG62E7GU6O6O", "length": 13236, "nlines": 209, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: அம்மாவை 'மம்மி' என்கிறாய்... (போடா போ...)", "raw_content": "\nசங்கீதக் கச்சேரி - லியோனி\nலியோனி பட்டிமன்றம் - காணொளி\nதியாக தீபம் - திலீபன்\nஅம்மாவை 'மம்மி' என்கிறாய்... (போடா போ...)\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச���சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nஅம்மாவை 'மம்மி' என்கிறாய்... (போடா போ...)\nபல பேரின் நெஞ்சுக்குள் இருக்கின்ற ஒரு தவிப்பு தான்... ஆனால் பேசுவதற்கு சில பேர் தான் இருக்கினம்... இயக்குனர் சீமான் தவிப்பும் இது தான்... (எது அந்த தவிப்பு - தலைப்பை மறுபடி பார்க்கவும்.)\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 8:32 PM\nசுட்டிகள் : சீமான், தமிழ்\nமிக நல்லக் கருத்துக்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி\nபஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26390/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:31:37Z", "digest": "sha1:ELV3FQQ6HDBTA7ZTIQYLDTOBJLCRA5YY", "length": 20711, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும்\nகருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும்\nவிதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை\nகவிஞர் வைரமுத்து மலேசிய எழுத்தாளர்களுடன் சென்று கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் \"கருணாநிதி பிறந்த நாளை உலகத் தமிழர்கள் கலைஞர் செம்மொழித் திருநாளாகக் கொண்டாட வேண்டும்\" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்து, மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரன் மற்றும் மலேசிய எழுத்தாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர், கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்க் காதல் மிக்க தமிழர்கள் முத்தமிழறிஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார்கள். உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தமிழ் அடையாளமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி.\nஉலகத் தமிழர்கள் கருணாநிதியை ���வ்வளவு நேசித்தார்களோ கருணாநிதியும் அவ்வண்ணம் நேசித்தார். திராவிட இயக்கமே ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கான இயக்கம். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்பதற்கு காரணம் கற்பனையாகச் சொல்லப்போனால், சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் போன தமிழர்கள் அழுது அழுது வடித்த கண்ணீர்தான் காரணம் என்று அண்ணா சொன்னார். அதை கருணாநிதி பராசக்தியில் நினைவூட்டி உலகத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர். அவரது நினைவுகளை உலகம் போற்றிக்கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்கள் போற்றிக்கொண்டிருக்கிறார்கள். மலேசியாவிலிருந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கும் தமிழ் அன்பர்கள் அஞ்சலி செலுத்தி அவர்களின் ஓரக் கண்கள் ஈரமானபோது நமக்கும் கண்ணீர் பீரிடுகிறது.\nஅவரது புகழ் வளர வேண்டும். உலகத் தமிழர்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை உலகத் தமிழர்கள் கருணாநிதியின் பிறந்த நாளை கலைஞர் செம்மொழி திருநாள் என்று கொண்டாட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதை உலகத் தமிழர்கள் ஏற்றுச் செயல்படுவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். கருணாநிதி மறைந்துவிட்டார் என்பது ஒரு பௌதீக உண்மை. ஆனால் இலட்சியங்கள் மரிப்பதில்லை. ஒரு அழகான பழமொழி உண்டு. விதைத்தவன் உறங்கிவிடுகிறான். ஆனால் விதைகள் உறங்குவதில்லை. கருணாநிதி இந்த கடற்கரையில் தூங்குகிற கடலாக தூங்கிக்கொண்டிருக்கலாம்.\nஅவரது எழுத்தும் சொல்லும் செயலும் வெவ்வேறு வடிவங்களில் முளைத்துக்கொண்டே இருக்கும் என்பது எங்கள் எண்ணம்.\nஉலகத் தமிழர்கள், குறிப்பாக மலேசியத் தமிழர்கள் அன்புக் காணிக்கையில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன். பாரத ரத்னா விருதுக்கு கருணாநிதி முற்றிலும் தகுதியானவர் என்பதை மத்திய அரசே உணரும் என்பது எனது கருத்து. கருணாநிதியின் இலட்சியங்கள், உழைப்பு, கருணாநிதியின் பேரன்பு மூன்றும் மு.க.ஸ்டாலினிடம் உண்டு. ஸ்டாலின் திமுகவை வழிநடத்துவார் என்று நாடு நம்புகிறது. நானும் வாழ்த்துகிறேன்\" என்று கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுகேஷ் அம்பானி மகளுக்கு நிச்சயதார்த்தம்\nமுகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிராமலுக்கும் இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில்...\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வர��த்தம் தெரிவித்துக் கொள்கிறேன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் காவல்துறை பற்றியும் அவதூறாக பேசிய விவகாரத்தில் விளக்கம் அளித்த கருணாஸ், உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக...\nஒடிசாவை தாக்கிய புயலால் 8 மாவட்டங்களில் வெள்ளம்\nஒடிசாவை தாக்கிய புயலால் 8 மாவட்டங்களில் இடைவிடாது கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடானது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை...\nவீட்டை விட்டு துரத்துவதாக மகள் வனிதா முறைப்பாடு\nதன் வீட்டிலிருந்து தன்னை அடித்து துரத்துவதாக நடிகர் விஜயகுமார் மீது அவருடைய மகள் வனிதா புகார் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு...\nவீட்டை விட்டு துரத்துவதாக மகள் வனிதா முறைப்பாடு\nதன் வீட்டிலிருந்து தன்னை அடித்து துரத்துவதாக நடிகர் விஜயகுமார் மீது அவருடைய மகள் வனிதா புகார் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு...\nஇந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nஇந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பை இந்திய மத்திய அரசு ரத்து செய்துள்ளது.''இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அமைதி...\nகாற்றழுத்தத்தால் காது, மூக்கில் இரத்தம் கசிவு: ரூ.30 இலட்சம் நஷ்டஈடு கோரும் விமான பயணி\nவிமானத்தில் காற்றழுத்தத்தால் அதிக இரத்த இழப்பை சந்தித்த பயணி தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஜெட் எயர்வேஸ் நிறுவனம் 30 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க...\nமோடிக்கு எதிராக ஜப்பானுக்கு கடிதம்\nமும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் விடப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் குஜராத் விவசாயிகள் ஜப்பான்...\n2030-க்குள் 21 அணு உலை\nமாறுபட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் 2030-ஆம் ஆண்டிற்குள் 21 அணு உலைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய அணு சக்தி துறை செயலர் சேகர்...\nவிமான பயணிகள் 30 பேருக்கு காது, மூக்கில் இரத்தக்கசிவு\nமும்பையில் இருந்து நேற்று காலை ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது....\nஇந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுக்கு இம்ரான் கான் அழைப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் இடையில் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம்...\nஆட்டோ சாரதியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை: இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம்\nதமிழிசையிடம் கேள்வி கேட்ட முச்சக்கர வண்டி சாரதி தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி வீட்டுக்கு நேரில் சென்று...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2018/09-Sep/fasc-s06.shtml", "date_download": "2018-09-22T18:36:23Z", "digest": "sha1:DOLEQ5SKDE56BQQO3DLBONIWZLPW7ZD5", "length": 27897, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது\nஜேர்மனியிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள், ஜேர்மன் நகரமான கெம்னிட்ஸ் இன் (Chemnitz) பாசிசவாத வன்முறை காட்சிகளுக்கு தமது வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். ஆகஸ்ட் 27 அன்று, அந்நகர் எங்கிலும் அணிவகுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான நவ-நாஜிக்கள், போலிஸாரால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படாமல் ஹிட்லர் வணக்கம் செய்ததுடன், வெளிநாட்டவர்கள் என்று அடையாளம் கண்டவர்களைத் தாக்கினார்கள்.\nசமீபத்திய நாட்களில், பத்தாயிரக் கணக்கானவர்கள் இந்த மிதமிஞ்சிய வலதுசாரி வன்முறைக்கு எதிராக ஜேர்மனி எங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். ஆனால் பாசிசவாத அடாவடித்தனத்தை நிறுத்த தார்மீகரீதியான கோபம் மட்டும் போதுமானதல்ல: அதன் மீள்எழுச்சிக்கான அரசியல் வேர்களைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.\n1930 களைப் போல் அல்லாமல், நாஜிக்கள் இன்று ஒரு பரந்துபட்ட இயக்கமாக இல்லை, மாறாக வெறுக்கப்படும் ஒரு சிறுபான்மையாக உள்ளனர். ஆனால் இது அவர்களை அபாயம் குறைந்தவர்களாக ஆக்கிவிடாது. அவர்கள் ஸ்தாபக கட்சிகளின் அரசியலில் இருந்தும் மற்றும் அரசு எந்திரத்தில் இருந்து அவர்கள் பெறும் ஆதரவிலிருந்தும் தங்களின் பலத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் போலிஸ், இரகசிய சேவை மற்றும் அரசாங்கத்தில் அவர்களின் நண்பர்களைக் கொண்டிருப்பதால் பலமாக உணர்கிறார்கள். கெம்னிட்ஸ் இல் நாஜி அணிவகுப்புக்கு முன்னதாக வலதுசாரி தீவிரவாத அரசியலை ஊக்குவிப்பதற்கான பல ஆண்டுகால பிரச்சாரம் நடந்தது.\nஎட்டாண்டுகளுக்கு முன்னர், சமூக ஜனநாயக கட்சி (SPD) தலைவர் திலோ சராஸின் (Thilo Sarrazin) எழுதிய \"ஜேர்மனி தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது\" என்ற நூல் வெளிநாட்டவர் விரோத மனோபாவம் மற்றும் இனவாதத்திற்கு உத்தியோகபூர்வமாக புத்துயிரூட்ட கதவுகளைத் திறந்துவிட��டது. ஜேர்மன் சமூகம் வெளிநாட்டவர்களால் அழிக்கப்பட்டு வருவதாக வாதிட்ட இந்நூலின் முதல் பிரதி புத்தக நிலையங்களை எட்டுவதற்கு முன்னரே, முக்கிய கட்டுரைகளிலும் உரையாடல் நிகழ்ச்சிகளிலும் அது பெரியளவில் விற்பனையாகி வரும் நூலாக பாராட்டப்பட்டது.\n2013 இல், ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் ஜேர்மன் இராணுவக் கட்டுப்பாடுகள் முடிந்துவிட்டதாக அறிவித்தார், புதிதாக அமைக்கப்பட்ட மகா கூட்டணி அரசாங்கம் பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு உடன்பட்டது. அந்த அரசாங்கம் உக்ரேனில் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்ததுடன், ரஷ்யாவுடன் ஒரு தொடர்ச்சியான மோதலை இயக்கத்திற்குக் கொண்டு வந்தது.\nஜேர்மன் அரசியல் ஸ்தாபகம், முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஜேர்மன் குற்றங்களைக் குறைத்துக் காட்டும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியது. “ஒவ்வொன்றுக்கும் நம்மை பழிக் கூற வேண்டியிருக்கும் என்ற கருத்துடன் நீங்கள் ஆரம்பித்தால், ஐரோப்பாவில் அதுவொரு பொறுப்பான கொள்கையாக இருக்காது,” என்று பேர்லின் கல்வித்துறையாளர் ஹெர்பிரீட் முன்ங்லெர் தெரிவித்தார்.\nDer Spiegel சஞ்சிகையில், அவர் சக கல்வியாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி நாஜி அனுதாபியான ஏர்ன்ஸ்ட் நோல்ட ஐ பாதுகாத்ததுடன், ஹிட்லர் \"யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து அவர் மேசையில் பேச\" விரும்பவில்லை என்பதால் அவர் \"வக்கிரமானவர் இல்லை\" என்று விவரித்தார்.\n2014 இல் ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு குழு விவாதத்தின் போது, பார்பெரோவ்ஸ்கி கூறுகையில், மேற்கத்திய இராணுவங்கள் \"பிணைக்கைதிகளைப் பிடிக்க, கிராமங்களை எரிக்க, மக்களைத் தூக்கிலிட, அச்சம் மற்றும் பீதியைப் பரப்ப\" தயாராக இருந்தால் தான், சிரியாவில் இஸ்லாமிக் அரசு மற்றும் பிற பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஜெயிக்க முடியும் என்றார்.\nபார்பெரோவ்ஸ்கி மே 2016 இல் ஒரு மெய்யியல் கருத்தரங்க விழாவில், புலம்பெயர்ந்தோர் வன்முறைக்கு எதிராக \"ஜேர்மனியில் ஆண்கள்\" ஒன்றும் செய்ய இயலாது இருப்பதாகவும், ஏனென்றால் அவர்களால் சண்டையிட முடியாது இருப்பதால் என்றும் வாதிட்டார். “வன்முறையை எவ்வாறு கையாள்வது என்று ஜேர்மனியர்களுக்கு தெரியவில்லை என்பதை நாம் பார்க்கிறோம்,” என்றார். எண்ணற்ற வலதுசாரி வலைத் தளங்களில் பிரசித்தமாக மேற்கோளிடப்படும் இந்த கருத்துக்கள், நடைமுறையில் கெம்னிட்ஸ் இல் பாசிசவாத கும்பல்களால் புகுத்தப்பட்டது.\nஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei – SGP) மற்றும் அதன் மாணவர் அமைப்பான IYSSE உம் பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகள் மற்றும் நாஜி குற்றங்களை மூடிமறைப்பதற்கான அவர் முயற்சிகளுக்கு எதிராக போராடிய போது, ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தின் வெறித்தனமான வேட்டையாடலின் இலக்கில் நாம் வைக்கப்பட்டோம். பார்பெரோவ்ஸ்கி அனைத்து தொலைக்காட்சி சேவைகளிலும் அகதிகளுக்கு எதிராக கலகம் தூண்டியதுடன், பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) முன்னணி பிரதிநிதிகள் பங்கெடுத்த ஒரு வலதுசாரி விவாதக் குழுவை அவர் ஸ்தாபித்த வேளையில், ஊடகங்களும் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகமும் பார்பெரோவ்ஸ்கியை பாதுகாத்தன.\nஇந்த வலதுசாரி சூழலில் தான் AfD செழித்தோங்கியது. அரசினது—அதாவது இராணுவம், உளவுத்துறை அதிகாரிகள், போலிஸ்காரர்கள், நீதிபதிகள் மற்றும் பேராசிரியர்களின் பல பிரதிநிதிகளும் அந்த பாசிசவாத கட்சியின் தலைவர்களில் உள்ளடங்கி உள்ளனர். இந்தாண்டின் பொதுத் தேர்தலில் வெறும் 13 சதவீத வாக்காளர்கள் மட்டுமே AfD ஐ ஆதரித்திருந்த போதினும், இப்போது அது பேர்லினில் அரசியல் கருத்தை தீர்மானிக்கின்றது. இந்த கூட்டாட்சி அரசாங்கமும் AfD இன் வெளிநாட்டவர் விரோத அகதி கொள்கையை முற்றுமுழுதாக ஏற்றுள்ளது. முக்கிய நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைமை கொடுத்து வருகின்ற AfD, உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக இருப்பதுடன் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் ஊடகங்களில் பிரசன்னத்தை அனுபவித்து வருகிறது.\nஇந்த வலதுசாரி சூழ்ச்சியில் இரகசிய உளவுச்சேவை ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. அதன் 3,100 பணியாளர்கள் மற்றும் 350 மில்லியன் யூரோ ஆண்டு வரவுசெலவு திட்டக்கணக்குடன், அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் என்றழைக்கப்படும் ஜேர்மன் இரகசிய சேவை, வலதுசாரி தீவிரவாதத்தின் விளைநிலமாக உள்ளது. தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு (National Socialist Underground - NSU) இனவாத பயங்கரவாத குழுவில் இரகசிய சேவைக்குப் பணியாற்றும் நிழலுலக உளவாளிகள் வியாபித்திருப்பதுடன், அது பகுதியாக அதற்கு நிதி வழங்குகிறது.\nஜூலையில் வெளியான ஜேர்மன் இரகசிய சேவையின் \"அரசியலமைப்பு பாதுகாப்பு அறிக்கை 2017,” AfD இல் இருந்து பிரித்துப் பார்க்கவியலாத அளவுக்கு AfD இன் வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தி உள்ளது. AfD மற்றும் பெஹிடாவைச் சுற்றிய நவ-நாஜிக்கள், ஜார்ன் ஹோகே (Björn Höcke), கோட்ஸ் குபிட்செக் (Götz Kubitschek) மற்றும் யூர்கன் எல்சஸர் (Jürgen Elsässer) போன்ற புதிய வலதின் பிரதிநிதிகள், அத்துடன் Junge Freiheit மற்றும் Compact போன்ற வலதுசாரி தீவிரவாத பிரசுரங்கள் என இவற்றின் வலையமைப்பு குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவே இல்லை. “இடதுசாரி தீவிரவாதிகள்\" என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களால் பாதிக்கப்பட்டதாக மட்டுமே AfD இன் பெயர் தென்படுகிறது\nAfD க்கு சுதந்திர அனுமதி வழங்குகின்ற அதேவேளையில், அந்த அறிக்கை “தேசியவாதம் எனப்படுவதற்கும், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்திற்குமான (மூலப்பிரதியில் உள்ளவாறு)” எதிர்ப்பை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று திட்டவட்டமாக முத்திரை குத்துகிறது. \"இடதுசாரி தீவிரவாத கட்சி\" என்றும், “கண்காணிப்பதற்குரிய ஒன்று\" என்பதாகவும் SGP அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதான், தீவிர வலதை அம்பலப்படுத்துதவற்கான SGP இன் முயற்சிகளுக்கு ஜேர்மன் இரகசிய சேவையினது பதில். ஜேர்மன் அரசின் பார்வையில், ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியோ நவ-நாஜிக்களோ பிரச்சினை இல்லை, மாறாக அவர்களை எதிர்ப்பவர்கள் தான் பிரச்சினையாக தெரிகிறார்கள்.\nஅரசும் அரசாங்கமும், AfD மற்றும் நவ-நாஜிக்களை ஆதரிக்கின்றன, ஏனென்றால் அவை இராணுவ மீள்ஆயுதமயமாக்கல், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளின் அதன் கொள்கைகளுக்கு ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்க சேவையாற்றுகின்றன. ஜேர்மன் ஜனநாயகம் 1930 களில் இருந்ததைப் போலவே உடையும் நிலையில் இருப்பதையே சமீபத்திய வாரங்களின் இந்த அபாயகரமான அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜேர்மன் ஆளும் வர்க்கம் ஓர் ஏகாதிபத்திய வல்லரசு கொள்கையை ஏற்று, அடிமட்டத்திலிருந்து எதிர்ப்பை உணர்ந்ததும், உடனேயே மீண்டும் அது தீவிர வலதுக்கு நகர்கிறது.\nகிறிஸ்துவ ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் இந்த மகா கூட்டணி ஒரு பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD) உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியான அமெரிக்காவை, வெள்ளை மாளிகை \"���ிவப்பு கோட்டை\" தாண்டினால் ஒரு \"எதிர்பலத்தைச்\" சந்திக்குமென எச்சரித்துள்ளார். ஊர்சுலா வொன் டெர் லெயெனின் கீழ் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலோபாய ஆவணங்கள் ஐரோப்பா மீதான ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான நாஜி போர்வெறிகளைப் போல எழுதப்பட்டுள்ளன.\nஇந்த கொள்கைக்கு மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை. இதனால்தான் உத்தியோகபூர்வ அரசியல் அரசின் உயர் மட்டத்தில் சூழ்ச்சி வடிவத்தை எடுக்கிறது, இதில் எதிர்கட்சிகளும் —பசுமை கட்சி, இடது கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி (FDP)—சம்பந்தப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவாக்கிய சமூக சிக்கன நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உதவி உள்ளன. இவை அதிக போலிஸ் மற்றும் பலமான உளவுத்துறை சேவைகளைக் கோருவதுடன், இந்த மகா கூட்டணி அரசாங்கத்தின் இராணுவவாத கொள்கைகளை ஆதரிக்கின்றன.\nஇந்த அபிவிருத்தி ஜேர்மனியோடு மட்டுப்பட்டதல்ல. ஐரோப்பா எங்கிலும், அதிகரித்து வரும் சமூக பதட்டங்களின் முன்னால், ஆளும் உயரடுக்குகள் எதேச்சதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் பாசிசவாத சக்திகளைச் சார்ந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிபோக்கின் உலகளாவிய இயல்பு என்ன தெளிவுபடுத்துகிறது என்றால் இதுவொரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை போக்கு என்பதைத் தெளிவுபடுத்துகிறது.\nஇந்த அபிவிருத்தியை எதிர்க்கக் கூடிய மற்றும் தீவிர வலதுசாரிகளைத் தடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இந்த காரணத்திற்காக தான், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) வர்க்கப் போராட்டத்தை இக்கண்டம் தழுவி விரிவாக்க அழைப்பு விடுக்கிறது. இந்த மகா கூட்டணி, உளவுத்துறை சேவைகள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்தியாக வேண்டும்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகள் பாதுகாக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லுக்செம்பேர்க், லீப்னெக்ட், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர சோசலிச பாரம்பரியங்களை மீட்டுயிர்பிக்க இதுவே சரியான தருணமாகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் SGP இல் சேருவதற்கும், முதலாளித்துவம், பாசிசவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் SGP அழைப்புவிடுக்கிறது.\n* மகா கூட்டணி, அரசு எ��்திரம் மற்றும் அதிவலது தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்து\n* இனியும் போர் வேண்டாம் மீண்டும் இராணுவவாத வல்லரசு அரசியலை நோக்கி ஜேர்மனி திரும்புவதை நிறுத்து\n* இரகசிய சேவையைக் கலைத்து விட்டு, உடனடியாக SGP மற்றும் ஏனைய இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிப்பதை நிறுத்து\n* தஞ்சம் கோரும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் அரசு அதிகாரங்கள் மற்றும் கண்காணிப்பை அதிகரிக்காதே\n* சமூக சமத்துவத்திற்காக—வறுமை மற்றும் சுரண்டல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் நிதியியல் செல்வந்த தட்டுக்கள், வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களின் செல்வவளங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?cat=11&paged=2", "date_download": "2018-09-22T19:04:12Z", "digest": "sha1:SF46KP3CIVKTQFDWK7SPZXSM2S7SYRDE", "length": 9788, "nlines": 138, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News உலகம் | yarlfmradio | Page 2", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nதமிழீழ விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்\nதமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் ...\nபிரான்ஸில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபவர்களுக்கு குடியுரிமை பறிக்கும் விவாதம் பாரளுமன்றில் நடைபெறுகிறது.\nபிரான்ஸின் அரசியல்சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான விவாதத்தை நாடாளுமன்றம் துவங்கியுள்ளது. ...\nகனடாவிலும் பிரித்தானியாவிலும் உலகளாவிய தமிழர் மரபு பெருவிழா : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nஉலகளாவிய தமிழர் மரபுத் திங்கள் பெருவிழாவின் நிகழ்வரங்குகளின் வரிசையில் ...\nதமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி சிறப்பாக நடாத்திய பொங்கல் விழா.\nதமிழர்களின் பாரம்பரியத்தில் பொங்கல் விழா ஒரு சிறப்பான முக்கியத்துவம் ...\nஉலகத்தமிழர் வரலாற்று மையம் பி���ித்தானியா. (வீடியோ இணைப்பு)\nஉலகத்தமிழர் வரலாற்று மையம் பிரித்தானியா. (வீடியோ இணைப்பு) Email:-wthsoffice2015@gmail.com\nசரணடைந்த தமிழர்கள் இறந்துவிட்டனர் : சிறீலங்காவின் பிரதமர் கூற்றுக்கு விளக்கும் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nசரணடைந்த தமிழர்கள் இறந்துவிட்டனர் : சிறீலங்காவின் பிரதமர் கூற்றுக்கு ...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 4வது உலகக் கிண்ணம் – 2016 – ஜேர்மனி\nபரிஸ் நகரசபை அங்கீகாரத்துடன் நிகழ்ந்த பிரான்சு தமிழர் திருநாள் பெருவிழா நிகழ்வுகள் \nபுலம்பெயர் தமிழர்களின் தமிழர் திருநாளுக்கு முன்னோடியாக அமைந்த பிரான்சு ...\nதை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் விடுதலை பெற போராடுவோம் : அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி \n‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் ...\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டினை மையப்படுத்திய கூட்டுச் செயற்பாடு : புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டறிக்கை \nநாற்பது ஆண்டுகளை எட்டியிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலுவூட்டியும், அத்தீர்மானத்தினை ...\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாதல் கவிதைகள் – பிரிவு தவறு …….\nகோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அடக்கம். புது நாடகம்\nகாதல் கவிதைகள் – இணையத்தில் இணையும் இதயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/123252-if-my-son-see-my-naked-body-then-he-dont-see-girls-indifferently-amber-rose.html", "date_download": "2018-09-22T18:33:51Z", "digest": "sha1:GMD34DH3RZWSETJ7AQ7EZSUCRFLCM5HO", "length": 11914, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "\"If my son see my naked body, then he dont see girls indifferently\", - amber rose | ``பெண்களை நிர்வாணமாகப் பார்த்தால் இயல்பாகக் கடப்பான் என் மகன்!'' - அமெரிக்க மாடல் ஆம்பர் ரோஸ் | Tamil News | Vikatan", "raw_content": "\n``பெண்களை நிர்வாணமாகப் பார்த்தால் இயல்பாகக் கடப்பான் என் மகன்'' - அமெரிக்க மாடல் ஆம்பர் ரோஸ்\nசிறிய குழந்தையில் ஆரம்பித்து உயர்பதவியில் இருக்கும் பெண் வரை பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கண்டித்து உணர்ச்சிகரமான போராட்டங்கள் ஒரு பக்கம்; `இதற்கெல்லாம் பெண்கள் அணியும் ஆடைகள்தாம் காரணம்' எனச் சொல்லி அடக்க ஒடுக்கம் பற்றி டியூஷன் எடுக்கும் கும்பல் இன்னொரு பக்கம் எனத் தினந்தோறும் தலைப்புச் செய்தியாகி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவைச் சார்ந்த மாடலும் நடிகையுமான ஆம்பர் ரோஸ் ( Amber Rose), ``வீட்டில் என் 5 வயது மகனான செபாஸ்டியன் முன்பு நான் நிர்வாணமாகத்தான் இருப்பேன்\" எனச் சொல்லி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.\n``ஆண்களுக்குப் பெண்களின் உறுப்புகள் மீது ஆர்வம் ஏற்படுவதற்கான காரணம், அது மறைக்கப்படுவதுதான். மறைக்கப்படும் பொருளைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் எல்லோரிடமும் இருக்கும். அந்த மாதிரியான ஆர்வம் என் மகனுக்கு வந்துவிடக் கூடாது என்பதால், என் மகன் முன் நிர்வாணமாக இருக்கிறேன். என் வீட்டில் பெண் உறுப்புடன் தொடர்புடைய ஓவியங்களையும் வாங்கிவைத்துள்ளேன். இப்போது என் மகனுக்குப் பெண் உறுப்பு பற்றி எல்லாம் தெரியும். இனி அவன் ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தாலும், சாதாரணமாகத்தான் நடந்துகொள்வான். அவன் பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.\nஆம்பர் ரோஸின் இந்த அணுகுமுறை சரியானதுதானா இப்படிச் செய்வதாலே பாலியல் குறித்த பிரச்னை தீர்ந்துவிடுமா இப்படிச் செய்வதாலே பாலியல் குறித்த பிரச்னை தீர்ந்துவிடுமா இதுகுறித்து சொல்கிறார், சைக்காலஜிஸ்ட் சரஸ் பாஸ்கர்.\n``வெளிநாடுகளில் பெண்ணின் உறுப்புகள், இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதனால், ஆம்பர் ரோஸின் செயல் அங்கே பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், நம் நாட்டில் பொது இடத்தில் குழந்தைக்குப் பால் ஊட்டுவதுகூட தவறாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இடத்துக்கு ஏற்ற வகையில்தான் பாலியல் குறித்த விழிப்புஉணர்வை அணுக வேண்டும். இந்தச் சமுதாயப் பார்வைதான், குழந்தைகளிடம் பாலியல் பற்றிப் பேசும் தயக்கத்தைப் பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால், குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பாலியல் கல்வி மிக ��வசியமான ஒன்று. குழந்தைகள், ஆரம்பக் காலத்திலேயே தங்கள் பிறப்புறுப்பை அடிக்கடி தொடும் பழக்கத்தில் இருப்பார்கள். இதற்கு, அலர்ஜி, அரிப்பு போன்றவை காரணமாக இருக்கலாம். அப்போதிலிருந்தே அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இரண்டு வயதுக் குழந்தைகூடப் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குழந்தைகள் நாம் பேசுவதை புரிந்துகொள்ளும் வளர்ச்சியை அடைந்ததும், குட் டச், பேட் டச் பற்றி பேச வேண்டும். அந்தரங்க உறுப்புகள் எவை என்று குழந்தை கேட்டால், பதில் சொல்லவே பெற்றோர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. இது தேவையில்லாதது. `உன் உள்ளாடையால் மறைக்கப்படும் உறுப்புகள்தாம் அந்தரங்க உறுப்புகள்' என்று சொல்ல வேண்டும்.\nபொதுவாகவே நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அந்தரங்க உறுப்புகளைப் பற்றி குழந்தைகள் பேசும்போதோ, ஆடையின்றி இருக்கும்போதோ, `ஷேம்… ஷேம்' எனச் சொல்லி கேலி செய்கிறோம். இதை உடனே நிறுத்துங்கள். உங்களின் இந்தப் பேச்சு, உடல் பற்றிய தயக்கத்தைக் குழந்தைகளிடம் உண்டாக்கும். பிறகு, இக்கட்டான மற்றும் அவசியமான நிலையிலும் அதுகுறித்துப் பேச குழந்தைகள் தயங்குவார்கள். மருத்துவக் காரணங்களுக்காக, ஆரோக்கியத்துக்காக (அம்மா, அப்பா, மருத்துவர் தவிர) வேறு யாரும் அந்தரங்க உறுப்புகளைப் தொடுவதோ, பார்ப்பதோ, பேசுவதோ என்பது தவறான செயலாகும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது, `நோ' எனச் சத்தமாகக் கத்த வேண்டும் என்றும், பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள்.\nமேலும், `உன்னைத் தொட்டதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது. ரகசியமா வெச்சுக்கோ' என்று யாராவது சொன்னால், உடனே பெற்றோரிடம் அல்லது மிகவும் நம்பும் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்' என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். பாலியல் கல்வி என்பது, குழந்தைகளாகக் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. பெற்றோர் கற்றுக்கொடுக்கவேண்டிய விஷயம் என்பதை மனதில்கொண்டு செயல்படுங்கள்'' என்கிறார் டாக்டர் சரஸ் பாஸ்கர்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிரு��ி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2015-jul-28/special/108229.html", "date_download": "2018-09-22T19:10:04Z", "digest": "sha1:HLLAG6Y2Y7LTDBQVIBKTYPTEVIWVH3JU", "length": 18485, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "பிள்ளைகளை ஓழுக்கமாக வளர்க்காவிட்டால்? | Papanasam Movie News | அவள் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n30 வகை கோயில் பிரசாதம்\nசூப்பர் சத்து... சிறுதானியப் பால்\nபிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் கறுப்பு கேழ்வரகு தோசையும்\n\"ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்..\n\"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா\nபூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ\nஒரே தொட்டியில் இரண்டு செடிகள் வளர்க்கலாமா..\nவீட்டிலும் வளர்க்கலாம்... மூலிகைச் செடிகள்\nகலெக்டர் கனவை வென்ற கார் டிரைவர் மகள்\nதமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்\nஎன் டைரி - 359\nஒரு பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்ததால், அப்பெண்ணின் குடும்பம் மட்டுமின்றி, படம் எடுத்தவனின் குடும்பமும் எப்படியெல்லாம் சின்னாபின்னப்படும் என்பதுதான், ‘பாபநாசம்' படத்தின் கதை. மலையாளத்தில் மோகன்லாலை வைத்து `த்ரிஷ்யம்' என்கிற பெயரில் தான் எடுத்த வெற்றிப் படத்தை அப்படியே தமிழ்ப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.\n\"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135919-oommen-chandy-helps-a-flood-victims-marriage.html", "date_download": "2018-09-22T19:39:53Z", "digest": "sha1:KQVZGMA6CSCAOOIKJAXWUWK3HW53KGX7", "length": 21792, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பொருள்கள்... உம்மன்சாண்டி உதவியால் பெண்ணுக்கு நடந்த திருமணம்! | oommen chandy helps a flood victims marriage", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பொருள்கள்... உம்மன்சாண்டி உதவியால் பெண்ணுக்கு நடந்த திருமணம்\nகேரளாவில் பெய்த கனமழையால், கடந்த மாதம் நடக்க இருந்த ஏழைப���பெண்ணின் திருமணம் தடைபட்டது. அதையறிந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, மணப்பெண்ணுக்கு உதவிசெய்து, திருமணத்தை நடத்திவைத்ததுடன், மணமக்களை வாழ்த்தினார்.\nகேரளாவில், கடந்த மாதம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், லட்சக்கணக்கான மக்கள் வசிக்க இடம் இல்லாமல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மண் சரிவு காரணமாக உயிரிழப்புடன் பொருள் இழப்புகளும் பெருமளவில் ஏற்பட்டன. அந்தப் பாதிப்புகளில் இருந்து கேரள மக்கள் தற்போது மீண்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில், மழை வெள்ளத்தால் ஆலப்புழா மாவட்டம், திருவாவண்டூர் பகுதியைச் சேர்ந்த மாயா என்ற ஏழைப்பெண்ணின் திருமணம் நின்றுவிட்டது. கடந்த இரு வருடங்களுக்கு முன் தந்தை கிருஷ்ணனை இழந்த மாயா, தனது தாய் மணியுடன் வசித்து வருகிறார். அவருக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. அதற்கான பொருள்களை எல்லாம் வாங்கி தயார் நிலையில் இருந்தபோது, அவரது வீடு வெள்ளத்தில் மூழ்கியது.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅதனால், கல்யாணச் சேலை மற்றும் விருந்துக்காக வாங்கப்பட்ட மளிகைப் பொருள்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணானது. மாயாவும் அவரது தாயார் மணியும் வீட்டைவிட்டு வெளியேறி, செங்கனூரில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியின் முகாமில் தங்கி இருந்தார்கள். தங்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற வேதனை இருவரையும் ஆக்கிரமித்திருந்தது. அருகில் இருந்தவர்களும் உறவினர்களும் ஆறுதல் தெரிவித்தார்கள்.\nஇந்த நிலையில், வெள்ளச் சேதத்தை ராகுல் காந்தி பார்வையிட வந்தபோது, அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. செங்கனூரில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி முகாமுக்கு ராகுல் காந்தி வந்தபோது, அவரிடம் தங்களுடைய நிலைபற்றி மணியும் மாயாவும் கண்ணீர் மல்க எடுத்துக்கூறினார்கள். அவர்களின் சோகக்கதையைக் கேட்ட ராகுல் காந்தி, தேவையான உதவிகளைச் செய்யுமாறு தன்னோடு வந்திருந்த கேரள காங்கிரஸ் தலைவரும் முன��னாள் முதல்வருமான உம்மன்சாண்டியைக் கேட்டுக்கொண்டார்.\nஇந்த நிலையில், மணியின் வங்கிக் கணக்குக்கு உம்மன்சாண்டி பணம் அனுப்பிவைத்தார். அதனால் மகிழ்ச்சி அடைந்த மணி, அந்தப் பணத்தைக்கொண்டு தனது மகள் மாயாவின் திருமணத்தை நடத்த ஏற்பாடுகளைச் செய்தார். மாயாவுக்கு ஆலப்புழாவைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருடன் குளத்துக்கரா கோயிலில் வைத்து செப்டம்பர் 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதில், நேரில் கலந்துகொண்ட உம்மன்சாண்டி மணமக்களை வாழ்த்தினார். அவரது இந்த மனிதாபிமான உதவியை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.\n`கேரள மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்’ - ராகுல் காந்தி ட்வீட்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பொருள்கள்... உம்மன்சாண்டி உதவியால் பெண்ணுக்கு நடந்த திருமணம்\nஆச்சர்யப்படுத்திய பாலாஜி... கண்ணீர்விட்ட ஜனனி #BiggBossTamil2\nபேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nகாவலரை அடித்துக் கொன்ற மர்மநபர்கள் - கண்டுகொள்ளாத பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/93644-the-financial-year-changes-how-to-help-agriculture.html", "date_download": "2018-09-22T18:43:54Z", "digest": "sha1:MNEBLS3XZY7VH5CIAVDHY2ETBOKXAWFI", "length": 27446, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "நிதி ஆண்டு, ‘ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை’யாக மாறுவது விவசாயிகளுக்கு உதவுமா? | The financial year changes how to help agriculture?", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநிதி ஆண்டு, ‘ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை’யாக மாறுவது விவசாயிகளுக்கு உதவுமா\nதற்போதைய நிதி ஆண்டாக ஏப்ரல் மாதம் முதல் தேதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை கடைப்பிடித்து வருகிறோம். அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டும் காலண்டர் ஆண்டும் ஒரே முறையில் இருக்கும் வகையில், மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது.\nஅடுத்த நிதி ஆண்டு என்பது, ஜனவரி மாதம் 1-ம் தேதி ஆரம்பித்து டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடையும். இதை மாற்றியமைக்க, பொருளாதார நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கியிருக்கிறது. இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான சட்டமசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘நிதி ஆண்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதால் என்ன நன்மை' என்பது குறித்து, பொருளாதாரத் துறை வல்லுநரும் வருமானவரித் துறை அதிகாரியுமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.\n“இங்கிலாந்தில் நிதி ஆண்டாக, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவை, பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்யும்போது இதை அமல்படுத்தினார்கள். இன்னமும் நாம் அதையே கடைப்பிடித்துவருகிறோம். ஆனால், ஆங்கிலேயர்களே இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். சுதந்திரம் பெற்ற பிறகு 1954-ம் ஆண்டு பிரதமர் நேரு, ‘நிதி ஆண்டை ஜூலை மாதத்துக்கு மாற்றி அமைக்கலாம்’ என ஆலோசனை வழங்கினார். ஆனால், அவரின் கோரிக்கையை அப்போது இருந்த அமைச்சரவை ஏற்கவில்லை. 1966-ம் ஆண்டு முதலாவது சீர்திருத்தக் குழு, நிதி ஆண்டை மாற்றி அமைக்க ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனையையு���் நிராகரித்துவிட்டார்கள்.\n1983-ல் நிதி ஆண்டை மாற்றி அமைப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தது மத்திய அரசு. நிதி ஆண்டை மாற்றியமைக்க பல மாநில முதலமைச்சர்களும் ஆதரவு தெரிவிக்க, 1984-ம் ஆண்டு எல்.கே.ஜா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது மத்திய அரசு. அந்த கமிட்டி தன் பரிந்துரையாக `ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நிதி ஆண்டாக மாற்றி அமைக்கலாம்' என்று ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால், அந்தப் பரிந்துரையும் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் நிறைவேற்றப்படவில்லை.\n2015-ம் ஆண்டு முதல் தொடர் வறட்சியால் பல மாநிலங்களுக்குத் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, மீண்டும் நிதி ஆண்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அந்தக் கோரிக்கைக்கு முடிவுகாணும் வகையில் பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு.\nஅந்த நிபுணர் குழுவில் திட்டக்குழு உறுப்பினர், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், விவசாயப் பொருள்களின் விலை நிர்ணயக் குழுவின் தலைவர், வர்த்தக நிறுவன அமைப்புகளின் பிரதிநிதி, நான்கு மாநிலங்களின் நிதிச் செயலாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் பல்வேறு தரப்பின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதை அரசிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தார்கள். அந்தக் குழு `ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நிதி ஆண்டாக அமைப்பது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவும்' எனப் பரிந்துரை செய்திருக்கிறது\" என்று நிதி ஆண்டை மாற்றி அமைப்பதற்கு கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்த பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, நிதியாண்டை எதற்காக மாற்றி அமைக்க வேண்டும் என்பதையும் விவரித்தார்.\n“இந்தியாவில் 60 சதவிகிதத்துக்கு மேற்பட்ட மக்கள், விவசாயம் சார்ந்துதான் இருக்கின்றனர். விவசாயம், பருவமழையை நம்பி இருக்கிறது. வேளாண் உற்பத்தியை, பருவமழையே தீர்மானிக்கிறது. ஆகையால், வேளாண் உற்பத்தியை மையமாக வைத்து பட்ஜெட்டை முடிவுசெய்ய வேண்டும். ஆனால், தற்போது பருவமழை பொய்த்துவருவதால் சரியான வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் அரசின் திட்ட உதவிகளை விவசாயிகளால் சரியான நேரத்தில் பெற முடிவத��ல்லை. ஒருவேளை அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே கிடைக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் நிதி தேவைக்காகப் பிற அமைப்புகளிடம் கடன் பெறவேண்டிய நிலை ஏற்படுகிறது.\nஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மழைக்காலமாக இருக்கிறது. இந்தக் காலத்தில் இந்தியாவின் வேளாண் உற்பத்தியும் சிறப்பாக இருந்திருக்கிறது. 85 சதவிகிதம் அரிசி உற்பத்தியைக்கொண்ட `கரீப்' பருவம் முடிவடைவதும், 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக கோதுமை உற்பத்தி நிர்ணயிக்கும் `ரபி' பருவத்தின் போக்கும் நவம்பர் மாதத்திலேயே தெரிந்துவிடும். இதைக் கணக்கில்கொண்டு நவம்பர் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சரியான வகையில் நிதியை ஒதுக்கீடு செய்து உதவ முடியும். இதற்காக மத்திய அரசு நிதி ஆண்டை மாற்றி அமைப்பது நல்ல விஷயமே” என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.\nஆக, அடுத்தடுத்து வரும் பட்ஜெட்கள் வேளாண் மக்களுக்கான பட்ஜெட்டுகளாக அமைந்தால் மகிழ்ச்சியே\nஜிஎஸ்டி வந்தால், ஒரு பொருளின் விலை எப்படிக் குறையும் என்பது தெரியுமா\nஞா. சக்திவேல் முருகன் Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nநிதி ஆண்டு, ‘ஜனவரி 1 முதல் ட��சம்பர் 31 வரை’யாக மாறுவது விவசாயிகளுக்கு உதவுமா\nபோலீஸ் மீது புகார் அளிக்க புதிய ஆணையம்\n50 வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் முதல் ஏடிஎம்\nமும்பை துறைமுகச் செயல்பாட்டை முடக்கியது புதிய வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/82541-inspirational-quotes-of-sri-annai.html", "date_download": "2018-09-22T19:30:22Z", "digest": "sha1:LVQ3INJA33M57WXBUB5KYEPLZRTZJYWR", "length": 23180, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்... அல்ல... வழிகள்! | Inspirational Quotes of Sri Annai", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்... அல்ல... வழிகள்\nஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா. ஆன்மிக, அறப்பணிகளின் காரணமாக அவரது பக்தர்களால் ‘அன்னை’ என்று போற்றப்பட்டவர். எளிய மக்களிடம் இவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் அறநெறி, ஒழுக்கம், மன அமைதி, சுயமுன்னேற்றம் என எண்ணற்ற தத்துவங்களை வலியுறுத்துபவை. சிறப்புமிக்க அவரது தத்துவ சிந்தனைகள், நம்மை செம்மையாக்கி, நல்வழிப்படுத்தக் கூடியது. அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன்மொழிகள் இதோ உங்கள் பார்வைக்காக...\n* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும்.\n* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது.\n* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய்.\n* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.\n* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன.\n* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும்.\n* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.\n* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது.\n* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.\n* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது.\n* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம்.\n* தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து நீயும் அதே பாதையில் பயணிக்காதே. ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால் உடனே விலகி விடு.\n* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும் பாழாக்கிவிடும்.\n* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால், அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும்.\n* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும், மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.\n* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும் திட்டவட்டமான குறிப்பு கிடைக்கும் வரை காத்திரு. மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன் முனைப்பானவை. தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.\n* வேதனைப்படாதே, மனதை மிகவும் அமைதியாக வைத்திரு. உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து வருகின்றது.\n* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும் குறுகியதாகிறது.\nஎனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்.\n‘ஜெயலலிதா மரணத்துக்கு பன்னீர்செல்வமும் காரணம்' - கைகலப்புக்கிடையே கொதித்த ஸ்டாலின்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்... அல்ல... வழிகள்\nஹிமாச்சலப்பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரம், தர்மசாலா\n'எனக்கு நான்தான் போட்டி' - ரோஹித் ஷர்மா\nபோராட்டக்குழுவினர், நாளை ஆட்சியரைச் சந்திக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2011/08/blog-post_14.html", "date_download": "2018-09-22T19:30:34Z", "digest": "sha1:3VIDT22CSHVIT3E26HLZZCZNRVGYIODC", "length": 14046, "nlines": 190, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: ரௌத்ரம்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nநடக்க முடியாத காரணம் காட்டி\nவீட்டிலேயே விட்டுப் போய் விடுகிறார்கள்.\nஎன் கிழவியும் வேணும் போல.\nகட்டி வைத்த இட்லி துவையல்.\nமூத்த குழந்தைகளின் “ரெளத்ரம்” இப்படித்தான் வெளிப்படுமோ\nநிழற்படம் எழுத்துக்களுக்கு உயிரூட்டுவதாக உள்ளது.\nகவிதை அருமை (எப்பவும் போலவே\nஉதாசீனத்தின் உக்கிரம் இப்படித்தான் நீர்த்துப் போகுமோ\nரொம்ப நல்ல கவிதை... இதற்கு முந்தைய கவிதை பற்றிச் சொல்லவும் விட்டுப் போச்சு... சொல்ல என்ன இருக்கு, சொல்லாம இருக்கிறதுக்குத் தான் நிறைய இருக்கு, இல்லையா பாரா\nபாகீரதிக் கிழவிக்கும் இது போல ஒரு கிடப்பாடு உண்டு... படுத்தப்படுக்கையிலேயே மூத்திரமும், மலமும், சளியுமா கிடக்கையிலும்... ஒரு ஆத்தாமை... என்னிய எங்கயுமே கூட்டிட்டுப் போறதில்லை... இவிங்க... என்று போவோர் வருவோரிடமெல்லாம் புலம்புவாள் கிழவி... அவளிடம் நிற்க சகியாமல் கடப்பவர்களையும் ஏசத் தவறுவதில்லை அவள்...\nபேச்சுத்துணைக்கு அவளுக்கு எப்போதும் குளிர்மாமலை வேங்கடவனும், காரவடை சுப்பு மாத்திரமே... எப்போதாவது எப்போதோ செத்துப் போன தாத்தனும்... வருவதுண்டு அவளுடன் பேசிக் கொண்டிருக்க, அல்லது அலுக்காமல் கேட்டுக் கொண்டிருக்க...\nபுறக்கணிப்பையும் உதாசீனத்தையும் வேறு மாதிரி காட்டுவாள், இயற்கை அவஸ்தைகளைச் சொன்னால், தூக்கிக் கொண்டு போய், வெளியே விடுவார்கள் என்று தெரிந்து சொல்வதே இல்லை... படுக்கையிலேயே எல்லாத்தையும் முடிச்சிட்டு கை, காலெல்லாம் இழுவி விடுவாள், கிடக்கிற கட்டில் கட்டையெல்லாம், இழுவிய பீயும், மூத்திரமும் அவளுக்கு புறக்கணித்தவர்கள் மேலே இழுவியது போல ஒரு திருப்தி...\nஇந்தக்கவிதையில் இருக்குது எல்லாமும்... பாரா\nஎன்ன பின்னூட்டமிடுவது என்று தெரியவில்லை... (வயசானாலே இப்படிதான் சித்தப்ஸ்)\nஅதனாலே எப்பவும் யூத்தா இருக்கனும் :)... (என் கண்ணாடி எங்கப்பா)\nகவித பத்தி சொல்லனும்னா.. சின்ன விஷயத்தை சொல்லி சும்மா அதிர வைக்கிறீங்க... கடலுக்குள் நிகமும் பூகம்பத்தினை போல... உள்ளுக்குள்\nஇந்த வாட்டி extra creditச ராகவன் எடுத்துசெல்கிறார்\nஅண்ணே அற்புதம்னே.எங்க அப்பத்தா ஞாபகம் வந்துருச்சு.\nவிட்டு விட்டு போக நேரிடும் இயலாமையை பற்றியும் எழுதுகளேன்..\nக. சீ. சிவக்குமார் said...\n மூத்தவர்களின் ரௌத்ரம் வெளிப்படுவது இப்படியல்ல. உண்மையில் இந்த நிலை உபத்திரவம்தான். வாய்ப்பிருப்பின் திலகன் நடித்த ‘அச்சன்’ மலயாளப் படத்தைப் பாருங்களேன்.\nஎப்பவும் extra credit ராகவனுக்கு போய் விடும். இதில் நான் பா.ரா. வை பாராட்டி credit வாங்குவது நடக்குமா . . சூப்பர் ரௌத்ரம் தம்பி . படமும் அசத்தல்\nகவிதையின் வரிகளால் மனதினை கனத்துப் போக செய்கிறீர்கள் அண்ணா\n/அப்புறம் இந்த 'ரௌத்திரம்' கவிதை பாட்டிம்மாவுக்கும் பொருந்துகிறதா மாப்ள நான் ஆண் உணர்வைக் (கையாலாக��த கோபத்தைக்) காட்டுவதாகவே முயற்சி செய்திருந்தேன்./\nஎன் கிழவியும் வேணும் போல.//\nஇது அந்தக் கேரக்டர் ஆண்தான் என்பதை உணர்த்துகிறது. ஆனால், படமும், ராகவன் தன் நினைவுகளைப் பகிர்ந்துதந்த பின்னூட்டமும் வழிமாற்றிவிட்டது.\n[பிறகும், ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்துகிறாற்போல எழுதுவது இன்னும் சிறப்புச் செய்யும் (தனிப்பட்ட பிரச்சனைகளைத் தனித் தனி ஆகத்தான் பேசியாகவேண்டும்.)]\nஎனக்கு இந்தக் கவிதையில் ஒரு நக்கல் தொனிப்பதாகத் தெரிகிறது. //திண்ணையில் நின்றபடி\nசிறுநீர் கழிக்க// முடிவதை - அந்தச் சின்னூண்டு எதிர்ப்பை - 'ரௌத்திரம்' என்கிறார். அப்புறம், இத்தகைய புரட்சி மனப்பான்மை நமக்குக் காலங்கடந்துதான் வருகிறது என்றும் காட்டுகிறார்.\nரா.சு.ரா சார் சொன்னது போல படமும் ராகவன் அண்ணனின் கமெண்டும் என் பார்வைய மாத்திருச்சு...\nஎன் பார்வையில் இன்னும் ஒரு சிறுகோளாறு என்று நினைக்கிறேன்.\nஎன் கிழவியும் வேணும் போல.//\nஇதுல வர என் எனக்கு மட்டும் எனன்னு தெரிஞ்சுருச்சு ... கண்ணாடி போடனும்.\nஆகா அருமை.. இது ரெளத்திரமா.. கோபமா\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15393", "date_download": "2018-09-22T18:35:19Z", "digest": "sha1:XAJ4M5OGYWSWPTXTLBI5S4KK5QLVBF6Y", "length": 14915, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 08. 07. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n08. 07. 2018 - இன்றைய இராசிப் பலன்\nஇன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே பார்ப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். பிள்ளைகள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். உடல்நிலை ப���திக்கப்படலாம். உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சி பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச் செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம். தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் ஓரளவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை. இருந்த போதிலும் தக்க ஆலோசனைகளோடு புதிய தோழில் தொடங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப்பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படு���்தும் விதம் குறித்து கவலைகொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழியில் லாபம் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. மாணவர்களுக்கு உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்ககலாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நன்னிலை பெறலாம். விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 9\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n22. 09. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n21. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n21. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n04. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n17. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n19. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/30/not-give-information-chief-minister-intelligence-geeta-jeevan-questioned/amp/", "date_download": "2018-09-22T18:39:11Z", "digest": "sha1:H5RV3B3QK3HMNYEBGBJX27SGHKTDCBHN", "length": 10334, "nlines": 96, "source_domain": "tamilnews.com", "title": "not give information Chief Minister intelligence - Geeta Jeevan questioned,", "raw_content": "\nஉளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி\nதி.மு.க எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள், கடந்த 22ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி கலந்துகொண்டதாகக் கூறியுள்ளார்.\nமேலும் இது ஒரு தன்னெழுச்சியான மக்களின் போராட்டமே தவிர தி.மு.க. உட்பட எந்த அரசியல் கட்சியும் தூண்டிவிட்டு நடத்திய போராட்டம் அல்ல என கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார். காவல்துறை மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், நடந்த நிகழ்வுகள் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பதா, அல்லது தெரிந்து கொள்ளும் அளவிற்கு உளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல்களை கொடுப்பதில்லையா என்ற கேள்வி தனக்குள் எழுவதாகவும் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.\n​​துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி செல்கிறார் – ரஜினி\nத.மா.க தலைவர் வேல்முருகனை நேரில் உடல்நலம் விசாரித்தார் – ஸ்டாலின்\nத.வா.க தலைவர் வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஇந்தோனேசியாவுக்கு முதன் முறையாக செல்லும் மோடி\nதென் தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை\nNextகூகிளுக்கு ஆலோசனை செய்த சிறுவனுக்கு கிடைத்த பெரும் தொகை பணம்\nPrevious « எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nநாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள்…\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami…\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nநாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதிருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188491/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:59:10Z", "digest": "sha1:3D5BA2N42BMVTTCCU4EPJV2LVTV2Z4WM", "length": 10364, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "அம்மாவின் சரிபாதியான அண்ணனின் மனைவிக்கு தம்பி செய்த கொடூரம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅம்மாவின் சரிபாதியான அண்ணனின் மனைவிக்கு தம்பி செய்த கொடூரம்\nதவுலகல – ஒலிதகொடவத்த – பமுனுகம பிரதேசத்தில் கோடரியால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த கொலை நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nதாக்குதலில் காயமடைந்த பெண், பமுனுக பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கவலைக்கிடான நிலையில் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹந்தெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகாணி பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதோடு கொலை தொடர்பில் குறித்த பெண்ணின் கணவரின் இளைய சகோதரர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் இன்றைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nபிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவங்சவுக்கு தடை...\nவருடத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் உயிரிழப்பு\nமதுபாவனை காரணமாக வருடத்திற்கு சுமார்...\nகோர விபத்தில் 13 பேர் பலியான சோகம்..\nஜீப் ரக வாகனம் ஒன்று வீதியில்...\nராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்.. ; 20 பேர் பலி\nஈரானில் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற...\nபொருளாதார தடைக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள சீனா\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா\nகழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி\nஇலங்கை முதலீட்டு சபையுடன் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n2000க்கும் அதிகமான முதலீட்டு வேலைத்திட்டங்கள் விரைவில்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வத�� அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉப்பு உற்பத்தியில் அதிக இலாபம்\nவறட்சியினுடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு... Read More\nகிழக்கை உலுக்கியுள்ள தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணம்..\nபிரபாகரன் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி\nபிரபல நகரில் சிக்கிய விபச்சார விடுதி\nகிழக்கை உலுக்கியுள்ள இளம் தமிழ் பெண்ணின் மரணம்..\nதடையை நீக்கியுள்ள வாடா அமைப்பு\nஇரண்டு முக்கிய போட்டிகள் நாளைய தினம்\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெற்றி\nகிரிக்கட் வீரர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் பாரபட்சம்\nஆசிய கிண்ண தொடரின் முக்கிய போட்டிகள் தற்சமயம்\nகுற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..\nபிரபல மாஸ் நடிகரின் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயகுமார்...\nநடிகர் ரஞ்சித் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்...\nகாதலன் தீயிட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகை நிலானி தொடர்பில் வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nஇப்படி ஒரு காணொளியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tamizh-padam-2-naan-yaarumilla-video-song-shiva-iswarya-menon-n-kannan-c-s-amudhan/", "date_download": "2018-09-22T19:27:25Z", "digest": "sha1:WTHYBVLVSZPALOOALPFKMHQGBIZOXIG4", "length": 4748, "nlines": 62, "source_domain": "www.inandoutcinema.com", "title": "இணையத்தில் வைரலாகும் தமிழ் படம் 2 படத்தின் ஓப்பனிங் சோங். காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் தமிழ் படம் 2 படத்தின் ஓப்பனிங் சோங். காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் தமிழ் படம் 2 படத்தின் ஓப்பனிங் சோங். காணொளி உள்ளே\nதமிழசினிமாவில் வந்த பல சூப்பர்ஹிட் படங்களை கலாய்த்து எடுக்கப்பட்ட படம் தான் தமிழ் படம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ்படம் 2.0 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்திற்க்கான விளக்கமும் படக்குழுவின் சார்பாக தெரிவவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுழியத்திற்கு மதிப்பு இல்ல��� என கருத்து தெரிவித்துள்ளார். அதனால் 2.0 என்பதில் 0வை நீக்கிவிட்டு தமிழ்படம் 2 என்பது தான் இனிமேல் படத்தின் பெயர் என கூறியுள்ளனர். தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் இணையத்தில் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அவை மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « தேவர் மகன் படத்தின் வசனத்தை மேடையில் பேசிய நடிகர் கமல். காணொளி உள்ளே\nNext செம போத ஆகாத படத்தின் ஐட்டங்காறேன் பாடல் வெளியீடு. காணொளி உள்ளே »\nகுறும்படத்தில் சிக்கிய மஹத் யாஷிகா\nதுப்பாக்கி சூட்டில் இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் விஜயின் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/kerala/page/4?filter_by=popular7", "date_download": "2018-09-22T18:52:35Z", "digest": "sha1:HP6MBBN4TC2CY3OWSURQPWPDL4A2QETR", "length": 7142, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரளா | Malaimurasu Tv | Page 4", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nகன்னியாஸ்திரியை பேராயர் பலாத்காரம் செய்த விவகாரம் : பேராயர் பிராங்கோவை கைது செய்ய கேரள அரசு தயக்கம்\nகனமழையால் 30 பேர் உயிரிழப்பு : 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு\nமுல்லைப்பெரியாரில் 142 நீர் தேக்கக் கூடாது என கேரளா முயற்சி..\nகேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் ..\nபிரபல திரைப்பட இயக்க��னர் ஐ.வி.சசி சென்னையில் காலமானார்….\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைகள் இன்றுடன் நிறைவு \n760 இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் 3 ஆயிரத்து 590 கோடி ரூபாய் பறிமுதல். இதுவரை...\nஜி.எஸ்.டி. வரியால் வணிகர்கள் பாதிப்பு- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரயில் டிக்கெட் எடுக்க ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் – ரெயில்வேத்துறை\nகண்ணியமான குடும்ப பெண்கள் கோவிலுக்கு வரமாட்டார்கள்-திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் \nஅரசு விழாக்களில் விருந்தினர்களுக்கு பூங்கொத்துக்கு பதிலாக எல்இடி விளக்குகளை வழங்க கேரள மின் வாரியம்...\nஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/karnanidhi-in-hospital", "date_download": "2018-09-22T18:58:37Z", "digest": "sha1:IBWY6IMVKIVAOCRR7OBL6C6LZZWMCA3X", "length": 7665, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்றும் விரைவில் வீடு திரும்புவார் என அரசியல் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்றும் விரைவில் வீடு திரும்புவார் என அரசியல் கட்சித்தலைவர்கள்...\nதிமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்றும் விரைவில் வீடு திரும்புவார் என அரசியல் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை காவேரி மருத்துவமனையி���் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.அழகிரி, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதேபோன்று, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, குமரிஅனந்தன்,\nத.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\nPrevious articleவெளியான ஒரே நாளில் ஒரு கோடி டவுன்லோடுகள்…. சூப்பர் மேரியோ மொபைல் கேம் புதிய சாதனை\nNext articleபுதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை…. அதிமுகவினர் நேரில் சென்று வழிபாடு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/167355----5---.html", "date_download": "2018-09-22T18:41:13Z", "digest": "sha1:PSAN2MC4UP6RP7STQYYTZ5VXJKB4JG3U", "length": 12484, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.5 முதல் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nபத்தாம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.5 முதல் விண்ணப்பிக்கலாம்\nஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 13:51\nசென்னை, ஆக.26 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் செப்.5 முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.24-ஆம் தேதி முதல் அக்.3-ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.45 மணிக்கு முடிவடையும்.\nஇந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மய்யங் களுக்குச் சென்று செப்.5-ஆம் தேதி புதன்கிழமை முதல் செப்.10-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்குள் (செப்.9 ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) விண்ணப்பிக்க வேண்டும்.\nவ��ண்ணப்பிக்க தகுதியானவர்கள்: - ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் (எஸ் வகையினர்):\nமுந்தைய பருவங்களில் தேர்வெழுதி தோல்வி யுற்றவர்கள் அவர்கள் தோல்வியுற்ற பாடங்களில் மட்டும் தற்போது தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.\nஅறிவியல் பாடத்தைப் பொருத்தவரை செய் முறை, கருத்தியல் என்ற இரு பகுதிகளில் எந்தப் பகுதியில் தோல்வியடைந்தாலும் தோல்வியுற்ற பகுதிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nமுதன்முறை பத்தாம் வகுப்பு தேர்வெழுது பவர்கள் (எஸ்.பி. வகையினர்): இந்த வகை தேர் வர்கள் 1.9.2018 அன்று பதினான்கரை வயது பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். மெட்ரிக். ஆங்கிலோ இந்தியப் பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தோல்வி யுற்றவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வித் திட்டத் தின் கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வு உள்பட அனைத்துப் பாடங்களிலும் மீள தேர்வெழுத விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.\nகல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு மய்யங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலர் அலுவலகங் களிலும் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.\nதேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.125 உடன் கூடுதலாக ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50-அய் சேர்த்து மொத்தம் ரூ.175அய் அரசுத் தேர்வு சேவை மய்யத்தில் செலுத்த வேண்டும்.\nதனித்தேர்வர்கள் அவர்கள் விண் ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள தேர்வு மய்யத்தில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப் படுவர்.\nசெப்.24- திங்கள்கிழமை - தமிழ் முதல் தாள்\nசெப். 25 -செவ்வாய்க்கிழமை -தமிழ் இரண்டாம் தாள்\nசெப். 26- புதன்கிழமை -ஆங்கிலம் முதல் தாள்\nசெப். 28 -வெள்ளிக்கிழமை -கணிதம்\nசெப். 29 -சனிக்கிழமை -அறிவியல்\nஅக். 1 -திங்கள்கிழமை - சமூக அறிவியல்\nஅக். 3 புதன்கிழமை - விருப்ப மொழிப் பாடம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/137240-2017-01-31-10-12-26.html", "date_download": "2018-09-22T18:47:09Z", "digest": "sha1:54DSQDHFRNKEH3JECYO7BBG425O63LB6", "length": 48522, "nlines": 149, "source_domain": "www.viduthalai.in", "title": "கடவுள்மேல் நம்பிக்கை இல்லாததால்தானே கோவிலுக்கே செல்கிறார்கள்?", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார�� திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nகடவுள்மேல் நம்பிக்கை இல்லாததால்தானே கோவிலுக்கே செல்கிறார்கள்\nசெவ்வாய், 31 ஜனவரி 2017 15:27\nகடவுள்மேல் நம்பிக்கை இல்லாததால்தானே கோவிலுக்கே செல்கிறார்கள்\nஉலகத்திலுள்ள 600 கோடி பேரும் அய்யாவினுடைய தொண்டர்கள்தான்; நாத்திகர்கள்தான்\nதிராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் 'இனமுரசு' சத்யராஜ் இடி முழக்கம்\nசென்னை, ஜன. 31- உலகத்திலுள்ள 600 கோடி பேரும் அய்யா வினுடைய தொண்டர்கள்தான்; நாத்திகர்கள்தான். அது எங் களுக்கு நன்றாகத் தெரியும் என்றார் நடிகர் இனமுரசு சத்ய ராஜ் அவர்கள்.\n15.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் நடிகர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தொண்டர் களுக்கும், தொண்டர்களுக்கெல்லாம் தொண்டராய் விளங் கும் பெருந்தொண்டர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தினை முதலில் தெரிவித்துக் கொள் கிறேன். மற்றும் மேடையில் இருக்கும், மேடையின் முன்னால் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.\nஇங்கே திடலில் நுழைந்ததிலிருந்து ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். அண்மையில் ஆசிரியர் அய்யா அவர்க ளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பதை - அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும்பொழுது, அவர் சொல்லி தெரிந்தது.\nநான் இங்கே வரும்பொழுது, அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தேன். அப்பொழுதுதான் இந்த ஆண்டில் நான்கு முறை அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது தெரிந்தது. அதோடு அவர் பெரியாரின் பெரும் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்.\n‘சலிப்பும், ஓய்வும் ஒரு சமூகப் போராளிக்கு தற்கொலைக்குச் சமம்\nஅய்யா பெரியாரை, ஆசிரியர் மூலமாக நான் பார்க்கிறேன். அய்யா பெரியார் அவர்கள் சொன்னதில் மிக முக்கியமானது, ‘‘சலிப்பும், ஓய்வும் ஒரு சமூகப் போராளிக்குத் தற்கொலைக்குச் சமம்’’ என்று சொல்வார். அதற்கு நாம் உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், ஆசிரியர் அய்யா அவர்களைச் சொல்லலாம்.\nஉடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், பிரச்சாரப் பயணங் களை மேற்கொண்டு, அறப்போராட்டங்களி��் கலந்துகொண்டு, தொடர்ந்து அவருடைய பணிகளை செய்துகொண்டு வரு கிறார். அதில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்படவில்லை.\nதந்தை பெரியாருடைய சுயமரியாதைக் கொள்கைகளை பின்பற்றியதனால்தான்\n‘‘சுயமரியாதை வாழ்வே சுகமான வாழ்வு’’ என்கிற வாசகம் மாட்டியிருந்தது. அதனை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதன். சமூக அவலங்களினால் ஏற்படும் வருத்தத்தைத் தவிர, தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சியாக மனிதனாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் சுயமரியாதை சிந்தனைதான். தந்தை பெரியாருடைய சுயமரியாதைக் கொள்கைகளை பின்பற்றியதனால்தான்.\nஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால், அவனுக்கு மனதில் எந்தவித குழப்பங்களும் இருக்கக்கூடாது. எந்தக் குழப்பமும் இல்லாமல், என்னை மகிழ்ச்சியான மனிதனாக வைத்திருப்பது, தந்தை பெரியாருடைய தத்துவங்கள்தான்.\nஅடுத்ததாக, கீழடி அகழ்வராய்ச்சியில் நமக்கு நடந்த துரோகத்திற்கு சரியான பதிலடி கொடுப்பது போன்ற அந்த நிகழ்வு - அதனை அப்படியே இங்கே கண்காட்சியாக வைத் திருந்தார்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அதனைப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.\nஅதனைப் பார்த்துவிட்டு, இங்கே மேடையில் ஆசிரிய ருக்குப் பக்கத்தில் அமர்ந்தேன். தப்பாட்ட நிகழ்ச்சி நடத்திய வர்கள் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நானொரு சினிமா நடிகராக இருப்பதினால், இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக ஆடுவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும்.\nஆயிரம் அடி வசனம் பேசியதுதான் உலகத்திலேயே பெரிய ரெக்கார்ட்\nஒரு நடனக் காட்சியோ, சண்டைக் காட்சியோ ஒரு 30 செகண்ட் இருக்கலாம்; அதிகபட்சமாக ஒரு நிமிடம் இருக்கும். ஒரே ஷாட்டில் மிகப்பெரிய நீளமான வசனத்தைப் பேசியவர் நடிகர் திலகம் அய்யா சிவாஜி அவர்கள்தான். கலைஞர் அவர்கள் கதை வசனம் எழுதிய, ராஜா - ராணி திரைப்படத்தில், சேரன் செங்குட்டுவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிவாஜி அவர்கள் ஆயிரம் அடி வசனம் பேசியதுதான் உலகத்தி லேயே பெரிய ரெக்கார்ட்டாகும்.\nஆசிரியர் அய்யா அவர்களிடம் சொன்னேன், ‘‘இவ்வளவு நேரம் தப்பாட்டம் ஆடி அசத்துகிறார்கள்; இதற்கு நிறைய ஸ்டாமினா வேண்டும்’’ என்றேன்.\nஉடனே ஆசிரியர் அய்யா அவர்கள், ‘‘இதை மனித வதை���ில் சேர்த்துவிடப் போகிறார்கள்’’ என்றார்.\n8, 9 ஆண்டுகளுக்கு முன்பாக தோழர் சுப.வீரபாண்டியன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பொழுது, தோழர் அருள்மொழி அவர்கள் வந்திருந்தார். அவர் ஒரு சரியான பதிவை சொன்னார். இங்கே எத்தனை ஆண்கள் இருக்கிறீர்கள்; பெண்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள். ஏனென்றால், இதற்குக் காரணம் ஆண்கள் தான். நீங்கள் செய்வதுதான். சினிமாவிற்குப் போகும்போது குடும்பத்தோடு போகிறீர்கள்; கடற்கரைக்குச் செல்லும் பொழுது குடும்பத்தோடு போகிறீர்கள். இதுபோன்று பகுத் தறிவு சிந்தனைகளை ஊட்டி வளர்க்கின்ற இடத்தில், புரட்சி கரமான சிந்தனைகளை ஊட்டி வளர்க்கின்ற இடத்தில், எத்தனை பேர் குடும்பத்தோடு வந்திருக்கிறீர்கள் என்றார். நான் தலையை குனிந்துகொண்டேன்.\nஆனால், இங்கே வந்து பார்க்கும்பொழுது, அவருடைய குறை நீங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அது பெரியார் திடலில் மட்டும்தான் நீங்கும்.\nநம்முடைய தோழர் முத்துகிருஷ்ணன் அவர்கள் சொன்னார் பாருங்கள், இங்கிருந்துதான் ஒரு விஷயம் ஆரம் பமாகிறது என்று. அது உண்மைதான். இங்கே வந்துவிட்டுப் போனால், அதற்குரிய தைரியம் வந்துவிடும். ஏனென்றால், இவ்வளவு பேர் நம் பின்னால் இருக்கிறார்களே, யார் என்ன செய்துவிட முடியும் என்கிற ஒரு தைரியம் வந்துவிடும். அதுதான் இதில் மிகவும் முக்கியமான விஷயம்.\nஇங்கே விருது வாங்கிய அமுதன் அவர்களாகட்டும், பிரின்சு கஜேந்திரபாபு அவர்களாகட்டும், முத்துக்கிருஷ்ணன் அவர்களாகட்டும், இராஜு முருகன் அவர்களாகட்டும் எல்லோரும் ஒரு விஷயத்தைப்பற்றி பேசினார்கள்.\nஇந்த விருதுக்கு எங்களுக்குத் தகுதி இருக்கிறதா இந்த விருதை வாங்கியதற்காகவாவது நாங்கள் மிகப்பெரிய பய ணத்தை - சமூக சீர்திருத்தப் பயணத்தைத் தொடங்கவேண்டும் என்று சொன்னார்கள்.\nஇந்த விருதை நான் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கினேன். ஆனால், நான் உங்கள் அளவிற்கு சிரமப்பட வில்லை. இராஜு முருகன் அவர்கள், இந்தியாவில் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக, இந்தியா முழுவதும் பயணம் சென்று, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைப்பற்றியும், தேசிய இனத்தின் பண்பாடு அழிக்கப்படுவதைப்பற்றியும் ஒரு பெரிய ஆராய்ச் சியை செய்திருக்கிறார்.\nசினிமாவில் ஒரு இடத்த��ப் பிடிக்கவேண்டும் என்பது மிகவும் கடினமானது. அப்படி அந்த இடத்தைப் பிடித்தவுடன், அந்த வெற்றியை உடனே காசு பண்ணவேண்டும் என்றுதான் நினைப்போம். உண்மையும் அதுதான். உதாரணத்திற்கு என் னையே சொல்கிறேன். நான் ஒரு 5, 6 ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்டு, சினிமாவில் அடியாள் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். நண்பர் மணிவண்ணன் அவர்களின் மூலமாக நூறாவது நாள் படத்தில் வாய்ப்பு வந்ததும், 27 படங்கள் ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், வீடு வாங்க வேண்டும், கார் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில். முதலில் செட்டிலாகவேண்டும் என்கிற புத்திதான் வரும்.\nஅப்படியில்லாமல், ‘ஜோக்கர்’ என்ற படம் வெற்றியடைந் தவுடன், அதனை காசாக்க விரும்பாமல், சமுதாயப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறாரே, இந்த விருதிற்கு நீங்கள் தகுதியானவர்தான்.\nஅதேபோன்று, முத்துக்கிருஷ்ணன் அவர்கள், காசா வரையில் சென்றிருக்கிறார். நான் இப்பொழுதுதான் அவரைப் பற்றிய தெளிவான விளக்கங்களைக் கேள்விப்பட்டேன். அவர்களையெல்லாம் பார்க்கும்பொழுது, என்னுடைய உழைப்பு மிகவும் குறைவாகத்தான் எனக்குத் தெரிகிறது.\nஅய்யா பிரின்சு கஜேந்திரபாபு அவர்கள், கல்விக்காக எவ்வளவு போராட்டங்களை உணர்ச்சியோடு முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதேபோன்று ஆர்.பி.அமுதன் அவர்களுடைய ஆவணப் படங்களை நிறைய நான் பார்த்திருக்கிறேன். அவர் அண்மையில், ‘‘டாலர் சிட்டி’’ என்று திருப்பூர் நகரில் நடக் கின்ற அவலங்களைப்பற்றி அவர் எடுத்தப் படத்தையும் பார்த்திருக்கிறேன்.\nஇவர்களோடு என்னை ஒப்பிடும்பொழுது, எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது\nஇவர்கள் எல்லோரும் பயணத்தை மேற்கொண்டு இந்த சமுதாயத்திற்குப் பணி செய்துகொண்டே இருக்கிறார்கள். இவர்களோடு என்னை ஒப்பிடும்பொழுது, எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. நம்முடைய தோழர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்தால், நான் சூட்டிங்கில் இருக்கிறேன், வெளியூரில் இருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. ஏனென்றால், சூட்டிங் இருந்தால், எந்த நிகழ்ச்சியிலும் பங் கேற்க முடியாது. சினிமா தொழில் எப்படி என்றால், திரையில் தெரிகின்ற முகங்கள் நான்கு, அய்ந்து பேர்தான் இருக்கும். பின்னால், ஒரு நூறு பேர் பணி செய்வார்கள். ஒரு சூட்டிங்கை ஒப்புக்கொண்டு, அதனை கேன்சல் செய்வது என்பது மிகப்பெரிய தலைவலியாகும்.\nநான் ஒரு 40 ஆண்டுகாலமாக திரைப்படத் துறையில் இருக்கிறேன். சீனியர் நடிகர்; எனக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது, அதற்குச் செல்லவேண்டும் என்று தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ சொன்னோம் என்றால்,\n‘‘சார், அதெல்லாம் முடியாது’’ என்று சொல்லமாட்டார்கள்; சார், நாளைக்கு இந்த சீன் எடுக்கப் போறோம்; இதில் இத்தனை பேர் இருக்கிறார்கள்; சினிமாவைப்பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. உங்களுக்கு வேண்டும் என்றால், நீங்கள் சென்றுவிட்டு வாருங்கள், இரண்டு நாள்கள் சூட்டிங்கை கேன்சல் செய்துவிடுகிறோம்’’ என்பார்கள்.\nஅப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால், சமு தாயப் பணி செய்யவேண்டும் என்றால், இதுபோன்ற நிகழ்வு களில் கலந்துகொள்ளவேண்டும் என்றால், சினிமாவில் நடிப் பதைக் குறைத்துக் கொள்ளவேண்டும். ஆண்டுக்குப் பத்து படங்கள் நடிக்கிறோம் என்றால், 5 படங்களில் நடித்துவிட்டு, 5 படத்தினுடைய வருமானத்தை தியாகம் செய்யவேண்டும்.\nஏனென்றால், தம்பி முத்துக்கிருஷ்ணன் அதனைத்தான் செய்துகொண்டிருக்கிறார். வருமானத்தைத் தியாகம் செய் திருக்கிறாரே இதுதான் பெரியாருடைய தொண்டர்களுடைய சிறப்பு. அய்யாவிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்; அய்யா வினுடைய தொண்டர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.\nஇன்றைக்கு நான் அய்யாவிடம் கற்றுக்கொள்வதைப் போன்று, பிரின்சு கஜேந்திரபாபு அவர்களிடமிருந்தும், அமு தன் அவர்களிடமிருந்தும், முத்துக்கிருஷ்ணன் அவர்களிட மிருந்தும், இராஜு முருகன் அவர்களிடமிருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடிகிறது.\nஇது ஒரு புதுப் பாடமாக இருக்கிறது எனக்கு. நீங்கள் செய்கின்ற வேலையை நான் செய்யவில்லையே வந்தவரை காசு வாங்கிப் போட்டுக்கொண்டு நடித்துக் கொண்டுதானே இருக்கிறேன். உண்மையும் அதுதான். இன்றுவரை அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அதனைப் பெருமையாக வேறு நினைத்துக் கொள்கிறேன், ‘‘நான் இந்த வயதிலும் நடிக்கிறேன்; நான் பிசியாக இருக்கிறேன்; அந்த மொழியில் நடிக்கிறேன், இந்த மொழியில் நடிக்கிறேன், இன்னும்கூட எனக்கான டிமாண்ட் சினிமாவில் இருந்துகொண்டு இருக்கிறது என்பதை பெருமையாக நினைத்துக்கொண்டு’’, அதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.\n நாம் இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்ட���ம். நம்முடைய பங்களிப்பு வேண்டும். நாம் களப் போராளியாக இல்லாவிட்டாலும், களப் போராளியாக இருக் கின்ற ஆசிரியர் அய்யா அவர்கள் போன்ற பெருந்தொண் டர்கள் பின்னால், உங்களைப் போன்ற தொண்டர்களின் பின்னால் நாம் நிற்கவேண்டும். அதை செய்யாமல், எப்பொழு தும் வேலை, வேலை என்று சொல்லிக் கொண்டிருந்தால், அதனால் என்ன பயன் ஏனென்றால், பல முறை எனக்கு அதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இங்கே முத்துக்கிருஷ் ணன், இராஜு முருகன் ஆகியோர் உரையாற்றும்பொழுது, அது என்னை உறுத்துகிறது.\nஆனால், நான் எங்கே சென்றாலும், ஏதோ ஒரு வகையில் அய்யாவினுடைய கொள்கையை திணித்துக் கொண்டுதான் இருப்பேன். இப்பொழுது தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். முதல் நாள் சூட்டிங்கின்போது, கேமிரா விற்கு தேங்காய் ஆரத்தி காட்டி, என்னிடம் கொண்டு வரு வார்கள்.\nஅப்படி வரும்பொழுது, தெரியாததுபோல், முகத்தைத் திருப்பிக் கொள்ளலாம்; அல்லது வேறு எங்கேயாவது ஒரு மூலையில் நின்று கொள்ளலாம். அப்படியில்லாமல், அந்தத் தேங்காயைக் கொண்டு வருபவரை அழைத்து,\n‘‘எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை; இதில் எல்லாம் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆகையால், நாளையிலிருந்து என்னிடம் இதனைக் கொண்டு வராதீர்கள்’’ என்பேன். உடனே எனக்கு அருகிலிருக்கும் கதாநாயகர்கள், அவர் களுடைய பெயரை சொல்ல விரும்பவில்லை; ‘‘சார், எனக்கும் கூட, இதில் பெரிதாக நம்பிக்கை இல்லை’’ என்பார் கள். உடனே நான் சொல்வேன், ‘‘இதில் பெரிதாக நம்பிக்கையில்லை, சிறிதாக நம்பிக்கை இல்லை என்பதெல்லாம் கிடையாது. நம்பிக்கை யாருக்குமே இல்லை’’ என்பேன்.\n‘‘என்னங்க இப்படி சொல்றீங்க’’’ என்பார்கள்.\nகடவுள் மேல் நம்பிக்கை இருந்தால்,\n‘‘அப்படி என்றால், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்; கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால், எப்படி கோவிலுக்குப் போவீர்கள் உங்களுக்குக் கடவுள்மேல் நம்பிக்கை இல்லாததினால்தானே கோவிலுக்குச் செல்கிறீர்கள்.\nகோவிலுக்குச் செல்வது என்றால் என்ன அர்த்தம்; கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்பதுதான்.\nநீங்கள் கையில் கயிறு கட்டியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் - உங்களுக்குக் கடவுள்மேல் நம்பிக்கையில்லாமல், கயிறு மேல் நம்பிக்கை இருப்பதால்தானே கயிறு கட்டிக் கொள்கிறீர்கள். அப்பொழுதே நீங்கள் பெரியாருடைய தொண்டர்கள்தான்.\nகண் பார்வை கொஞ்சம் தெரியவில்லை; கண்ணாடி போடுகிறீர்கள் அல்லவா - முழு நாத்திகர் நீங்கள்தான். கண் பார்வை தெரியவில்லை என்பதற்காக கோவிலுக்குச் சென்றீர் களா டாக்டரிடம் சென்றீர்களா தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கிறீர்களே, நீங்கள் அய்யாவினுடைய தொண்டர்கள்தான்.\nஉலகத்திலுள்ள 600 கோடி பேரும் அய்யாவினுடைய தொண்டர்கள்தான்\nஉங்களுக்கு உடம்பு கட்டாக இருக்கவேண்டும் என்பதற் காக ஜிம்முக்குச் செல்கிறீர்களே, சிக்ஸ் பேக் வரவேண்டும் என்பதற்காக கோவிலுக்குச் செல்கிறீர்களா ஜிம்முக்குச் செல்கிறீர்களா\nஅப்படியென்றால், நீங்கள் அய்யாவினுடைய தொண்டர் கள்தான் உலகத்திலுள்ள 600 கோடி பேரும் அய்யாவினுடைய தொண்டர்கள்தான்; நாத்திகர்கள்தான். அது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.\nகடவுளை வேண்டுதல் என்பது, கடவுளை இம்சைப்படுத்து வதுதான். கடவுளுக்கு நீங்கள் ஆணையிடுகிறீர்கள்.\nஆண்டவா, ‘‘எப்படியாவது நான் நடித்த படத்தை சூப்பர் ஹிட் செய்துவிடு’’ என்பது வேண்டுதல்.\nஇந்த டயலாக்கை கொஞ்சம் மாற்றி, ‘‘இராஜ்முருகன் சார், எப்படியாவது என் படத்தை ஓட வைத்துவிடுங்கள்’’ இது வேண்டுதல்.\n‘‘எப்படியாவது என் படத்தை ஓட வைத்துவிடு மகனே’’, என்பது கட்டளையிடுதல்.\nஉங்கள் வேண்டுதல் என்பது என்னவென்றால் - கடவு ளுக்கு ஆணையிடுகிறீர்கள். நீ செய்வது சரியில்லையப்பா, இப்படி இப்படி செய்யவேண்டும் என்று கட்டளையிடு கிறீர்கள். அப்படியென்றால், உண்மையில் கடவுள் என்பவர் ஒருவர் இருந்தால், அவருக்கு உங்கள்மேல் கோபம்தான் வரும். எங்களைப் போன்றவர்களை அவருக்குப் பிடிக்கும்.\nநாத்திகர்கள், அவர்கள் பாட்டுக்கு அவர்களுடைய வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்; நம்மை டிஸ்டர்ப் செய்வதில்லை என்று சந்தோசப்படுவார்.\nகடவுள் இருந்தால், எங்களைத்தான் பிடிக்கும் அவருக்கு. இல்லை என்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.\nஉடனே சிலர் சொல்வார்கள், நீங்கள் இயற்கையை நம்புகிறீர்கள் அல்லவா\nஇயற்கை அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது, அது ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வுகள்தான். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் நம்புவதற்கும், நம்பாததற்கும் இடம் இல்லை. நீங்கள் இயற்கை என்கிற ஓர் அமைப்பிற்கு, மேக்கப் போட்டு, பூச்சூடி, பொட்டு வைத்து அதனை கடவுள் ஆக் கினீர்கள் என்றால், என்னாகும் என்றால், அதில் சகலவித மான மூடநம்பிக்கையும் வரும்.\nஅந்த சகலவிதமான மூடநம்பிக்கையில் மிகவும் கேவல மான விஷயம் என்னவென்றால், பிறப்பால் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்று வரும். ஆணாகப் பிறந்தவன் உயர்ந்தவன்; பெண்ணாகப் பிறந்தவள் தாழ்ந்தவள் என்று வரும்.\nகுறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவர்கள் உயர்ந்தவர்கள்; குறிப் பிட்ட ஜாதியில் பிறந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று வரும்.\nஅஷ்டமி, நவமி, குட் பிரைடே, அது, இதுவென்று ஏகப் பட்ட மூடநம்பிக்கைகள் வந்து, உங்களால் எந்த வேலையை யும் செய்ய முடியாது. வாழ்க்கையைக் கெடுத்து, உங்களுடைய சந்தோசத்தை அழித்துவிடும் என்பதுதான் மிக முக்கியமான விஷயம்.\nஜாதி அடுக்குமுறையைத் தூக்கி எறியவேண்டும் என்றார்\nஅதனால்தான், அய்யா பெரியார், கடவுள் இல்லை என்கிற இடத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை. பிறப்பால் அனைவரும் சமம் என்கிற இடத்திலிருந்து ஆரம்பித்தார். அனைவரும் சமம் - ஆனால், அனைவருக்கும் தரவேண்டிய மரியாதையை நீ கொடுக்கவில்லை; அனைவருக்கும் தர வேண்டிய கல்வியை நீ கொடுக்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக உனக்குக் கல்வி மறுக்கப்பட்டு இருக்கிறது; உனக்கான மரியாதை மறுக்கப்பட்டு இருக்கிறது; கவுரவம் மறுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் காரணம், ஜாதி அடுக்குமுறை - அதனைத் தூக்கி எறியவேண்டும் என்றார்.\nஅதெல்லாம் தூக்கி எறிய முடியாதுங்க என்றார்கள்.\nஅது வேதத்திலேயே சொல்லியிருக்கிறது என்றார்கள்.\nஅப்படியென்றால், வேதத்தைத் தூக்கி எறி என்றார் அய்யா.\nஅய்யோ, வேதத்தைத் தூக்கி வீச முடியாதுங்க என்றார்கள்.\nஅது கடவுளால் சொல்லப்பட்டது என்றார்கள்.\nஅப்படியென்றால், கடவுளைத் தூக்கி எறிந்துவிட்டுப் போங்கள் என்றார் அய்யா.\nஅய்யா சொன்ன ஆணித்தரமான கருத்துகளை யாராலும் மறுக்க முடியாது.\n‘பெரியார்’ படத்தில் நடிக்கும்பொழுது எப்படிப்பட்ட வசனங்கள் - எல்லாம் அவர் பேசியதுதான்.\n‘‘சாமி இல்லை, சாமி இல்லை என்று சொல்கிறீர்களே, திடீரென்று உங்கள்முன் சாமி வந்தால் என்ன செய்வீர்கள்\n‘‘இருக்கு என்று சொல்வேன்’’ என்பார்.\nஅப்படி ஒரு அற்புதமான இடத்தில், நான் இன்னும் பயணிக்கவேண்டும் என்கிற ஒரு விஷயத்தை ராஜ்முருகன் அவர்களும், முத்துக்கிருஷ்ணன் அவர்களும், அமுதன் அவர்களும், பிரின்சு கஜ���ந்திரபாபு அவர்களும் எனக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.\nஅந்த இளைஞர்களுக்கு என்னுடைய நன்றியினையும், வாழ்த்தினையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.\n- இவ்வாறு நடிகர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/?page_id=191", "date_download": "2018-09-22T19:17:26Z", "digest": "sha1:K3E6X5SQZT4AU4YET76XWEU2XULPFFL4", "length": 2798, "nlines": 31, "source_domain": "www.yamunarajendran.com", "title": "ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு", "raw_content": "\nஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு\nஜூமானா ஹத்தாத் லெபனானின் உள்நாட்டுப் போரின் வன்முறை தோற்றுவித்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டு, அரபு நாடுகளிலொன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில் பிறந்த ஜூமானா ஹத்தாத் பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், அரபு, ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் எழுதி வருபவர். ஸரமாகோ, அம்பர்தோ எக்கோ மற்றும் எல்பிரீட் ஜெலினிக் போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களுடன் ஜூமானா நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பொன்றும், தற்கொலை செய்துகொண்டு மரணமுற்ற இருபதாம் நூற்றாண்டின் 150 கவிஞர்களது படைப்புக்களின் தொகுதியொன்றும், ஜூமானாவின் முக்கியமான இரு அரபு மொழி நூல்கள்.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2018-09-22T19:26:59Z", "digest": "sha1:4Z5VFCI6SLO5BOXUDC42AJIKYFWX7FFR", "length": 8778, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஸ்ரேயா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை ம��யற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஸ்ரேயா\nரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயா, தற்போது நடித்து வரும் தெலுங்கு படங்களில் அதிக கவர்ச்சியுடன் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநடிகை ஸ்ரேயா, சிம்புவுக்கு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்தார். அடுத்ததாக அரவிந்த்சாமியுடன் ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nஇப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ‘பைசா வசூல்’, ‘காயத்ரி’, உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘காயத்ரி’ படத்தில் சென்ட்டிமென்ட் நிறைய குடும்பப்பாங்கான கதையில் உருவாகிறது.\nஅதேசமயம், நாரா ரோஹித்துடன் நடிக்கும் ‘வீரபோக வசந்த ராயலு’ படத்தில் படு கவர்ச்சி நாயகியாக நடிக்கிறாராம். சமீபகாலமாக கவர்ச்சியில் அடக்கிவாசித்து வந்த ஸ்ரேயா, மீண்டும் கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ளார்.\nஇதனால் ஸ்ரேயாவின் கிளாமர் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிபத்துப் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியவர் கைதானார்\nசமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் கோரமான விபத்துப் படங்களை பதிவேற்றியதற்காக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்ய\nசிவகார்த்திகேயனின் படத்துக்கு இசையமைக்கிறார் ஹிப் ஹாப் ஆதி\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக\nமீண்டும் ராணியாகும் ரம்யா கிருஷ்ணன்\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் இரசிகர்கள் மத்தியில் பெரும்\nஜனாதிபதி தேர்தலை பிற்போடவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜீ.எல்.பீரிஸ்\n20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான, வேலைத்திட்டமொன்று மு\nகீர்த்தி சுரேஷிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள ‘சண்டக்கோழி -2’\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷின் ‘சண்டக்கோழி -2’ ஒக்டோ\nரஷ்யா மீதா தடை நீக்கம்: த��கள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/33885-2017-09-21-05-41-26", "date_download": "2018-09-22T19:03:06Z", "digest": "sha1:J5KRVJHW3L4G44NP4QZSGJ73KSVBKLB3", "length": 31075, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "கிளையிலிருந்து வேர் வரை – நூல் விமர்சனம்", "raw_content": "\nஊமைத் துயரம் - ஒரு பார்வை\nமழையில் நனையும் மனசு - ஒரு பார்வை\nதமிழ் இலக்கண - இலக்கியங்களில் வர்ணாஸ்ரமம்\nநூறு சதவீதத் தனிமையும் உடலோடான உரையாடல்களும் - ரா. செயராமன் கவிதைகள்\nபழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய் தலைமைச் சமூகத்தின் எச்சம்\nமறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் படைப்புலகம்\n'நேரிசையில் ஊரிசை' கவிதை நூல் - ஒரு பார்வை\nதில்லித் தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பும் பதிப்பும்\nஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nவெளியிடப்பட்டது: 21 செப்டம்பர் 2017\nகிளையிலிருந்து வேர் வரை – நூல் விமர்சனம்\nபுத்தகத்தின் பெயர் : கிளையிலிருந்து வேர் வரை\nஆசிரியர் : ஈரோடு கதிர்\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்\n) ஒருசேர தொகுக்கப்பட்டு, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டில் வந்திருக்கும் ”கிளையிலிருந்து வேர் வரை” என்ற இந்நூல் ஈரோடு கதிரின் எழுத்திற்குக் கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும். இந்நூலுக்கு பெருமாள் முருகன், தமிழ் நதி, ஷா நவாஸ், பழமை பேசி, வா.மணிகண்டன், யெஸ்.பாலபாரதி, ராமலஷ்மி, ஷான், தமிழ் அரசி, கோபால் கண்ணன், சக்தி ஜோதி போன்றோர் நறுக்குத் தெறித்தார் போல் சுருக்கமாயும், சற்றே அழுத்தமாயும் அணிந்துரை வழங்கி அலங்கரித்திருக்கிறார்கள்.\nஅழகியல் தன்மையோடு வடிவமைக்கப்பட்ட அட்டைப் படமும் சரி, கட்டுரையை நகர்த்திச் செல்ல கையாண்டிருக்கும் அழகிய சொல்லாடலும் சரி, யாரையும் எளிதில் சட்டென திரும்பிப் பார்க்க வைத்து விடுகிறது. இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் ஈரோடு கதிர் அவர்களின் வலைப்பக்கத்தில் ஏற்கெனவே வலம் வந்து ஏராளமான ’லைக்ஸ்’களையும், எக்கச்சக்க ஒற்றைவரி ’கமெண்ட்ஸ்’களையும் பெற்றிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nதனக்கென ஒரு தனித்துவத்தையும், எளிமையான எழுத்து நடையையும் உள்ளடக்கியிருக்கும் இந்நூலைக் ’கட்டுரைத் தொகுப்பு’ என்று கூறுவதைவிட ‘நினைவுக் குறிப்புகள்’ என்றோ ‘நாட்குறிப்புப் பதிவுகள்’ என்றோ எடுத்தவுடனே சொல்லி விடலாம். ஏனென்றால் இதில் இடம் பெற்றிருக்கும் அத்தனை நிகழ்வுகளும் இந்நூல் ஆசிரியரின் அனுபவமாயும், எண்ண ஓட்டமாயும், ஒரு சிலவற்றைத் தவிற மற்றவை ரத்த உறவுகள் சார்ந்தவர்கள் உடனான நினைவுகளை மீள் ஆய்வு செய்வதுமாய் நகர்கிறது.\nநிதானித்து வாசிக்கும்போது நூல் ஆசிரியரின் சுய அனுபவங்களின் தழும்பல் போல் தெரிந்தாலும், கூடவே, வாசிப்பாளர்கள் அன்றாட வாழ்வில் சிலவற்றைக் கவனித்தும் சிலவற்றைக் கவனிக்க நேரமில்லாமலும் கடந்து வந்ததை நினைவு கூர்வதாய் அமைந்திருக்கிறது. இது போதாதென்று, கவித்துவமான வார்த்தைகளும், தத்துவார்த்த வரிகளும் வழி நெடுகிலும் வரிசைகட்டி நின்று வலம் சேர்க்கிறது.\nஒருவேளை, வரிகளை வளைத்து நெளித்து, வார்த்தைகளை வரிசையாய் அடுக்கி, வகைப்படுத்தியிருந்தால் இப்புத்தகம் கவிதைத் தொகுப்பாய்க்கூட மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு வரியும் கவிதை நயம்.\nதலைப்பிற்கேற்ற கட்டுரையும், கட்டுரைக்கேற்ற தலைப்பும் பொருந்திப்போக இந்நூலாசிரியர் ஈரோடு கதிர் நெடுநேரம் மெனக்கெட்ட��� மல்லுக்கட்டியிருப்பது தெளிவாய்த் தெரிகிறது. பேச்சாற்றல் கொண்டவர் என்பதால் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை வாசகருக்கு சலிப்பேற்படாமல் இருக்க, தமிழ் மொழியை சிறுக சிறுக செதுக்கி இருக்கிறார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nபயணங்களில் பெற்ற அனுபவங்கள் ஒரு புறம் என்றால், குடும்ப உறவுகளுக்குள் நிகழ்ந்த சுக துக்கங்களை எதார்த்தமாய்ப் பகிர்ந்து கொள்கிறார். தன்னம்பிக்கை சார்ந்த விசயங்களுக்கு வியாக்யானம் சொல்லும் அதே வேளையில் இன்றைய இளம் தலைமுறையினர் இப்போது பெற்றுக்கொண்டிருப்பதையும் இழந்து கொண்டிருப்பதையும் கவலை தோய்ந்த குரலில் காட்சிப்படுத்துகிறார்.\nஅப்படியே போகிற போக்கில், விடுமுறை நாட்களில் இன்றைய விடலைகளின் விவேகமற்ற வேகத்தை வியப்புடன் விவரிக்கிறார். அதை பெருமை என்று அங்கீகரிக்கும் பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மைக்குச் செல்லமாய் சூடு வைக்கிறார்.\n’எது எப்படிப் போனால் என்ன’ என்று வெறுமெனே இல்லாமல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒரு அதிகாரியின் இறுதி நாளை உணர்வுப் பூர்வமாய் பதிவிட்டு உதிர்ந்து போகும் அதிகார இறகுகளை சேகரித்து எது சரி எது தவறு என்பதை விமர்சிக்கிறார்.\nபொருந்தா உறவுகளில் சிக்குண்டு கிடக்கும் தாம்பத்திய உறவுகளுக்கு ”ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு முயற்சி, ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு திரைப்படக் காட்சி போதுமாய் இருக்கிறது புரட்டிப்போட” என்பதைச் சுட்டிக்காட்ட ‘பிரணயம்’ என்ற மலையாளப் படத்தின் மையக்கருவை சாறு பிழிந்து பருகத் தருகிறார். முடிவை வழக்கம் போல் நம்மிடமே விட்டுவிடுகிறார்.\nவழக்கொழிந்து கொண்டிருக்கும் ஊர் (தேர்) திருவிழாக்களின் உன்னதத்தை ஏக்கத்துடன் விவரிக்கிறார். அதன் நினைவுகளிலிருந்து மீள்வதற்குள் பள்ளிப் படிப்பிற்குள் பிடித்துத் தள்ளப்படும் பால் மணம் மாறா பாலகனின் பரிதாபத்தையும் சேட்டையையும் இயல்பாய் கடக்கச் செய்கிறார்.\nசெல் போனில் எளிதாய் வலம் வரும் அபத்தமான ஆபாச சுயபடங்களுக்கு ‘உச்’ கொட்ட வைக்கிறார். அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில், தொடர் வண்டியில், ஏதோ ஒரு சூழ்நிலையால் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கும் மனிதத் தலைகளையும், அவர்கள் தேடும் மனிதங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறார்.\nஅடைமழையின் அழகை எ���்படி ரசித்தாலும் தகும் என்பதை அழகியல் தன்மையுடன் வர்ணிக்கும் நூல் ஆசிரியர், பின் வரும் கட்டுரையில் தன் ஆயா (பாட்டி) வுடனான நினைவுகளில் மூச்சு முட்டி மேலெழுந்து வரும் வரை மூழ்கிக் கிடக்கிறார்.\nதன் சிங்கப்பூர் பயணத்தில் கண்டு பிரமித்த கூறுகளையும் கட்டுக்கோப்பையும் அழுத்தமாய் பதிவுசெய்கிறார். இது போன்ற கட்டுரைகளை மட்டும் தொகுத்து ’பயணக்கட்டுரை’ என்று தனிப் புத்தகம் வெளியிட முயற்சிக்கலாம். ஏனென்றால் தற்போது தமிழில் பயணக்கட்டுரை எழுதுபவர்களின் இடம் காலியாய் இருக்கிறது.\nஅவ்வப்போது பள்ளி செல்லும் குழந்தைகளின் உளவியல் சிக்கலுக்குத் தீர்வு தேட முயற்சிக்கிறார். ’தங்கத்தில் செய்தாலும் கூண்டு என்பது சிறைதானே’ என்ற பழைய சொல்லாடலுக்கு புது விளக்கம் தர முயற்சிக்கிறார்.\nதான் ஒரு விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவன் என்பதை வரிந்துகட்டிச் சொல்ல ஒற்றைக் கட்டுரை போதுமானதாய் இருக்கிறது. இக்கட்டுரையின் தலைப்பையே புத்தகத்தின் தலைப்பாகவும் தேர்ந்தெடுத்து பெருமை சேர்த்திருக்கிறார். இன்றைய பரபரப்பான நகரத்தின் நடுவில் வயல் வெளியையோ அதன் வாழ்வியல் சுகத்தையோ கண்டிராத இளம் தலைமுறையினருக்கு, கடைகளில் காசு கொடுத்தால் கிடைக்கும் அரிசி, தான் உண்ணும் உணவுத் தட்டுக்கு வருவதற்குள் எத்தனை பேரின் வியர்வைத் துளிகளை சுமந்து வருகிறது என்பதை விலாவாரியாக விவரிக்கிறார்.\nநெல் நடவு செய்ய நிலத்தை பாந்தமாய் தயார் செய்வதில் தொடங்கி, ஈரத்தில் உறங்கும் நெல், சூரியனின் ஒளியால் பிறப்பெடுப்பதை விளக்கி, எலிகளை விரட்டி, சேற்று வயலாடி, வரப்புகளைச் செதுக்கிச் சேறு பூசி, நாற்றங்காலில் வேர் அறுபடாமல் பிடுங்கப்பட்ட நாற்றுகளை, சமன் செய்யப்பட்ட சேற்று வயலில் நடவு செய்து, சீரான இடைவெளியில் நீர் பாய்ச்சி, உரம் போட்டு, களை பிடுங்கி, முதலில் கதிர் விடும் நெல்லுக்குள் இருக்கும் பால் அரிசியைக் கண்டு பரவசம் கொண்டு, பச்சை நிற நெல், தங்க நிறமாக மாறும் வரை காத்திருந்து, அறுவடை செய்து, பின், களத்தில் நெல்லையும், வைக்கோலையும் பிரித்தெடுக்க மாடுகட்டிப் போரடித்து என்று சிறுக சிறுக சேகரிக்கப்பட்ட நெல் வீடு வந்து சேரும்வரை நிகழ்த்தப்படும் பொறுமையையும், அதன் பெருமையையும், அழகாகவும் அதன் சாராம்சத்தை ஆழமாயும் பதிவிட்���ு இன்றைய இளைஞர்களுக்கு விவசாயத்தின் கூறுகளை பறைசாற்றுகிறார்.\nதொடர்ந்து வரும் கட்டுரைகளில் உரையாடலின் மகத்துவத்தையும், நலம் விசாரித்தல் எந்த வகையைச் சாரும் என்பதையும் உற்று நோக்க வைக்கிறார். நுங்கு வண்டி ஓட்டி விளையாடிய பால்ய வயதை நினைவுகூர்கிறார். இருளுக்குள் ஒளிந்து கிடக்கும் அமைதியையும், அதன் ரூபத்தையும் ‘இருட்டு’ என்னும் கவிதையில் ரசிக்கிறார்.\nகுப்பை பொறுக்கும் பெண்மணி, ஐந்தறிவு ஜீவன் மேல் கொள்ளும் இளகிய மனதை இயல்பாய் சொல்லி வாசிப்பாளர் மனதிற்குள் ஊடுருவி ஈரம் சுரக்க வைக்கிறார்.\nஇப்படி எராளமாய், நினைவுகளையும், நிஜங்களையும், புனைவுகள் இல்லாமல் எட்ட நின்று, சாட்சி சொல்வது போல் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், உபயோகித்தெறியும் ‘யூஸ் அன் த்ரோ’ பொருட்களின் எச்சத்தை என்ன செய்வதெனக் கேட்டும், மரணத்தின் வலியை உரக்க உணர்த்தியும், அழுகையின் சுகத்தை உலகத்தரத்தோடு ஒப்பிட்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் வேறு வேறு உலகத்திற்குள் மாறி மாறி உலவ வைக்கிறார்.\nபோகிற போக்கில், எந்தக் கட்டுரை எதை வலியுறுத்துகிறது என்று நிமிர்ந்து நிதானிப்பதற்குள், விழுமியமில்லாமல் வாழும் வாழ்க்கையையும், சமூகத்தின் ஊடே நம் பங்கு என்ன என்பதை வலியுறுத்தியும், வேரிலிருந்து கிளம்பி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி வளர்ந்து நிற்கும் மரத்தின் கிளைகளைப்போல், ஒவ்வொரு கட்டுரையும், வேறு வேறு நிகழ்வுகளையும், சமகால மனிதர்கள் சந்திக்கும் விதவிதமான வன்மத்தையும் தொகுத்து வெளிவந்திருக்கிறது.\nசில இடங்களில் மிகப் பரிட்சையமாய் தெரியும் ஈரோடு கதிரின் எழுத்துக்கள், வார்த்தைகளிலிருந்து வரிகளாய் வழுக்கிச் செல்லும்போது வறண்ட மனங்களை ஈரப்படுத்தியும், காலி நினைவுகளை நிதர்சனத்தால் நிரப்பியும், ஆங்காங்கே படபடப்பை திணித்தும், ஏக்கங்களை எரியவிட்டும், எக்கச்சக்க உணர்வுக் கலவையை உருண்டையாக்கி உருளவைத்தும், பன்முகத் தன்மையின் படிமங்களைக் காட்டியும் செல்கிறது.\nஒருமுறைக்கு இருமுறை வாசித்தும், ‘எப்படி இருக்கிறது இந்நூல் என்று யாரேனும் கேட்டால் ‘ம்….பரவாயில்லை’ என்றோ ‘ம்….சூப்பராய் இருக்கு’ என்றோ ‘ப்ச்…ஒண்ணும் பெரிசா இல்லப்பா….’ என்றோ ஒற்றைவரியில் சொல்ல முடியவில்லை. ’இந்தாங்க இதை ஒரு முறை வாசித்துப் பாருங்���ள். பிறகு சொல்லுங்கள் என்று தப்பித்துக் கொள்ளவே என்னை இப்புத்தகம் செய்ய வைத்திருக்கிறது.\nசற்றேரக்குறைய, இப்புத்தகத்திற்கு (இந்தக் கட்டுரைத் தொகுப்பிற்கு) என் பார்வையிலிருந்து விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும் என்ற பிடிவாத எண்ணத்தில் உதித்து உயிர் பெற்றதுதான் இந்த விமர்சனக் கட்டுரை. அன்பர்களே, ‘கிளையிலிருந்து வேர் வரை’ புத்தகத்தை ஏற்கெனவே வாசித்தவர்கள், முடிந்தால் மேலும் ஒரு விரிவான விமர்சனத்தை முன் வைக்கவும். அது என்னைப் போன்ற ஆர்வலர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல ஏதுவாய் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-09-22T19:11:13Z", "digest": "sha1:JLKGX6VTOZYNAOX4BTMMOUGHP4QZOZOP", "length": 3767, "nlines": 72, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nஅன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..\nநயன்தாராவுடன் நடிக்க கெட்டப்பை மாற்றிய கார்த்தி.\n‘தோழா’ கார்த்தியுடன் இணையும் ‘போக்கிரி’ பிரபு தேவா..\nதமிழில் 9 கோடி… தெலுங்கில் 7 கோடி… கலக்கும் கார்த்தி.\nகமல்ஹாசன், சூர்யா வழியில் ‘தோழா’ கார்த்தி..\n‘அந்த பெருமைகளை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்..’ – கார்த்தி ஓபன் டாக்..\n“தோழா படத்தில் நடித்தது என் மனைவிக்கு பிடிக்கல…” நாகார்ஜுனா பரபரப்பு பேச்சு..\nவிஜய் சேதுபதி கொடுத்ததை கார்த்தி கொடுப்பாரா..\n‘தோழா’ கார்த்திக்கு தோள் கொடுத்த அனிருத்…\nகார்த்தி படத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆடும் ஸ்ருதி\nஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’ படத்தில் தமன்னா\nகார்த்தி, தமன்னா மீண்டும் இணையும் படம் ‘தோழா’\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96725", "date_download": "2018-09-22T19:12:51Z", "digest": "sha1:TL3NQRUUJJNGJNWT5L2FOFXRX2MEFS24", "length": 6267, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "பப்புவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்- 18பேர் பலி", "raw_content": "\nபப்புவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்- 18பேர் பலி\nபப்புவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்- 18பேர் பலி\nபப்புவா நியூ கினியாவில��� நேற்று 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் 18- பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபப்புவா நியூ கினியாவில் நேற்று நள்ளிரவு 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் 18-பேர் பலியாகியிருக்கலாம் என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்கள் சேதமடைந்து உள்ளதாகவும், மக்கள் சிலர் வீடுகளை இழந்ததால் தெருக்களில் வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து பப்புவா நியூ கினியா அரசு இன்னும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.\nஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் பப்புவா நியூ கினியாவில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் 50 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; பலர் பலி 20 பேர் காயம்\nதான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு - 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்க அதிபர் உத்தரவு\nநெதர்லாந்தில் சோகம் - தண்டவாளத்தை கடக்க முயன்ற சைக்கிள் மீது ரெயில் மோதி 4 சிறுவர்கள் பலி\nஅமெரிக்காவின் மேரிலான்ட்டில் உள்ள மருந்து பேக்டரியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; பலர் பலி 20 பேர் காயம்\nதான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு - 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்க அதிபர் உத்தரவு\nநெதர்லாந்தில் சோகம் - தண்டவாளத்தை கடக்க முயன்ற சைக்கிள் மீது ரெயில் மோதி 4 சிறுவர்கள் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india?limit=7&start=42", "date_download": "2018-09-22T18:56:22Z", "digest": "sha1:FQBZQKJJDP23H3PUUXNXXQEYUE2EYEIE", "length": 9764, "nlines": 205, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nசர்ச்சைக்குரிய விசயங்கள் நம்மை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது: ராம்நாத் கோவிந்த்\nசர்ச்சைக்குரிய விசயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசைதிருப்ப அனுமதிக்கக்கூடாது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.\nRead more: சர்ச்சைக்குரிய விசயங்கள் நம்ம�� திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது: ராம்நாத் கோவிந்த்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகலைஞர் மு.கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தனது பக்கமே உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nRead more: கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nசமூக வளர்ச்சிக்காக புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஆராய்ச்சிகள் அவசியம்: மோடி\n“சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nRead more: சமூக வளர்ச்சிக்காக புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஆராய்ச்சிகள் அவசியம்: மோடி\nமு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க மாநிலங்களவையில் கோரிக்கை: காங்கிரஸ் ஆதரவு\nமறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. கோரிக்கை விடுத்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.\nRead more: மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க மாநிலங்களவையில் கோரிக்கை: காங்கிரஸ் ஆதரவு\nமக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89) உடல் நலக்குறைவு காரணமாக இன்று திங்கட்கிழமை காலை காலமானார்.\nRead more: சோம்நாத் சட்டர்ஜி மறைவு\nகேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாதளவு மழை: மீட்புப் பணியில் இராணுவம்\nகேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.\nRead more: கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாதளவு மழை: மீட்புப் பணியில் இராணுவம்\nசெப்டம்பரில் தி.மு.க. தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்; மு.க.அழகிரிக்கும் முக்கிய பதவி\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ள தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.\nRead more: செப்டம்பரில் தி.மு.க. தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்; மு.க.அழகிரிக்கும் முக்கிய பதவி\nதிருத்தப்பட்ட முத்தலாக் சட்டம் மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nமு.கருணாநிதியின் இலட்சிய தீபத்தை நம் கையில் எந்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமு.கருணாநிதியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்��ப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2013/02/", "date_download": "2018-09-22T19:44:28Z", "digest": "sha1:LFUSNUHUK3OPJQXE3BSTRLVEABUORU2N", "length": 15563, "nlines": 117, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: February 2013", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nபிரபாகரன் மகன் - வேங்கையின் மைந்தன்\nஇன்று காலை நாம் பார்த்தப் புகைப்படம் சற்று நேரம் நெஞ்சை அடைப்பதாய் இருந்தது.போரின்போது கொல்லப்பட்டான் என்று சொல்லப்பட்ட பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின் பதுங்கு குழியில் இருப்பது போன்ற புகைப்படமும், அதன் பின்னர் தான் துப்பாகியால் கொல்லப்பட்டான் என்ற உண்மையும் தெள்ள தெளிவாக தெரிகிறது.\nபல உணர்ச்சிகள் என் உள்ளத்தில் வந்தன.\nஒன்றும் அறியாத ஒரு சிறுவனை, பால் மனம் மாறாத பாலகனைக் கொன்றதை நினைத்து கண்ணீர் விடுவதாஈழத்துக்காக பலி கொடுத்த மாவீரன் பிரபாகரனின் வீரத்தை மெச்சுவதா\nகுழந்தைகளைக் கொல்லும் கோழை இலங்கை ராணுவத்தை நினைத்து கோபப்படுவதா\nதன் குடும்பம் தான் முக்கியம் என்று பலர் இருக்க தன் குழந்தைகளையும் தமிழ் என்று புரியவில்லை.\nஇந்த கொழைத்தனத்தைப் பார்க்கும்போது ,\n’\" என்று இலங்கை ராணுவத்தைப் பார்த்து தலைவர் ரஜினி கேட்ட கேள்வி தான் ஞாபகம் வருகிறது.\nகீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். விடியலை நோக்கும் அந்த விழிகளைப் பாருங்கள். இதைப் பார்த்துதான் அந்த கோழைகள் மிரண்டனரோ\nஇவர்கள் மனதில் பிரபாகரன்மேல் எந்த அளவு பயம் இருந்தால் அவர் பிள்ளையும் வேங்கையின் மைந்தனாக வர வாய்ப்பு உள்ளது என எண்ணி இந்த சிறு வயதிலேயே அவன் உயிரை எடுத்து இருப்பார்கள்\n.\"எந்த நாட்டில் பெண்களும், குழந்தைகளும், ஏழைகளும், அப்பாவி மக்களும் உதிரம் சிந்துகிறார்களோ அந்த நாடு உருப்படாது\" என்று ரஜினி கூறினார். அது உண்மை ஆகட்டும். இந்த ஓநாய்களை விரைவில் இயற்கை தண்டிக்கட்டும். ஏனென்றால் நம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவால் அவர்களுக்கு ஒன்றும் நேரப் போவது இல்லை.\nஇங்கே ஒரு நடிகையின் மானத்திற்காக போராட ஒரு தலைவர் உண்டு, மாபெரும் கட்சி உண்டு.\nஇங்கே ஒரு நடிகனின் வியாபாரம் செய்யும் உரிமையைக்காக்க ஒரு மாபெரும் கூட்டம் உண்டு.\nஅடுத்த வேலை சோற்றுக்கு போராடும் 50% மக்கள் உண்டு.\nஆனால் தமிழனுக்காக, அல்லது மனித உரிம��க்காக போராட ஒரு நாதி இல்லை.\nநண்பர்களே இதில் கலைஞரை மட்டும் நாம் குறைகூறி பிரோஜனம் இல்லை. நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம் அந்த நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.இப்பொழுது வருத்தப்படும் நாம் அனைவரும் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்பதை சிந்துத்துப் பார்க்க வேண்டும்.\nசுதந்திர இந்தியாவில் ஒரு நல்ல தலைவர் உண்டாவதற்கு என்ன காரணம் ஒரு தலைமுறையே சினிமா என்னும் மோகத்தில் விழுந்து கிடக்கிறது. நான் உட்பட. போராடும் எண்ணம் சுத்தமாக இல்லை. நாளையே ஆதிபகவன் படம் நன்றாக இருக்கிறது என்றால் அதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவோம். ஏன் ஒரு தலைமுறையே சினிமா என்னும் மோகத்தில் விழுந்து கிடக்கிறது. நான் உட்பட. போராடும் எண்ணம் சுத்தமாக இல்லை. நாளையே ஆதிபகவன் படம் நன்றாக இருக்கிறது என்றால் அதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவோம். ஏன் நானே என் ப்ளாக்கில் திரை விமர்சனம் எழுதலாம். இது தான் நடந்து வருகிறது. இது தான் கண்டிப்பாக நடக்கும்.\nபோராடும் குணத்தோடு குழந்தைகளை வளருங்கள்.\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nஇந்த பதிவு கண்டிப்பாக உலக சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காது. தொடர்ந்து படிக்க வேண்டாம்.\nகமல் படங்கள் மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பு கிடையாது. அதுவும் மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு கமல் படங்களைத் தியேட்டரில் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால் வழக்கம்போல் கமல் ஒரு விளம்பரத்தைத்தேடி படம் பார்க்கும் எண்ணத்தை வரவழைத்து விட்டார்.\nஇந்த படம் பார்த்தப்போது எனக்கு ஒன்று புரிந்தது.\nஉலக நாயகன் கமல்ஹாசன் உலக சினிமாவை தான் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு கொண்டு போகவில்லை.\nஅதாவது ஆங்கிலத்தைத் தமிழ்நாட்டிற்குக் கற்பித்து அனைவரையும் அமெரிக்கர்போல மாற்றி விட்டேன் என்று கூறுவதற்கு சமம் இது. நம் தமிழை அல்லவா உலகிற்கு எடுத்து செல்ல வேண்டும்.\nஏற்கனேவே உதடோடு உதடு வைக்கும் காட்சிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து அரும்பாடு பட்டவர்.\nகமல் ஒரு அறிவாளி, மேதாவி என்று எல்லாரும் கூறுகிறார்கள். இந்தியாவில் இன்னும் 90% பேர் வறுமை கோட்டிற்கு கீழும், கல்வி அறிவும் இல்லாதவர்கள் என்ற உண்மை எப்பொழுது இவருக்கு புரியபோகி��து \nஇவர்களுக்காக இவர் எப்பொழுது ஒரு படம் எடுப்பார் ஈரானிய படங்களும், கொரிய படங்களும் அமெரிக்க படங்களுக்குப் போட்டியாக இருக்கின்றன. அதுபோல் அல்லவா அவர் தமிழ் சினிமாவைக் கொண்டு சென்று இருக்க வேண்டும்\nமாறாக தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறி கொண்டு அமெரிக்காவிற்கு நல்ல ஜால்ரா அடித்து இருக்கிறார்.\nஅடுத்த படத்தில் 15 கோடி சம்பளம் வாங்கி விடும் நடிகருக்கு பணம் கொடுக்கத் தயாராக இருக்கும் நம் தமிழ் நாட்டு மக்கள் , நூறு முறை நான் வெளிநாடு போக தயாராக இருக்கிறேன் என்று கூறும் நடிகருக்கு தன் வீட்டுப் பத்திரத்தைத் தரும் தமிழ் நாட்டு மக்கள், கொஞ்சம் காவேரியில் தண்ணீர் வராமல், தமிழ்நாட்டில் வாழ வழி இல்லாமல் இருக்கும் விவசாய மக்களுக்கும் உதவி செய்தால் தமிழ்நாடு முன்னேற வாய்ப்பு உள்ளது.\nசரி விஸ்வரூபம் கதையாவது கொஞ்சம் தகவல் சேர்த்து எடுத்து இருப்பாரா என்றால் அதுவும் இல்லை .\nமுல்லா ஓமரை அடிக்கடி புகைப்படம் எடுப்பதைப் போல காட்டுகிறார். முல்லா ஒமரின் புகைப்படம் கிடைக்காமல் அமெரிக்கா திண்டாதுவது அவருக்கு தெரியவில்லை போலும்.\nஇவர் அல் கொய்தாவில் இணைவது போன்ற காட்சி, விருதகிரி படத்தில் ஸ்காட்லான்ட் யார்ட் போலீசில் விஜயகாந்த் சேரும் காட்சிக்கு இணையானது.\nஇந்த படத்தைப்பற்றி நான் விமர்சனம் பண்ண விரும்பவில்லை.\nஆனால் கமல் அவர்களுக்கு நாம் கேட்பது ஒன்றே ஒன்று தான். தமிழ் சமூகம் உங்களை மதிக்கும் அளவிற்கு ஒரு படம் எடுங்கள். ஹாலிவுட் இயக்குனர் உங்களைப்பாராட்ட வேண்டும் என்று படம் எடுக்காதீர்கள்.\nமுடிந்தால் இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் படம் எடுங்கள்.\nஇதைப்பற்றி எழுத நீ யார் என்று கேட்கலாம் இது என் ப்ளாக், இது என் கை, இங்கே கருத்து சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nபிரபாகரன் மகன் - வேங்கையின் மைந்தன்\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129654.html", "date_download": "2018-09-22T18:36:14Z", "digest": "sha1:ZEIB5G6IILTUEJF5ODFSOPLU6F442RUM", "length": 12566, "nlines": 165, "source_domain": "www.athirady.com", "title": "பொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை: இணையத்தில் குவியும் ��ாராட்டுக்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nபொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை: இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..\nபொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை: இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..\nபொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தை குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த பெண்ணிற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nமெக்சிகோவில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பை ஒன்று தானாக அசைவது போன்று இருந்துள்ளது.\nஅதன் பின் கிட்டே சென்று பார்த்த போது பிறந்து சிறிது நேரம் கூட ஆகாத குழந்தை அந்த பொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது\nஉடனடியாக இதைக் கண்ட அந்த பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதைத் தொடர்ந்து பொலிசாருடன் வந்த மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர்.\nஅப்போது தகவல் கொடுத்த அந்த பெண், அக்குழந்தையை பார்த்து சற்று உணர்ச்சிவசப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தி வைரலாகியதால், வீடியோவைக் கண்ட சிலர் அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்\nகுழந்தை உயிர் பிழைப்பதற்கு உதவிய கருணை உள்ளமே என்றும் ஒரு சிலர் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களைப் பார்த்து அந்த குழந்தையின் தாயை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்\nவிமானத்தில் ரகளையில் ஈடுபடும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் வெளியான தகவல்..\nவவுனியா மதீனாநகரில் பொதுமக்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1165063.html", "date_download": "2018-09-22T18:40:19Z", "digest": "sha1:2GQP2CKKQ2EVBQEEO4DAPGF4IVNTHB3A", "length": 11228, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை..\nஅமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை..\nஅமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது பார்க் அவென்யு அபார்ட்மெண்ட். இங்கு வசித்து வந்தவர் கேத் ஸ்பேட் (55) இவர் அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் புத்தகத்தின் ஆசிரியராகவும் இருந்தவர்.\nஇந்நிலையில், நேற்று கேத் ஸ்பேட் அவரது வீட்டில் இறந்த கிடந்தார். அவரது வீட்டு வேலைக்காரி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.\nகேத் ஸ்பேட் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். விசாரணையில், கேத் ஸ்பேட் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் இறப்புக்கு அமெரிக்க பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 02ம் திருவிழா..\nதொடர்ந்து 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் ���ைக்க…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pakistan-doing-inhumanity-in-jadhav-issue-says-sushma/", "date_download": "2018-09-22T19:31:48Z", "digest": "sha1:6IDZFGNI4TTVGP65RIMNRLYB5EIAQAAL", "length": 9980, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "pakistan-doing-inhumanity-in-jadhav-issue-says-sushma | Chennai Today News", "raw_content": "\nஜாதவின் மனைவி, தாயார் விதவைகள் போல நடத்தப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் குற்றச்சாட்டு\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nஜாதவின் மனைவி, தாயார் விதவைகள் போல நடத்தப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் குற்றச்சாட்டு\nகுல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் சிறையில் காண சென்ற அவரது மனைவி மற்றும் தாயார் ஆகிய இருவரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் விதவைகள் போல நடத்தியுள்ளதாக சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து இன்று பாராளுமன்றத்தில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது:\nஅப்போது ஜாதவ் குடும்பத்தினர் மீது பாகிஸ்தான் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு தாலி, பொட்டு, வளையல் ஆகியவற்றை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தார். அதிகாரிகள் அவர்களை விதவைகள் போல நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.\nஜாதவின் தாயார் சேலை அணிந்து சென்றதற்கு பதிலாக சல்வார் அணிந்து செல்ல வற்புறுத்தப்பட்டார். மராத்தி மொழியில் பேச அனுமதி மறுத்ததுடன் ஜாதவின் மனைவி ஷூவில் மென்பொருள் ரகசியமாக பொருத்தப்பட்டு இருப்பதாக கூறி சோதனை நடத்தியதையும் கண்டித்தார்.\nஜாதவ் குடும்பத்தினருக்கு சர்வதேச நீதிமன்றம் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்தார்.\nஇதேபோல் டெல்லி மேல்-சபையிலும் சுஷ்மா சுவராஜ் அறிக்கை தாக்கல் செய்தார். முன்னதாக ஜாதவ் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சர்வதேச அமைப்புகள் இதை கண்டிக்க வேண்டும் என்று மேல் சபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.\nகாங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தார். நமது சகோதரிகளை அந்நிய நாடு இழிவுபடுத்தியிருப்பதை ஏற்க முடியாது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுத்தாண்டு தினத்தில் கோவில்கள் திறக்கப்படுமா சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nதென்னாப்பிரிக்க சமையல் போட்டி: உலக அளவில் பரிசை வென்ற இந்தியாவின் சமோசா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி\nஅதிபர் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: இம்ரான்கான் கட்சி அறிவிப்பு\n107 ரன்களில் சுருண்டது இந்தியா” ஆண்டர்சன் அபாரம்\n கொதித்து எழுந்த அதிமுக எம்பிக்கள்\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3364", "date_download": "2018-09-22T18:32:01Z", "digest": "sha1:OVP3YDGN7BLGWQKC2JVQBVJZ7TIISLOX", "length": 5471, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதொகுதி தெரியாமல் தடுமாறு மஇகா\nசெவ்வாய் 20 மார்ச் 2018 12:07:35\nநாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்ற நிலையில் தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகள் ஓரளவு தங்களது வேட்பாளர்களை தயார்ப்படுத்திவிட்டன. மஇகாவில் மட்டும் யாருக்கு எந்த தொகுதி என்று தெரியாமல், தொகுதி ஒருங்கிணைப்பாளர் என்று முத்திரை குத்தப்பட்டு, களத்தில் இறக்கப்பட்ட பலர் தாங்கள்தான் உண்மையான வேட்பாளரா என்பது குறித்து உறுதி செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் மஇகா வேட்பாளர்கள் பந்தாடப் படும் அவல நிலை நீடித்துக்கொண்டே இருக்கிறது.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபு���ோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=972", "date_download": "2018-09-22T18:31:36Z", "digest": "sha1:EYMSTZ7YW3WJTF7JNDKDVOTPNAM5D5JU", "length": 6151, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nலோரி விபத்தில் சங்கரன் பலி\nவெள்ளி 10 மார்ச் 2017 13:48:59\nநேற்று முன்தினம் ஜொகூர் பாரு ஆயர் ஈத்தாம் சாலையின் 77ஆவது கிலோ மீட்டரில் இரு லோரிகள் மோதிக் கொண்ட விபத்தில் இந்திய ஆடவர் மரண மடைந்தார்.இங்கு இதனை தெரிவித்த குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் போலீஸ் உதவி கமிஷனர் முகமட் லாஹாம், பிற்பகல் 3.00 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தை தொடர்ந்து குளுவாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணியளவில் மாண்டதாக குறிப் பிட்டார். மாண்டவர் கூலாயைச் சேர்ந்த எஸ்.சங்கரன் (வயது 67) என அடையாளம் காணப்பட்டது. சிம்பாங் ரெங்கத்திலிருந்து கம்போங் உலுபெனுட்டை நோக்கி சென்ற லோரி ஒன்று அங்குள்ள பட்டறை ஒன்றுக்கு வளைந்து செல்ல காத்திருந்த வேளையில் ஜொகூர் பாருவிலிருந்து ஆயர் ஈத்தாமை நோக்கி சென்ற மற்றொரு லோரி முன்னால் நின்ற லோரியின் பின்னால் மோதியதைத் தொடர்ந்து இந்த துயரம் நிகழ்ந்ததாக முகமட் லாஹாம் குறிப்பிட்டார்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:34:35Z", "digest": "sha1:XFKG3BASEP7KG7ZHLEBVPS4QYCRBNYTC", "length": 4242, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கலியுகம் | பசுமைகுடில்", "raw_content": "\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின்[…]\nபகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மேற்கண்ட கேள்வியை கேட்டனர்… அதற்கு மாதவன், “சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்…” என்று கூறி… நான்கு[…]\nஇந்த குதிரை விற்பனைக்கு அல்ல\n​படித்ததில் பிடித்தது இந்த குதிரை விற்பனைக்கு அல்ல… பரபரப்பாக இழங்கிக் கொண்டு இருந்தது அந்த சந்தை. பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள். மேற்கு திசையில்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/can-daughter-not-love-father-honeypreet-asks-media/", "date_download": "2018-09-22T19:37:34Z", "digest": "sha1:J3C37SSEMDKK462LZPAKZT4SM67PLAKB", "length": 7841, "nlines": 112, "source_domain": "www.sattrumun.com", "title": "Can a daughter not love her father? Honeypreet asks media", "raw_content": "\nநடுரோட்டில் குடிபோதையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ரகளை இணையத்தில் பரவும் காணொளி\nரிபேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள் அதிர்ச்சி\nநாளொருமெனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஇயற்கை தேவையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் ஒதுக்கு புறத்தில் கண்டெடுப்பு\nஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்\n”எங்களின் தந்தை மகள் உறவை மீடியாக்கள் கொச்சைப்படுத்துகின்றன, மகளின் மீது தந்தையின் கை படக் கூடாதா மகள் தந்தையை லவ் (அன்பு) பன்னக் கூடாதா மகள் தந்தையை லவ் (அன்பு) பன்னக் கூடாதா எங்களின் புனிதமான உறவை மீடியாக்கள் கேவலப்படுத்துகி்ன்றன” எனக் கூறிய ஹனி ப்ரீத் குற்ற��ற்றவர் என்றால் பிறகு ஏன் மறைந்து இருந்தீர்கள் எங்கு மறைந்து இருந்தீர்கள் என்ற கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை.\nரிபேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள் அதிர்ச்சி\nநாளொருமெனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஇயற்கை தேவையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் ஒதுக்கு புறத்தில் கண்டெடுப்பு\nஆசிஃபா, எந்த அச்சமும் இல்லாமல் தெனாவட்டாக பேட்டி கொடுக்கும் குற்றவாளி\nமனைவிய அடித்து தொங்க விட்டு அதை வீடியோ எடுத்து மாமியார் வீட்டுக்கு அனுப்பிய கணவர்\nபெண்ணை மரத்தில் கட்டிவைத்து மயங்கி விழும் வரை அடிக்க சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஊரார் – வீடியோ\nநடுரோட்டில் குடிபோதையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ரகளை இணையத்தில் பரவும் காணொளி\nரிபேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள்...\nநாளொருமெனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஇயற்கை தேவையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் ஒதுக்கு புறத்தில் கண்டெடுப்பு\nஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTg3Mg==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:23:55Z", "digest": "sha1:DBO2V7ATVMAPDZD23H2HM76X53MS4NGP", "length": 4522, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசென்னை : சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nகேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா\nஉம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்கலாம்\nகாஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை\nசோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\n7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்\nஜடேஜா, ரோகித் ராஜ்யம்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 21, 2018\n‘டுவென்டி–20’ மழையால் ரத்து | செப்டம்பர் 22, 2018\nஆப்கனை அடக்கியது பாக்., | செப்டம்பர் 22, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTkyMw==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!", "date_download": "2018-09-22T19:07:12Z", "digest": "sha1:QTK5JBE7DXOICK3HTHYUMRTYWCG3MHNR", "length": 5958, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிவகார்த்திகேயனின் புகைப்படத்தால் மிரண்டு போன ரசிகர்கள்!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » PARIS TAMIL\nசிவகார்த்திகேயனின் புகைப்படத்தால் மிரண்டு போன ரசிகர்கள்\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் சூரியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.\nஇன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார்.\n‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர் கதாநாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.\nசமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருட���ய காமெடியும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nதற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.\nமது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nகேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா\nஉம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்கலாம்\nகாஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை\nசோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/14/87333.html", "date_download": "2018-09-22T19:58:47Z", "digest": "sha1:DFSEW6KXQR6XTRJRJXO7NNLECRAXBTSG", "length": 25895, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருச்சியில் மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் : கலெக்டர் கு.ராசாமணி. தொடங்கி வைத்தார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nதிருச்சியில் மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் : கலெக்டர் கு.ராசாமணி. தொடங்கி வைத்தா���்\nபுதன்கிழமை, 14 மார்ச் 2018 திருச்சி\nதிருச்சிராப்பள்ளி, செவனா ஹோட்டல், சுமங்கலி அரங்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, நேற்று(14.03.2018) தொடங்கி வைத்தார்.\nதொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:திருச்சி மாவட்டம், தமிழகத்தின் மையப்பகுதியாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த மாவட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் திகழ்கிறது. சிறுகுறு தொழில் செய்பவர்கள் இந்த விழிப்புணர்வு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் அனுமதியோடு செய்துதரப்படும். ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பு திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில் தொடங்குவதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் முன் உதாரணமாக திகழ்கிறது.\nதமிழக அரசு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. விவசாயம் சார்ந்த தொழில்களையும் தொடங்கலாம். விவசாயம் சாராத உற்பத்தி சார்ந்த தொழில்களும் தொடங்கலாம். சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் முறையான அனுமதி பெற்று தொழில் தொடங்கலாம். வருவாய்த்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மணப்பாறையில் 1077 ஏக்கர் அளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மிகவிரைவில் தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருவாய்த்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு திருச்சிராப்பள்ளியில் 10 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சிராப்பள்ளியில் ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. வரக்கூடிய காலங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொழில் மண்டலமாக மாறும். தமிழக அரசு புதியதாக அமைந்திடும் தொழிலகங்களை ஊக்குவித்திடவும், அதன் மூலம் வேலைவாய்ப்பினை பெருக்கிடவும் மான்யத்துடன் கூடிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை பொருத்தவரை வையம்பட்டி, மணப்பாறை, துவரங்குறிச்சி, புள்ளம்பாடி, இலால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, தாப்பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம் போன்ற ஊராட்சி ��ன்றியங்கள் தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டு, இவ்வாட்டாரங்களில் புதிதாக அமைக்கப்படும் தொழிலகங்களுக்கு அதிகபட்சம் ரூபாய் 30 இலட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிலகங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வகையான ஊக்க உதவிகள் மானியங்களை வழங்கி உள்ளன. இவற்றில் முதன்மையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 26 நிறுவனங்களுக்கு ரூபாய் 145.27 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. தவிர மூலதன மானியமாக 42 நிறுவனங்களுக்கு ரூபாய் 290 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.\nமின்சார மானியமாக ரூபாய் 14 இலட்சமும், ஜெனரேட்டர் மானியமாக ரூபாய் 5.35 இலட்சமும், வாட்வரி மானியமாக ரூபாய் 7.2 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவைகள் தவிர சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் சுமார் 379 நபர்களுக்கு ரூபாய் 289.03 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. புதியதாக தொழிலகங்களை அமைத்திட விரும்பும் தொழில் முனைவோர்கள் இத்தகைய திட்டங்களின் கீழ் பயன்பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு மட்டுல்லாமல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட முன்வர வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.\nதொடர்ந்து தமிழக அரசின் மானியம் மற்றும் இந்தியன் வங்கி கடன் நிதியுதவியுடன், தலா ரூபாய் 2 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 11 நபர்களுக்கு, புதிய ஆட்டோக்களை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, வழங்கினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் மற்றும் மண்டல மேலாளர் கே.ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சு.கந்தசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.வைத்தியநாதன், சிறுகுறு தொழில் சங்கத்தின் தலைவர் என்.கனகசபாபதி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியை ந.மணிமேகலை, மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப���பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்���ில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n355,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n4புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/03/blog-post_52.html", "date_download": "2018-09-22T19:21:56Z", "digest": "sha1:3OIHKSOUIKENXQTI7FXRBY5VKKKDBIYI", "length": 19236, "nlines": 207, "source_domain": "www.ttamil.com", "title": "ரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்? ~ Theebam.com", "raw_content": "\nரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்\nஎம். ஜி. ஆர். மிக துணிச்சலும் கோபமும் உடையவர். அதிக அனுபவப்பட்டவர் எம். ஜி. ஆர். சினிமாக்கள் குறைந்து தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.\nதனி ஸ்டைல், வேகம், சிறுவர்களையும், இளைஞர்களையும் கிறுக்கு பிடிக்க வைத்துக் கொண்டிருந்தது. எம். ஜி. ஆர். அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கும் போது இளைஞர்களுக்கு பிடித்தவராக ரஜினி மாறிப் போனார். தலைமுறை இடைவெளி போல் அந்த மாற்றம் நடந்தது.\nபெரியவர்கள், பெண்கள் எம். ஜி. ஆரையும் இளைஞர்கள் ரஜினியையும் நேசித்தனர். இளம் பெண்கள் அப்போது கமலை நேசித்தனர்.\nஅவர்களது ஆதர்ஷ நாயகனாக கமலே இருந்தார். காரணம் அவரது அழகு, சிவப்பு நிறம், சிரிப்பு, நடனம், ரஜினி கறுப்பு என்பதால் தனுஷை சொன்னது போல் இவரெல்லாம் ஹீரோவா என்ற விமர்சனத்தில் தான் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார்.\nபில்லா படத்திற்குப் பிறகுதான் ரஜினியின் சினிமா தலையெழுத்தே மாறியது. பாலாஜியின் கணிப்பு தவறவே இல்லை. அப்போது ஆக்ஷனில் பிரபலமாக இருந்த ஜெய்சங்கர் ஏற்றிருக்க வேண்டிய வேடம் அது.\nஇது ஒரு ஆண்டி ஹீரோ அப்ஜெக்ட் என்பதால் புது முகமாக இருக்க வேண்டும் என நினைத்தார்களோ அல்லது புது முகமாக இருந்தால் சம்பளம் குறைவாகக் கொடுக்கலாம் என நினைத்தாரோ அல்லது ரஜினிதான் இதுக்கு பவர் என நினைத்தாரோ பாலாஜி தெரியாது படம் தீயாய் ஓடியது.\nபைரவி படத்தின் போது ரஜினிக்கு முதன் முதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தானு. ஆனால் இதற்குப் பின்னர் தான் பில்லா வெளிவந்தது. சூப்பர் ஸ்டார் பட்டம் பில்லாவுக்குத்தான் பொருந்தும்.\nமஞ்சள் பத்திரிகைகள் என சொல்லப்படும் வகையில் அப்போது பிரபலமாக இருந்த பத்திரிகைகள் ரஜினியையும் எம். ஜி. ஆரையும் வைத்து பல கதைகள் கட்டி விட்டிருக்கின்றன.\nஅதில் ஒன்றுதான் ரஜினிக்கும் எம்.ஜீ. ஆருடன் நடித்துக் கொண்டிருந்த லதாவுக்���ும் இருக்கும் பழக்கம் இதைப் பற்றி அப்போது கிசு கிசு செய்திகள் வாய்வழி பரபரப்பு செய்தியாக பரப்பப்பட்டது. லதா எம். ஜி. ஆர் கிசு கிசு பிரபலமாக இருந்த நேரத்தில் ரஜினிக்கும் லதாவுக்கும் பழக்கம் என செய்தி காட்டுத்தீயாய் பரவியது.\nஉண்மையில் தன்னிடம் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைத்தான் ரஜினி விரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் செய்தி நடிகை லதாவை ரனினி விரட்டி விரட்டி தொந்தரவு செய்வதாக சொல்லப்பட்டது.\nஇதனால் எம். ஜி. ஆர் ரஜினி மீது மிக ஆத்திரமாக இருப்பதாகவும், ரஜினிக்கு எம். ஜி. ஆரால் ஆபத்து நேரலாம் எனவும் கோடம்பாக்கம் பயந்தது. ஆனால் இதை ஓபனாக பேசமுடியாதே. இதை அவரிடம் விளக்கவும் முடியாது. எம். ஜி. ஆரும் கேட்கமாட்டார். முதலில் உதை அப்புறம் தான் பேச்சு இது எம். ஜி. ஆர். பாணி.\nஇன்னொரு பக்கம் லதா மேட்டரை கிசுகிசுவாக எழுதிய நிருபர் ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருப்பதை காரில் சென்று கொண்டிருந்த ரஜினி பார்த்து விட்டார். உடனே கெட்ட வார்த்தையில் திட்டியபடியே காரில் துரத்த ஆரம்பித்து விட்டார். ஸ்கூட்டர் மீது மிகுந்த வேகத்தோடு கார் மோதும் நிலை ரஜினி மிகக் கோபத்தோடு இருக்கிறார்.\nஅவ்வளவுதான் ரஜினி காரை தன் மேல் ஏற்றாமல் விடமாட்டார் என நிருபர்\nகுலை நடுங்கிப் போனார். 20 நிமிடம் அந்த சேஸிங் தொடர்ந்தது. எப்படியோ அன்று உயிர் தப்பினார் அந்த நிருபர். ரஜினி கையால் பல நிருபர்களுக்கு அடி விழுந்திருக்கிறது.\nஎம். ஜி. ஆருடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரவே லதாவை அவசரமாக ரஜினி திருமணம் செய்து கொண்டார் எனவும் சொல்வார்கள்.\nபத்து நிருபர்களை அவசரமாக அழைத்தார் ரஜினி. சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்ட அறையில் மது பாட்டில்கள் சூழ கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்திருந்தார் ரஜினி. உட்காருங்க சாப்பிடுகிaர்களா எனக் கேட்டாராம். பரவாயில்லை என்ன விசயம் சொல்லுங்க என்றனர் நிருபர்கள். சிலருக்கு ரஜினி மீது கோபம். நாளைக்கு எனக்கும் லதாவுக்கும் கல்யாணம். கல்யாணம் முடிஞ்சதும் ஃபோட்டோ தரென். நீங்க யாரும் வரவேண்டாம். ஃபோட்டோ நியூஸ் உங்க ஆஃபிசுக்கு அனுப்பிடுறே என்றாராம்.\nஅப்படி மீறி வந்தா என்றாராம் ஒரு நிருபர் துடுக்காக.\nஉதைப்பேன் என்றாராம் ரஜினி. சிறிதும் தாமதிக்காமல் அதிர்ந்தார்கள் நிருபர்கள். ரஜினி தனது திருமண பத்திரிகையை எடுத்துக் கொண்டு முதல்வர் அலுவலகம் சென்று காத்திருந்த போது எம். ஜி. ஆர் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு இருவரும் ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில் சந்தித்ததோடு சரி. அதிலும் ஒரு வார்த்தை பேசவில்லை.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:25 [முடிவு ]\nஒளிர்வு:88- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி],2018\nசத்தியமா நான் குடிக்கலை :Tamil Comedy Short Film\nவேலைத் தலத்தில் சிறப்பான மனிதனாக இருப்பது எப்படி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:24\nஏமாந்துகொண்டே இருப்போம்,இந்த உயிர் உள்ளவரை..\nஇலவு காத்த கிளி போல...\nரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்...\nநெஞ்சை நெகிழ வைத்த அம்மா\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:23\n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் பிறந்தும்,இறந்தும் பண்பிலா அழகு.. . வீழ்ந்தவன...\nமீண்டும் , தினம்,தினம் .....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 05\nஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் அவர்களின் பெருமைக்குரிய சிறப்பு வாழ்வைய...\nவாணி ராணி சுவாமிநாதன் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ள வாணி ராணி சீரியல் இதில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ஆற்றில் நீர் மட்டம் இயல்பாக [ சாதாரணமாக ] இருக்கும் ...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n[ துருக்கியில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1400 ஆண்டை சேர்ந்த இருதலைப்புள் ] தமிழ் , சுமேரியநாகரிகத்திற்குஇடையில்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 03\nமனிதனுக்கும் மட்டும் அல்ல , சராசரி அறிவு கொண்ட மிருகங்களுக்கும் [ Average intellect animals] பாரம்பரியம் அல்லது மரபு உண்டு என இன்று விஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=13994", "date_download": "2018-09-22T18:35:21Z", "digest": "sha1:242LHTH6QHJYNDUDGD2JFCVUYR4XI7P7", "length": 8276, "nlines": 112, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News பிரான்ஸ்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு போராளிகளின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nபிரான்ஸ்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு போராளிகளின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு போராளிகளின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று காலை 11.00 மணியளவில் La Courneuve (நகரசபைக்கு அருகாமையில்) இடம்பெற்றது.\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவச் சிலைபெரியம்மா மாலை அணிவித்து ஈகைச் சுடரையும் ஏற்றி வைத்தாா்.\nஅவா்களின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பெற்றோா் அணிவித்தனர் கேணல் பரிதியின் துணைவியினால் ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து மக்களும் அஞ்சலி செலுத்தினா்.\nLa Courneuve மேஜர், துணை மேஜர் ஆகியோரினால் உரை நிகழ்த்தப்பட்டது.அதைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.\nநேற்று இரவு கேணல் பரிதியின் திருவுருவச் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டது.\nPrevious: ஐ.நா.வின் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வன்னியில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிப்பு\nNext: தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு நிபந்தனைகளுடனான பேச்சுக்குத் தாம் தயார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவன்னி மாவட்டத்தில் இராணுவத்தினரின் துணையுடன் சிங்கள குடியேற்றம்\nவடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி\nஇலங்கை வழங்கியிருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை:கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-september-1-2-in-tamil", "date_download": "2018-09-22T19:02:18Z", "digest": "sha1:VR4MGY6XWJ7UA2TGH3ARPCQ63FKHBDU4", "length": 26796, "nlines": 316, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Daily Current Affairs - September 1,2 2018 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1,2 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1,2 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1,2 2018\nசெப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம்\nஇந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கி தொடங்கப்பட்டது\nஇந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார். தில்லியில் நடைபெற்ற இந்த முதன���மை நிகழ்வு நாடு முழுவதும் உள்ள 3,000 இடங்களில் நேரடியாக காணப்பட்டது.\nஜனாதிபதி கோவிந்த் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை தொடங்கினார்\nஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உயர்மட்ட பணிகளை தொடர மூன்று நாடு சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக சைப்ரஸிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார். அவர் மேலும் பல்கேரியா மற்றும் செக் குடியரசுக்கு செல்வார்.\n95 வயதில், இரண்டாம் உலகப் போர் வீரர் பழமையான ஸ்கூபா மூழ்காளர்\n95 வயதான இரண்டாம் உலகப் போர் பிரிட்டிஷ் வீரர் சைப்ரஸின் விபத்துக்குள்ளான கப்பலை கண்டுபிடிப்பதற்கு சென்று உலகின் மிகப் பழமையான ஸ்கூபா மூழ்காளர் என்று தனது சொந்த சாதனையை உடைத்தார்.\nதேனீக்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகளை பிரான்ஸ் தடை செய்தது\nஐந்து நியோநிகோடிநாய்டு பூச்சிக்கொல்லிகள் மீதான தடை பிரான்சில் நடைமுறைக்கு வந்தது, பயிர்-மகரந்த தேனீக்களை அழிக்கும் இரசாயனங்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் முன்னணியில் தனது நாட்டை நிலை நிறுத்தியுள்ளது.\nபெருங்கடல் சராசரி வெப்பநிலையை வைத்து இந்திய கோடை மழைக்காலத்தை கணித்துவிடலாம்\nபெருங்கடல் சராசரி வெப்பநிலை(OMT) கடல் வெப்ப மேற்பரப்பு வெப்பநிலையை விட பருவமழைக்காலத்தின் அளவைக் கணிக்கும் என்று புனேயின் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மைய (IITM) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்திய கோடையின் பருவமழை முன்கணிப்பு வெற்றி விகிதம், OMTக்கு 80% வெற்றி விகிதம் உள்ளது.\nகடல் உணவுக் கழிவு எஃகு அரிப்பைத் தடுக்கிறது\nவாரணாசி, இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (BHU) ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக 90% செயல்திறனைக் காட்டிய ஒரு கைடோசன் அடிப்படையிலான எஃகு அரிப்பு தடுப்பானை கடல் உணவுக் கழிவிலிருந்து உற்பத்தி செய்துள்ளனர்.\nநரம்பியல் நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கான மருந்து இலக்கு கண்டுபிடிக்கப்பட்டது\nஒரு குறிப்பிட்ட புரதத்தின் செயல்பாட்டை (TRIM16) அல்சைமர்ஸ், பார்கின்சனின் மற்றும் அமியோடிராபிக் பக்கவாட்டு ஸ்களீரோசிஸ் (ALS) போன்ற நரம்பியல் நோய்களுக்கான ஒரு சாத்தியமான சிகிச்சை தலையீட்டு மூலோபாயமாக மாற்றலாம் என்று புபனேஷ்வரவை சார்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபுதிய கலப்பினங்கள் பட்டுப்புழு விவசாயிகளின் விளைச்சலை உயர்த்த உதவும்\nபுதிதாக உருவாக்கப்பட்ட கலப்ப���ன மல்பெரி பட்டுப்புழு (PM x FC2) 100 நோயற்ற முட்டையிலிருந்து (பட்டுப்புழு முட்டை) 60 கிலோ கக்கூன்களை உற்பத்தி செய்யும். PM x CSR என்ற பெயரில் முந்தைய இனத்தை விட இது சிறந்தது என்று கூறப்படுகிறது.\nமொரிஷியஸ் இந்தியாவின் நேரடி முதலீட்டு அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது\nஆர்.பி.ஐ. தரவுப்படி, மொரிஷியஸ் 2017-18ல் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) முதலிடம் வகிக்கிறது, பின்னர் சிங்கப்பூர்.\nஉச்சநீதிமன்றத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் சங்க தேசியக் கருத்தரங்கு\nஉச்சநீதிமன்றத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த தேசியக் கருத்தரங்கை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.\n6 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் 15 வது இந்திய ஆசியான் பொருளாதார மந்திரிகள் கூட்டம்\nசிங்கப்பூரில் 6 வது ஆசிய உச்சி மாநாடு – பொருளாதார மந்திரிகள் கூட்டம் (EAS-EMM) மற்றும் 15 வது இந்திய ஆசியான் பொருளாதார மந்திரிகள் கூட்டம் (AEM) ஆகியவற்றில் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். சிங்கப்பூர் தற்போது ஆசியான் அமைப்புக்கு தலைமை வகிக்கிறது.\n‘நிலச்சரிவு சீர்திருத்தம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) மீது ஐந்து நாள் பயிற்சித் திட்டம்’\nதேசிய இயற்கை பேரிடர் ஆணையம் (NDMA) ஆதரவுடன் இமாச்சலப் பிரதேசத்தில் ஐ.ஐ.டி-மண்டியில் ‘நிலச்சரிவு சீர்திருத்தம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்)’ மீது ஐந்து நாள் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது.\nபினாய் குமார் – ஸ்டீல் அமைச்சகத்தின் செயலாளர்\nநீதிபதி தஹிரா சப்தர் – பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி\nஆர் மாதவன் – ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டின் [HAL] தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் [CMD]\nபஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி சுனில் மேத்தா – 2018-19க்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) புதிய தலைவர்.\nகுரோஷியா கேப்டன் லூகா மோட்ரிக் – UEFA ஆண்டின் சிறந்த ஆண்கள் வீரர் விருது ஐரோப்பாவில் சிறந்த வீரராக வாக்களிக்கப்பட்டுள்ளார்.\nடாக்டர் பி.கே. மிஸ்ரா – ஆண்டின் சிறந்த மருத்துவ நபருக்கான மதிப்புமிக்க டாக்டர் பி.சி.ராயின் தேசிய விருது\n“நகரும், முன்னோக்கி நகரும் �� அலுவலகத்தில் ஒரு வருடம்” புத்தகம் – (குடியரசுத் துணைத் தலைவராக அவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வகையில்) திரு.வெங்கையா நாயுடு எழுதிய நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார்.\nமுதல் சர்வதேச கோ கோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ளது இந்திய கோ கோ அணி\nஇந்திய அரசின் நிதியுதவியுடன் இங்கிலாந்தில் முதல் சர்வதேச கோ கோ கோப்பை சாம்பியன்ஷிப்பில் இந்திய கோ கோ அணி பங்கேற்க இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை (ஐ/சி) மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் ஒப்புதல் அளித்துள்ளார்.\n49 கிலோ எடைப்பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.\nஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பர்தான் பிரணாப்-சர்க்கார் ஷிப்நாத் ஜோடி தங்கம் வென்றது. இந்திய அணியில் பதக்கம் வென்ற வயதான வீரர் ஆனார் பிரணாப் பர்தான்.\nஇந்திய ஆடவர் ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது\nபெண்கள் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.\nஇந்தோனேசியா 2032 ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தும். டோக்கியோ – 2020 ஒலிம்பிக்ஸ்; பாரிஸ் – 2024 ஒலிம்பிக்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் – 2028 ஒலிம்பிக்ஸ்.\n15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. சீனா 289 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஇங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது\n4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது.\nபார்முலா-1 இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ்– லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன்\nபார்முலா-1 இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ்- லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன். இதன்மூலம் மைக்கேல் ஸ்குமேக்கரின் ஐந்து இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ் வென்ற சாதனையை சமன் செய்தார்.\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1,2 2018 வினா விடை\nஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nFor WhatsAPP Group – கிளிக் செய்யவும்\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1,2 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nஜூன் – 20, முக்கியமான நிகழ்வுகள்\nவேலு நாச்சியார் – விடுதலைப் போராட்ட வீராங்கனை\nRPSF / RPF ஆட்சேர்ப்பு 2018 – 9739 காவல் துறை அலுவலர் மற்றும்...\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 04, 2018\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 3\nTNEB உதவி பொறியாளர் (AE) பாடத்திட்டம்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1,2 2018\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 7,8 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/35972-govt-moots-five-fold-increase-in-printing-of-rs-500-notes-rbi.html", "date_download": "2018-09-22T20:05:13Z", "digest": "sha1:PT6LULV3DO2XMNK76G2QOISFRRLMFS7R", "length": 10627, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "வட இந்தியாவில் ஏ.டி.எம்-க்கள் முடங்கின! - 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைக்க முடிவா? | govt moots five-fold increase in printing of Rs 500 notes- RBI", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nவட இந்தியாவில் ஏ.டி.எம்-க்கள் முடங்கின - 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைக்க முடிவா\nபணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து நாடே பணத்தட்டுப்பாடு என்ற வட்டத்திற்குள் சிக்கி ஸ்தம்பித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பபெற்று புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.\nஇந்தநிலையில், சில நாட்களாக மத்தியபிரதேசம், டெல்லி, பீகார், குஜராத், தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகள், போபால், சூரத், ஹைதராபா��், டெல்லி ஆகிய பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது. வடமாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் வரவில்லை என புகார்கள் எழுந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவதியுற்ற நிலை தற்போதும் தலைதூக்க தொடங்கியுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.\nமக்கள் மீண்டும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுக்களை பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சடித்து புழக்கத்தில் விட ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும் அதிக மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுகளின் பயன்பாட்டைக் குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசெர்பியா, மால்டா மற்றும் ரொமானியா நாடுகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர் பயணம்\nபிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nபுதிய சேதமான 200, 2000 நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கெடுபிடி அறிவிப்பு\nஅடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படும்: நிதியமைச்சகம் தகவல்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டி���ிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nரிசல்ட் வெளியாகாது... பள்ளிகளை மிரட்டிய தேர்வுத்துறை\nநிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/146-big-boss-loses-key-contestants.html", "date_download": "2018-09-22T20:00:43Z", "digest": "sha1:YKPUBPZWOOY752MWE2PWWD6XFGY464OD", "length": 6157, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "என்ன பிக் பாஸோட நிலைமை இப்டி ஆகிடுச்சே..... | Big Boss loses key contestants", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nஎன்ன பிக் பாஸோட நிலைமை இப்டி ஆகிடுச்சே.....\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇந்தியாவில் தங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகள் வாழும் விகிதம் குறையும்\nவீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்\nரஜினியுடன் கைகோர்த்த ஏ.ஆர் முருகதாஸ் \nமாநகராட்சியாகிறது நாகர்கோவில்- முதலமைச்சர் பழனிசாமி\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nபழம் விட்டாச்சு... அடுத்த மூவ் நீங்கதான், மிஸ்டர் தினகரன்...\nநீட் விவகாரத்துல வெச்சு செஞ்சுட்டாங்க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135689-greatness-of-aloe-vera.html", "date_download": "2018-09-22T18:53:52Z", "digest": "sha1:GHSJPX7GXXQYZHNZZEVF53FMC5NCYL2I", "length": 8122, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Greatness of aloe vera | \"பல நோய்களை போக்கும் கற்றாழைக் குழம்பு!\" - நம்மாழ்வார் சிஷ்யையின் 'அடடே' விழிப்புணர்வு! | Tamil News | Vikatan", "raw_content": "\n\"பல நோய்களை போக்கும் கற்றாழைக் குழம்பு\" - நம்மாழ்வார் சிஷ்யையின் 'அடடே' விழிப்புணர்வு\n\"கற்றாழை அவ்வளவு மருத்துவக் குணங்களை கொண்ட மகத்துச செடி. ஆனால், அதை பச்சையாக உண்டால் கசப்பதால்,பலர் சாப்பிட தயங்குவார்கள். அந்த மாதிரியானவர்கள் கற்றாழையை விரும்பி சாப்பிடுறதுக்கு ஏதுவாக கற்றாழை குழம்பை வைத்து உண்ண கொடுக்கலாம்\" என்கிறார் சரோஜா குமார்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா குமார். நம்மாழ்வாரின் முதன்மை சிஷ்யைகளில் ஒருவரான இவர், உணவே மருந்து என்று மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில்தான், 'கற்றாழையை மக்கள் எளிதில் உட்கொள்ள வசதியாக அதை குழம்பாக வைத்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்' என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.அவரிடமே பேசினோம், \"நம்மாழ்வார் அய்யா நிரந்தரமாக உறங்கும் கரூர் வானகத்தில், இயற்கை விவசாயப் பயிற்சியின் போது, அங்கப்பன் என்பவர் இந்த கற்றாழை குழம்பை செய்தார். சுவை அருமையாக இருந்தது. அப்போது நம்மாழ்வார் ஐயாவின், அருகே அமர்ந்து உணவு, அரசியல், பற்றி பேசிக் கொண்டு உணவு அருந்தியது இன்றுதான் போல அவ்வளவு பசுமையாக மனதில் இருக்கிறது.\nஅன்றிலிருந்து அடிக்கடி இந்த கற்றாழை குழம்பை வீட்டில் செய்ய ஆரம்பித்தேன். இம்முறை ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பயணம் மேற்கொண்டபோது ஒரு முறை இதை செய்து கொடுத்தேன். அனைவரும் பாராட்டினர். மீன் குழம்பு அல்லது வேறு எந்தக் காரக் குழம்பும், செய்வது போலவே. மசாலா அரைத்து,கூட்டி வைக்கவும். வீட்டில் வேறு புளிக் குழம்பு செய்திருப்பீர்கள். கத்தரிக்காய், பாகல், கருணைக்கிழங்கு, மீன் குழம்பு, வத்தக்குழம்பு போன்றவற்றின் செய்முறையே இதற்கும். இந்த குழம்பில் கசப்பு அல்லது கற்றாழையின் விரும்பத்தகாத நெடி எதுவுமே இருக்காது.\nகுழந்தைகள் கூட விரும்பி உண்பர்.கற்றாழ�� உண்பதால் நீடித்த மலச்சிக்கல் நீங்கும். வாயுத்தொல்லை நீங்கும். வயிற்றுச்சூடு தணியும். தீராத வயிற்றுப் புண் ஆறும். அதோடு,கற்றாழையை சாப்பிடுவதால் விட்டமின்கள்,தாதுக்கள்,அமினோ அமிலங்கள் கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கற்றாழையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும். இந்த பிரச்னைகள் உள்ளவர்கள் வீடுகள் ஓரம் முளைத்துக் கிடக்கும் இந்த கற்றாழையை பயன்படுத்தாமல்,மருத்துவமனைகளுக்கு ஓடுகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு வர,நான் பங்குபெறும் அனைத்து நிகழ்விலும் இந்த கற்றாழை குழம்பு பற்றியும்,செய்முறை பற்றியும் விளக்கி கூறுகிறேன்\" என்றார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93674/", "date_download": "2018-09-22T19:35:25Z", "digest": "sha1:GGFKT6L5FOFNXZUU2OFYQELPLUC6JOGS", "length": 11250, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆண்களின் திருமண வயதையும் 18ஆக குறைக்க வேண்டுமென சிபார்சு : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆண்களின் திருமண வயதையும் 18ஆக குறைக்க வேண்டுமென சிபார்சு :\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையகம் சிபாரிசு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் காணப்படுகின்றது.\nஇந்த நிலையில், குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மத்திய சட்ட ஆணையம் செய்துள்ள சிபாரிசில ஆண்களின் திருமண வயதையும், பெண்கள் திருமண வயதைப் போன்று 18 ஆக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.\nபெரும்பான்மைக்கான உலகளாவிய வயது 18 என அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை அந்த வயதில் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறனும் அந்த வயதில் வந்து விடுகிறது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும் த��ருமணத்துக்கு பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது என மாறுபட்ட வயது வரையறை இருப்பது, மனைவியானவள் கணவனை விட இளமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான பங்களிப்புக்குத்தான் வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.\nமேலும், குடும்பத்தின் பெண்களின் பங்கை அங்கீகரிப்பது அவசியம்; அவர்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து தந்து இருக்கிறார்களா என பார்க்காமல், அவர்கள் விவாகரத்து செய்திருந்தாலும், திருமணத்துக்கு பின் வாங்கிய சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் எனவும் சட்ட ஆணையகம் பரிந்துரை செய்து உள்ளது.\nTags18 ஆக educed to 18 years federal law commission men's marriage tamil ஆண்களின் குறைக்க வேண்டும் சிபாரிசு திருமண வயதை மத்திய சட்ட ஆணையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பெட்ரோலின் விலை 32 ரூபா மட்டுமே\nகுழந்தைகள் நலக் காப்பகங்களில் குழந்தைகள் இறந்தால், விசாரணையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்…\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் ��ஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/24/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-09-22T18:48:46Z", "digest": "sha1:N3A2D3XUOZNJ5EHHDYGCM5MUUFIN66MF", "length": 8709, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "அல்பர்ட்டாவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்டோகல் தேவாலயம் தீக்கிரை - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News அல்பர்ட்டாவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்டோகல் தேவாலயம் தீக்கிரை - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / கனடா /\nஅல்பர்ட்டாவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்டோகல் தேவாலயம் தீக்கிரை\nதெற்கு அல்பர்ட்டா பிராந்தியத்தின் மோர்லி நகரிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க தொன்மையின் சின்னமாக விளங்கிய மெக்டோகல் தேவாலயம் தீயினால் முழுமையாக சேதமாகியுள்ளது.\nஇந்த சம்பவமானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாசக்கார செயல் என சந்தேகிக்கப்படுவதாக குறித்த தேவாலயத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1875ஆம் ஆண்டு கட்டப்பட்ட குறித்த தேவாலயமானது, 1979ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nமேலும், அமைதியான மற்றும் அழகான சுற்றுச் சூழலை கொண்டிருந்த மேற்படி தேவாலயமானது சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களால் மிகவும் கவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோட���வின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/8885-2017-10-01-03-00-11", "date_download": "2018-09-22T18:22:48Z", "digest": "sha1:HEL4ARVLO32DNVWLPK2UYYW3VZNL3WUT", "length": 37475, "nlines": 156, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும்! (நிலாந்தன்)", "raw_content": "\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும்\nPrevious Article கிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு\nNext Article இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும்\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐக்கிய நாடுகளின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்துள் நிறைவேற்றியிருப்பதாக பாராட்டும் கிடைத்திருக்கிறது.\nசில வாரங்களுக்கு முன் ஐந்து நாள் விஜயமாக இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமேர்சன் அப்போதிருந்த நீதியமைச்சரைச் சந்தித்த போது கடுமையாக முரண்பட்டிருந்தார். சந்திப்பை இடைநடுவில் முறித்துக்கொண்டு வெளியேறினார். அதன் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபரைப் பின்வருமாறு கடுமையாக விமர்சித்திருந்தார். “நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருக்கிறார். இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது. எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் சிறிலங்காவில் உள்ளது.” இவ்வாறான அனைத்துலக மட்டத்திலான விமர்சனங்களின் பின்னணியிலேயே மேற்படித் தீர்ப்பு வந்திருக்கிறது.\n2015ஆம் ஆண்டு ஜெனீவாத் தீர்மானத்தின் போது அரசாங்கம் 25 பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது. அவை யாவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கு அவசியமானவை என்று கருதப்படுகிறது. அவற்றுள் ஒரு பொறுப்பு “சட்ட ஆட்சியை நிலை நிறுத்தல் மற்றும் நீதி முறைகளில் நம்பிக்கையைக் கட்டி எழுப்புதல” என்று கூறுகின்றது. மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் இவ்வாண்டு ஜெனீவாவில் வழங்கப்பட்டிருக்கிறது. இக்கால அவகாசத்தின் பின்னணிக்குள்தான் மேற்படித் தீர்ப்பு வந்திருக்கிறது.\nஇதை ரணில் மைத்திரி அரசாங்கம் தனது அடைவுகளில் ஒன்றாகக் காட்டக்கூடும். தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பின் மீது நம்பத்தக்க விதத்தில் அக்கட்டமைப்பானது மறுசீரமைக்கப்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை இது உருவாக்கும். ஏற்கெனவே கடந்த மார்ச் மாத ஜெனீவாக் கூட்டத்தொடரிற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். “கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உட்சேர்க்கப்பட்ட ப��து சிறிலங்காவின் நீதிச் சேவை மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் நீதிச்சேவையை சுயாதீனமானதாக ஆக்கியுள்ளது. ஆகவே கலப்பு நீதிமன்றம் என்கின்ற கோரிக்கை தற்போது தேவையற்றதாகும்”\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் ஆட்சி மாற்றத்தின் பின் நீதி பரிபாலனக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது முன்னரைப் போல இப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றிவிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇத்தகையதோர் பின்னணிக்குள் வித்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் நீதியானது இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உள்நாட்டளவிலும், உலக அரங்கிலும் உயர்த்துவதற்கு உதவக்கூடும். ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் இந்த நீதியின் வீச்செல்லை எதுவரை விரிந்து செல்லும் என்பதே. ஏனெனில் வித்தியாவிற்கு 29 மாதங்களில் நீதி கிடைத்துவிட்டது. ஆனால், இசைப்பிரியாவிற்கும், அவரைப் போன்று போர்க்களத்தில் குதறி எறியப்பட்ட பெண்களுக்கும் எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் நீதி கிடைக்கவில்லை.\nஇசைப்பிரியா என்பது இங்கு ஒரு குறியீடுதான். அவரைப்போல இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்பும் கைது செய்யப்பட்டபின் அல்லது சரணடைந்தபின் குதறி எறியப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் இசைப்பிரியா ஒரு குறியீடாகிறார். அவர் ஒரு இயக்கப் போராளி. அவர் கைது செய்யப்பட்ட பின் அல்லது சரணடைந்த பின் ஒரு போர்க் கைதியாகவே நடத்தப்பட்டிருந்திருக்க வேண்டும். போர்க் கைதிகளுக்குரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய அவர் விசாரிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த விசாரணைகளும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்கப் பெறும் ஒளிப்படங்கள், கானொளிகள் என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு நவீன யுத்தத்தில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போர்க்கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்போ, கௌரவமோ அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. பண்டைய நாகரிகமடையாத காலங்களுக்குரிய யுத்தகளங்களின் போது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் பெண்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப்படுவார்களோ அப்படித்தான் அவரும் அவரைப் போன்ற பெண்களும் விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்று கருதத்தக்க விதத்தில்தான் அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. யுத்த களங்களில் கைதிகளையும் சரணடைந்தவர்களையும் அவ்வாறு அவமதிப்பதற்கு பூமியில் உள்ள எந்தவொரு எழுதப்பட்ட சட்டமும் அனுமதிப்பதில்லை.\nஅக்காட்சிகளைப் படம் பிடித்தது தமிழ்த்தரப்பு அல்ல. அல்லது கடைசிக்கட்ட யுத்தத்தின் போது கள்ள மௌனம் சாதித்த சக்தி மிக்க நாடுகளின் செய்மதிக் கமராக்களுமல்ல. மாறாக போரில் வெற்றி கொண்ட தரப்பே தனது கைபேசிக் கமராக்களின் மூலமும், ஏனைய கமராக்களின் மூலமும் அப்படங்களை எடுத்திருக்கிறது. வெற்றிக்களிப்பில் நிதானமிழந்து தமது வெற்றிக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபிகளே இப்பொழுது அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\nஅவ்வொளிப்படங்களிலும், கானொளிகளிலும் காணப்படும் பெண்களைப் பற்றியே இக்கட்டுரையில் எழுதப்படுகிறது. அவர்களில் அநேகமானவர்கள் ஆடைகளின்றிக் கிடக்கிறார்கள். குருதி வடிந்து காய்ந்த முகங்கள். அவர்களுடைய அவயவங்கள் குதறப்பட்டுள்ளன அல்லது சிதைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பின்னரும் அவர்களை ஆடைகளின்றி வரிசையாக அடுக்கி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மிருகங்களின் உடல்களைத் தூக்கி எறிவது போல அவர்களுடைய நிர்வாண உடல்கள் வாகனங்களில் ஏறியப்படுகின்றன.\nஅவர்களில் ஒரு பகுதியினர் அவர்களுடைய அரசியல் நம்பிக்கைகளுக்காக ஆயுதமேந்தியவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு யுத்தகளத்தில் சரணடைந்த பின் அல்லது கைது செய்யப்பட்ட பின் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மனித நாகரீகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சட்ட ஏற்பாடுகள் உண்டு. ஆனால் அந்த சட்ட ஏற்பாடுகள் அனைத்திற்கும் முரணாகவே அவர்கள் நடாத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் நடாத்தப்பட்டதற்கு எதிராக யாரிடம் நீதி கேட்பது வித்தியாவிற்கு வழங்கப்பட்டதைப் போல அவர்களுக்கும் நீதி வழங்கப்படுமா வித்தியாவிற்கு வழங்கப்பட்டதைப் போல அவர்களுக்கும் நீதி வழங்கப்படுமா நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் கீழ் அவர்களுக்கு நீதி வழங்கப்படுமா\nஆனால் அரசாங்கத்தை ஆதரிக்கும் லிபரல் ஜனநாயக வாதிகளான ஜெகான் பெரேரா போன்றவர்களே பின்வருமாறு எழுதுகிறார்கள். “போர்க்குற்றங்களை மையமாகக்கொண்ட நிலைமாறுகால நீதிச் செய்முறை முன்னோக்கி நகரப் போவதில்லை என்பது இப்போது தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச விசாரணை மன்றம் அல்லது கலப்பு முறையிலான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலைமாறுகால நீதிக்கு எதிரானவர்களின் கரங்களையே பலப்படுத்துகிறது. சர்வதேச சமூகம் மற்றும் தமிழ் அரசியல் சமூகம் என்பவற்றின் சில பிரிவினரால் வலியுறுத்தப்படுவது போன்று நிலைமாறுகால நீதியின் மைய விவகாரமாக போர்க்குற்ற விசாரணையைக் கருதினால் நிலைமாறுகால நீதிக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது மேலும் சிரமமானதாகிவிடும்”.\nஅதாவது நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்குள் குற்றவிசாரணை என்ற பகுதியை நீக்கிவிடவே அரசாங்கம் முயன்று வருகிறது. உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றுக்கூடாகவே அந்த விசாரணைகளைச் செய்யலாம் என்று உலக சமூகத்தை நம்ப வைக்க முயற்சிக்கிறது. வித்தியாவிற்கு வழங்கப்பட்ட நீதியானது நீதிபரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்த உதவும். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் ஏற்கெனவே கிருசாந்தி வழக்கிலும், விஸ்வமடு வழக்கிலும் துணிச்சலான தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார். ஆனால் இது போன்ற தீர்ப்புக்களை சில நீதிபதிகளின் தனிப்பட்ட அறமாகவே பார்க்க வேண்டும். அவர்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பின் கொள்கை முடிவாக பார்க்க முடியாது. ஏனெனில் குமரபுரம் படுகொலை வழக்கில் தீர்ப்பு எப்படி அமைந்தது என்பதனை இங்கு சுட்டிக்காட்டலாம். அதாவது சில நீதிபதிகளின் தனிப்பட்ட நீதியை ஒரு கட்டமைப்பின் நீதியாகக் கருத முடியாது.\nஆட்சி மாற்றத்தின் பின் ரணில் – மைத்திரி அரசாங்கம் குறிப்பிட்ட சில வழக்குகளை வேகப்படுத்தி தீர்ப்புக்களை வழங்கி வருகிறது. இதில் பெரும் பகுதி வழக்குகள் ராஜபக்க்ஷ அணிக்கு எதிரானவை. அவை கூட போர்க்குற்றம் சம்பந்தப்பட்டவை அல்ல. பதிலாக அதிகார துஸ்பிரயோகம், ஊழல் போன்றவற்றோடு தொடர்புடையவை. அதே சமயம் சில பிரமுகர்களின் படுகொலை வழக்குகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றிலும் கூட ராஜபக்க்ஷ அணியோடு நெருங்கிச் செயற்பட்ட தமிழ் மற்��ும் சிங்களத் தரப்புக்களே தண்டிக்கப்பட்டுள்ளன. எனவே ஆட்சி மாற்றத்தின் பின் வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் பெரும்பாலானவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலை அச்சுறுத்தாத தீர்ப்புக்களே.\nஆனால், போர்க்குற்ற விசாரணைகள் அப்படிப்பட்டவையல்ல. முழு நிறைவான விசாரணைகள் நடத்தப்படுமாக இருந்தால் சாட்சிகளுக்கு முழு நிறைவான பாதுகாப்பு வழங்கப்படுமாகவிருந்தால் நிலமை எப்படி அமையும் இன்று தென்னிலங்கையில் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும். வெளிநாட்டுத் தூதுவர்களாக ராஜதந்திர அந்தஸ்து வழங்கப்பட்ட பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டியிருக்கும். அவ்வாறான விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் நிச்சயமாக சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பீதிக்குள்ளாக்கக் கூடியவை என்பதனால்தான் அரசுத் தலைவர் சிறிசேன படைத்தரப்பைச் சேர்ந்த யாரையுமே தான் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று அண்மையில் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.\nஎனவே இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைப்பது என்று சொன்னால் இலங்கைத்தீவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பின் அடிச்சட்டமாக இருக்கும் சிங்கள பௌத்த கூட்டு மனோ நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசறிவியலின் ஆரம்பப் பாடங்களின் படி ஒர் அரசை மூன்று அலகுகள் கட்டியெழுப்புகின்றன. முதலாவது சட்டவாக்க சபை. அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சபை. இரண்டாவது பாதுகாப்புக் கட்டமைப்பு, மூன்றாவது நீதிபரிபாலனக் கட்டமைப்பு. ஓர் அரசை உருவாக்கும் இவ் மூன்று மூலக்கூறுகளும் அவ்வரசின் கொள்கைகளைப் பாதுகாப்பவை. இலங்கைத் தீவின் அரசு எனப்படுவது அதன் இயல்பில் ஒரு சிங்கள பௌத்த அரசு. எனவே சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பாதுகாப்பதே அதன் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் பணியாகும். இப்படிப் பார்த்தால் அக்கூட்டு உளவியலில் மாற்றம் ஏற்படும் பொழுதே இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைக்கும்.\nஅக்கூட்டு உளவியலில் மாற்றம் ஏற்படுவது என்றால் அது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும். அக்குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்கு புத்த பகவானையே துணைக்கழைக்கலாம். சிங்கள பௌத்த பண்பாடு எனப்படுவது மூத்தோரை, பெரியோரை மதிக்கும் இயல்புடையது. அதிகாலையில் வீட்டிலுள்ள மூத்தவர்களை காலைத் தொட்டு வணங்கி விட��டு வேலைக்குச் செல்லும் ஒரு சமூகம் அது. அந்தச் சமூகத்திலிருந்து வந்த ஒரு பகுதியினர் தான் இசைப்பிரியாக்களை குதறியபின் ஆடைகளின்றி வன்னி கிழக்குத் தரவைகளில் வீசியெறிந்தார்கள். பின்னர் அதைப் படமும் எடுத்தார்கள். அந்தப் படங்களை அவர்கள் யாருக்கு காட்டுவதற்காக எடுத்தார்கள் அதை அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கோ, காதலியர்களுக்கோ சகோதரிகளிற்கோ இதுதான் எமது வீரம் என்று கூறிக் காட்ட முடியுமா அதை அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கோ, காதலியர்களுக்கோ சகோதரிகளிற்கோ இதுதான் எமது வீரம் என்று கூறிக் காட்ட முடியுமா காலையில் காலைத் தொட்டு வணங்கிய தாய்க்கும், தந்தைக்கும், தாத்தாவிற்கும், பாட்டிக்கும் காட்ட முடியுமா காலையில் காலைத் தொட்டு வணங்கிய தாய்க்கும், தந்தைக்கும், தாத்தாவிற்கும், பாட்டிக்கும் காட்ட முடியுமா அப்படி யாருக்கும் காட்ட முடியாதென்றால் எதற்காக அந்தப் படங்களை எடுத்தார்கள் அப்படி யாருக்கும் காட்ட முடியாதென்றால் எதற்காக அந்தப் படங்களை எடுத்தார்கள் பௌத்த தர்மத்தின் கர்மக் கோட்பாடு அவர்களை உந்தித்தள்ளியிருக்குமோ பௌத்த தர்மத்தின் கர்மக் கோட்பாடு அவர்களை உந்தித்தள்ளியிருக்குமோ கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு நாடு.\nஆனால் இது விடயத்தில் சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்கு தமிழ், சிங்கள அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் போதியளவு உழைத்திருக்கவில்லை. ஆன்மீகவாதிகளும், மதப்பெரியார்களும் போதியளவு செயற்படவில்லை. புத்திஜீவிகளும், கருத்துருவாக்கிகளும், ஊடகவியலாளர்களும், படைப்பாளிகளும் போதியளவு செயற்படவில்லை. நிலைமாறுகால நீதியை காசு காய்க்கும் மரமாகக் கருதும் என்.ஜி.யோக்கள் அதைச் செய்யப் போவதில்லை. ஓர் அரசுடைய தரப்பின் குற்றங்களை அரச தரப்பாகிய தமிழ்த்தரப்பு இழைத்திருக்கக்கூடிய குற்றங்களோடு சமப்படுத்த விளையும் எவரும் அப்படி ஒரு குற்றவுணர்ச்சியைத் தூண்ட முடியாதவர்களும், தூண்டுவதில் ஆர்வமற்றவர்களும்தான்.\nஇசைப்பிரியாக்கள் குதறி எறியப்பட்ட ஒளிப்படங்கள் சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் குற்ற உணர்ச்சியை நொதிக்க வைப்பதற்கு மிகப் பொருத்தமானவை. சிங்கள பௌத்த பண்பாட்டை அவை எப்பொழுதும் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்பவை. ஓஷோ க��றுவது போல குழுமனோநிலையில் இருந்து செய்யும் பொழுது சில செயல்கள் குற்றங்களாகத் தெரிவதில்லை. அதற்கு ஒரு கூட்டு நியாயம் கற்பிக்கப்படும். ஆனால் அதையே தனியே இருந்து சிந்திக்கும் போது மனச்சாட்சி வேலை செய்யத் தொடங்கும். குற்ற உணர்ச்சி மேலெழும்.திருமதி சந்திரிகாவின் மகன் சனல் நாலு வெளியிட்ட படத்தைப் பார்த்து விட்டு வெட்கப்பட்டதாகக் கூறப்படுவதை இங்கு சுட்டிக்காட்டலாம்.\nஇவ்வாறு ஒரு கூட்டுக் குற்றவுணர்ச்சியைத் தூண்டினால் மட்டுமே இலங்கைத் தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை தலைகீழாக மாற்றலாம். அப்பொழுதுதான் இசைப்பிரியாக்களுக்கும், கோணேஸ்வரிகளுக்கும் உரிய நீதி கிடைக்கும். இனப்படுகொலைகளுக்கு எதிரான நீதியும் கிடைக்கும். அது மட்டுமல்ல. இனப்பிரச்சினைக்கான முழு நிறைவான ஒரு தீர்வைக் காண்பதற்கு அது இன்றியமையாத ஒரு முன் நிபந்தனையுமாகும்.\nPrevious Article கிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு\nNext Article இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2018-09-22T20:02:44Z", "digest": "sha1:XWAS3Y5MEGG5MHCA5EC2BHLQQOXWPVLY", "length": 12521, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் முன்னாள் அமெரிக்கத் தூதரருக்கு அமெரிக்காவில் சிக்கல்\nமுன்னாள் அமெரிக்கத் தூதரருக்கு அமெரிக்காவில் சிக்கல்\nமேலதிக சிகிச்சைக்காக வேறு ஒரு நாட்டிற்கு பயணிக்க அமெரிக்கா விமான நிலையத்திற்கு வந்த போது, அமெரிக்கா விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் இருந்து வெளியேற முடியாதெனவும் அவ்வாறு வெளியேற முற்பட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளதாக அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 05ம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தது.\n2017ம் ஆண்டு ஜூலை மாதம், தனது கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி வேண்டியிருந்த ���ாலிய விக்ரமசூரியவுக்கு, 08 வாரங்களுக்கு உலகில் எந்த நாட்டிற்கும் சிகிச்சைக்காக செல்ல நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஇதனடிப்படையில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா நோக்கி பயணம் செய்தார்.\nஎவ்வாறாயினும் நிபந்தனையின் படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததன் காரணமாக, கடந்த 2017 நவம்பர் மாதம் 17ம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், மீண்டும் ஜனவரி 05ம் திகதி அவரை கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது போனமைக்கான காரணங்களை விளக்கி அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஅமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர், மேலதிக சிகிச்சைக்காக வேறு ஒரு நாட்டிற்கு பயணிக்க அமெரிக்கா விமான நிலையத்திற்கு வந்த போது, அமெரிக்கா விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் இருந்து வெளியேற முடியாதெனவும் அவ்வாறு வெளியேற முற்பட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதன்மீது விசாரணை நடைபெறுவதால் தன்னை அமெரிக்காவை விட்டு வெளியேற அனுதிக்க வேண்டாம் என இலங்கை வௌிவிவகார அமைச்சு அமெரிக்கா அரசிடம் முன்வைத்த கோரிக்கையே இதற்கு காரணம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக ஜாலிய விக்ரமசூரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nநீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் தன்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ள அதேவேளை அமெரிக்காவில் இருந்து வௌியேற முற்பட்டால் கைது செய்ய இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் தான்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதுள்ளதென்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎவ்வாறாயினும் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்தால், தனக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், எனினும் தான் அதை கடுமையாக நிராகரித்ததாகவும் ஜாலிய விக்ரமசூரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nPrevious articleகூட்டமைப்பினருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nNext articleமட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல��� அலுவலகம் மீது தாக்குதல்\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/thoughts/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-09-22T19:17:14Z", "digest": "sha1:KAMOELZVE3LDJWXP2IOHVDZYBGEVS75R", "length": 8499, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கமல்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nஅரசு தக்க விலை கொடுக்க நேரிடும் - ஸ்டாலின் எச்சரிக்கை\nசென்னை (08 செப் 2018): யோகேந்திர யாதவ் கைது செய்யப் பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஐஸ்வர்யாவை மக்கள் முன்பு நிறுத்துங்கள் - சீறிய ரித்விகா\nசென்னை (01 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து காப்பாற்றப் படும் ஐஸ்வர்யாவை மக்கள் ஓட்டுக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று ரித்விகா தெரிவித்துள்ளார்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு கமல், சூர்யா, கார்த்தி நிதியுதவி\nசென்னை (12 ஆக 2018): கேரளாவில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர்கள் கமல் சூர்யா - கார்த்தி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.\nபல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஸ்வரூபம் 1 முதல் பாகம் வெளியானது ஆனால் விஸ்வரூபம் -2 க்கு அப்படி எந்த எதிர்ப்பும் யாரும் காட்டவில்லை என்பதை விட யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.\nஜெயலலிதாவை அவமானப் படுத்தும் பிக்பாஸ் - கமலுக்கு எதிராக புகார்\nசென்னை (02 ஆக 2018): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும், கமலுக்கு எதிராகவும் வழக்கறிஞர் லூசியாள் ரமேஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் க…\nகணேஷ் சதுர்த்தியின் போது 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஹெச்.ராஜா ஒரு இந்துத்வா பயங்கரவாதி - நடிகர் சித்தார்த் ஆவேசம்\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை …\nசாமி 2- சினிமா விமர்சனம்\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஇளம் பெண் தற்கொலை - காரணம் இதுதான்\nபெண் குழந்தைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட கர்ப்ப…\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\n17 வயது மாணவி 19 வயது மாணவனால் பாலியல் வன்புணர்வு\nபாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTA0Ng==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-09-22T19:10:02Z", "digest": "sha1:TLPXM3ENF7RPGXQATH7QH4YB6LWQOBHF", "length": 17130, "nlines": 88, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை கைதி களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.\n27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த வியாழக்கிழமை அறிவுறுத்தியதோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொள்ள முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தின.\nசுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.\nஇந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் பாண்டியராஜன் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று இருப்பதால், அவர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.\nமாலை 4 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.\nஅமைச்சரவை கூட்டத்தில், சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தகவலை, கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஸ்ரீதரன் என்கிற முருகன், சுதந்திரராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் பேரறிவாளனின் மனுவை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் கீழ் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்த போதிலும், இவரை தவிர மேலும் 6 பேரும் முன் விடுதலை மனுக்களை கவர்னர் மற்றும் அரசுக்கு முகவரியிட்டு அளித்திருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களையும் சேர்த்து 7 பேரையும் முன் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மேற்படி சட்டப்பிரிவின் படி கவர்னருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.\nபின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- 7 பேரை விடுவிக்கும் முழு உரிமை மாநில அரசுக்கு உள்ளதா\nபதில்:- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161 என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அடிப்படையில்தான் இன்றைய தினம் அமைச்சரவை கூட்டப்பட்டு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னருக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.\nகேள்வி:- சி.பி.ஐ. மூலம் கைது செய்யப்பட்டவர்களை மாநில அரசு விடுவிக்க 161-வது சட்டப்பிரிவு உதவும் என்று நினைக்கிறீர்களா\nபதில்:- சி.பி.ஐ. விசாரணை, கைது என்பதெல்லாம் முடிந்த கதை. நமக்கு தற்போதைய சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பே முக்கியம். நீதியின் உயரிய கோட்பாடு சுப்ரீம் கோர்ட்டுதான். அந்த அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு முழு அதிகாரமும் கொடுத்து இருக்கிறது. தீர்ப்பும் இதை தெளிவாக கூறுகிறது. உச்சபட்ச தீர்ப்பே கிடைத்திருக்கும்போது வேறு என்ன வேண்டும்\nகேள்வி:- இந்த பரிந்துரை எப்போது கவர்னருக்கு வழங்கப்பட இருக்கிறது\nபதில்:- அமைச்சரவை கூட்டம் விடுமுறை தினத்தில் கூட்டப்பட்டு உள்ளது என்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த பரிந்துரை உடனடியாக கவர்னரிடம் வழங்கப்படும்.\nகேள்வி:- மத்திய அரசின் ஆலோசனையை கேட்காமல் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியுமா\nபதில்:- இதில் மத்திய அரசின் ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி உள்ளது. அமைச்சரவையின் முடிவை கவர்னர் ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். எனவே இந்த முடிவை அவர் ஒத்துக்கொள்வார்.\nமாநில அரசின் அதிகாரம் தெளிவாக உள்ள நிலையில் கவர்னர் இந்த பரிந்துரையை நிச்சயம் ஏற்பார். இதை அவர் மறுக்க முடியாது. மாநில அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கிய பொறுப்பாளர் கவர்னர்தான். எனவே அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அவரது முக்கிய கடமை ஆகும்.\nகேள்வி:- தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி காலதாமதம் செய்வாரா\nபதில்:- அப்படி வாய்ப்பு இல்லை. அவர் நிர்வாக தலைவர். மாநில அரசை மதிப்பதும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நடப்பதும் அவரது கடமை. எனவே காலதாமதம் ஆகாது என்று நம்புகிறோம்.\nகடந்த 2014-ம் ஆண்டு 110-வது விதியின் கீழ் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 2016-ம் ஆண்டு இதேபோல் மீண்டும் ஒரு முயற்சி மேற்கொண்டார். எனவே மக்கள் கோரிக்கையான இந்த பரிந்துரையை அன்றைக்கே மத்திய அரசு ஏற்று இருக்கவேண்டும். எனவே மக்கள் விரும்பும்படியும், ஜெயலலிதாவின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையிலும் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nமது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்\nஜடேஜா, ரோகித் ராஜ்யம்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 21, 2018\n‘டுவென்டி–20’ மழையால் ரத்து | செப்டம்பர் 22, 2018\nஆப்கனை அடக்கியது பாக்., | செப்டம்பர் 22, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/keerthy-suresh-to-romance-vijay-in-vijay-62/", "date_download": "2018-09-22T19:01:21Z", "digest": "sha1:WMO2OMTQOVWWMUJAORIEEM4PWAESDIKX", "length": 5500, "nlines": 122, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய் 62 அப்டேட்ஸ்: மீண்டும் கீர்த்தி சுரேஷ்; மீண்டும் விவசாயம்", "raw_content": "\nவிஜய் 62 அப்டேட்ஸ்: மீண்டும் கீர்த்தி சுரேஷ்; மீண்டும் விவசாயம்\nவிஜய் 62 அப்டேட்ஸ்: மீண்டும் கீர்த்தி சுரேஷ்; மீண்டும் விவசாயம்\nமெர்சல் படத்தை தொடர்ந்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.\nஇதற்கு முன் இவர்கள் இணைந்த கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.\nஎனவே இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.\nஇப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கு முன்பே விஜய்யுடன் பைரவா படத்தில் கீர்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இப்படத்தின் கதை விவசாயம் சார்ந்த கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇதற்கு முன்பே கத்தி படத்தில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை பற்றி தெரிவித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nபடத்தில் மற்றொரு நாயகியும் இருப்பார் என சொல்லப்படுகிறது.\nபைரவா, மெர்சல், விஜய் 62\nஏ.ஆர்.முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், விஜய்\nமுருகதாஸ் கீர்த்தி சுரேஷ் விஜய், விஜய் கீர்த்தி சுரேஷ், விஜய் செய்திகள், விஜய் விவசாயம், விவசாயம்\nசிவகார்த்திகேயன் இல்லாமல் வேலைக்காரன் இல்லை : மோகன்ராஜா\nசிறந்த மனிதர் சிம்பு; சிறந்த நடிகர் தனுஷ்.. ஓவியா ஓபன் டாக்\n350 மில்லியன்; தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித் தந்த *மெர்சல்*\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான…\nவிஜய்சேதுபதியுடன் இணையும் விக்ரம்-சிம்பு பட இயக்குனர்\nசிம்பு நடித்த ‘வாலு’ மற்றும் விக்ரம்…\nமெர்சல் படத்தால் சர்வதேச விருது பட்டியலில் விஜய் பெயர்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான…\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் விஜய்; விருதை வெல்வாரா\nவிஜய், அட��லி, ஏஆர். ரஹ்மான் ஆகியோரது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/12/blog-post_20.html", "date_download": "2018-09-22T19:17:40Z", "digest": "sha1:ZDJXDHJK6XYOSZI7AO5OMJWK5PRFLVMV", "length": 19275, "nlines": 242, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்களை அவதூறு செய்யும் இந்த அயோக்கியர்களை கண்டியுங்கள், தண்டியுங்கள்", "raw_content": "\nபெண்களை அவதூறு செய்யும் இந்த அயோக்கியர்களை கண்டியுங்கள், தண்டியுங்கள்\nபெண் மீதான வன்முறைகளுக்கெதிராக என்ன தான் காலம் காலமாக போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் வன்முறைகளின் வடிவங்களும் தளங்களும் தான் மாற்றமடைகின்றனவே தவிர அவை தொடர்ந்த வண்ணம்தானிருக்கின்றன. தற்போது அத்தகையதொரு தளத்தினை “சமூக ஊடகங்களும் இணையங்களும்” அமைத்துக் கொடுத்துக்கொண்டிருப்பது ஒன்றும் நமக்குத் தெரியாததுமல்ல புதியதுமல்ல. முகநூல் மற்றும் இணையங்களில் “நகைச்சுவை துணுக்குகள் முதல் சமுதாயத்தினை சீர்திருத்துகின்றோம் என்ற பெயரில் பெண்கள் மீதான வன்முறைகளை தொடர்வது வரை தொழில்நுட்பமும் அதன் பின்னிருக்கும் மனித வலுக்கலும் வெற்றி கண்டுகொண்டுதானிருக்கின்றன.\nஒரு வன்முறையின் பின்னர் கூட பாதிக்கப்பட்ட பெண்ணின் உடைகளும் சம்பவ நேரத்தினையும் அவள் குறித்த சுயத்தினையும் அலசுகின்ற சமுதாயத்தில் எப்போதும் “பாதிக்கப்பட்டவள்” தான் கருத்துகளுக்கான கருவாகின்றாளே தவிர பாதிப்பினை ஏற்படுத்தியவர்களது நிழல் கூட திரைச்சீலைகளால் போர்த்தப்பட்டுவிடுகின்றது.\nஇதைவிட கொடுமை என்ன நடந்து என்பதே தெரியாமல் “அவள்’ எப்படி ஊடகங்களில் பேசுபொருளாகின்றாள் “அவள்’ சுயம்; பகிரப்படுகின்றது. பேனை எடுத்தவரெல்லாம் ஊடகவியலாளராகவும் தொழில்நுட்பம் தெரிந்தவரெல்லாம் இணையதள நடத்துநர்களாகவும் இருக்கும் போது மேற்கூறியவை சாத்தியப்படுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.\nகடந்த வாரத்தில் இருந்து நியூ ஜப்னா (www.newjaffna) நியூ டமில் (http://newtamils.com/) மற்றும் அதிர்வு http://www.athirvu.com) போன்ற இணையங்களில் பரவலாக ஒரு பெண் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதைவிடவும் பல நூறு பேர் அதனை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் எந்தப் பெண் குறித்து பதிவிட்டிருந்தார்களோ அந்த பெண் என்னை அனுகி “ நான் பிழை செய்யவில்லை அதனால் இதற்கு மறுப்பு தெரிவித்து என்னுடைய ஒளிப்பதிவினை வெள��யிட்டு உதவமுடியுமா என்று கேட்டிருந்தார். நாமும் மேற்குறிப்பிட்ட நாலாந்தர இணையங்களைப் போன்று ஆதாரங்கள் இன்றியோ அல்லது ஊடக தர்மங்களை மீறியோ செயற்பட்டுவிட கூடாது என்பதால் ஒருவார காலத்தின் பின்னர் பல்வேறுபட்ட விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளின் பின்னர் இவ் ஒளிப்பதிவை பதிவிடுகின்றேன்.\nதமது பக்கங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பாலியல் சார் செய்திகளை வரையறையின்றி, எந்த ஊடக தர்மமும் இன்றி, எந்த சமூகப் பொறுப்புமின்றி வெளியிடும் இந்த அயோக்கியர்கள் ஊடக விபச்சாரன்களே. ஊடக பொறுக்கிகளே...\nஇது முதல் தடவையல்ல. பெண்களை அவதூறு செய்கின்ற இத்தகைய பல செய்திகளை இதற்கு முன்னரும் வெளியிட்டே வந்திருக்கிறது. இதற்க்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதுபோன்ற இந்த இணையத்தளங்களுக்கு சென்று நாங்கள் கூறும் விடயத்தை வாசகர்களாகிய நீங்களே உறுதிபடுத்திக்கொள்ளலாம். இந்த இணையத்தளங்களை, அம்பலப்படுத்தி, கண்டித்து, தண்டிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள் இயலுமானவரை இதனை செய்யுங்கள். இப்படி இயங்குகின்ற இனிவரும் ஏனைய ஊடகங்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.\nதன்னைப்பற்றி அவதூறான செய்தி வந்தவுடன் நம் சமுதாய பெண்களைப் போல் முடங்கிவிடாமல், ஒளிந்துகொள்ளாமல் தானாக முன்வந்து அனைத்து விடயங்களையும் பகிர்ந்துகொண்ட இப்பெண்ணை போல் இனிவரும் காலங்களிலும் ஏனையவர்கள் முன்வரவேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைப்பதுடன். இது குறித்த தகவல்கள் அறிந்தவர்கள், இவ் இணைய தளங்களுடன் தொடர்புடையவர்களை தெரிந்தவர்கள், முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் என்னை பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.\nLabels: அறிக்கை, எதிர்வினை, செய்திகள்\nநீங்கள் மிக சரியாக ,நேர்மையாக உங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் இந்த தைரியம், துணிச்சல் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும் இந்த தைரியம், துணிச்சல் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும் இது ஆண்களுக்கு மட்டுமான எதிர்குரலாக இல்லாமல் முழு ஆணாதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டமாக அமைய வேண்டும். மீடியாவில் எந்த உண்மையையும் புரட்டி மாற்றி , தங்கள் இசைவுக்கு ஏற்ற மாதிரி வெளியிட்டு ,,பிரபலம்,, தேடும் இந்த பிரகிருதிகளை நார் நார் ஆக கிழிக்க வேண்டும். அதில் தான் உறுதி இருக்கிறது உங்கள் போராட்டத்துக்கு பலமாக இருப்போம் \nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (19) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1754) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை - நளினி ரட்ணறாஜா\nபோராட்டம் எதற்கானதாக இருக்க வேண்டும்\nமித்திரனில் இருந்து யாழ்ப்பாண இணையத்தளம் வரையான ஊட...\nபெண்களை அவதூறு செய்யும் இந்த அயோக்கியர்களை கண்டியு...\n“நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதானே கிடைத்திருக்...\nபெண்ணியத்தில் வெளிவந்த நிர்மலா கொற்றவையின் கட்டுரை...\nபாலியல் நிந்தனைச்சொற்களும் ஆணாதிக்கமும் - சிவசேகரம...\nஇந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவு...\nஅது 'பீப்' பாடல் இல்லை; 'ஹேட்' பாடல்\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும...\nயானைகளின் தோழி - ஆசை\nபெண் எனும் பகடைக்காய்: யாருக்கு வேண்டும் பிளாஸ்டிக...\nசவுதி தேர்தல் : ஒரே ஒரு பெண் வெற்றி\nதிருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்\nபெண் எழுத்து: சுமையோடு ஓடும் ஓட்டம் - கே. பாரதி...\nலட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்பட...\nபட்டினி கிடந்த பாலியல் தொழிலாளர்கள் : ஒரு இலட்சம் ...\nஒரு ஆசிரியையின் ‘அசைன்மென்ட்’ - பால்நிலவன்\nகுழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா\nகவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்\nஏன் நாப்கின் வேண்டாம் என்கிறீர்கள்\nஅருணிமாவிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nஇந்தியாவின் முதல் பெண் விமானி முதல் பெண்கள் – சர்...\nபணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம் – மு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/136709-average-team-and-a-very-average-captain-5-reasons-for-indias-series-loss.html", "date_download": "2018-09-22T18:32:47Z", "digest": "sha1:HKPT6SKW3ND2QNMXAHZWMSAKB5RMS3MW", "length": 20232, "nlines": 88, "source_domain": "www.vikatan.com", "title": "Average Team and A Very Average Captain... 5 Reasons For India's Series Loss! | சுமார் அணி... சுமாரான கேப்டன்... கோலியின் தொடர் தோல்விக்கு 5 காரணங்கள்! #EngVInd | Tamil News | Vikatan", "raw_content": "\nசுமார் அணி... சுமாரான கேப்டன்... கோலியின் தொடர் தோல்விக்கு 5 காரணங்கள்\nகடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணி இதுதான் என்கிறார் கேப்டன் கோலி. அவர் சொல்வதிலேயே இன்னோர் உள் அர்த்தமும் இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். கடந்த 15 ஆண்டுகளில் சிறப்பான அணிக்கு தலைமைதாங்கியிருக்கும் சிறப்பான கேப்டனும் அவர்தான் என்பதே. ஆனால் கோலி அவர் தலைமையேற்று நடத்தும் அணியை மிகச்சிறப்பான அணியாக நினைக்கலாம். ஆனால், அவர் தலைமையிலான தற்போதைய அணிதான் கடந்த 15 ஆண்டுகளில் சுமாரான அணி. அணி சுமாராக இருப்பதற்கு காரணமே சுமாரான கேப்டனாக கோலி இருப்பதுதான் என்பதே சோகத்திலும் சோகம்\nசரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறுவதில் இருந்துதான் கோலியின் சொதப்பல் தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளே கோலியின் கேப்டன்ஸியை அலசுவதற்கான நல்ல உதாரணங்கள். இந்த ஐந்து டெஸ்ட்டையும் கோலியின் தோல்விக்கான ஐந்து காரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்.\n1. முதல் டெஸ்ட் - பர்மிங்ஹாம்\n2014 இங்கிலாந்து தொடரில் பேட்ஸ்மேன் கோலி மொத்தமாக அவுட். 10 இன்னிங்ஸ் ஆடி மொத்தமாகவே 134 ரன்கள்தான் எடுத்திருந்தார் கோலி. ஆனால், கோலி அப்போது கேப்டன் இல்லை. அதனால் இந்த முறை கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துடனேயே, கூடுதல் பிரஷருடனேயே இங்கிலாந்து தொடரை தொடங்கினார் கோலி. முதல் இன்னிங்ஸிலேயே 149 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்கள் என பேட்ஸ்மேன் கோலி சூப்பர் ஹிட். ஆனால் வென்றிருக்க வேண்டிய மேட்சை தோற்றது இந்திய அணி. காரணம் ப்ளேயிங் லெவன்.\nடெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக மட்டுமே பார்க்கப்பட்டு, அதற்காக மட்டுமே தயாராகி இங்கிலாந்து சென்ற செத்தேஷ்வர் புஜாரா இல்லாத ப்ளேயிங் லெவனை முதல் டெஸ்ட்டில் அறிவித்து அதிரவைத்தார் கேப்டன் கோலி. அதேப்போல் பேட்ட��ங் ஆர்டரிலும் சில குழப்பங்கள்.\nஹர்திக் பாண்டியாவை ஸ்பெஷலிஸ்ட் ஆல் ரவுண்டராக அணிக்குள் எடுத்திருந்தார் கோலி. ஆனால், அவரை முதல் இன்னிங்ஸில் வெறும் 10 ஓவர்கள் மட்டுமே பந்து வீசவைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் பாண்டியா பந்து வீச வேண்டிய சூழல் இருந்தும் அவருக்கு பெளலிங் வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் பாண்டியாவை அணிக்குள் ஏன் எடுத்தார் கோலி என்பதற்கான எந்த நியாயமும் இல்லை.\nமுதல் டெஸ்ட்டுக்கு முந்தைய நாளே இங்கிலாந்து அணி தனது ப்ளேயிங் லெவனை அறிவித்தது. அதில் ஆதில் ரஷித் மட்டுமே ஒரே ஸ்பின்னர். அதே நம்பிக்கையில் கோலியும் ஒரே ஸ்பின்னரோடு அணியை அறிவித்தார். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சில் அஷ்வினை மட்டுமே 47 ஓவர்கள் பந்துவீசவைத்தார் கோலி. அவர் ஏழு விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அந்த மைதானம் வேகப்பந்துவீச்சுக்குத்தான் சாதகமாக இருந்தது. இங்கிலாந்து அணியின் ஸ்பெஷலிஸ்ட் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிவாய்ப்பின் நுழைவில் இருந்த இந்திய அணியை வீழ்த்தினார்.\n2. இரண்டாவது டெஸ்ட் - லார்ட்ஸ்\nகிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் லார்ட்ஸில் இரண்டாவது டெஸ்ட். வரலாற்றில் இந்த மைதானத்தில் இரண்டே முறைதான் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கிறது என்பதால் இந்த முறை கோலி நிச்சயம் வெற்றிக்கான அணியுடன் வருவார் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும். ஆனால் இந்த முறையும் கோலி தந்தது ஏமாற்றமே\nலார்ட்ஸில் முதல் நாள் மழை பெய்தததால் இரண்டாவது நாளில் இருந்துதான் ஆட்டம் தொடங்கியது. மழை பெய்திருப்பதால் சரியான ப்ளேயிங் லெவனை தேர்தெடுத்திருக்கக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் முதல் டெஸ்ட்டில் பேட்டிங்கில் சொதப்பிய தவானுக்கு பதிலாக புஜாரா அணிக்குள் கொண்டுவரப்பட்டது ஓகே. ஆனால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான லார்ட்ஸ் பிட்ச்சில் உமேஷ் யாதவ் கழற்றிவிடப்பட்டு இரண்டாவது ஸ்பின்னராக குல்தீப் யாதவ் அணிக்குள் சேர்க்கப்பட்டார். ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக 2014 இங்கிலாந்து சீரிஸில், அதுவும் லார்ட்ஸில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அணிக்குள் சேர்க்கப்படவில்லை என மீண்டும் சொதப்பல்களின் உச்சம்.\nமூன்று நாள்களிலேயே மேட்ச் முடிந்தது. இந்தியாவுக்கு இன்னிங்ஸ் தோல்வி. முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் 130 ரன்களுக்கு ஆல் அவுட்.\n3. மூன்றாவது டெஸ்ட் - நாட்டிங்ஹாம்\nமூன்றாவது டெஸ்ட்தான் கோலிக்கு நம்பிக்கை கொடுத்த டெஸ்ட். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் அணிக்குள் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அவருக்கு பதிலாக இன்னொரு சொதப்பலான தவான் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ஹர்திக் பாண்டியாவின் இடம் அணிக்குள் நீடித்தது. அவர்தான் மூன்றாவது டெஸ்ட்டின் ஆபத்பாந்தவன். 5 விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 52 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றிபெறவைத்தார்.\nஆனாலும் இந்த ப்ளேயிங் லெவனும் இந்தியாவின் சரியான ப்ளேயிங் லெவன் இல்லை. தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிய தவான் அணிக்குள் வந்தார். அவர் மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றிபெற்றதாலயே நான்காவது டெஸ்ட்டிலும் இடம்பிடித்தார்.\n4. நான்காவது டெஸ்ட் - சவுத்தாம்ப்டன்\n2-2 என தொடரை சமநிலைக்கு கொண்டுவரும் வாய்ப்புகள் இருந்தும் பொறுப்பில்லாத பேட்ஸ்மேன்களால் தோல்வியைத் தழுவியது இந்தியா. மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றிபெற்றதாலும், தொடர்ந்து ப்ளேயிங் லெவனை மாற்றிக்கொண்டேயிருப்பவர் என்கிற விமர்சனங்களாலும் மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றிபெற்ற அதே அணியைக் கொண்டுவந்தார் கோலி. ஆனால் அந்த அணி நாட்டிங்ஹாம் பிட்ச்சுக்கு ஓகே. சவுத்தாம்ப்டனுக்கு\nதவான் - கே.எல் ராகுல் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் எப்போதும்போல சொதப்பியது. இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இது டெஸ்ட் மேட்ச் என்பதை மறந்து டி20 போட்டிகளில் ஆடுவதுபோல பந்துகளை வீணாக்கக்கூடாது என்கிற உயரிய கொள்கையோடு அடித்து ஆட விக்கெட்டுகளை இழந்துகொண்டேயிருந்தனர். இந்த டெஸ்ட்டில் இந்தியாவின் பெளலிங் அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஆனால் பேட்டிங் மிகப்பெரிய சொதப்பல். புஜாரா சதமடித்தார். கேப்டன் கோலி ரன்கள் அடித்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோருமே ஏமாற்றம். 245 ரன்கள்தான் டார்கெட். கோலி, ரஹானே இருவரும் அரை சதங்கள் அடித்தார். ஆனால் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தொடரை இழந்தது இந்திய அணி. ஆஃப் ஸ்பின்னுக்கு சாதமான பிட்ச்சில் மொயின் அலி விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அஷ்வினால் விக்கெட்டுகள் எடுக்கமுடியவில்லை என்பதுதான் பரிதாபம்.\n5. ஐந்தாவது டெஸ்ட் - ஓவல்\nதொடரை இழந்துவிட்டதால் கொஞ்சம் ரிலாக்ஸான கேப்டன் கோலி இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தார். ஆனால், ஓப்பனிங் பேட்ஸ்மேன் தவானை மாற்ற முன்வரவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரிக்கும், அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவுக்கும் வாய்ப்பளித்தார் கோலி. இருவருமே தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு சரியானது என்பதை நிரூபித்தார்கள். ஹனுமா விஹாரி முதல் இன்னிங்ஸில் மிகவும் இக்கட்டான சூழலில் 56 ரன்கள் அடித்தார். ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகள் எடுத்ததோடு 86 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாகவும் நின்றார்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ராகுல், பன்ட் இருவரும் சதம் அடித்தும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியடைந்தது இந்திய அணி. புஜாரா, கோலி, விஹாரி என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்.\nசொதப்பல் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மைகளைப் புரிந்துகொள்ளாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ஸ்பின் ட்ராக்கில் விக்கெட் எடுக்கத்திணறிய ஸ்பின்னர் என இங்கிலாந்து தொடரில் கோலி கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கிறது. ஆனால் கோலி இன்னும் இதுதான் சிறந்த அணி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். கோலியின் இந்த எண்ணம் தொடர்ந்தால் அடுத்து ஆஸ்திரேலியாவிலும் காத்திருக்கின்றன அதிர்ச்சிகள்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/106803-rahuls-aaurance-is-satisfies-says-jignesh.html", "date_download": "2018-09-22T18:34:37Z", "digest": "sha1:XNX56EPT4Z2XI2Q3VHZWLKLQSIKHZDI7", "length": 19365, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "’ராகுல் அளித்த உறுதிமொழி திருப்தி அளிக்கிறது’: ஜிக்னேஷ் கருத்து | 'Rahul's aaurance is satisfies', says Jignesh", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n’ராகுல் அளித்த உறுதிமொழி திருப்தி அளிக்கிறது’: ஜிக்னேஷ் கருத்து\nராகினி ஆத்ம வெண்டி மு.\n’ராகுல் காந்தியைச் சந்தித்தபோது எங்களது சமூகத்துக்காக அவர் அளித்த உறுதிமொழி திருப்தி அளிப்பதாக உள்ளது’ என ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.\nஒரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத்தேர்தல் போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அந்த மாநிலம் குஜராத். ஆளும் பி.ஜே.பி ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப் போவது நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகிய மூன்று பேர் அல்ல. ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி எனும் இந்தியா முழுக்க அதிகம் அறியப்படாத மூன்று பேர்தான்.\nஇதில், ஜிக்னேஷ் மேவானி என்ற 36 வயது வழக்கறிஞர், தலித் போராளியாக குஜராத்தில் அறியப்பட்டவர். கடந்த ஆண்டு ஜூலையில், உனா பகுதியில் நான்கு தலித்துகள் பொது இடத்தில் தாக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டங்கள் மூலம் பிரபலமானவர். இவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறி��ித்திருந்தாலும் பா.ஜ.க-வை தோற்கடிப்பதுதான் தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார். இதற்காக எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து வந்த ஜிக்னேஷ் நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.\nஇந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஜிக்னேஷ் மேவானி, “இதுபோல் காங்கிரஸ் கட்சியுடன் பல சந்திப்புகளைத் தேர்தலுக்கு முன்னர் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறோம். பா.ஜ.க-வை தோற்கடிப்பதுக்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். எங்கள் மக்களுக்காக ராகுல் அளித்த உறுதிமொழி திருப்தி அளிப்பதாகவே உள்ளது” எனக் கூறினார்.\n“இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்... கலாசாரம் தெரிந்தவர்கள்தான் லீடர் ஆக வேண்டும்’’ - பிரகாஷ்ராஜ் பன்ச்\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n’ராகுல் அளித்த உறுதிமொழி திருப்தி அளிக்கிறது’: ஜிக்னேஷ் கருத்து\nடெங்குவைத் தடுக்க குடிநீரில் குளோரினேசன்\nஒற்றைச் சாளர முறை... தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க உதவுமா\n' - சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/118252-the-reason-behind-bear-paw-smuggling.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-09-22T18:45:24Z", "digest": "sha1:TJLDXO6P3QHBAEXEDLNJWBSXWHEPJ646", "length": 32853, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "கொல்லப்படும் கரடிகள்... கடத்தப்படும் குட்டிகள்... ஒரு துயர அத்தியாயம்! #AnimalTrafficking அத்தியாயம் 13 | The reason behind bear paw smuggling", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாட��� பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகொல்லப்படும் கரடிகள்... கடத்தப்படும் குட்டிகள்... ஒரு துயர அத்தியாயம்\nமருத்துவத்திற்காக மனிதன் உட்பட உயிரினங்களின் உடல் உறுப்புகளைக் கடத்துவது சர்வசாதாரண நிகழ்வு. தந்தம், கொம்பு, தோல் போன்றவற்றுக்காகக் கொல்லப்படுகிற விலங்குகளின் வரிசையில் கரடிகள் கொல்லப்படுவது அதன் கால்களுக்காக. இதுவரை வந்த அத்தியாயங்களில் சொல்லப்படாத ஒரு துயரக் கதை இது. தாயைக் கொன்றுவிட்டு குட்டிகளைக் கடத்துவது, உயிரோடு இருக்கும் பொழுதே கால்களை வெட்டுவது எனக் கரடிக்கு எதிரான யுத்த கதைகள் அதிர வைக்கின்றன. இரக்கம் என்கிற ஒன்றைத் தொலைத்த கூட்டம் கால்களை வெட்டி எங்கே கடத்துகிறார்கள், கரடியின் குட்டிகளை எதற்குக் கடத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு கரடி கால்கள் கடத்தல் குறித்த சிறிய ஃப்ளாஷ் பேக்.\n2002 மே மாதம் 8-ம் தேதி ரஷ்யா- சீனா எல்லையில் வாகனத் தணிக்கை தீவிரமாக நடக்கிறது. ஏனெனில் எல்லாவகையான கடத்தல்காரர்களும் தீவிரமாக இயங்குகிற முக்கியமான மாதம் அது. ஆயுதங்கள், போதைப் பொருள்கள் எனப் பறிமுதல் செய்துகொண்டிருந்த அதிகாரிகளைப் பதறவைத்த சம்பவம் அன்றுதான் நடந்தது. ஒரு வேனை சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்கிறார்கள். கரடியைக் கடத்துகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தார்கள். மூட்டையைப் பிரித்ததில் உள்ளே இருந்தது கரடியின் கால்கள். மொத்தம் 32 கால்கள். இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெட்டி எடுக்கப்பட்டதிற்கான அடையாளங்கள் கால்களில் இருக்கின்றன. விஷயம் தொலைக்காட்சி, செய்தித்தாள்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. ஓரினத்தின் பரித���பக் கொலைகள் 2002-ம் ஆண்டிலிருந்துதான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாட்டு எல்லையில் இரண்டு சீனாக்காரர்கள் வந்த வேனை சோதனை செய்ததில் 17 இமாலய கரடிக் குட்டிகளை உயிருடன் பறிமுதல் செய்தனர். விசாரணையில் 10 தாய்க் கரடிகளைக் கொன்று 17 குட்டிகளைக் கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.\n2010 நவம்பர் மாதம் 20-ம் தேதி. வியட்நாம் சீனா எல்லையில் உள்ள நகரம் குவாங்ஸி ஜுவாங் (Guangxi Zhuang) போதைத் தடுப்பு போலீஸார் சோதனையில் இருந்தனர். அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி விசாரித்ததில் 'குப்பை' கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். சந்தேகப்பட்டு சோதனை செய்ததில் 173 கரடிகளின் கால்களைப் பறிமுதல் செய்கிறார்கள். எல்லாக் கால்களும் சீனாவிலுள்ள ஒரு உணவகத்திற்குக் கொண்டுசெல்வதாக வாக்குமூலம் கொடுத்தார்கள்.\n2013-ம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து மங்கோலியா வழியாகச் சீன நாட்டு எல்லைக்குள் வந்த ட்ரக் ஒன்றைச் சந்தேகத்தின் பேரில் சீனாவின் சுங்க அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். சல்லடை போட்டுத் தேடியதில் ஸ்கேன் மெஷினில் எதுவும் சிக்கவில்லை. கடைசியில் சிக்கியது ட்ரக்கின் சக்கரங்கள். ட்ரக்கின் பத்து சக்கரங்களுக்குள் 213 கரடிகளின் கால்களைக் கடத்தியிருந்தார்கள்.கடத்தலின் அடுத்த பரிமாணத்தை அறிந்துகொண்ட சுங்க அதிகாரிகள் உஷாரானார்கள். விசாரணையில் மொத்த கரடியின் பாதங்களும் சீனாவிற்குக் கடத்த இருந்தது தெரிய வந்தது. அவற்றின் சீன மதிப்பு 2.8 மில்லியன் யுவான். சர்வதேசச் சந்தையில் அவற்றின் மதிப்பு 457000 அமெரிக்க டாலர்கள். கரடி கால்களைக் கடத்துகிறார்கள் என உலகத்திற்குச் சொல்லிய மிகப் பெரிய கடத்தல் சம்பவம் இதுதான்.\n2018 ஜனவரி மாதம் 31-ம் தேதி ரஷ்யா- சீனா எல்லையில் அந்த வழியாக வந்த இரண்டு மினி பேருந்துகள் மற்றும் ஒரு காரை சோதனை செய்ததில் பதினைந்து பைகளில் 870 கரடியின் பாதங்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். வாகனங்களில் வந்த ஐந்து பேரும் ரஷ்யா மற்றும் சீனாவில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இப்போது இரவும் பகலுமாக சோதனையில் இருக்கிறார்கள் சுங்க அதிகாரிகள். ஆனால், அப்படியும் கரடிகள் கால்களைக் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள்.\nகரடிகள் கால்கள் குறித்த புகைப்படங்கள் சொல்கிற கதைகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடிவதில்லை. ம���ற்கூறிய மூன்று சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கால்களின் எண்ணிக்கை 1,253. அதாவது 313 கரடிகளின் கால்கள். கரடியின் கால்கள் மட்டுமல்ல அதன் நகம், தோல், பற்கள் என எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருக்கிறார்கள். 313 கரடிகளும் கொல்லப்பட்டிருக்கின்றன. இதில் ரஷ்யா மற்றும் சீனாவில் மட்டுமே 69 சதவீதம் கரடிகள் கொல்லப்பட்டுள்ளன. அங்கு மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 6,000 கால் பாதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அங்கு சுமார் 1,934 கரடிகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர, நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கும், லாவோஸில் இருந்து வியட்நாம், சீனாவுக்கும், மியான்மார், வியட்நாமில் இருந்து ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அதிக அளவில் கரடிகளின் உடல் பாகங்கள் கடத்தப்பட்டுள்ளன. கரடிகள் கால்கள் கடத்தலுக்கு முக்கிய நாடாக இருப்பது லாவோஸ். (LOAS) இந்த நாட்டிலிருந்து தரைப்பகுதி வழியாகப் பக்கத்து நாடுகளுக்கு எதை வேண்டுமானாலும் இங்கிருந்து கடத்தலாம். ஏனெனில் சீனா, வியட்நாம், மியான்மார், கம்போடியா, தாய்லாந்து என விலங்கு கடத்தலுக்கு முக்கியக் காரணமாக இருக்கிற எல்லா நாடுகளும் லாவோஸ் நாட்டைச் சுற்றியே இருக்கின்றன.\nஇவ்வளவு கால்களைக் கடத்துகிறார்கள் என்பது தெரியும். எதற்குக் கடத்துகிறார்கள் எனத் தீவிர ஆராய்ச்சியில் பதிலாக நமக்குக் கிடைத்தது சீனா. எல்லா மிருகங்களுக்கும் அங்கே விலை வைத்திருக்கிறார்கள். காரணம் மருத்துவம். பக்கவாத நோய்க்கும் ஆண்மைக் குறைவிற்கும் கரடியின் கால் சூப்பும், கறியும் முக்கிய மருந்தாக இருப்பதாகச் சீனர்கள் கருதுகிறார்கள். உலகின் மிக முக்கியமான நோய் ஆண்மைக் குறைவு. அதற்குப் பலியாகிற இன்னொரு உயிரினம் கரடி. அதன் காரணமாகவே இப்போது வரை கரடியின் கால்கள் கப்பலிலும், விமானத்திலும் பறந்துகொண்டிருக்கின்றன. குட்டிக் கரடிகளின் பித்தப்பை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால் ஈவு இரக்கமின்றி குட்டிகளைக் கடத்துகிறார்கள். ஒரு கரடிக் குட்டியின் சர்வதேச விலை 10,000 அமெரிக்க டாலர்கள். பித்தப்பை எடுக்கப்பட்ட கரடியின் குட்டிகளைக் கறிக்காக 4,000 டாலர்களுக்கு உணவகங்களுக்கு விற்றுவிடுகிறார்கள். சீனா, வியட்ந��ம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஒரு கப் கரடி சூப்பின் விலை 750 அமெரிக்க டாலர்களில் இருந்து 1,500 அமெரிக்க டாலர்கள் வரை. லாவோஸ் நாட்டில் கரடிகள் கால்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற விஸ்கி கௌரவத்தின் அடையாளமாக இருக்கிறது. ஜனவரி மாதமும் பிப்ரவரி மாதமும் கரடிகள் இனப்பெருக்கக்காலம் என்பதால் இந்த இரண்டு மாதங்களில் கரடிக் குட்டிகளைக் குறிவைத்து வேட்டையைத் தொடர்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் எட்டு கரடி இனங்கள் இருக்கின்றன. மலேசிய சூரிய கரடி, ஆசிய கறுப்புக் கரடி, சாம்பல் கரடி, அமெரிக்கக் கறுப்புக் கரடி,பெரிய பாண்டா, சோம்பல் கரடி, துருவக் கரடி, மற்றும் பழுப்புக் கரடி என எட்டுக் கரடி இனங்களும் அதன் இறுதிக்கட்டத்தில்தான் இருக்கின்றன. இதில் துருவக்கரடிகளின் நிலை பரிதாபத்தில் இருக்கிறது. உருகிவரும் பனிப் பாறைகள், உணவில்லாமல் என இவை அழிந்துவரும் பட்டியலில் இருக்கின்றன. மற்ற எல்லாக் கரடிகளும் பலவகையான பயன்பாட்டுக்காகக் கொல்லப்பட்டு வருகின்றன. கடத்தலுக்கு அதிகம் பலியாவது மலேசிய சூரிய கரடியும் ஆசிய கறுப்புக் கரடியும்தான்.\nவிலங்குகளுக்கு எதிரான போரில் யாரையெல்லாம் இழக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது மனித குல எதிர்காலம்.\nடிஜிட்டல் பாக்ஸ் ஆபீஸ் கில்லி... கரிகாலனா... வெற்றிமாறனா\nஜார்ஜ் அந்தோணி Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அ���ுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nகொல்லப்படும் கரடிகள்... கடத்தப்படும் குட்டிகள்... ஒரு துயர அத்தியாயம்\n`மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறது` - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nகல்லூரிப் பேராசிரியர் கொலையில் ராக்கெட்ராஜா கூட்டாளிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124151-gundaaru-travel-experience.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T19:09:00Z", "digest": "sha1:Q7DXCXPZ2K2E2PPH3BNSX3X7FJ7VET2G", "length": 34762, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க | Gundaaru travel experience", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகுற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு\n‘கூட்டம் என்றால் அலர்ஜி’ என்று நினைப்பவர்களுக்கு குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. அது குண்டாறு.\nஅருவி என்றால், என் போன்ற ‘இளசுகளுக்கு’ இப்போதெல்லாம் ‘அருவி’ ஹீரோயின் அதிதிதான் ஞாபகத்துக்கு வருகிறார். டூர் பார்ட்டிகளுக்கு என்றால் சாய்ஸே இல்லை; குற்றாலம்தான். ‘பப்பரபப்பப்பப்பேங்..’ என்று ‘அருவி’ பட தீம் மியூசிக் பேக்ரவுண்டோடு குற்றாலத்துக்குப் போனால், வெயிலுக்கு எல்லோரும் எண்ணெய்க் குளியல் போட்டு அருவியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘கூட்டம் என்றால் அலர்ஜி’ என்று நினைப்பவர்களுக்கு, குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. அது, குண்டாறு.\nகுண்டாறு என்பது நீர்த்தேக்கம். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதால், நிறையப் பேருக்கு குண்டாறு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இங்கே கூட்டமும் அவ்வளவாகக் கும்மியடிக்க வாய்ப்பில்லை. தென்காசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறுக்கு நிறையப் பேருக்கு வழியே தெரியவில்லை. ‘‘இங்க,அணைக்கட்டு ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கோம்’’ என்று சந்தேகத்தோடு தாடையைச் சொறிகிறார்கள். ‘‘செமையா இருக்கும்ணே... தண்ணி எப்பவுமே விழும் போய் ஜில்லுனு குளிச்சிட்டு வாங்க போய் ஜில்லுனு குளிச்சிட்டு வாங்க’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nவெளியூர்க்காரர்கள் என்றால், தென்காசியிலோ குற்றாலத்திலோ ரூம் எடுத்துத் தங்கிவிடுவது பெஸ்ட். தென்காசியில் மட்டும் ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். ‘பசிக்கலை; கொஞ்சம் லேட்டா சாப்பிட்டுக்கலாம்’ என்று காலை உணவை ஸ்கிப் பண்ணினால், பன்னும் பட்டர் பிஸ்கட்டும் மட்டும்தான் கிடைக்கும். 10 மணிக்கு மேல் தென்காசியில் டிஃபனைத் தேடியபோது, வடிவேலு போல கையை விரித்து பெப்பே காட்டிவிட்டார்கள். பசி தாங்கும் பார்ட்டிகள் என்றால், நேரடியாக 1.30 மணி வாக்கில் மதிய உணவில்தான் கை வைக்க முடியும்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nகுண்டாறுக்கு, தென்காசி வழியாக பண்பொழிச் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இங்குள்ள திருமலைக் கோயில் எனும் இடம் ஆன்மிக அன்பர்களுக்கு சரியான ஆப்ஷன். பார்க்கிங் 50 ரூபாய் கட்டிவிட்டு திருமலைக் கோயிலுக்கு வண்டியை விட்டால்... அற்புதமான அனுபவமாக இருக்கிறது. ஊட்டி மலை, வால்பாறை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பாதையெல்லாம் தோற்றுவிடும் அளவுக்கு பாதை செம போதையாக இருக்கிறது. குட்டிக் குட்டி ஹேர்பின் பெண்டுகளைத் தாண்டிப் போனால், டைம் மெஷினில் ஏறி நம்மை அழைத்துச் சென்றதுபோல இருந்தது. கோயிலில் அத்தனை பழ���மை வாசம். 625 படிகள் ஏறித்தான் கோயிலுக்குள் நுழைய முடியும். இந்தக் கோயிலின் ஸ்பெஷல் - ஆளையே தள்ளிவிடும் அளவுக்கு ‘பரான் பரான்’ என்று சுழற்றியடிக்கும் காற்று. அடிக்கும் காற்றில் ஒரு ஸ்கார்ப்பியோவே ஆடியது என்றால் கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.\nமலை இறங்கி குற்றாலத்துக்குத் திரும்பும் பாதையில் முன்கூட்டியே வளைய வேண்டும். கண்ணுப்புளி மெட்டு எனும் இடம் வருகிறது. இங்கேதான் குண்டாறு நீர்த்தேக்கம் இருக்கிறது என்றார்கள். மற்ற அணைகள், அருவிகளில் மீன் வறுவல் ஸ்பெஷல் என்றால், இங்கே ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, அன்னாசி போன்ற பழங்கள்தான் ஃபேவரைட். ‘‘எல்லாமே எங்க தோட்டத்துல விளைஞ்சதுங்க’’ என்றார் பழம் விற்கும் பாட்டி.\nகுண்டாறு அணையின் ஆழம் 36.6 அடி என்றார்கள். நெல்லை மாவட்டத்திலேயே குறைந்த அளவு அடி கொண்ட, ஒல்லியான அணை இதுதானாம். மதிய வெயிலுடன் இதமான தென்றல் காற்று போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. குண்டாற்றில் இப்போதுதான் படகுச் சவாரி ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், டாஸ்மாக்கைப்போல இதை தமிழக அரசு நடத்தவில்லை. ‘‘தனியார் போட்டிங் சார்.. எத்தனை பேரா இருந்தாலும் 300 ரூபாய்தான்’’ என்றார் படகோட்டி ஒருவர். கூட்டமும் அவ்வளவாக இல்லை. ‘300 ரூபாய் போனாப் போகுது’ என்று படகு சவாரி செய்தால், அற்புதமான அனுபவம் கிடைக்கும்.\n‘‘அருவின்னாங்களே... காணுமே’’ என்று தேடினால், ஜீப் டிரைவர் ஒருவர் அப்ரோச் செய்தார். ‘‘குண்டாறு அருவிக்கு மேல போகணும் சார்... ஒரு ட்ரிப்புக்கு 2,000 ரூபாய் சார்... இருந்து கூட்டிட்டு வந்துடுவோம்’’ என்றார். இங்கேயும் எத்தனை பேர் என்றாலும் அதே கட்டணம்தான். அதனால், குண்டாறுக்கு நண்பர்கள் குழுவுடன் 8 பேர் பேக்கேஜா வந்தால், நமக்குத்தான் செமத்தியான லாபம். இப்போது சீஸன் டைம் என்பதால், பேரம் பேச யாருமே முன் வரவில்லை. குண்டாற்றின் ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஜீப் சவாரிசெய்து அருவியை அடையலாம். ‘‘நைட் 2 மணிக்கு கூப்பிட்டாக்கூட நாங்க ரெடியா இருப்போம்’’ என்றார் ஜீப் டிரைவர். (ஜீப் சவாரிக்கு: 07639065883, 08122102300).\nநாலரை கி.மீ கடுமையான காட்டுப் பாதை வழியாகத்தான் ஜீப் போனது. திடும்மென பாறைகள்... சலசலக்கும் ஓடைகள்... காலைப் புதைக்கும் மணல்திட்டுகள் வழியாக ஜீப் சவாரி செம த்ரில்லிங். ஜீப்பைத் தவிர இங்கே வேறு வாகனங்களை நினைத்தே பார்க்க முடியாது. 1.3 கி.மீ தாண்டி வருவது நெய்யருவி. ‘‘ஜீப் கட்டணம் அதிகமா இருக்கே’’ என்று ஃபீல் செய்பவர்கள், 1. கி.மீ தூரம் நடந்து வந்து நெய்யருவிக்கு வரலாம். நெய்யருவிக்கு இன்னொரு பெயர் ‘பப்ளிக் ஃபால்ஸ்’. அதாவது, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நெய்யருவிக்கு நடந்து வந்து குளிக்கலாம். தனிக்குடித்தனம் புகுந்த கப்புள்ஸ் மாதிரி, கூட்டம் ரொம்ப சிக்கென இருந்தது. ஆள் அரவம் அவ்வளவாக இல்லை. அருவித் தண்ணீர் செம ஜில்.. நெய்யருவியில், ஒகேனக்கல் மாதிரி ஆயில் மசாஜெல்லாம் செய்து விடுகிறார்கள். ‘‘இப்போதாண்ணே எங்களுக்கு டைம்... அதான் 150 ரூபாய்’’ என்று கொழுக் மொழுக்கென ஆயில் மசாஜ் நடந்துகொண்டிருந்தது. நெய்யருவிக்குப் பக்கத்தில் ஒரு மளிகைக் கடை உண்டு. சாப்பாடுகூட இங்கேயே சிம்பிளா சாப்பிட்டுக்கொள்ளலாம். செம ஜில்லென்ற குளியல், வெயிலுக்கு ஆனந்தமாக இருந்தது.\nநெய்யருவியைத் தாண்டி ஜீப் பயணத்துக்கு மட்டும்தான் அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அடுத்து வருவது எல்லாமே தனியார் அருவிகளாம். 1 கி.மீ தூரத்தில், தன்னந்தனியாக ஓர் அருவி விழுந்துகொண்டிருந்தது. ‘அருண்பாண்டியன் அருவி’ என்கிறார்கள் இதை. இங்கே தங்கும் வசதியும் உண்டு. ஒரு நாள் வாடகை, ரூ.2,000. சமைத்துச் சாப்பிடவும் ஆப்ஷன் உண்டாம். மேலே போகப்போக, போன் நெட்வொர்க்கெல்லாம் காலியானது. ஆனால், மனசு நிறைவாக இருந்தது. ‘‘BSNL மட்டும் கிடைக்கும் சார்’’ என்றார் ஜீப் டிரைவர் விஷ்ணு. மனித நடமாட்டமே இல்லை. ஜீப் பயணம் மேலும் த்ரில்லிங்கைக் கூட்டியது.\nமாலை 6.30 மணிக்கு மேல் விலங்குகளைப் பார்க்கலாம் என்றார் டிரைவர். ‘‘யானை, சிறுத்தை, காட்டெருமை எல்லாமே இருக்கு. கரடியும் இருக்குங்கிறாங்க... ஆனா, நான் இதுவரை பார்த்ததே இல்லை’’ என்றார். நடுநடுவே குட்டிக் குட்டியாய் அருவிகள். எங்கு வேண்டுமானாலும் ஜீப்பை நிறுத்தி குளிக்கலாம். மேலே போகப் போக, குண்டாறு அருவி வந்தது. பெரிதாகக் கூட்டம் இல்லை. ஒரே ஒரு குடும்பம் மட்டும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தது. அருவி அமைந்திருந்த இடமே அதகளமாய் இருந்தது.\n‘இசை’ பட ஹீரோயின் மாதிரி தன்னந்தனியாய் அருவியில் ஃப்ரீடம் பாத் எடுத்துவிட்டு, கொண்டுவந்த கட்டுச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்��ால்... வெயிலை நினைத்து சிரிப்புத்தான் வந்தது. குற்றாலத்துக்குக் கிளம்புபவர்கள், அப்படியே குண்டாறு பக்கமும் வண்டியைத் திருப்பினால், ஓர் அற்புதமான அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு.\nஜட்டு மிஸ் லட்டு கேட்ச்... ஸ்பின்னில் தடுமாறிய சி.எஸ்.கே... கில்லர் கில்\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nகுற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு\nபெற்றோர் வாக்களித்தால் பிள்ளைகளுக்குக் கூடுதல் மதிப்பெண்கள்\nகத்துவா சிறுமி வழக்கறிஞர் தீபிகாவை பாராட்டிய ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்\n`காடுவெட்டி குரு உடல்நிலை குறைவுக்கு யார் காரணம்..' - ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/65330-gifts-shahrukh-khan-received-from-his-father.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T19:35:19Z", "digest": "sha1:LS3LTCIHH26QCXHNM3ZTA6D6L4RR6UJA", "length": 23416, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "ஷாருக்கானுக்கு அவரது அப்பா தந்த ஐந்து பரிசுகள்! #HappyFathersDay | 5 Gifts shahrukh khan received from his father #HappyFathersDay", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஷாருக்கானுக்கு அவரது அப்பா தந்த ஐந்து பரிசுகள்\nஷாருக்கான் எங்கு பேசினாலும் அவர் தனது பேச்சுக்களில் ஒரு தத்துவமிக்க, மேலாண்மை கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி தான் ஒரு சமயம் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல தனது நகைச்சுவையான பாணியில் தனது பேச்சை துவங்கினார் ஷாருக். அதில் தனது தந்தை தனக்கு அளித்த ஐந்து பரிசுகள் தன்னை வாழக்கையின் அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றதாகவும், முன்னேற அவை ஒவ்வொன்றும் பாடங்களை கற்றுத்தந்ததாகவும் கூறினார்.\nஷாருக்கான் ''ஹாய் அனைவருக்கும் வணக்கம், இங்குள்ள யாரவது என் உரை பிடிக்கவில்லை என்றால் பாதியில் எழுந்து செல்லலாம். ஃபீல் ஃப்ரீ. ஏனென்றால் ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும். வாழ்க்கையில் என் தந்தை எனக்கு தந்த ஐந்து பரிசுகள் என்னை வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய செய்ய வைப்பதாகவும், அடுத்தகட்டத்துக்கு நகர வைப்பதாகவும் மாற்றியது.\nமுதல் பரிசு : பழைய செஸ் போர்டு\nஒரு செஸ்போர்டில் நம்மை சுற்றிய ஒவ்வொரு சிறிய நகர்வையும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதேபோல் சில சமயங்களில் நமது பெரிய பலமான ராணியை இழக்க நேரிடும். அதற்க்காக வருந்தாமல் அடுத்த நகர்வை நோக்கி நாம் நகர வேண்டும். அது தான் நம்ம��� அடுத்த கட்டத்து உயர்த்தும் என்பது என் தந்தையின் முதல் பரிசு சொல்லும் அறிவுரை.\n2ம் பரிசு: இத்தாலியன் டைப் ரைட்டர்\nஇத்தாலியன் டைப் ரைட்டரை கொடுத்துவிட்டு எந்த ஒரு வேலையையும் வேலையாக பார்க்கக்கூடாது. பயிற்சியாக பார்க்க வேண்டும். ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யும் போது தான் அதில் பரிட்சயம் ஏற்படும். தொழிலும் அப்படி தான். இந்த டைப் ரைட்டர் எப்படி ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து அதில் பரிட்சயத்தை ஏற்படுத்துகிறதோ அதே போல் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தியது இந்த பரிசு.\n3ம் பரிசு : உடைந்த கேமரா\nஉடைந்த கேமரா எப்போதுமே உடைந்த விஷயங்களில் இருந்து மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும், படைப்புகளும் உருவாக காரணமாக அமையும். கிரேயேட்டிவிட்டியை கண்டு பயப்படக்கூடாது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும். நமது படைப்பு நம்மை திருப்திபடுத்தும் வரை அதனை விடக்கூடாது என்பதை இந்த உடைந்த கேமரா எனக்கு கற்றுத் தந்தது.\n4ம் பரிசு : நகைச்சுவை\nஒருவருக்கு வெற்றியோ, தோல்வியோ அதனை நகைச்சுவையாக எடுத்து கொண்டு வாழ்க்கை அடுத்த நகர்வுக்கு தயாராக வேண்டும். நாம் எவ்வளவு பெரிய அல்லது சிறிய நபராகவோ இருக்கலாம். ஆனால் நகைச்சுவை உணர்வு தான் ஒருவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும், இதனை என் தந்தை அளித்த பரிசுகளில் மிக முக்கியமானதாக எடுத்து கொண்டேன். அவரிடம் கற்றுக்கொண்ட குணங்களில் இது சிற‌ப்பு வாய்ந்தது.\n5ம் பரிசு : வாழ்க்கை\nவாழ்க்கையை நிகழ்காலத்தில் சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். எதோ ஒரு விஷயத்தில் நாம் சிறப்பாக செயல்படுவோம். அதில் எவ்வளவு சிற‌ப்பாகவும், நம்மை விட சிற‌ந்த நபர் யாரும் இல்லை என அனைவரும் சொல்லும் அளவுக்கு வளர வேண்டும் என்பதை தந்தை எனக்கு உணர்த்தினார் என்றார் ஷாருக்.\nதந்தையர் தினம் அன்று ஒரு பிரபலத்தை உருவாக்க அவரது தந்தையின் பரிசுகள் உதவியுள்ளதை ஷாருக் பகிர்ந்தது ஒரு பிரபலம் என்பதை தாண்டி ஒரு மகனாக தன் தந்தையை எவ்வளவு நேசித்துள்ளார் என்பதை உணர்த்துகிறது.\nஸ்ரீராம் சத்தியமூர்த்தி Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஅன���்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஷாருக்கானுக்கு அவரது அப்பா தந்த ஐந்து பரிசுகள்\nபாராட்டி தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு ஜெயலலிதா செய்தது என்ன\nகற்கள் வீசி தாக்குதல்... வலைகள் கிழிப்பு... தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்\nதேர்தல் வரவு செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்பாளர் தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/103030-how-to-match-a-horoscope-before-marriage.html", "date_download": "2018-09-22T19:18:56Z", "digest": "sha1:QNEL6VG34PFYCUFTI65JBFFSQFZXKYRO", "length": 26548, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "திருமணப் பொருத்தத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்! #Astrology | How to match a horoscope before marriage?", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nதிருமணப் பொருத்தத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன் - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்\nதிருமணம் என்பது இரண்டு மனங்கள் சங்கமிக்கும் நிகழ்வு மட்டுமல்ல. இரண்டு குடும்பங்கள் இணையும் நிகழ்வு. ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். வேறுபட்ட வாழ்க்கைச் சூழலில் பிறந்து வளர்ந்த இருவர் ஒருமித்த கருத்துடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழச் செய்யும் அற்புதப் பிணைப்பு திருமணம். 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று சிறப்பித்துச் சொல்லப்படும் திருமணத்தை, 'அவசரக் கோலம், அள்ளித் தெளி' என்பதுபோல் முடித்துவிடக்கூடாது. வழக்கமாக, திருமணத்துக்கு நட்சத்திரப்பொருத்தம் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் அது மட்டும் போதாது என்கிறார் 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரன்.\nதிருமணப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.\n''பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 7- ம் இடம், 8-ம் இடம் இந்த ரெண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க. அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் திருமண வாழ்க்கை அந்தத் தம்பதிக்கு நன்றாக இருக்கும். அதேமாதிரி இரண்டாமிடம்னு சொல்லக்கூடிய தனம், குடும்பம் வாக்குஸ்தானம் நன்றாக பலம் பெற்று இருக்கவேண்டும். இதெல்லாம் நன்றாக இருந்தால்தான் காலாகாலத்துல திருமணம் நடந்து மனமொத்த தம்பதியா வாழ்வாங்க.\nபையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு பார்க்குறது நல்லது. அன்றைக்கு அப்படித்தான் ஒருத்தரோட பையன் ஜாதகத்தைப் பார்த்துட்டு, செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொன்னேன். உடனே அவர், 'அய்யய்யோ, என் பையன் ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா'னு ரொம்பவே ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டார்.\nஅப்புறம் நான்தான் சொன்னேன். 'அப்படியெல்லாம் கவலைப்படாதீங்க சார். இந்தக் காலத��துல செவ்வாய்தோஷம் இல்லாத ஜாதகம்தான் அபூர்வமா இருக்கு. அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ ஜாதகத்தைச் சேர்த்திடலாம்'னு சொன்னேன். அந்த மாதிரி இருக்கற ரெண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.\nநட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு. ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும். அதை விட்டுட்டு, பரணிக்கு பூசம் பொருந்தும், ரோகிணிக்கு மகம் பொருந்தும்னு பொத்தாம் பொதுவா பார்க்கக் கூடாது.\nநட்சத்திரப் பொருத்தம்ங்கிறது ஒரு என்ட்ரி பாயிண்ட். அதாவது அது திருமணப்பொருத்தம் பார்க்கிறதுக்கு ஒரு நுழைவு. ஆனால், அதுவே முடிவாகி விடாது. நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு தினம், கணம், ரஜ்ஜூனு பத்துக்கு 7 பொருத்தம் இருக்கு, 8 பொருத்தம் இருக்குன்னு முடிவு பண்ணிடக்கூடாது. முக்கியமா போகஸ்தானமான 3-ம் இடத்தைப் பார்க்கணும். தம்பதி இருவரில் ஒருத்தருக்கு தாம்பத்யத்துல ஆர்வம் இருக்கும். இன்னொருத்தருக்கு ஆர்வம் இருக்காது. இன்னைக்கு பெரும்பாலான விவாகரத்துகளுக்கு இதுதான் காரணம் ஆகுது.\nரெண்டு பேர் ஜாதகத்துலயும் போகஸ்தானம்ங்கிற 3-ம் இடம் நல்லா இருக்கான்னு பார்க்கணும்.பொருத்தம் பார்க்கும்போது 'ராசிப் பொருத்தம்', 'யோனிப்பொருத்தம்' இரண்டும் இருக்கான்னு முக்கியமா பார்க்கணும். அதனால, திருமணப்பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொருத்தம் மட்டும் பார்க்காம, ஜாதகருடைய கிரகங்களின் நிலை, தசா புத்தி இதெல்லாம் பார்க்கணும். அதே மாதிரி சனிதிசை நடக்கிற ஜாதகருக்கு ராகு, கேது, செவ்வாய் திசை நடக்கிற ஜாதகரைச் சேர்க்கக்கூடாது. ராகு திசை நடக்கிறவருக்கு கேது, செவ்வாய், சனி திசை நடக்கிறவரைச் சேர்க்கக்கூடாது. இப்படி தசா புத்தி நல்லா இருக்கான்னும் பார்க்கணும். இப்படிப் பார்த்து சேர்த்திட்டோம்னா அந்நியோன்யமா இருப்பாங்க. குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கும். கடைசி வரைக்கும் அவங்களோட வாழ்க்கை வசந்தமா இருக்கும்.\nகே.பி.வித்���ாதரனின் இந்தக் கருத்துகளை வீடியோ வடிவில் பார்க்க...\nவில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.Know more...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nதிருமணப் பொருத்தத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன் - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்\nசாமி 2 படத்தில் இவர்கள்தான் நடிக்கிறார்களா\nஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக்கிங்குக்கு கட்டுப்பாடு ஏழு வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொடியசைத்துத் தொடங்கி வைத்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121076-night-time-observation-in-and-around-beaches-of-chennai.html", "date_download": "2018-09-22T18:30:11Z", "digest": "sha1:V4QGHRSBE232H7SKZHGKF3RKAH7U4QSY", "length": 26328, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை கடற்கரைகள் இப்போது எப்படி இருக்கின்றன? | Night time observation in and around beaches of chennai", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசென்னை கடற்கரைகள் இப்போது எப்படி இருக்கின்றன\n'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்க்கான போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எழுச்சி தற்போது நிலவுவதால் அனைத்து மக்களின் பார்வையும் மெரினாவை நோக்கித் திரும்பியுள்ளது. மெரினாவில் ஒன்றுகூடினால் அரசையே கவனிக்கச் செய்யலாம் என்பதை மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஏற்கெனவே ஒரு மாபெரும் வெற்றியை பெற்று தந்த போரட்டக்களமல்லவா அது. அதனால்தான் ஆளும் அ.தி.மு.க அரசும் மெரினாவைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கையுடனே இருக்கிறது. போராட்டம் செய்வதற்கு மெரினாவில் மக்கள் கூடினால் எப்படியும் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினாவில் மக்கள் ஒன்றுகூடாமல் இருப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது அரசு.\nஅதையும் மீறி கடந்த மார்ச் 31 ம் தேதி இளைஞர்கள் சிலர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மெரினாவில் போராடினார்கள். உடனடியாக போலீசாரால் கைதும் செய்யப்பட்டார்கள். அன்று இரவே மற்றுமொரு இளைஞர் குழு பெசன்ட் நகர் பீச்சில் கைது செய்யப்பட்டார்கள். அதனால், மெரீனா பீச் மற்றும் பெசன்ட் நகர் பீச் போலீசாரின் கட்டுபாட்டுக்குள் வந்தது. பகலில் ஐந்து பேருக்கு மேல் சென்றால் விசாரிப்பதில் தொடங்கி இரவு கேட் போட்டு மூடும் அளவுக்கு மெரீனா மற்றும் பெசன்ட் நகர் பீச்சுகளில் ஏகப்பட்ட கட்டுப்பாடு. இந்தநிலையில் இரவில் பீச்சில் கண்காணிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய நேற்றிரவு(03-04-2018) மெரீனா மற்றும் பெசன்ட் நகர் பீச்சுக்கு ரவுண்ட்ஸ் சென்றோம்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nமுதலில் பெசன்ட் நகர் பீச்சுக்கு செல்லும் போது மணி இரவு 11.30. பீச் சாலையில் குவிந்திருந்த காவலர்களை தவிர அந்த சாலைகளில் வேறு யாருமே இல்லை. பீச்சுக்கு செல்லும் நான்கு வழிகளும் சில நூறு மீட்டருக்கு முன்பே இரும்பு தடுப்புகளால் மூன்று அடுக்கு தடுப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு தடுப்புகளிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டரின் தலைமையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் சில இன்ஸ்பெக்டர்களும் ஈடுப்பட்டிருந்தனர். ”பீச்சை ஃபோட்டோ எடுக்கணும் உள்ளே விடுங்க” என்றோம். \"சார் சொன்னா கேளுங்க உள்ள போகக்கூடாது. நீங்க பீச்சுக்கு போன விஷயம் மேல தெரிஞ்சிதுன்னா எங்க வேலை போயிரும். ப்ளீஸ் இடத்த காலிப்பண்ணுங்க. வேணும்னா தடுப்புகளுக்கு வெளியே நின்னு ஃபோட்டோ எடுத்துக்கோங்க\" என்றனர். ”பெசன்ட் நகர் பீச்ல எதுக்கு சார் இவ்ளோ பாதுகாப்பு” என்றோம். \"சார் சொன்னா கேளுங்க உள்ள போகக்கூடாது. நீங்க பீச்சுக்கு போன விஷயம் மேல தெரிஞ்சிதுன்னா எங்க வேலை போயிரும். ப்ளீஸ் இடத்த காலிப்பண்ணுங்க. வேணும்னா தடுப்புகளுக்கு வெளியே நின்னு ஃபோட்டோ எடுத்துக்கோங்க\" என்றனர். ”பெசன்ட் நகர் பீச்ல எதுக்கு சார் இவ்ளோ பாதுகாப்பு”, என நாம் கேட்க \"போன சனிக்கிழமை சில பேர் வந்து நைட் நேரத்துல போராட்டம் பண்ணிட்டாங்க. அவங்கள இங்கிருந்து அப்புறப்படுத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி. அதனால தான் பெசன்ட் நகர் பீச்லயும் பாதுகாப்பை பலப்படுத்த சொல்லிட்டாங்க\" என்றனர்.\nஅடுத்து பெசன்ட் நகர் ஏரியாவைச் சுற்றி நாம் ரவுண்ட் அடிக்க, ஆங்காங்கே போலீசார்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அந்தக் காவலைத் தாண்டி அந்த இரவு நேரத்தில் பீச்சுக்குள் அல்ல... பீச் சாலைக்குள் செல்வது கூட மிகக் கடினமான காரியம், எனவே மெரினா பீச்சை நோக்கி பைக்கைத் திருப்பினோம். ஜல்லிக்கட்டுப் போராட்டக்களம் அல்லவா சொல்லவே வேண்டாம்...காவலர்கள் நூற்றுக்கணக்கில் குவித்துவைக்கப்பட்டிருந்தனர். ஐந்து நிமிடத்துக்கு ஒரு ரோந்து வாகனம் காமராஜர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் எண்ணற்ற போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாலையில் மட்டுமல்ல கடற்கரை மணலிலும் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு சென்றவர்கள், நின்றவர்கள் என யாரையும் காவலர்கள் விட்டு வைக்கவில்லை. தீவிர விசாரிப்புக்கு பிறகு உடனடியாக அவர்கள் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டார்கள்.\nபோராட்டம் செய்வதற்காக பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பீச்சுக்குள் நுழைந்தவிடக்கூடாது என்பதில் அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஒரு போராட்டத்தின் வீரியத்தை கண்கூடாகப் பார்த்தவர்கள்... பயம் இருக்கத்தானே செய்யும்\nகார்னோகைட் பாறை... 51 டன் உணர்கருவி... நியூட்ரினோ ஆய்வகத்தில் என்ன நடக்கும்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசென்னை கடற்கரைகள் இப்போது எப்படி இருக்கின்றன\nநாளை திருச்சியில் பொத���க்கூட்டம் - வைகை எக்ஸ்பிரஸில் புறப்பட்ட கமல்..\n`உக்காந்தா காசு கொடுப்போம்'னு சொன்னாங்க' - போட்டுடைத்த அ.தி.மு.க உண்ணாவிரதத்துக்கு வந்தவர்கள்\nஉப்புச் சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண் பற்றித் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123554-university-issues.html", "date_download": "2018-09-22T19:06:06Z", "digest": "sha1:7GRAJ5IGZDSJIOJDXMC4WKIKITX5LEL4", "length": 19940, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளுநர் பக்கத்தில் நிர்மலா தேவியை நிற்கவைத்தது யார்? பரபரப்பைக் கிளப்பும் முருகனின் மனைவி சுஜா | university issues", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஆளுநர் பக்கத்தில் நிர்மலா தேவியை நிற்கவைத்தது யார் பரபரப்பைக் கிளப்பும் முருகனின் மனைவி சுஜா\n''நிர்மலா தேவியை ஆளுநருடன் புகைப்படம் எடுக்க வைத்தவரை விசாரித்தால் உண்மை தெரியவரும்'' என துணைப் பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா தெரிவித்தார்.\nபேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான பிரச்னையில், சி.பி.சி.ஐ.டி-யும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவும் விசாரணை செய்துவருகின்றன. நிர்மலா தேவி சிக்கியதற்குப் பின், உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரைக் கைதுசெய்து, சி.பி.சி.ஐ போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், முருகனின் வீட்டில் நேற்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனையிட்டனர். விசாரணை அதிகாரி சந்தானம் குழுவின் இரண்டாம் கட்டமாக அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில் முருகனின் மனைவி சுஜா, இன்று சந்தானத்தை சந்தித்து மனு அளித்தார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுஜா, ''மூன்று முறைதான் என் கணவர் நிர்மலா தேவியை சந்தித்துள்ளார். அதுவும் தனிப்பட்ட முறையில் அல்லாமல் அலுவலக ரீதியாகவே சந்தித்துள்ளார். எனது கணவர், உதவும் மனம் உடையவர். எனவேதான், புத்தாக்கப் பயிற்சிக்கு அறை வசதிகள் ஏற்பாடுசெய்தார். இதில், நிர்மலா தேவியுடன் பெண் பேராசிரியர்கள் சிலரும் ஆண் பேராசிரியர் ஒருவரும் இருந்துள்ளனர். பல உயர் அதிகாரிகளைத் தப்பிக்கவைக்கவே என் கணவரை பலிகடா ஆக்கியுள்ளனர் என்பதே உண்மை.\nசி.பி.சி.ஐ.டி போலீஸார் என் கணவரைக் கைதுசெய்யும் முன்பே, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்தன. குண்டர் சட்டத்தில் போட்டுவிடுவார்கள். எனவே, உடனே தலைமறைவாகிவிடுங்கள் என்று மிரட்டல் வந்தது. தற்போதும்வருகிறது. பல்கலைக்கழக விழாவில், ஆளுநர் அருகே நிர்மலா தேவியை நிற்கவைத்துப் புகைப்படம் எடுக்கவைத்தது யார் என்பதுகுறித்து விசாரணை நடத்தினாலே உண்மைகள் வெளிவரும்'' என்று கூறினார். தொடர்ந்து, ஒருமணி நேரத்துக்கும் மேலாக முருகனின் மனைவி சுஜாவிடம் இதுகுறித்து விசாரித்துவருகிறார் சந்தானம்.\nஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவி\nஅருண் சின்னதுரை Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஆளுநர் பக்கத்தில் நிர்மலா தேவியை நிற்கவைத்தது யார் பரபரப்பைக் கிளப்பும் முருகனின் மனைவி சுஜா\n'நாங்கள் ஆட்சியில் இருப்பதே வேஸ்ட்'- எதனால் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் உதயகுமார்\n'' தினகரன், திவாகரனைத் திட்டுறதை எப்படி ஜெயா டி.வில லைவ் போடுறது\" - முற்றும் மோதல்\nசொகு��ு காரில் பெண் சீடர்களுடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த நித்தியானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/79821-jallikattu-started-in-avaniyapuram.html", "date_download": "2018-09-22T18:34:21Z", "digest": "sha1:RZLLUUNTTUDXRR5PL5JQ3HB4B77NR2RZ", "length": 16939, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகள்! | Jallikattu started in Avaniyapuram!", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகள்\nஜல்லிக்கட்டு மீது நீடித்து வந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அவனியாபுரத்தில் காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n900 காளைகள் இன்று வாடிவாசலில் இருந்து சீறிப்பாய உள்ளன. 750 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முயல்வர். மாடுகளுக்கும், கலந்து கொள்ளும் வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. அதன் பின்பே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.\nஅமைச்சர் உதயகுமார் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். முதலில் 4 கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின் ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. காளைகளின் திமிலைப் பிடித்து அதை அடக்க மாடுபிடி வீரர்கள் முயன்று வருகின்றனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகள்\nமொபைலின் நுண்துளைகளை சுத்தம் செய்வது எப்படி\nஅமெரிக்காவில் வைரலாகும் ஃபெமினிஸ விளம்பரம்\nகிண்டலுக்கு ஆளான ட்ரம்பின் ஆலோசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/75877-pakistan-defence-minister-tweets-bad-about-israel.html", "date_download": "2018-09-22T19:05:58Z", "digest": "sha1:IL264FVYTZ4XZDFF5BMQVTXG5PZJJ4AV", "length": 16008, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தான் அமைச்சரின் தவறான ட்வீட் | Pakistan defence minister tweets bad about Israel", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபாகிஸ்தான் அமைச்சரின் தவறான ட்வீட்\nபாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தனது, ட்விட்டர் பக்கத்தில் 'சிரியாவுக்கு பாக்., படைகளை அனுப்பினால், அணு ஆயுத தாக்குதலால் பாகிஸ்தானை அழித்து விடுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. எங்களிடமும் அணு ஆயுதம் இருப்பதை மறக்க வேண்டாம்' என கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு தாங்கள் மிரட்டல் விடுத்ததாக, ஆசிஃப் கூறியதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகம், 'தாங்கள் அப்படி கூறவில்லை என்றும் பாகிஸ்தான் அமைச்சர் கூறியதில் உண்மை இல்லை என்றும்' கூறியது. தவறான செய்தி ஒன்றை பார்த்து ஆசிஃப் ட்விட்டரில், கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபாகிஸ்தான் அமைச்சரின் தவறான ட்வீட்\nஆந்திராவில் 814.5 கிலோ கஞ்சா சிக்கியது..\nஇனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி\nரிட்லி ஸ்காட்டின் 'ஏலியன்' பட ட்ரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95-", "date_download": "2018-09-22T19:40:56Z", "digest": "sha1:JR5H2MFTNQ2RAKZHQDUX6VRUXZTFV43B", "length": 15090, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்ச��லையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகருணாநிதி மேல் ஏன் இத்தனை காதல் - மிஸ் யூ கலைஞரே - மிஸ் யூ கலைஞரே\nகுட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..\nதிருச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\n`கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முடிவுகள்’ - பதறும் சென்னை அ.தி.மு.க\n - நீலகிரி தி.மு.க பிரமுகர் கைது\nஒரு கோடி ரூபாய்க்கு நடக்கும் களேபரம் 2 குழந்தையுடன் தவிக்கும் ராணுவ வீரரின் மனைவி\nகாவிரி: தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- மு.க. ஸ்டாலின்\n‘பா.ஜ.க-வுக்கு கண்டனம்; அ.தி.மு.க-வுக்கு கோரிக்கை’ - தி.மு.க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\n“பெரியார் மண்ணில் பா.ஜ.க காலூன்ற முடியாது” - மாநாட்டில் அதிரடித்த கனிமொழி\nகட்டுப்பாட்டை மீறிய வேன்; காயமடைந்த அப்பாவி குழந்தைகள்...\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-09-22T19:09:57Z", "digest": "sha1:G3J7D7RG555XF4JAULPADPZAV457374B", "length": 15120, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓப���எஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஅழகிரியின் பேரணி குறித்த கேள்விக்கு துரைமுருகனின் ஒருவரி பதில்\n`நீங்க எப்படி இத செய்யலாம்' - மலர் அலங்காரத்தால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம்\nஅழகிரியை வரவேற்ற தி.மு.க நிர்வாகி சஸ்பெண்டு\nமருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதி - தொலைபேசிமூலம் நலம் விசாரித்த அழகிரி\n`ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே நடப்பது குடும்ப சண்டை' - சொல்கிறார் இல.கணேசன்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான் - திமுக பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nசென்னைக்கும் மதுரைக்கும் பறக்கும் அழகிரி - மதுரை தி.மு.க யார் பக்கம்\n`கருணாநிதி இருக்கும்போதே பதவிக்கு ஆசைப்படாதவன்; ஆனால்...’ - அதிரடி காட்டும் அழகிரி\nபூட்டிய கதவை அழகிரி திறக்கப்பார்க்கிறார்'- ஆர்.பி.உதயகுமார் கிண்டல்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21338/", "date_download": "2018-09-22T18:25:52Z", "digest": "sha1:FVG7N4332LSLVVGEYJ25TC3WSJLKE6LQ", "length": 10206, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ராணுவத்தினரின் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில்; கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம் தொடர்கின்றது:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராணுவத்தினரின் கோரிக்கை நீதிமன்றத்தினால�� நிராகரிக்கப்பட்ட நிலையில்; கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம் தொடர்கின்றது:-\nராணுவத்தினரின் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, ராணுவத் தலைமையகத்திற்கு முன்னால் கேப்பாப்பிலவு மக்கள் இன்று 17ஆவது நாளாக தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.\nராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால், தமது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து முல்லைத்தீவு ராணுவத்தினரும் காவல்துறையினரும் போராட்டத்திற்கு தடை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஎனினும் ராணுவத்தினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, பொதுப் போக்குவரத்திற்கும், ராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் இடையூறு ஏற்படாதவாறு அமைதியான முறையில் போராட்டத்தை தொடருமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் போராட்டம் தொடர்கின்றது.\nTagsகேப்பாப்பிலவு மக்கள் முல்லைத்தீவு ராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nகூட்டணியின் உடன்பாடில்லாமல் அரச பெருந்தோட்ட காணிகள் பகிரப்படாதென கபீர் ஹஷீம் உறுதி – மனோ கணேசன்\nபடையினரைக் காட்டிக் கொடுக்கும் மிக மோசமான ஆவணம் கமல் குணரட்னவின் நூலாகும் – மங்கள சமரவீர:-\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ�� புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78636/", "date_download": "2018-09-22T18:51:41Z", "digest": "sha1:F3MDSZTAB7GVZ5PHBY42WIJJF3AS6HIO", "length": 13375, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு SLILG – UNDP ஆதரவுடன் பயிற்சி…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு SLILG – UNDP ஆதரவுடன் பயிற்சி….\nஇலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம் – SLILG, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் -UNDP ஆகியவற்றின் அனுசரணையுடன், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தமர்வுத் தொடரின் முதலாவது கருத்தமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.\nவடக்கு மாகாண முதலமைச்சரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சரின் அமைச்சுச் செயலாளர் தொடக்கக் கருத்துரையை வழங்கினார். தொடர்ந்து ” உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்ட ஏற்பாடுகள்” என்ற தலைப்பில் ஆசிய நிறுவகத்தைச் சேர்ந்த எச். ஜி. சீ. ஜெயதிஸ்ஸவும், “பொ���ுக் கணக்காய்வு” என்ற தலைப்பில் வடமாகாண பிரதிக் கணக்காய்வாளர் நாயகம் ஜி. தேவஞானம், “உள்ளூராட்சி மன்றத் தீர்வை, நீதிமன்றத் தண்டப் பணம் தொடர்பான மாகாண திறைசேரியின் வகிபாகம்” என்ற தலைப்பில் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.யூ. சந்திரகுமார், “பெறுகை நடைமுறைகள்” என்ற தலைப்பில் வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) ஏந்திரி எஸ். சண்முகநாதன், “உள்ளகக் கணக்காய்வு” என்ற தலைப்பில் வட மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி எஸ். சுரேஜினி ஆகியோர் வளவாளர்களாக் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.\nஇன்றைய நிகழ்வில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த யாழ். மாநகர சபை, நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇதேவேளை – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கிரீன் கிறாஸ் விடுதியிலும், வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவிலுள்ள ஓவியா விடுதியிலும் நடைபெறவுள்ளது என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தெரிவித்தார்.\nTagsSLILG UNDP இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம் உள்ளூராட்சி மன்றங்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் கிரீன் கிறாஸ் விடுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nவிண்வெளியில் மருந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைப���பதில்லை…\nபூமியின் காலநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் புதிய முனைப்புக்கள் ஆரம்பம்…\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/19432-2012-04-17-10-54-35", "date_download": "2018-09-22T18:58:49Z", "digest": "sha1:BOBRXD5JNY6SXIWUKMR3K2N6XZJB4WYY", "length": 9399, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும்", "raw_content": "\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nவெளியிடப்பட்டது: 17 ஏப்ரல் 2012\nமக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும்\n8 மார்ச் 1956 - 16 ஏப்ரல் 1962\n8 ஆகஸ்ட் 1969 - 1 டிசம்பர் 1975\n22 ஜனவரி 1980 - 18 டிசம்பர் 1989\n19 டிசம்பர் 1989 - 9 ஜூலை 1991\n24 மார்ச் 1998 - 3 மார்ச் 2002\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_158600/20180516160505.html", "date_download": "2018-09-22T19:04:35Z", "digest": "sha1:3E55NQJCPRACVMM6RLUMDZQR57F3H7AF", "length": 12622, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "காங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்டம்", "raw_content": "காங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்டம்\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்டம்\nகாங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் பேச்சுக்கு தயாராக இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி இன்று தெரிவித்தார்.\nகர்நாடகத்தில் உள்ள 222 கடந்த 12-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காதநிலையில், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக மாநிலத்தில் உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, அவர்களை ஆட்சி அமைக்கக் கோரியது.\nஇதற்கு ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள். இதனால், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தனிப்பெரும் கட்சியா பாஜகவை ஆட்சி அமைத்து 7 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறியுள்ளதாக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வத் தகவல் இல்லை. இந்நிலையில், பாஜகவினர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, காங்கிரஸ், ஜடிஎஸ் எம்எல்ஏக்கள் இழுக்கும் திட்டத்துடன் காய்களை நகர்த்தத் தொடங்கி இருக்கி��்றனர். குறிப்பாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் உள்ள லிங்காயத் சமூகத்தின் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமியுடன் பேச்சு நடத்தி, கூட்டணி ஆட்சிக்கு பாஜக திட்டமிட்டது. இதற்காக பாஜக மூத்த தலைவர்கள் மூலம் தூது அனுப்பி பேசியதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், இன்று காலை பெங்களூரு நகரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க எச்டி குமாரசாமி வந்தார். அப்போது அவரிடம் பாஜகவினர் உங்களுடன் பேச்சு நடத்துவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டோம். இந்த சூழலில் யாருடனும்,(பாஜக) பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை. காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முடிவில்தான் இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறோம். ஆதலால், இதைத் தவிர்த்து வேறு எந்த முடிவும் நாங்கள் எடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.\nஎச்.டி.குமாரசாமியின் இந்த திட்டவட்டமான அறிவிப்பு பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்வரை காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். இப்போது கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிபுறவாசல் வழியாக வர முயற்சிக்கிறது எனத் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாங்கிரஸ் ஆட்சியின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பான�� குழுமம் இருந்தது: பாஜக\nநாட்டிலேயே முதன்முறை : திருப்பதியில் வீடுகளுக்கான கியூ.ஆர். கோடு திட்டம் தொடக்கம்\nநாடு முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைப்பு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அலைமோதல்\nரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபாலியல் புகாரில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nதெலங்கானாவில் கவுரவக் கொலையால் பாதிக்கப்பட்ட அம்ருதாவுக்கு கவுசல்யா ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2016/12/blog-post.html", "date_download": "2018-09-22T19:45:13Z", "digest": "sha1:2JLTHSCJOUB7INBXJKSX2SWFZTFRGO76", "length": 21074, "nlines": 101, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: நான் அறிந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா - ஜெயா அவர்களுக்கு என் சிறிய சமர்ப்பணம்", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nநான் அறிந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா - ஜெயா அவர்களுக்கு என் சிறிய சமர்ப்பணம்\nதமிழ்நாட்டின் முதல் அமைச்சர் யார் செல்வி.ஜெ.ஜெயலலிதா. இந்த கேள்விக்கு ஒன்றாம் வகுப்பில் நான் பதில் அளித்தது, இன்றும் ஞாபகம் இருக்கிறது. நான் மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் என்பதுகளின் பிற்பகுதியில் பிறந்த அனைவரும் அறிந்த முதல், முதல்வர் செல்வி.ஜெயலலிதா தான். இப்படிதான் அந்த பெயரை என் வாழ்வில் நான் முதல் முறையாக தெரிந்து கொண்டேன்.\nஆகையால், எங்களை பொறுத்தவரை அவர் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தார் என்கின்ற கேள்விக்கு எல்லாம் இடம் இல்லை. நாங்கள் பிறந்து, வளரும் போதே அவர் முதல் அமைச்சர் தான். மிகவும் சிறு வயது ஆதலால் அன்று அரசியல் ரீதியாக நடந்த விஷயங்கள் எதுவும் எனக்கு அவ்வளவு ஞாபகம் இல்லை. ஆனால் ரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் நடந்ததாக கூறப்படும் பனிப்போர் பற்றி என் அண்ணன் அடிக்கடி கூறுவான்.\nதமிழ்நாட்டில் ரஜினியின் பெயரைக் கேட்டால், தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையும் சொல்லும் காலக்கட்டம் அது. ஆதலால் அவர்கள் இருவருக்கும் சண்டை நடக்கிறது போல நானே பாவித்துக்கொண்டு, ரஜினி ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.\nஅப்பொழுது நடந்ததாக கூறப்பட்ட ஒரு சம்பவம், இன��றும் என் நினைவலைகளில் இருக்கிறது. 1991-1996 ஆம் ஆண்டு வரை முதல்வர் வெளியில் சென்றால், போக்குவரத்தை நிறைய நேரம் நிறுத்தி வைக்கும் சடங்கு நடந்தது. செல்வி.ஜெயலலிதா வசித்த, அதே தெருவில் வசித்த ரஜினியின் கார், பலமுறை இதேபோல் நிறுத்தப்பட்டது. ஒரு முறை வெறுத்துப்போன ரஜினி, தன் ஓட்டுனரை அனுப்பி, படப்பிடிப்பிற்கு நேரம் ஆகி விட்டது நான் செல்லலாமா என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்டுவிட்டு வர சொன்னார். அந்த போலீஸ் அதிகாரி யாருக்கோ வயர்லெஸ்ஸில் கேட்டுவிட்டு, யாராக இருந்தாலும் முதல்வர் சென்ற பிறகுதான்.செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார். உடனே, ரஜினி காரை விட்டு கீழே இறங்கி, அங்கே இருந்த பொட்டி கடையில் சிகரெட் வாங்கி பிடிக்க ஆரம்பித்து விட்டார். அவ்வளவுதான் , ராணி தேனீக்களை சூழ்ந்த தேனீக்கள் போல, மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து விட்டது. அன்றிலிருந்து ரஜினியின் கார் நிறுத்தப்படுவதில்லை.\nஉண்மையில் முதல் முறையாக பதவி ஏற்ற ஜெயலலிதா அவர்களின் ஆட்சி நல்லபடியாக இல்லை என்பதை அதிமுகவினர் கூட ஏற்றுக்கொள்வார்கள். அதன் வெளிப்பாடுதான் பர்கூரில் ஜெயலலிதா தோற்றது.\nதோல்வி ஒரு மனிதனை சீர்ப்படுத்தும். அது தான் நடந்தது. 1996 ஆம் ஆண்டு, \"அந்த அம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது\" என்று கூறிய ரஜினி , நீங்க ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டீர்கள் என்று 2011 ஆம் ஆண்டு கூறினார்.\nஎங்கள் குடும்பம் திமுகவின் அனுதாபி. அதில் இருந்து வந்த நான், 2011 ஆம் ஆண்டு போட்ட முதல் ஒட்டு , செல்வி.ஜெயலலிதா அவர்களுக்குத்தான்.\n1991-96 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் , அவர் செய்த சாதனைகளில் மிக சிறந்தது என்றால், பாக்கெட் சாராயத்தை ஒழித்து, தாய்மார்கள் பாக்கெட் பால் வாங்க வழி செய்தார். சிசு கொலைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது என்று உணர்ந்த அவர், தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கினார். அதன் மூலம் பல குழந்தை சாவுகளைத் தடுத்தார்.\n2001-இல் மீண்டும் வீர மங்கையாக பதவியேற்ற பின், பல குடும்ப வருமானத்தை கேள்விக்குறியாக்கிய லாட்டரி டிக்கெட் விற்பனையை ஒரே கையெழுத்தில் கிழுத்து எறிந்தார். தமிழ்நாட்டுக் காவல்துறைக்கு ஒரு பெரும் கரும்புள்ளியாக அமைந்த வீரப்பன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினார். வீரப்பனை பிடிக்க முடியாது என்று கேலி பேசிய அனைவரது முன்னாலும் வீரப்பனின் பினத்தை வீசினார். அயோத்தி குப்பம் வீரமணி மற்றும் அடைமொழியோடு சுற்றிக்கொண்டு இருந்த அனைத்து ரௌடிகளையும் அடையாளம் தெரியாமல் ஆக்கி, சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தினார். ஜெயேந்திரரை இந்தியாவே வியக்கும்படி கைது செய்து, சட்டம் நம் அனைவரும் சமம் என்று ஞாபகப்படுத்தினார்.\nசாராய வியாபாரத்தை அரசே ஏற்று நடத்தும் என்ற சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார். அதன் மூலம் ஆண்டுக்கு 30000 கோடி தமிழ்நாட்டு கஜானாவில் வருமானம் வர செய்தார். அதை ஏழை, எளிய மக்களின் நலத்திட்டங்கள் மற்றும் இலவசங்களுக்கு பயன்படுத்தினார்.\nஅவர் கொடுத்த இலவசங்களில் முக்கியமானது, பதினோராம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு மிதிவண்டி. இந்தியா போன்று 80% பெண்களை அடிமைகளாய் பயன்படுத்தும் நாட்டில், அந்த மிதிவண்டியில் கிராமத்து பெண்கள் பட்டாம்பூச்சியை போல பறந்து வரும் அழகான காட்சி, உலக அழகிகளிடம் கூட காண முடியாதது.\n2001-2006 ஆம் ஆண்டு வரை , பல நல்ல திட்டங்கள் செயல் படுத்தினாலும், 2006 இல் அவருக்கு கிடைத்தது தோல்விதான். ஆனால் இந்த முறை மிகவும் நாகரிகமான தோல்வி. அதற்கு காரணம் , ஒரே கை எழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிய அந்த அசாத்திய துணிச்சல் தான். இதனால் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று தெரிந்தும் , வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து , ஒரு பெரும் கிலியை உண்டாக்கினார். ( இன்னொரு காரணம், இப்போது தான் எனக்கு புரிகிறது. அந்த கூட்டணியில் அப்பொழுது வைகோ இருந்தார்).\n2011-2016 ஆம் ஆண்டு ஆட்சியில் , ஒரு முழு திராவிடத் தலைவராக செல்வி.ஜெ.ஜெயலலிதா உருவெடுத்தார். பிரபாகரன் ஒரு தீவிரவாதி . அவரை இந்தியா கொண்டு வந்து தூக்கில் இட வேண்டும் என்று முன்பு கூறிய அவர், ராஜிவ் கொலையில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, போலி தமிழன போராளிகள் அரசியலில் மண்ணை வாரி போட்டார். போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய ஜெயலலிதா, ஒரு சிங்களவர் கால் கூட பட விடாமல், தமிழ் மண்ணின் கண்ணியம் காத்தார். இலங்கை பங்கேற்கும் என்ற ஒரே காரணத்திற்க்காக தெற்காசிய விளையாட்டு போட்டிகளை நடத்த முடியாது என்று மத்திய அரசிற்கு விளையாட்டுக் காட்டினார்.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முதல்வர்கள் ஆளும் மாநிலங்களே 69% இட ஒதுக்கீடை அமல் படுத்த தயங்கியபோது, தமிழ்நாட்டில் அந்த உத்தரவு அமலுக்கு வரும் என்று கூறி பெண் சிங்கமாய் சீறிப் பாய்ந்தார்.\nஉணவு தானிய கிடங்கில் வீணாக போகும் அரிசி முதலியவற்றை தடுத்து நிறுத்த , அகிலமே போற்றும் அம்மா உணவகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். விலை தான் மலிவு, உணவு மலிவு அல்ல என்று தரத்தில் சிறந்த உணவுகளை வழங்கினார். இதன் மூலம், ஒரு வேலை மட்டுமே சாப்பிட்ட ஏழைகளை மூன்று வேலை, இல்லை இல்லை, பசி எடுக்கும்போது எல்லாம் சாப்பிட வைத்தார்.\nகாவிரி, முல்லை பெரியாறு ஆகிய விவகாரங்களில் தமிழகத்திற்கு வேண்டியது கருணை இல்லை உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்று, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.\nபேனா வாங்கவே கஷ்டப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மடி கணினியை வழங்கி அழகு பார்த்தார். தன் பிள்ளைகள் கணினியை பயன் படுத்துவதை எண்ணி, ஏழை தாய்மாரை பூரிக்க வைத்தார்.\n2016 இல் மழை, வெள்ளம் வந்த பொழுது அவர் மக்களை வந்து பார்க்க வில்லையே என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் இன்று தான் புரிகிறது , அவர் எந்த அளவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று.\n2011-2016 முதல் செய்த நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு 2016 ஆம் பொது தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். நல்ல திட்டங்கள் தொடர்ந்து கொண்டு இருந்த நேரத்தில், இடியாய் இறங்கியது அந்த செய்தி. பூமியில் யாரும் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப்பாய்ந்த முதல்வர் அவர்களை, எமன் தன பாசக்கயிற்றில் விழ வைத்தான்.\nஅவர் மட்டும் நன்றாக இருந்து இருந்தால், அரைகுறையா அமல்படுத்தப்பட்ட 500,1000 ருபாய் தடையை எதிர்த்து அக்னி பிழம்பாய் பொங்கி இருப்பார்.\nபொதுவாக மரணத்தில் இருந்து மீண்டு வருபவர்கள், பல நல்ல காரியங்களை செய்வார்கள். தற்பொழுது மட்டும் அவர் மீண்டு வந்து இருந்தால், பல நல்ல காரியங்கள் செய்து இருப்பார். ஏன் மணல், கனிம மணல், க்ரானைட் உள்ளிட்ட தொழில்களை அரசே நடுத்தும் என்று தடாலடியாக அறிவித்து இருந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. அவர் துணிச்சல் பற்றி நாம் அறிந்ததே.\nஇது வரை, நான் பேசும் போதும் சரி , எழுதும் போ���ும் சரி. மறைந்த முதல்வர் அவர்களை, ஜெயலலிதா என்று தான் அழைத்து இருக்கிறேன். முதல் முறை, அவரை அம்மா என்று அழைக்க விழைகிறேன்.\n தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றும் உங்கள் கனவை நிறைவேற்றப் பாடுபடுவோம்.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nநான் அறிந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா - ஜெயா அவர்களுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16180-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-!?s=96e6bf2b2afffed3fd786addc9fbcf7d", "date_download": "2018-09-22T19:24:45Z", "digest": "sha1:KZTJ2FYPL5VSNOXY45EMGG47ABTYIGNH", "length": 10883, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "அர்த்த சாஸ்திரம் !", "raw_content": "\n1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.\n2 ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .\nவேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.\n3 ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .\n4 ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.\nஅறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.\nஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.\n5 நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.\n6 உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.\nகற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.\n7 கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்���து, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.\n8 காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,\nஎவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.\n9 பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.\nபேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.\n10 சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n« வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவ&# | வாட்ஸ் ஆப் ஷெட்யூலர்: தெரியாதவங்க தெரிஞ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2006/11/blog-post_06.html", "date_download": "2018-09-22T18:46:58Z", "digest": "sha1:73CRL5GNQ7EQXBGZ6JWSCD3TQEIYB7FZ", "length": 14476, "nlines": 232, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: 'கேபிள் சங்கரின்' பக்கங்கள்", "raw_content": "\nசுந்தவடிவேல் உங்களுடய தந்தையின் மறைவிற்க்கு என் அனுதாபங்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கதுதான் ஆனால் அந்த ஒரு சம்பவத்தை வைத்து ஓரு சமுதாயத்தையே கேவலமாய் பேசுவது என்ன நியாயம் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் அரசாங்கம் நிர்ணயித்த விலையையா ஏன் உங்களுக்கு தலைமழித்த நாவிதர் அவர் என்ன உங்களுக்கு என்ன ஏதாவது குறைந்த விலையிலா சவரம் செய்தார். அவர்கள் மேல் எல்லாம் உங்களுக்கு வராத கோபம் ஏன் அந்த பார்பனர் மீது வந்தது ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என் ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திரு���்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணமாக நீங்கள் செயல் படுத்துங்கள் நன்றி .. இது சுந்தரவ்டிவேல் என்கிற அன்பரின் பதிவுக்கு என் பதிலாக எழுதியது. சங்கர் நாராயண்- கேபிள் சங்கரின்' பக்கங்கள்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா...\nசுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினை...\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nகுறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...\nமனிதனாய் இரு மதிக்கப்படுவாய் சுந்தரவடிவேலரே...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொ���்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_91.html", "date_download": "2018-09-22T19:42:50Z", "digest": "sha1:J7YHEGXJGFFOLSJ46VIJGXKLFL5MVWZQ", "length": 7813, "nlines": 96, "source_domain": "www.gafslr.com", "title": "வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்கலாம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்கலாம்\nவீட்டிலேயே உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்கலாம்\nஇப்போது தொப்பையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து தொப்பையை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம்.\nஇப்போது தொப்பையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து தொப்பையை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம்.\nplank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.\nSquats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம்.\nMountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும்.\ntoe To Bar: தொங்கக்கூடிய கம்பி வீட்டில் இருந்தால் போதும். அதில��� தொங்கிக் கொண்டு, கால் விரல்களால் அந்த கம்பியை தொட வேண்டும். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், படிப்படியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17006-kumarasamy-replied-modi-s-challenge.html", "date_download": "2018-09-22T19:23:02Z", "digest": "sha1:HY6OIO5HCMHBIVUYSGLKEGAW6J62BPHG", "length": 9341, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "ஃபிட்னஸ் சவால் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதிலடி!", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nஃபிட்னஸ் சவால் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதிலடி\nபுதுடெல்லி (14 ஜூன் 2018): ஃபிட்னஸ் சவால��� விடுத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.\nபிரதமர் மோடி உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை நேற்று வெளியிட்டார். காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா ஆகியோருக்கு பிட்னஸ் சவால் விடுத்தார். , குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்தார்.\nஇந்நிலையில் மோடியின் சவாலுக்கு பதிலளித்துள்ள குமாரசாமி, \"என் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை உள்ள பிரதமருக்கு நன்றி. நான் தினமும் உடற்பயிற்சி, மற்றும் யோகா ஆகியவை தொடர்ந்து செய்து வருகிறேன். அதேவேளை எங்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான சவால்கள் நிறைய காத்திருக்கின்றன. எனவே எங்கள் மாநில வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும் என்று குமாரசாமின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு பதிலளித்துள்ளார்.\n« கர்நாடக சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி இந்து முஸ்லிம் பாகுபாடின்றி ரம்ஜான் நோன்பு வைத்த பிளஸ் டூ மாணவிகள் இந்து முஸ்லிம் பாகுபாடின்றி ரம்ஜான் நோன்பு வைத்த பிளஸ் டூ மாணவிகள்\nஃபேஸ் புக்கில் மோடியை விமர்சித்தவர் மீது வழக்கு\nமோடி திருடன் என்ற பிரான்ஸின் குற்றச் சாட்டிற்கு பதில் என்ன - ராகுல் காந்தி விளாசல்\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியை சேர்த்ததால் மோடிக்கு நெருக்கடி\nமன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்\nஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஐ.ஜி. மீது பாலியல் வழக்கு - நாடு வெளங்கிடும்\nபிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அடுத்த இலக்கு இங்கேதான்\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅமைச்சர் சி.வி. சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nகர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் முதல்வரின் அதிரடி முடிவு\nமுஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்வது நடக்கும் காரியமா\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்…\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nநான் இருக்கும் இடம் இதுதான் - சொல்கிறார் கருணாஸ்\nசொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது\nஆண் தேவதை ஒரு சம கால சினிமா - இயக்குநர் தாமிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-c2h-cheran-29-01-1514400.htm", "date_download": "2018-09-22T19:19:25Z", "digest": "sha1:FGLF6VM3BB6BFGAFL3IMPC63ILAFZGJC", "length": 7502, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு - C2HCheran - சினிமா டூ ஹோம் | Tamilstar.com |", "raw_content": "\nசேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு\nடைரக்டர் சேரன் சினிமா டூ ஹோம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் புதுப்பட டி.வி.டி.க்கள் நேரடியாக வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார். இந்த முறை மூலம் படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் அதே நாளில் முதல் காட்சியாக டி.வி.டி.யில் வீடுகளிலும் பார்க்கலாம்.\nஇத்திட்டத்தின் மூலம் சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டி.வி.டி.யாக வீடுகளில் கடந்த பொங்கலன்று விநியோகம் செய்ய ஏற்பாடு நடந்தது. பின்னர் அது 30–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தள்ளிப் போகிறது.\nஇதுகுறித்து டைரக்டர் சேரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–\nசினிமா டூ ஹோம் திட்டம் மூலம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை நாளை (30–ந் தேதி) டி.வி.டி.யாக வீடுகளில் சப்ளை செய்ய இருந்தோம். தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் கலைப்புலி தாணு மற்றும் விநியோகஸ்தர்களை நேற்று சந்தித்து இத்திட்டம் குறித்து விளக்கினேன்.\nகலைப்புலி தாணு நல்ல முயற்சி என்று பாராட்டினார். தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும் திட்டம் என்றும் கூறினார். இரு வாரங்கள் கழித்து நடிகர்– நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைத்து பிரமாண்டமாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டேன்.\nநாளை தொடங்க இருந்த இத்திட்டம் கலைப்புலி தாணு வேண்டுகோளுக்கிணங்க தள்ளி வைக்கப்படுகிறது. விரைவில் நடிகர், நடிகை வைத்து பிரமாண்டமாக இதன் தொடக்க விழா நடத்தப்படும்.\nதயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திலையுலகினரின் கூட்டு முயற்சியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைய��ம் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-25-03-1736330.htm", "date_download": "2018-09-22T19:23:04Z", "digest": "sha1:VDMN6RSEUVVJOC3KSSOSAP4JQBC5VKU6", "length": 8197, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு - Kamal Haasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nமகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் பாலா(வயது38). இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளரான இவர், கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில், நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-\nநடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மகாபாரதத்தை பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்து உள்ளார். பிறரின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கருத்து சொல்வது குற்றம். மகாபாரதம் சூதாட்டத்தை ஊக்குவிப்பது போலவும், மகாபாரத கதையில் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவது போலவும் விஷம கருத்துகளை கமல்ஹாசன் பேசி இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஏற்கனவே இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் கோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பழவூர் போலீஸ் அதிகாரிகள் இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ���ருந்தார்.\nஇப்போது கும்பகோணம் கோர்ட்டில் 2-வதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n▪ இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்\n▪ கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n▪ அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n▪ நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manichitrathazhu-01-04-1517092.htm", "date_download": "2018-09-22T19:13:11Z", "digest": "sha1:5NMVHHAYQFYUCOHB6HSRPGSQTSEZU7ES", "length": 6464, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'மணிச்சித்திரதாழு\\' இரண்டாம் பாகம் தயாராகிறது..! - Manichitrathazhu - மணிச்சித்திரதாழு | Tamilstar.com |", "raw_content": "\n'மணிச்சித்திரதாழு' இரண்டாம் பாகம் தயாராகிறது..\nஇருபது வருடங்களுக்கு முன் பாசில் இயக்கி, மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் மணிச்சித்திரதாழு. ஷோபனாவுக்கு தேசியவிருது வாங்கித்தந்த இந்தப்படம் தமிழில் சந்திரமுகியாக வந்து சூப்பர் ஹிட்டாக ஓடியதோடு, மற்ற மொழிகளிலும் ரீ-மேக் ஆனது.\nமணிச்சித்திரத்தாழு படத்தில் டாக்டர் சன்னியாக மோகன்லால் நடித்திருந்தார். இந்தப்படத்தை கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் முதலில் ரீமேக் செய்த பி.வாசு, அதையடுத்து தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்தார்..\nதொடர்ந்து சில வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் ஆப்த ரட்சகா என்ற பெயரிலும், தெலுங்கில் அதே இரண்டாம் பாகத்தை நாகவல்லி என்கிற பெயரிலும் ரீமேக் செய்து பம்பர் ஹிட் அடித்தார் பி.வாசு.\nதற்போது மலையாளத்தில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. ஆனால் ஸ்ரீகுமார் ஆறுக்குட்டி என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.. இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' படம் மணிச்சித்திரத்தாழுவின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டாலும் கூட, அது ஒருகிளைக்கதையாகத்தான் இருந்ததே தவிர அது முழுமையான இரண்டாம் பாகம் அல்ல என்பதுதான் உண்மை.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-yennai-arindhaal-trisha-04-02-1514631.htm", "date_download": "2018-09-22T19:20:16Z", "digest": "sha1:KBNK6ZYSWBCNN7BLNZR7Z5GKVOG4VXKX", "length": 8496, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னை அறிந்தால்... அட, அதுக்குள்ள திருட்டு விசிடியா! - Yennai ArindhaalTrisha - என்னை அறிந்தால் | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னை அறிந்தால்... அட, அதுக்குள்ள திருட்டு விசிடியா\nஎன்னை அறிந்தால் படம் நாளைதான் உலகெங்கும் வெளியாகிறது. ஆனால் அதற்குள் படம் திருட்டு விசிடியாக வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான திருட்டு விசியிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டுகளை சிலர் சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.\nஇப்போதெல்லாம் படங்கள் தயாரிப்பிலிருக்கும்போதே அதன் கா��்சிகள் லீக் ஆகி விடுகின்றன சில நேரங்கள் முழுப்படமும் வீடியோவாக ஆன்லைனில் வந்துவிடுகிறது. பெரும்பாலான படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீசாகும்போதே, அதன் திருட்டு சிடியும் விலைக்குக் கிடைக்கிறது.\nஅஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கும் இதே நிலைதான். இந்தப் படம் நாளைதான் வெளிவரவிருக்கிறது. ஆனால் நேற்றே இந்தப் படத்தின் திருட்டு சிடி வந்துவிட்டதாகக் கூறி, அந்த வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து வெளியிட்டுள்ளனர்.\nஆனால் இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் விசாரித்தால், \"இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. முழு பாதுகாப்புடன் படத்தின் காட்சிகளை உருவாக்கியிருக்கிறோம். அது ஏதேனும் போலி சிடியாக இருக்கலாம்,\" என்றார்கள்.\n'சிடி கிடக்கட்டும்டா... தல படத்தை ஒரு வாட்டி தியேட்டர்ல பாக்கணும் மச்சி' என்னும் ரசிகர்கள் உள்ளவரை, எத்தனை விதமான சிடிகள் வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது...\n▪ விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்\n▪ 3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா\n▪ அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே\n▪ மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி\n▪ தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்\n▪ தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்\n▪ அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா\n▪ கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்\n▪ `என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்\n▪ பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12129", "date_download": "2018-09-22T19:12:02Z", "digest": "sha1:E4GM3LQ6UDHMSS3TAXTVCGM6GYLPQBDB", "length": 9677, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா ? கண்ணாடியினை பாருங்கள் - ராதிகா ஆப்தே | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nநிர்வாண உடலை பார்க்க வேண்டுமா கண்ணாடியினை பாருங்கள் - ராதிகா ஆப்தே\nநிர்வாண உடலை பார்க்க வேண்டுமா கண்ணாடியினை பாருங்கள் - ராதிகா ஆப்தே\nநிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.\nபொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்த பார்ச்ட் படம் இந்தியாவில் வெளியாகும் முன்பே அதில் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி வெளியாகி இணையதளங்களில் பரவி வந்தது.\nஇந்நிலையில் இது குறித்து ராதிகா செய்தியாளர்களிடம் கூறுகையில், பார்ச்ட் படத்தில் வந்த நிர்வாண காட்சிகள் வெளியானது பற்றி எனது கருத்தை கேட்கும் கேள்வியே தவறு. உங்களை போன்றவர்கள் தான் சர்ச்சையை கிளப்புவது.\nநிர்வாண காட்சி வீடியோவை நீங்கள் பார்த்துவிட்டு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். அதனால் நீங்கள் தான் சர்ச்சையை கிளப்பியது. நான் அல்ல என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், நான் ஒரு நடிகை. என் வேலைக்கு என்ன தேவையோ அதை செய்வேன். உலக சினிமாவை பார்த்தால், வ��ளிநாட்டில் உள்ள நடிகை நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்தால் நீங்கள் இப்படி எல்லாம் கேட்க மாட்டீர்கள்.\nதங்களின் உடலை நினைத்து வருந்துபவர்கள் தான் அடுத்தவர்கள் உடல் மீது அக்கறை கொள்வார்கள். நாளைக்கு நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள். அதன் பிறகு இது பற்றி நாம் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.\nநிர்வாண உடல் கண்ணாடி ராதிகா ஆப்தே அஜய் தேவ்கன்\n‘நோட்டா ’ என்ற படம் ஒக்டோபர் 5 ஆம் திகதியன்று வெளியாகிறது. அரிமாநம்பி, இருமுகன் என்ற இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நோட்டா என்ற புதிய\n2018-09-22 13:49:18 ஒக்டோபர் உலகம் அரிமாநம்பி\nமீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி\nஇயக்குநர் ஹரி அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்\n2018-09-21 22:37:41 இயக்குநர் ஹரி அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்\n”வாழ்க விவசாயி” படத்தின் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக் குழுவை இயக்குநர் நடிகர் சசிகுமார் வாழ்த்தியுள்ளார்.\n2018-09-21 13:34:27 வாழ்க விவசாயி பர்ஸ்ட் லுக் குழு\nசென்னையில் பொலிஸ் சார்பில் கண்காணிப்பு கமெரா பூட்டுவது தொடர்பில் விழிப்புணர்வு குறும்படம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\n2018-09-18 16:55:40 சென்னை கண்காணிப்பு கமெரா விழிப்புணர்வு குறும்படம்\n20 ஆம் திகதியன்று வெளியாகிறது ஜோதிகாவின் காற்றின் மொழி\nராதா மோகன் இயக்கத்தில், ஜோதிகாவின் நடிப்பில் தயாரான காற்றின் மொழி படத்தின் டீஸர் செப்டம்பர் 20 ஆம் திகதியன்று வெளியாகிறது.\n2018-09-18 12:12:29 20 ஆம் திகதியன்று வெளியாகிறது ஜோதிகாவின் காற்றின் மொழி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14901", "date_download": "2018-09-22T19:15:15Z", "digest": "sha1:K3KVPM7QLLJGMCYW3LPPMBD32MU4MYA3", "length": 10082, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சோதனையிட சென்ற இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் கொடுத்த தண்டனை : திருகோணமலையில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nசோதனையிட சென்ற இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் கொடுத்த தண்டனை : திருகோணமலையில் சம்பவம்\nசோதனையிட சென்ற இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் கொடுத்த தண்டனை : திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை சோதனையிடுவதற்காக சென்ற இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் அதிகாரிகள் நான்கு பேரை, இந்திய எண்ணெய் கூட்டுதாபனத்தின் அதிகாரிகள் சிலர் தடுத்து வைத்துள்ளனர்.\nசோதனைக்கு சென்ற இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் அதிகாரிகளை சுமார் அரை மணித்தியாலம் தடுத்து வைத்து பின்னர் விடுவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nதிருகோணமலை எண்ணெய் சோதனை இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனம் இந்திய எண்ணெய் கூட்டு தாபனம்\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து ���ட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32226", "date_download": "2018-09-22T19:07:15Z", "digest": "sha1:CII2YZGP2UJ2AFG3DXZOYY3OJEMIJ4VL", "length": 13895, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு : சந்தேகத்தை வெளிப்படுத்தினார் சாள்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு : சந்தேகத்தை வெளிப்படுத்தினார் சாள்ஸ்\nமீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு : சந்தேகத்தை வெளிப்படுத்தினார் சாள்ஸ்\nமன்னார் நகரில் காணப்பட்ட 'லங்கா சதொச' விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் அண்மையில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மனித எலும்புக்கூடுகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nமன்னாரில் உள்ள சாள்ஸ் நிர்மலநாதனது அலுவலகத்தில் நேற்று மாலை இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\n\"குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை என்பது மக்களினால் தாங்களாகவே அடக்கம் செய்யப்பட்ட இடமாக நான் கருதவில்லை.\nகுறித்த இடத்திற்கு 50 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினுடைய நிரந்தர முகாம் மற்றும் இராணுவ உலவுத்துறையினரின் கண்காணிப்புக்கள் நீண்ட காலமாக காணப்படுகிறது.\nஇலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறித்த பிரதேசம் இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.\nகுறித்த பிரதேசத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை சாதாரண விடையம் இல்லை.\nஇதே போன்று திருக்கேதீஸ்வரம், மாந்தை பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்ட போது மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது.\nஇவை யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற போது குறிப்பாக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கின்றேன்.\nகுறித்த எலும்புக்கூடுகள் இராணுவ முகாமுக்கு அருகாமையில் ���ீட்கப்பட்டுள்ளமையினால் குறித்த மனித எலும்புக்கூடுகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.\nஇவ்விடையம் தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை நீதிமன்றம் ஊடாக உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த நாட்டிற்கு இலங்கையில் இருக்கின்ற சட்டம் வெளிப்படுத்துமா என்பதும் எமக்கு சந்தேகமாக உள்ளது.\nஇது தொடர்பில் பூரண விசாரனையை நீதிமன்றம் நடத்த வேண்டும்\"என அவர் மேலும் தெரிவித்தார்.\nமன்னார் லங்கா சதொச' விற்பனை நிலையம் மண் அகழ்வு மனித எலும்புக்கூடுகள்\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33612", "date_download": "2018-09-22T19:19:05Z", "digest": "sha1:BMWGLRRREACMIJT5VRJAF6MMVPRYEOTR", "length": 9767, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுமியை பணயமாக வைத்து தப்பமுயன்ற குடியேற்றவாசிகளின் வேன் ; பெல்ஜியத்தில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nசிறுமியை பணயமாக வைத்து தப்பமுயன்ற குடியேற்றவாசிகளின் வேன் ; பெல்ஜியத்தில் சம்பவம்\nசிறுமியை பணயமாக வைத்து தப்பமுயன்ற குடியேற்றவாசிகளின் வேன் ; பெல்ஜியத்தில் சம்பவம்\nபெல்ஜியத்தின் தெற்கு பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் சென்று கொண்டிருந்த வானை துரத்திப்பிடித்த அதிகாரிகள் அதிலிருந்து இரண்டு வயது சிறுமியை பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர்.\nஎனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்த சிறுமி காயங்கள் காரணமாக மரணித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபெல்ஜியத்தின் நமூர் என்ற நகரிற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட வானை பொலிஸார் துரத்திப்பிடித்துள்ளனர்.\nஎனினும் பொலிஸாரிடம் பிடிபடாமல் வான்சாரதி வாகனத்தை பல கிலோமீற்றர் தூரம் துரத்திச்சென்றார் எனவும் பின்னர்இன்னொரு வாகனத்துடன் இந்த வான் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸாரை நெருங்கிவராமல் செய்வதற்காக சிறுமியை சிலர் வாகனத்திற்கு வெளியே தூக்கி பிடித்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவானிற்குள் மூன்று குழந்தைகள் உட்பட 29 பேர் காணப்பட்டனர் இவர்கள் அனைவரும் குர்திஸ் இனத்தை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இது சட்டவிரோத குடியேற்ற வாசிகளை கடத்தும் முயற்சி என பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசிறுமி பெல்ஜியம் குழந்தை பொலிஸ் சட்டவிரோதவாசிகள்\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2528", "date_download": "2018-09-22T19:25:14Z", "digest": "sha1:24T5DGUKSHE2MOYBDD22VLWAW443WDO2", "length": 9514, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் - 19-02-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nTV, LCD, LED, 3D, HIFI set, DVD, Washing, Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உப­க­ர­ணங்கள் நேர­டி­யாக வந்து பழு­து­பார்த்துக் கொடுக்­கப்­படும். LED, LCD Parts எம்­மிடம் உண்டு. (குறைந்த கட்­டணம் துரித சேவை) (அருள்) (Wellawatte) 077 6625944.\nA/C Services Repair, Maintenance, Installations வீடு­க­ளுக்கும் காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வந்து விரை­வா­கவும் துல்­லி­ய­மா­கவும் திருத்திக் கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு-­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088/ 071 7236741/ 011 2360559.\nComputer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியால யங்களுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். (Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவைப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954. (Mohan)\nLED, LCD, Smart TV, 4K, UHD TV, Washing Machine, Micro Oven ஆகியன குறைந்த கட்டணத்தில் நேரடியாக கொழும்பில் எப்பாகத்துக்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Samsung, LG, Sony உட்பட சகல LED, LCD Parts எம்மிடமுண்டு. (ரவி 077 8196095. Wellawatte)\nஅனைத்து வகையான Fronload Top load, Washing Machine, Water Motor, Fridge என்-பன வீட்டிற்கு வந்து திருத்தித் தரப்படும். வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உட்பட கொழும்பின் அனைத்துப் பாகங்களுக்க���ம் வரப்படும். Sasi: 077 9220271.\nஉங்களது எல்லாவகையான தையல், இயந்திரங்களும் உங்களது வீடுகள் or நிறுவனங்களுக்கு வந்து உத்தரவா தத்தோடு திருத்தித்தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். தொடர்பு களுக்கு: AR Ananth 072 9508248.\nComputer Repairs சகல விதமான Computers and Laptops உங்கள் வீடுக ளுக்கும் காரியாலயங்களுக்கும் வந்து விரைவாகவும் நியாயமான விலையிலும் திருத்தித் தரப்படும். Sri – 077 8555038\nஎல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), Washing Machine ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (ST.Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு –13. Tel: 2388247/ 072 2199334.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-architectural-assistant-notification-2018-in-tamil", "date_download": "2018-09-22T18:23:08Z", "digest": "sha1:FKXSLEHVHKKR7Q4QTNL4GH6BGUOSPOB2", "length": 14539, "nlines": 292, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Architectural Assistant & Planning Assistant Notification 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 13 Architectural Assistant மற்றும் Planning Assistant (TNPSC) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 11-09-2018 முதல் 10.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.\nTNPSC பணியிட விவரங்கள் :\nமொத்த பணியிடங்கள் : 13\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 18 முதல் 30 வயதை பூர்த்தி அடைந்தவர்ர்களாக இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் அல்லது கட்டிடக்கலை (Architecure) பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.\nதேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வடிவிலான வாய்வழி தேர்வு.\nஆஃப்லைன் : எஸ்.பி.ஐ / இந்திய வங்கி\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 10.10.2018 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 11-09-2018\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 10-10-2018\nஎழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் தேதி February 2019\nஅதிகாரபூர்வ வலைதளம் கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nஜனவரி – 23, முக்கியமான நிகழ்வுகள்\nஏப்ரல் 3 – நடப்பு நிகழ்வுகள்\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2018 – QUIZ #06\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 6, 2018\nஇந்திய MP மற்றும் MLAக்களின் மாநிலவரியான எண்ணிக்கை\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 14 2018\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 30, 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/05/30131942/This-WeekOccasions.vpf", "date_download": "2018-09-22T19:42:47Z", "digest": "sha1:6LC7RREUTTGJSEZVB4DDJ5WCBZW3JRVW", "length": 7201, "nlines": 85, "source_domain": "www.dailythanthi.com", "title": "இந்த வார விசேஷங்கள் 30-5-2017 முதல் 5-6-2017 வரை||This Week Occasions -DailyThanthi", "raw_content": "\nஇந்த வார விசேஷங்கள் 30-5-2017 முதல் 5-6-2017 வரை\nபழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.\n* திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம், அம்ச வாகனத்தில் வீதி உலா.\n* உத்தமர் கோவில் சிவ பெருமான் சூரிய பிரபையில் பவனி.\n* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உற்சவம் தொடக்கம்.\n* மதுரை கூடலழகர் கோவில் உற்சவம் தொடக்கம்.\n* திருமோகூர�� காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை.\n* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க புன்னை மர வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.\n* சோழவந்தான் ஜெனக மாரியம்மன் யாழி வாகனத்தில் புறப்பாடு.\n* நயினார் கோவில் நாக நாதர் இந்திர விமானத்தில் பவனி.\n* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க திருப்புலி வாகனத்தில் பவனி.\n* திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் புறப்பாடு.\n* பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.\n* காளையார்கோவில் அம்மன் கதிர்குளத்தில் தபசுக் காட்சி.\n* சிவகாசி விஸ்வநாதர் பெரிய விருட்ச வாகனத்தில் வீதி உலா. அம்மன் தபசுக் காட்சி, இரவு திருக்கல்யாணம்.\n* ஆழ்வார்திருநகரில் ஒன்பது கருட சேவை.\n* பழனி முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.\n* திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் யானை வாகனத்தில் புறப்பாடு.\n* திருப்பத்தூர் திருத்தணிநாதர் திருக்கல்யாண உற்சவம்.\n* அரியக்குடி சீனிவாசப் பெருமாள், பின்னங்கிளி வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.\n* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் வலம் வருதல்.\n* சோழவந்தான் ஜெனக மாரியம்மன் விருட்ச சேவை.\n* திருமோகூர் காளமேகப் பெருமாள் காலை ராஜாங்க சேவை, இரவு கருட வாகனத்தில் திருவீதி உலா.\n* மாயவரம் கவுரிமாயூர நாதர் கயிலாச வாகனத்தில் புறப்பாடு.\n* காளையார் கோவில் சிவபெருமான் இரவு வெள்ளி விருட்ச சேவை.\n* சிவகாசி விஸ்வநாதர் கோவில் ரத உற்சவம்.\n* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வெள்ளி சந்திர பிரபையில் திருவீதி உலா.\n* மாயவரம் கவுரிமாயூர நாதர், உத்தமர்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.\n* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் காலை காளிங்க நர்த்தனம், மாலை வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியருளல்.\n* மதுரை கூடலழகர் யானை வாகனத்தில் வீதி உலா.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/eswari-rao-to-play-female-lead-in-rajinis-kaala/", "date_download": "2018-09-22T18:55:20Z", "digest": "sha1:A2374C7U27QWCU7N266SPWVRD6B3GCMA", "length": 4572, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "காலாவில் ரஜினியின் ஜோடி ஹியூமா குரேஷி இல்லை; ஜோடி இவரா..?", "raw_content": "\nகாலாவில் ரஜினியின் ஜோடி ஹியூமா குரேஷி இல்லை; ஜோடி இவரா..\nகாலாவில் ரஜினியின் ஜோடி ஹியூமா குரேஷி இல்லை; ஜோடி இவரா..\nரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் ஹியூமா குரேஷி, அஞ்சலி பட்டீல் உள்ளிட்ட பல நாயகிகள் நடித்து வருகின்றனர்.\nஇதில் முக்கிய கேரக்டரில் ஹியூமா குரேஷி நடிப்பதால் இவர்தான் ரஜினியின ஜோடி என நினைத்திருந்தனர்.\nஆனால் இவர் ரஜினியின் கேங்ஸ்டர் குரூப்பில் ஒருவராக வருகிறாராம்.\nதற்போது ரஜினியின் ஜோடி விவரம் கிடைத்துள்ளது.\nரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறாராம்.\nஇவர் ராமன் அப்துல்லா, நாளைய தீர்ப்பு, சரவணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஞ்சலி பட்டீல், ஈஸ்வரி ராவ், ரஜினி, ரஞ்சித், ஹியூமா குரேஷி\nகார்த்திக் சுப்புராஜ்ஜின் அடுத்த பட டைட்டில்\nஆர்.கே.சுரேஷின் அடுத்த அதிரடி 'தென்னாட்டான்'\nஅஜித்தை சந்தித்தது வாழ்க்கையில் கிடைத்த ஆசி… : சாக்‌ஷி அகர்வால்\nரஜினியின் காலா படத்தில் மருமகளாக நடித்திருந்தார்…\n*காலா* மருமகள் சுகன்யாவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம்…\nதலைவர் ரஜினி படத்துக்கு ஒத்திகை பார்க்கிறேன்.. : நவாசுதீன் சித்திக்\nகாலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும்…\nசில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கும் *காலா* ரஞ்சித்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudanthaianjal.blogspot.com/2017/04/conclusive-meeting-of-committee-on.html", "date_download": "2018-09-22T19:49:10Z", "digest": "sha1:ZJPIM4MYFFSMZCFPJIDUA24YHZJP2X7D", "length": 4254, "nlines": 41, "source_domain": "kudanthaianjal.blogspot.com", "title": "ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C KUMBAKONAM DIVISION - KUMBAKONAM", "raw_content": "\nபலமாத இழுத்தடிப்பிற்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அலவன்ஸ் கமிட்டி முடிவுக்கு வந்துள்ளது .இதன் அறிக்கை ஒரு வார காலத்திற்குள் அரசுக்கு கொடுக்க படும் .\nஉங்களுக்கு நினைவிருக்கும் நிதிச்செயலர் திரு .அசோக் லவாச அவர்கள் தலைமையில்ஜூலையில் அமைக்கப்பட்ட கமிட்டி--ஏழாவது ஊதியக்குழு 53 படிகளை ரத்து செய்த பின்னணியில் 4 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்கப்படும் என்றது .பின்னர் இதன்காலக்கேடு பிப்ரவரி 22 --2017 வரை நீட்டிக்கப்பட்டது .குறிப்பாக HRA குறித்த ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிக்குள் (13.04.2017 ) குள் ஒரு நல்ல அறிவிப்பு வெளிவரலாம் என்று பல்வேறு செய்திகள் கூறி வருகின்றன .\nPr oductivity Linked Bonus for Regular Employees and GDS ஆர்டர் கிடைத்தவுடனே இன்று 20-9-2017 அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அவரவர் SA...\nகேடர் சீரமைப்பு உத்தரவு அமுலாக்கமும்,நமது P3 சங்க செயல்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15397", "date_download": "2018-09-22T19:04:37Z", "digest": "sha1:5VZAJ4CMX4NNQDGLHBGWO4K6UZ26ZZ56", "length": 8514, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கரஞ்சித் கவுரை சந்திப்பதற்கான நேரம்; ட்ரைலரை வெளியிட்ட சன்னி லியோன்!", "raw_content": "\nகரஞ்சித் கவுரை சந்திப்பதற்கான நேரம்; ட்ரைலரை வெளியிட்ட சன்னி லியோன்\nசன்னி லியோன் மிகவும் அறியப்படும் சினிமா பிரபலமும், பாலிவுட் நடிகையும் ஆவார். அவளுடைய அசல் பெயர் கரேன்ஜித் கவுர் வோரா, சன்னி லியோன் என்று நன்கு அறியப்படும். அவரது வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் மற்றும் இடர்பாடுகளை சந்தித்து, இறுதியாக சினிமா துறையில் முடிந்தது.\nஇந்நிலையில் தற்போது நடிகை சன்னி லியோன் நடிக்கும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுத் தொடரான கரஞ்சித் கவூர் ட்ரெயிலைரை வெளியிட்டுள்ளார்.\nதிருமணம் செய்து கொண்டதோடு மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், பல்வேறு சமூக சேவை சார்ந்த விஷயங்களிலும் நாட்டம் காட்டும் நடிகை. அவரின் திரைவாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் திரைமறைவு வாழ்க்கை ரகசியம் என்னவென்று தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது கனடாவில் ஒரு நடுத்தர வர்க்க சீக்கிய குடும்பத்தில் பிறந்த சன்னி லியோனின் இயற்பெயர்தான் கரஞ்சித் கவுர். இவரது வாழ்க்கை தற்போது வெப் சீரிஸாக மலர்ந்துள்ளது.\nஇதில் சன்னி லியோனாக அவரே நடித்துள்ளார். சீ5 நிறுவனம் தயாரிக்கும் \"கரஞ்சித் கவுர்\" வெப் சீரீஸில் சன்னி லியோனின் சிறுவயது கதாபாத்திரமாக \"டோபரா\" என்ற இந்தி படத்தில் நடித்த 14 வயது ரைசா சௌஜானி நடிக்கிறார். முதல் பாகம் ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ட்ரெயிலரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.\nஅதில் \"நீங்கள் சன்னி லியோனை பார்த்துள்ளீர்கள்... இது கரஞ்சித் கவுரை சந்திப்பதற்கான நேரம் என ட்வீட் செய்துள்ளார்.\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/3949", "date_download": "2018-09-22T18:24:43Z", "digest": "sha1:WOQOWZCFTEB46Y73Z5SUWLJOU4J5BU3W", "length": 12659, "nlines": 126, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | தங்கை கணவருடன் உல்லாசம் : இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி", "raw_content": "\nதங்கை கணவருடன் உல்லாசம் : இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதங்கை கணவருடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்ததை அடுத்து மனைவி அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநெல்லை மாவட்டம் கல்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கராஜ் (60). இவருக்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி மூலம் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.\nமுதல் மனைவி இறந்த நிலையில் குழந்தைகளைப் பிரிந்த தங்கராஜ் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராமகனியை (36) 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு 14 வயது மகள் உள்ளார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு வாழை தோட்டத்தில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தங்கராஜ், மர்ம நபர்களால் இரும்பு கம்பி, கம்பால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.\nஇது குறித்து இரண்டாவது மனைவி ராமகனி கொடுத்த புகாரின் பேரில் நாங்குநேரி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் யாரோ தனது கணவனை கொலை செய்துவிட்டதாகவும், நள்ளிரவில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டு பார்த்தபோதுதான் கணவரை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது என்றும் கூறியுள்ளார்.\nகாவல் துறையினர் முதல் மனைவியின் மகன்கள், உறவினர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்று தெரியவர, வேறு யாருடனும் முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், ராமகனியை அழைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது ராமகனி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியது காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nபிறகு விசாரணையில், ராமகனிக்கும் அவரது தங்கை கணவர் அன்பழகனுக்கும் (36) இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து ராமகனி காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், திருமணத்தின்போது எனது கணவருக்கும், எனக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தது. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது என்றும் கடந்த ஓராண்டுக்கு முன் தங்கையின் கணவருக்கு தனக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், லாரி ஓட்டுநராக பணிபுரியும் அவர், அடிக்கடி வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தன்னுடன் வந்து உல்லாசமாக இருந்ததாகவும், ராமகனி தங்கை வீட்டுக் செல்வதாக கூறிவிட்டு இருவரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், தங்கை கணவருடன் தொடர்பு இருந்தை தங்கராஜ் கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தங்கை கணவனை பிரிந்து இருக்க முடியாமல் தவித்த ராமகனி, கணவர் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்று எண்ணி அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர்.\nஇதற்கிடையில் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக தனது அக்காள் மகன் ராமு என்பவரிடம் நாடகமாடியுள்ளார். இதனை நம்பிய ராமுவும் தங்கராஜை தீர்த்துக்கட்டும் திட்டத்தில் இணைந்துள்ளார்.\nஇதனையடுத்து தங்கை கணவர் மற்றும் ராமு இருவரும் இணைந்து சம்பவத்தன்று ராமகனியை தோட்டத்து அறையில் பூட்டிவிட்டு தங்கராஜை தீர்த்துக்கட்டி உள்ளனர். ராமகனியும் ஏதும் அறியாதது போல காவல் துறையினரிடம் புகார் அளித்து மாட்டிக்கொண்டுள்ளார்.\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோ�� விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\nகள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\nஇளைஞனை செருப்பால் அடிக்கும் யுவதி\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nஇளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nமருமகள் உடை மாற்றுவதை படம்பிடித்த மாமனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/03/09/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/1366270", "date_download": "2018-09-22T18:24:59Z", "digest": "sha1:NSCCNXRA4RVIHQIDNH2FEFL2UM2VJSUM", "length": 9514, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஒப்புரவு அருளடையாளத்தில் வாழ்வின் பொருளைக் கண்டுகொள்கின்றோம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nஒப்புரவு அருளடையாளத்தில் வாழ்வின் பொருளைக் கண்டுகொள்கின்றோம்\nஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP\nமார்ச்,09,2018. மார்ச், 09, இவ்வெள்ளிக்கிழமையன்று, ‘ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்’ எனப்படும் ஒப்புரவு அருளடையாள வழிபாடு நிகழ்கின்றவேளை, இந்த அருளடையாளத்தின் முக்கியத்துவத்தையும், இறைவனோடு நாம் ஒப்புரவாக வேண்டியதன் அவசியத்தையும், தன் டுவிட்டர் செய்திகளில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n“நிறைய காரியங்கள் ஆற்றவேண்டிய சூழலில், நம் ஆன்மீக வாழ்விலும், இறைவனோடு நமக்குள்ள உறவிலும், உண்மையிலேயே முக்கியமானதை நாம் அடிக்கடி புறக்கணித்து விடுகின்றோம், எனவே, இவ்வாறு நடந்துகொள்வதை நிறுத்தி, செபத்திற்கு நேரம் ஒதுக்குவோம்” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை.\nபிற்பகலில் வெளியிட்ட மற்றுமொரு டுவிட்டர் செய்த���யில், “ஒப்புரவு அருளடையாளத்தில், ஆண்டவரிடம் திரும்பும் நம் பாதையையும், வாழ்வின் அர்த்தத்தையும் கண்டுகொள்கின்றோம்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை.\nமேலும், மார்ச், 09, இவ்வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ‘ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்’ எனப்படும் ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுகின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/india/2018/sep/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2998450.html", "date_download": "2018-09-22T18:44:14Z", "digest": "sha1:BYUTXAHHEGZYRNQ4NAMNDJ4I24W3CD26", "length": 6178, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸை போல பாஜகவும் தோல்வி: மாயாவதி குற்றச்சாட்டு - Dinamani", "raw_content": "\nவிலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸை போல பாஜகவும் தோல்வி: மாயாவதி குற்றச்சாட்டு\nபெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸை போல பாஜகவும் தோல்வியடைந்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nமத்தியில் முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2ஆவது அரசு ஆட்சிக்காலத்திலும் மக்கள் விரோத கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல், தற்போது ஆட்சியிலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்துகிறது.\nவிலைவாசி உயர்வால் நாட்டு மக்கள் துன்பப்படும் நிலையில், பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பாஜக தலைவர்கள் பதிலளிப்பதை தவிர்க்கின்றனர். பெட்ரோலியப் பொருள்கள் தொடர்பாக நடைமுறைக்கு ஒவ்வாத, நியாயமில்லாத கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.\nபெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. மத்தியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்த விவகாரத்தில் தனது தொழிலதிபர்கள் நண்பர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை.\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில், மத்தியில் ஆளும் மோடி அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸும், பாஜகவும் தோல்வியடைந்து விட்டன. இதனால் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது மோடி அரசு இரக்கம் காட்டவில்லை. மத்திய அரசு விரும்பினால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.\nசௌபாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் உறுதி: பிரதமர் மோடி\nசென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nஊழல் குற்றச்சாட்டு: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பதிலடி\nதங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரிக��கும்: ஆய்வில் அதிரிச்சி தகவல்\nதிருப்பதியில் வீடுகளுக்கான கியூ.ஆர். கோடு திட்டத்தை தொடங்கிவைத்தார் சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/sep/13/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8288-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2999014.html", "date_download": "2018-09-22T19:11:33Z", "digest": "sha1:CO4AVFGJF5GM3KA6SQ6WZGHGZ7ANK7X2", "length": 5882, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைவு- Dinamani", "raw_content": "\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 88 குறைந்து ரூ.23,320-க்கு விற்பனையானது.\nசர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11 குறைந்து ரூ. 2,915-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.39.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.39,800 ஆகவும் இருந்தது.\nபுதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)\n1 கிராம் தங்கம் 2,915\n1 பவுன் தங்கம் 23,320\n1 கிராம் வெள்ளி 39.80\n1 கிலோ வெள்ளி 39,800\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4/", "date_download": "2018-09-22T19:12:40Z", "digest": "sha1:THVYXLHRYJPKLGNTVWZUZYQ73JENZCHA", "length": 6946, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சமூக வலைத்தளங்களுக்கான தடையால் நாட்டின் கௌரவத்திற்கு பாதிப்பு\nசமூக வலைத்தளங்களுக்கான தடையால் நாட்டின் கௌரவத்திற்கு பாதிப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களுக்கான தடை நீண்ட நாட்களாக தொடர்வதால், நாட்டின், சுற்றுலாத் துறை,தகவல் தொடர்பாடற் துறை மற்றும் பொருளாதாரத் துறை என்பவற்றுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அதுல் கேசப் கவலை வெளியிட்டுள்ளார்.\nநாட்டின் கௌரவம் மற்றும் வெளிப்படைத் தன்மையிலும் மேற்படி தடை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதுல் கேசப் டுவிட் செய்துள்ளார்.\nPrevious articleஜப்பானில் வர்த்தக முதலீட்டு மாநாடு மைத்திரி தலைமையில்\nNext articleகல்வி அமைச்சருக்கு சந்தர்ப்பம் வழங்க மறுத்த அவைத்தலைவர்\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-09-22T18:51:58Z", "digest": "sha1:KIVJ7N5HSBRYNWU2C3ZWH6ISVEHYAN46", "length": 3370, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கேள்வி | பசுமைகுடில்", "raw_content": "\n​இது பெற்றோர் – பெரியவர்களுக்கு\n சிறுவர் சிறுமியரால் அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும் 1) ”அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா…”[…]\n​இக்காலத்தில் சில குழந்தைகளின், ‘ஐக்யூ’ பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர். சென்னை, திருவொற்றியூரில்[…]\nஉலகளாவிய தகவல் தொ���ர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4423", "date_download": "2018-09-22T19:44:15Z", "digest": "sha1:FOFSLODYYZJBJGEDEGCA27HQ4KR3L4ED", "length": 6111, "nlines": 53, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "மாதவிலக்கு பிரச்சினைகளை தீர்க்கும் செம்பருத்தி பூ | IndiaBeeps", "raw_content": "\nமாதவிலக்கு பிரச்சினைகளை தீர்க்கும் செம்பருத்தி பூ\nதமிழகம் எங்கும் பரவலாக அனைத்த விடுகளிலும் வளரக்கூடிய பூ தரும் குறு மரங்களாக இந்த செம்பருத்தி உள்ளது. சிவப்பு நிறப்பூக்கள் மற்றும் வெள்ளை நிறப்பூக்கள் மற்றும் மஞ்சள் நிறப்பூக்கள் என்று பல வித வண்ணங்களில் செம்பருத்தி பூக்கள் பூக்கக் கூடியது.\nஇதில் சிவப்பு செம்பருத்தி ஒன்றே மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செம்பருத்தி பல மருத்துவகுணங்களை உள்ளடக்கியுள்ளது.\nபெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சினைகளை இந்த செம்பருத்தி நீக்கிவிடும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்று செம்பருத்தியை நன்றாக அம்மியில் அரைத்து பசைபோல் ஆக்கி அதை விழுங்கிவரவேண்டும். இதை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர வேண்டும்.\nஇதய நோய்கள் உள்ளவர்கள் தினமும் இந்த செம்பருத்தி பூவை பசையாக்கி பாலில் கலந்து சாப்பிடலாம் இதனால் இதய தசைகள் பலம் பெறும். பூக்கள் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் செம்பருத்தி பூப் பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபெண்கள் மற்றும் ஆண்கள் தலைக்கு குளிக்கும் போது செம்பருத்தி பூவை நன்றாக வேரில் பட தேய்த்து விட்டு 10 நிமிடம் ஊற வைத்து குளித்துவிட வேண்டும்.\nசிறுநீர் எரிச்சல் குணமாக செம்பருத்தி பூக்களை பறித்து அதை சுடுநீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின் கற்கண்டை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கவும். சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்.\nசிறுநீரகம், சிறுநீர் எரிச்சல், செம்பருத்தி, மாதவிடாய்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/?page_id=195", "date_download": "2018-09-22T19:19:39Z", "digest": "sha1:FBB5XT3PZ7C4FC4WMG6T5RXY7NZ45C4E", "length": 2913, "nlines": 31, "source_domain": "www.yamunarajendran.com", "title": "இது எனது நகரம் இல்லை", "raw_content": "\nஇது எனது நகரம் இல்லை\nதஸ்லீமா நஸ்ரின் வங்காளதேசத்திலுள்ள மைமன்சிங் நகரில் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது எழுத்துக்களின் மீதான அடிப்படைவாதிகளின் தாக்குதலை அடுத்து, அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டதனை அடுத்து, அவர் பிறந்த நாடான வங்காளதேசம் அவரது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது.அவர் அடைக்கலம் புகுந்த மேற்கு வங்காள அரசு அடிப்படைவாதிகளுக்குப் பணிந்து இந்திய மத்திய அரசின் அணுசரணையுடன் கல்கத்தாவிலிருந்து அவரை ராஜஸ்தானுக்குக் கடத்தியது. அவர் வாழவிரும்பிய இந்தியாவிலிருந்து இந்திய அரசு 2008 ஆம் ஆண்டு அவரை நாடு கடத்தியது. தஸ்லீமா நஸ்ரின் அதனது நிஜமான அர்த்தத்தில் நாடற்றவர். நாட்டுக்கு நாடு நாடோடியாக அலைந்து கொண்டிருக்கும் அகதி.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/7dee623d-cc67-4a55-9996-1264bad8db95", "date_download": "2018-09-22T18:50:30Z", "digest": "sha1:5WSOSXC7P4YQ6BLXK53OYUZP25CMHIJL", "length": 20971, "nlines": 151, "source_domain": "www.bbc.com", "title": "மலையகம் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்: எதற்காக இந்த போராட்டம்\nஇலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 'சாவதற்கு அன்றி வாழ்வதற்கே உண்ணா விரதப் போராட்டம் நடத்துகின்றனர்' என்று அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அரு��்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்: எதற்காக இந்த போராட்டம்\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்\" - தமிழ் இயக்குநர் ஜூட்\nஇலங்கையின் உள்ளேயும் வெளியேவும் உள்ள தமிழர்கள், விடுதலைப் புலிகளை கதாநாயகர்களாக பார்க்கின்றனர். அது சரியான பார்வைதானா என்ற விவாதத்தை இவரது திரைப்படம் எழுப்பியுள்ளது.\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்\" - தமிழ் இயக்குநர் ஜூட்\n'நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல'\nமார்பக புற்றுநோயை தவிர பெரும்பாலான புற்றுநோய் தொடர்பான மரணங்களுக்கு வயது சார்ந்த காரணங்களும் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது\n'நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல'\nஇறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி\nவிடுதலைப் புலிகளுடனான ஆயுதப் போர் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து முன்னாள் இராணுவத் தளபதி முதன்முறையாக ஊடகங்களிடம் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஇறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி\nஉள்நாட்டுபோரில் கைப்பற்றிய பள்ளியை 27 ஆண்டுகளுக்குபின் விடுவித்த இலங்கை அரசு\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் படையினர் வசமிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் 27 வருடங்களின் பின்னர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டுபோரில் கைப்பற்றிய பள்ளியை 27 ஆண்டுகளுக்குபின் விடுவித்த இலங்கை அரசு\nதமிழகத்தில் இருந்து திரும்பும் அகதிகள் - உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை\nதமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்திட்டங்களினூடாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென இலங்கை நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ் மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இருந்து திரும்பும் அகதிகள் - உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை\nஇலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் திமுக காப்பாற்றியிருக்க முடியுமா - என். ராம் பேட்டி\nவிடுதலைப் புலிகள் மீது தான் ஏமாற்றமட��ந்தது எந்த நேரத்தில் என கருணாநிதி தன்னிடம் விவரமாகக் குறிபிட்டதாக என். ராம் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் திமுக காப்பாற்றியிருக்க முடியுமா - என். ராம் பேட்டி\nசெய்தித்தாள்களில் இன்று: \"3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள்\"\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nசெய்தித்தாள்களில் இன்று: \"3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள்\"\n\"வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத போராட்டம்\" - சம்மந்தன்\nஇந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார்.\n\"வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத போராட்டம்\" - சம்மந்தன்\nயாழ் நூலக எரிப்பு நினைவு தினம்: \"தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு\"\n''தமிழர்களை வேரோடும் மண்ணின் மரபோடும் அழிக்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறாது. தமிழர்கள் பீனிக்ஸ் பறவையை போன்றவர்கள். சாம்பலில் இருந்து அவர்கள் மீண்டெழுவார்கள்''\nயாழ் நூலக எரிப்பு நினைவு தினம்: \"தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு\"\nதூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டம்\nஇயற்கை வளங்களைக் காப்பதற்காக மக்கள் போராடும் போது, அரசாங்கம், சூழலை நாசப்படுத்தும் முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு, மக்களை எதிர்ப்பதாக போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.\nதூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டம்\n\"மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்\"\n''எத்தனை தடைகள் வந்தாலும், இளைஞர்கள் பலர் உணர்வு ரீதியாக இந்த நிகழ்வில் பங்குபெறுவதை தடுக்கமுடியாது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்'' என்று அவர் கூறினார்.\n\"மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்\"\nஇலங்கை: காணாமல் ப��னவர்கள் தொடர்பான அலுவலகத்தின் மக்கள் சந்திப்பு\nமக்கள் சந்திப்பன் போது காணாமல் போன நபர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகப்பிரதநிதிகள் ஆகியோரிடமிருந்து கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.\nஇலங்கை: காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் மக்கள் சந்திப்பு\nஇலங்கை தமிழர்களை மறந்துவிட்டனரா தமிழக அரசியல்வாதிகள்\nதமிழக அரசியல்வாதிகள் யாரும் மறக்கவில்லை, அது எப்படி மறப்பார்கள் அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு எரிசக்தியே இலங்கை தமிழர்கள்தானே அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு எரிசக்தியே இலங்கை தமிழர்கள்தானே\nஇலங்கை தமிழர்களை மறந்துவிட்டனரா தமிழக அரசியல்வாதிகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி\nஇறுதி போரில் தனது தாய் தந்தைகளை இழந்து தற்போது உறவினர்களோடு வசித்து வரும் யுவதியொருவரே பிரதான நினைவுச் சுடரை ஏற்றிவைத்தார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள்\nதமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போர் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரை பணயம் வைத்து தாயகம் திரும்பி வருகின்றனர்.\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள்\nராணுவ கண்காணிப்போடு புனரமைப்பு சாத்தியமாகுமா\nவிவசாயம் செய்ய வேண்டுமானால் நிலங்களை முதலில் பண்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.\nராணுவ கண்காணிப்போடு புனரமைப்பு சாத்தியமாகுமா\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள்\nதமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாமில் 1 லட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள்\nஇலங்கை: 'நல்லிணக்க முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்'\nகண்டியிலும், அம்பாறையிலும் மார்ச் மாத முற்பகுதியில் நடந்த வன்செயல்களில் வணிகங்களுக்கும், வீடுகளுக்கும் பெருத்த சேதம் ஏற��பட்டதுடன், இனப்பதற்றமும் உருவானது.\nஇலங்கை: 'நல்லிணக்க முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்'\nஇலங்கை: கண்டி கலவரங்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பா\nஇலங்கை சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடத்தில் உள்ள கண்டி, சமீபத்திய கலவரங்களால் திகைப்படைந்துள்ளது.\nஇலங்கை: கண்டி கலவரங்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பா\n#HisChoice: இலக்கணம் மீறும் நவீன ஆண்களின் உண்மைக் கதைகள்\nபிரிட்டன் அளவுள்ள பகுதியை தனி ஒருவராகப் பாதுகாக்கும் போலீஸ்காரர்\nசாமி 2 - சினிமா விமர்சனம்\n\"அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கலாசாரத்தின் வெற்றி\" - அமித் ஷா\n'அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்' - அடம்பிடிக்கும் புதிய மெக்ஸிகோ அதிபர்\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/na%E1%B8%B7a%E1%B9%89katai-ku%E1%B9%9Fum-ilakkiya%E1%B9%85ka%E1%B8%B7/", "date_download": "2018-09-22T19:14:31Z", "digest": "sha1:RAKP67SIPVI3DCFASQXFXWKT6XLQVL2H", "length": 28925, "nlines": 207, "source_domain": "www.inamtamil.com", "title": "நளன்கதை கூறும் இலக்கியங்கள் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஎந்தவொரு சிறப்பான படைப்பிலக்கியமும், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். அந்த வகையில் மகாபாரதத்தின் கிளைக்கதையாகத் தோன்றிய நளன்கதையானது தமிழ், மலையாளம், வடமொழி எனப்பல மொழிகளில் முழுநூலாக உருப்பெற்றதோடு, தமிழ் மொழியில் தோன்றிய பிற இலக்கியங்களிலும் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துரைக்கும் விதமாகவே இக்கட்டுரை அமைகின்றது.\nபாண்டவர்கள் சூதாட்டத்தில் நாட்டையும், நல்வாழ்வையும் இழந்து கானகத்தில் இருந்த போது வியாச முனிவர் வருகிறார். அவரிடம் தருமன், ‘கண்ணிருந்தும் குருடன் போல் சூதாடி நாட்டை இழந்து காட்டை அடைந்தவன் வேறு யாரேனும் உளரோ’ என வினவ,\n“கேடில் விழுச்செல்வங் கேடெய்து சூதாடல்\nஏடவிழ்தார் மன்னர்க் கியல்பே காண்”\nஎன்கிறார். இது மன்னவர்களுக்கு இயல்பே. உன்னைப்போல் நளன் என்ற மன்னவனும் இருந்தான் என மகாபாரத ��வனப்பருவத்தில்’ வியாசர் நளனின் கதையை எடுத்துரைக்கிறார்.\nசிலப்பதிகாரம் ஊர்காண் காதையில், கோவலன் என்னுடைய நெறி நீங்கிய ஒழுக்கத்தால், எல்லோருக்கும் துன்பத்தைக் கொடுத்து, நான் தற்போது அறியாத இடத்தில் நிற்கின்றேன். இப்பழமை வாய்ந்த ஊரில் என்நிலைமையை உணர்த்தி வருகின்றேன், எனக்கவுந்தியடிகளிடம் கூற, அதற்கு அவர் பெண்களும், உணவும் மட்டும் இன்பத்தைத் தருமென எண்ணியப் பலரும் துன்பத்தையே அடைந்தனர். என்கின்ற இடத்தில்,\n“வல்லா டாயத்து மண்ணர சிழந்து\nமெல்லிய றன்னுடன் வெங்கா னடைந்தேன்\nகாதலிற் பிரிந்தோ னல்லன் காதலி\nதீதொடு படூஉஞ் சிறுமைய னல்ல\nளடவிக் கானகத் தாயிழை தன்னை\nவல்வினை யம்றோ மடந்தைதன் பிழையெனச்\nசொல்வது முண்டேற் சொல்லா யோநீ ” (ஊர் – 50 முதல் 57)\nஎன ஊழ்வினையை விளக்குவதற்கும், கோவலனின் உள்ளத் தளர்ச்சியை நீக்குவதற்கும் வேண்டி, நளன் புட்கரனோடு சூதாடி தன் நாட்டையும், அரசையும் இழந்தான். அவன் தன் மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணையும் காதலிக்கவில்லை. அவளும் தீமை அடையக் கூடிய செயலையும் செய்யவில்லை. இருப்பினும் நளன் நள்ளிரவில் அவளைப் பிரிந்தான். இதற்குக் காரணம் ஊழ்வினையே என்று நளன் கதையைக் குறிப்பிடுப்பிடுகின்றார்.\nதோழி, தலைவனிடம் இல்வாழ்க்கையின் சிறப்பை எடுத்துக் கூறுகையில், பொருளை எப்பொழுது வேண்டுமானாலும் தேடிச்செல்லலாம். ஆனால் இளமை என்பது மீண்டும் வராதது. எனவே ஓரே ஆடையைக் கிழித்து இருவரும் உடுத்தும் வறுமை ஏற்பட்டாலும், பிரியாது காதல் செய்வதே வாழ்க்கை என்பதனை,\n“ஒன்றன்கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்\nஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ\nசென்ற இளமை தரற்கு” (கலித் – 18.10-12)\nஎனும் பகுதியில், நிடத நாட்டை இழந்து நளனும், தமயந்தியும் கானகத்தில் இருக்கின்ற போது, கலியின் சூழ்ச்சியால் தமயந்தி, பொன்னிறப் பறவையைப் பிடித்துத்தரக் கூறுகிறாள். இருவரும் உடுத்தியிருக்கும் ஆடையைத் தவிர வேறு இல்லை. தமயந்தியின் சேலையின் நுனியை நளன் அணிந்து தன் உடையால் அப்பறவையைப் பிடிக்க, அத்துணியைப் பற்றிக் கொண்டு அப்பறவை பறந்துசெல்கிறது. அன்று இரவு தமயந்தியின் துயரைப் பொறாத நளன், தாம் இருவரும் அணிந்திருந்த ஒற்றை ஆடையைக் கீறி அவ்விடம் விட்டு நீங்கினான் என்ற குறிப்பை, பாலைப்பாடுவதில் வல்லவரான பெருங்கடுக்கோ கலித்தொகையில் எடுத்துரைக்கின்றார்.\nவில்லிப்புத்தூரர் பாரதம் அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில், பிருகதசுவர் முனிவர், தவம்புரியச் செல்லும் அருச்சுனனுக்கு,\n“நீவிரே யல்லிர் முன்னா ணிலமுழு தாண்ட நேமி\nநாவிரி கீர்த்தியாள னளனெனு நாம வேந்தன்\nகாவிரி யென்னத் தப்பாக் கருணையான் சூதிற்றோற்றுத்\nதீவிரி கானஞ் சென்ற காதைநுஞ் செவிப்படாதோ” (செய் – 24)\nஎன்னும் அடிகளில், நளன் புட்கரனோடுச் சு+தாடி, நாட்டை இழந்து தன் மனைவியுடன் கானகம் சென்று, அங்கு தன் மனைவியைப் பிரிந்து, பின் மீண்டும் மனைவியையும், நாட்டையும் பெற்று இன்புற்று வாழ்ந்தான் எனும் செய்தி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nதருமன் முதலிய ஐவரும் சூதாடித் தம் நகர், அரசாட்சி, சேனை முதலியவற்றை எல்லாம் இழந்து, திரௌபதியுடன் காமியவனம் புக்கமர்ந்த காலத்தில், வியாச முனிவர் அங்கு சென்று, அவர்களுக்கு நீதிகள் கூறித் தேற்றினார். அப்போது யுதிட்டிரர், முனிவரை வணங்கி ‘எம்மைப் போன்று முன்னஞ் சூதாடிப் பு+மியைத் தோற்றுக் கானக மடைந்தாருளரோ’ வெனக்கேட்க வியாசர், நளன் சரிதத்தைக் கூறினார்.\nஇதனை நல்லாப்பிள்ளை அவர்கள், ‘நளன்கதை உரைத்த சருக்கம்’ என்று தம் நூலில் ஒரு சருக்கமிட்டு, நூற்றைம்பத்து மூன்று செய்யுட்களால், நைடதத்தைச் சுருக்கமாக அழகுறப் பாடியுள்ளார்.\nதிருஞானசம்பந்தர் தேவாரத்தில் இடம் பெறுகின்ற திருநள்ளாற்றுப் பதிகத்தில்,\n“வளங் கெழுவு தீபமொடு தூபமலர் தூவி\nநளன்கெழுவி நாளும் வழிபாடு செய் நள்ளாறே” (தேவா – 1821)\nஎன்னும் அடிகளில் சிவபெருமான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் மலர்தூவி வழிபட்டு, கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறாகும் என நளன்கதை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nவெண்பா பாடுதலில் வல்லவரான புகழேந்திப் புலவர் முரனைநகர்ச் சந்திரன்சுவர்க்கி என்னும் அரசனது விருப்பின்படி, வெண்பா யாப்பினாலே நளன்கதையை ஒரு காப்பியமாகவே 13 –ஆம் நூற்றாண்டில் விரிவாகப் பாடியுள்ளார். இந்நூலானது சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் எனும் மூன்று காண்டங்களையும், 418 பாடல்களையும் கொண்டுள்ளது.\nநளன் கதையை முழுக்காப்பியமாக, நளவெண்பாவிற்கு அடுத்து விருத்தப்பாவால், 16 – ஆம் நூற்றாண்டில் புவிச்சக்கரவர்த்தியாகிய அதிவீரராம பாண்டியர் 28 படலமாக இயற்றியுள்ளார். இந்நூ��் 1172 பாடல்களைக் கொண்டது.\nசூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு போன்றவற்றில் வரைவின்றி யாவர்க்குங் கொடுக்கும் முதல் ஏழு வள்ளல்கள் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ‘நளன்’ பெயரும் இடம்பெறுகின்றது. (செம்பியன், காரி, விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்)\n“மிக்கசெம் பியனே காரி விராடனே நிருதி தானுந்\nதக்கதுந் துமாரி தானுஞ் சகரனு நளனும் தாமும்” (சூடா- 2.23)\n“சகரன் காரி நளன் றுந்துமாரி நிருதி\nசெம்பியன் விராடன் றலைவள்ளல்” (பிங்கல நிகண்டு)\nபு+ருவகாண்டம் 28-வது சந்திரன் மரபுரைத்த அத்தியாயத்தில், “விழுதுபட் டொழுகு முத்த வெண்ணிலா மாலை தாழு\nமெழுவுத் குவவுத் திண்டோட் சுமந்துவி னெழில்கொண் மைந்தன்\nகழுதுகை கொட்டி யால வொன்னலர்க் கடிந்த வாய்வாள்\nமுழுதுல கொருகோ லோச்சு நளனெனு மூரி வேலோன்” (செய்யு- 85)\nஎன்னும் அடிகளில், நிடதநாட்டை சிறப்பாக ஆட்சிசெய்தான் நளன் என்னும் குறிப்பு காணப்படுகிறது.\n1872 – நளவிலாசம் – தாமோதர முதலியார்\n1876 – நளநாடகம் – கிருஷ்ணசாமிப் பிள்ளை\n1883 – நளநாடகம் என்னும்\nதமயந்தி நாடகம் – தஞ்சை கிருஷ்ணசாமிப்பிள்ளை\n1971 – தமயந்தி நாடகம்\nபோன்ற நாடகங்களும் நளன்கதையை எடுத்துரைக்கின்றன.\nநாட்டுப்பாடலாக இருந்து இலக்கியமாக ஏற்றம் பெற்ற வகைகளுள் ஒன்று அம்மானை. நளன், தமயந்திக் கதையைக் கூறும் ‘நளனம்மானை’ நாட்டுப்புற வடிவமாகும்.\nபுராணங்களில் மணிப்படிக்கரைப் புராணமும், திருநள்ளாற்றுப் புராணமும், சிற்றிலக்கியங்களில் மன்விடுதூது, மதன வித்தார மாலை, செயங்கொண்டார் சதகம், திருவேங்கட சதகம் போன்ற பல்வேறு இலக்கியங்களும் நளன் கதையை எடுத்துரைப்பதாக குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும் நளன் கதையைக் கூறும் முழுமையான நூற்கள் என்றால் நளவெண்பாவும், நைடதமும் தான்.\nஹர்ஷரால் வடமொழியில் 12- ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற இந்நூலில் 22 சருக்கங்கள் உள்ளன. இச்சருக்கங்களுக்குப் பெயர்கள் இல்லை. இந்நூலில் நளன், தமயந்தி திருமண நிகழ்வு வரை மட்டுமே கதை இடம் பெறுகின்றது. இந்நூல் பல அணி நயங்களுடன் 22 சருக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலுக்கு 1. நாராயணர் 2. ஜினராசர் 3.சாரித்திரவர்த்த சூரி 4. நரஹரி 5. வித்யாதரர் 6.மல்லிநாதசூரி எனும் ஆறுபேர் உரையெழுதியுள்ளனர். இவர்களது உரைகள் நைஷதியப் பிரகாசம், சுகரவ போதம், திலகம், தீபிகை, சாகித்ய வி��்தியாதரி, ஜீவரது போன்றவைகளாகும். இவற்றுள் ஸ்ரீமல்லிநாதசூரி இயற்றிய ‘ஜீவரது வியாக்கியானமே’ சிறந்ததாகக் கருதப்படுகின்றது.\nஇடைக்கால சம்பு இலக்கியங்களில் 16 –ஆம் நூற்றாண்டில் தோன்றியது பாஷா ‘நைஷத சம்பு’. இதனை எழுதியவர் ‘மழமங்கலத்து நாராயணன் நம்பு+திரி’ ஆவார். இந்நூல் பு+ர்வபாகம், உத்தர பாகம் எனும் இரண்டு பாகங்களைக் கொண்டு நளன்கதையை எடுத்துரைக்கின்றது.\nகதகளியின் இலக்கிய அமைப்பு ஆட்டக்கதை ஆகும். 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில், உண்ணாயிவாரியரால் ‘நளசரிதம் ஆட்டக்கதை’ இயற்றப்பட்டுள்ளது. இவையின்றி குஞ்சன் நம்பியார் இயற்றிய ‘நளசரிதம் – துள்ளல்’, ‘நளசரிதம் – கிளிப்பாட்டு’, ‘நளசரிதம் – மணிப்பிரவாளம்’ போன்ற நூல்களும் நளன் கதையை எடுத்துரைக்கின்றன.\nகாலந்தோறும் பல இலக்கிய வடிவங்களைப் பெற்ற நளன்கதையானது துன்ப நிலையில் இருக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும், அத்துன்பத்தை நீக்கும் பொருட்டு, பல்வேறு கால கட்டங்களில் இலக்கியங்களாக உருப்பெற்றமையை நம்மால் இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.\nவழித்துணை ராமன் ஏ.எஸ். – 2005, நைடதம், பாரிநிலையம், சென்னை. 600 108\nகதிரைவேற்பிள்ளை. நா – 1930, நைடதம் மூலமும் விருத்தியுரையும், வித்யாரத் நாகர அச்சுக்கூடம், சென்னை.\nஅருணாசலம்.மு – 2005,16- ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை. 600 014\nபாக்யமேரி- 2011, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை. 600 098\nபரமேஸ்வரன் நாயர் – 2014, மலையாள இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி, புதுடெல்லி. 110 001\nசைனபா. எம் – 2014, நளசரிதம் மணிப்பிரவாளம், கேரளப்பல்கலைக் கழகம், திருவனந்தபுரம். 695 581\nஎரிமேலி பரமேஸ்வரன் பிள்ளை – 2010, மலையாள சாகித்யம் காலகட்டங்களிலூடே, கரண்ட் புக்ஸ், திருவனந்தபுரம்.\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும்\nதொல்காப்பியரின் திணைப் பாகுபாடும் இளம்பூரணர் உரையின் பொருத்தப்பாடும்\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-09-22T19:32:02Z", "digest": "sha1:UIXKFIXW67SNZRWW65XBFOSUVD3LR2WL", "length": 9249, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "யாழ். பல்கலை மோதல் எதிரொலி: மாணவர்கள் உட்பிரவேசிக்க தடை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nயாழ். பல்கலை மோதல் எதிரொலி: மாணவர்கள் உட்பிரவேசிக்க தடை\nயாழ். பல்கலை மோதல் எதிரொலி: மாணவர்கள் உட்பிரவேசிக்க தடை\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலின் எதிரொலியாக, பல்கலைக்கழகத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு மறுஅறிவித்தல் வரும்வரை தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த கலைபீட மாணவர்கள் நால்வரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் தப்பிச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, மாணவர்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமொறட்டுவைப் பல்கலைக்கழகம் நடாத்தும் ஒளிச்சுவடு 2018 – புகைப்படப்போட்டி\nமொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் பெருமையுடன் நான்காவது வருடமாக நடாத்தும் மாபெரும் புகைப்\nபேருந்து சாரதிகளுக்கிடையில் மோதல்- ஒருவர் படுகாயம்: இருவர் கைது\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து சாரதிகளுக்கும் இடையி\nயாழ். பல்கலைக் கழகத்திலும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு\nஇந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம்\nஈராக்கில் அரச கட்டடத்துக்கு தீவைப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறைகள்\nஈராக்கில் மோசமான அடிப்படை சேவைகள் தொடர்பாக அதிகரித்துவரும் அமைதியின்மைகளுக்கு மத்தியில், தெற்கு ஈராக\nபொலிஸ் நிலையத்தில் மோதல்: 8 பேர் கைது\nமட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலையம் மற்றும் இலுப்படிச்சேனை கிராம சேவகர் அலுவலகம் ஆகிய இடங்களில்\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் ���யிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bennettsonline.org/messages/dailymanna-/dmtamil", "date_download": "2018-09-22T19:15:00Z", "digest": "sha1:5RHOU42HW733WVR3HQE5MJIVOE6V3QKJ", "length": 7807, "nlines": 56, "source_domain": "bennettsonline.org", "title": "அனுதின மன்னா", "raw_content": "\nஅனுதின மன்னா - Sep23\nகர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருளிச் செய்வார். (சங்கீதம் 37.4)\n உன் இருதயத்தின் வேண்டுதல்களை கர்த்தர் உனக்கு அருளிச் செய்வார் என்று வாக்குக் கொடுக்கிறார். ஆனால், இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றும் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறவில்லை என்ற ஆதங்கம் பலருக்குண்டு. தாவீதின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை விளக்க விரும்புகிறேன். சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி இஸ்ரவேலைத் தொகையிடுவதற்கு தாவீதை ஏவிவிட்டது (1 நாளா 21.1). ஜெயம் கர்த்தரால் வரும் என்று நம்பின தாவீதின் இருதயத்தை சாத்தான் குருடாக்கி, இஸ்ரவேலில் யுத்தத்திற்குச் செல்லக் கூடியவர்களை தொகையிடுகிறான். யோவாப் இதற்கு மறுக்க தாவீதின் கை ஓங்குகிறது. அவன் தொகையிட்டு தாவீதிடத்தில் அறிவிக்கிறான். II சாமு 24ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். 10ம் வசனத்தில் தாவீதின் இருதயம் வாதிக்கப்படுகிறது. கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன், என் அக்கிரமத்தை மன்னியும் என்று கதறுகிறான. கர்த்தர் காத் தீர்க்கதரிசியை அனுப்பி 7 வருஷம் பஞ்சம், 3 மாதம் சத்துருக்கள் உன்னைத் தொடருதல் அல்லது 3 நாள் வாதை என்று சொல்லி, ஒன்றைத் தெரிந்து கொள் என்று சொல்லுகிறார். ஐயோ கொடிய இடுக்கனில் அகப்பட்டுக் கொண்டேன். மனிதர் கையில் விழுவதைப் பார்க்கிலும் கர்த்தருடைய கையில் விழுவேன், அவரிடத்தில் திரளான இரக்கம் உண்டு என்று 3 நாள் வாதையைத் தெரிந்து கொள்ளுகிறான். வாதை தேசம் எங்கும் பரவுகிறது. தாண் முதல் பெயர்செபா வரைக்கும் சங்காரத் தூதன் வாதையில் அகப்பட்ட 70,000 பேரைச் சங்கரி��்கிறான். எருசலேமுக்கு வந்து சங்கரிக்க வருகிறான். கர்த்தர் போதும் நிறுத்து என்று சொல்லுகிறார். எங்கும் வாதை, சங்காரம். ஆனால் எருசலேமில் வாதைதான், சங்காரம் இல்லை. கர்த்தரிடத்தில் மீண்டும் விண்ணப்பிக்கிறார். ஐயோ கொடிய இடுக்கனில் அகப்பட்டுக் கொண்டேன். மனிதர் கையில் விழுவதைப் பார்க்கிலும் கர்த்தருடைய கையில் விழுவேன், அவரிடத்தில் திரளான இரக்கம் உண்டு என்று 3 நாள் வாதையைத் தெரிந்து கொள்ளுகிறான். வாதை தேசம் எங்கும் பரவுகிறது. தாண் முதல் பெயர்செபா வரைக்கும் சங்காரத் தூதன் வாதையில் அகப்பட்ட 70,000 பேரைச் சங்கரிக்கிறான். எருசலேமுக்கு வந்து சங்கரிக்க வருகிறான். கர்த்தர் போதும் நிறுத்து என்று சொல்லுகிறார். எங்கும் வாதை, சங்காரம். ஆனால் எருசலேமில் வாதைதான், சங்காரம் இல்லை. கர்த்தரிடத்தில் மீண்டும் விண்ணப்பிக்கிறார். ஐயோ நான்தான் பாவம் செய்தேன். நானும் என் தகப்பன் வீட்டாரும்தானே தண்டிக்கப்பட வேண்டும். இந்த ஆடுகள் என்ன செய்தது என்று ஜனங்களுக்காக வேண்டுகிறார். கர்த்தர் மீண்டும் காத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். அவர் வந்து தாவீதிடம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்று சொல்லுகிறார். தாவீது உடனடியாக ஒரு பலிபீடத்தை உண்டாக்குகிறார். கர்த்தர் தாவீதின் வேண்டுதலைக் கேட்டு வாதையை நிறுத்துகிறார். ஆம் பிரியமானவர்களே, உன் வேண்டுதல் கேட்கப்பட உன் பலிபீடத்தை செப்பனிடு அல்லது பலிபீடத்தை உண்டாக்கு. குடும்ப ஜெபமாகிய பலிபீடம், தனி ஜெபமாகிய பலிபீடம், வேதவாசிப்பு தியானம் என்ற பலீபீடம், சிறிய ஊழியமானாலும் ஊழியம் என்ற பலிபீடம் செப்பனிடப்பட வேண்டும், உண்டாக்கப்பட வேண்டும். கர்த்தர் இதுவரைக்கும் பதில் கொடாத உன் இருதயத்தின் வேண்டுதல்களுக்கெல்லாம் பதில் கொடுப்பார், அருளிச் செய்வார்.\nஜெபம் : கர்த்தாவே, அடியேனையும், என் உபத்திரவங்களையும் நினைத்தருளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jkrfanclub.blogspot.com/2009/05/", "date_download": "2018-09-22T19:20:10Z", "digest": "sha1:FYL6526Z54WWUTUXVCTHB5NHJ2JMA23Y", "length": 3622, "nlines": 52, "source_domain": "jkrfanclub.blogspot.com", "title": "வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்: May 2009", "raw_content": "\nவீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்\nதலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் தலைக்கு சீட் அறிவித்தவுடன் ஆ வென பிளந்த வாய்கள் தான் அனேகம். அவரின் மக்கள் செல்வாக்கு, அரசியல் அனுபவம், பொது சேவைகள் என எதுவும் தெரியாத தற்குறிகள் ஏதோ நாயகன் பட வெற்றிதான் அவருக்கு சீட் வாங்கித் தந்ததாக உளறினார்கள். பாஜகவின் திருநாவுக்கரசரை எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியுமா என்று சொன்னவர்களும் உண்டு.\nஇதோ எங்க சிங்கம் 3500 வாக்கள் முன்னிலையில் இருக்கிறது. பிராச்சர களத்தில் நாங்கள் குதித்த போது தலைமை எங்களுக்கிட்ட கட்டளை என்னத் தெரியுமா இப்போதே அதிகம் பேச வேண்டாம். நம் வெற்றி பேசட்டும் என்றார்கள். இதொ கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2013-sp-1852250640", "date_download": "2018-09-22T18:59:17Z", "digest": "sha1:4HFMXG52NP4LGAX4MMWGABGUWUYS2KIU", "length": 10311, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "ஜூன்2013", "raw_content": "\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nபிரிவு ஜூன்2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ்த் தேசத்துக்குத் தன்னுரிமை வேண்டும் தன்னுரிமை மாநிலங்களின் கூட்டாட்சி வேண்டும் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nநானும் என் தோழர்களும், எங்கள் முன்னுள்ள பணிகளும்\nதமிழ்மொழியைக் காத்திட, தமிழ் இனத்தை மீட்டிட மீண்டும் ஒரு மொழிப்போருக்கு அணிதிரள்வோம் எழுத்தாளர்: க.முகிலன்\nநினைவிடங்கள் புகட்டும் பாடங்கள் எழுத்தாளர்: குட்டுவன்\nமக்களுக்கு எதிரான ஆட்சி முறையும் நீதித்துறையும் எழுத்தாளர்: செங்கதிர்\nபோலி மருத்துவர்கள் எழுத்தாளர்: இராமியா\nஉண்மையான சமதர்ம, மதச்சார்பற்ற, சனநாயகக் கூட்டாட்சிக் குடியரசாக இந்தியாவை மறுகட்டமைப்புச் செய்வோம் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nதிராவிடர் இயக்கங்கள் - தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 9 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nகுடியை ஒழிப்பீர் கொலையைத் தடுப்பீர் எழுத்தாளர்: பூங்கோதை\nஏ.டி. பன்னீர்செல்வம் எழுத்தாளர்: குடிமக்கள் முரசு\nநூல் அறிமுகம் எழுத்தாளர்: சிந்தனையாளன்\nபுதுவை முரசு - இதழ்கள் தொகுப்பு எழுத்தாளர்: தமிழேந்தி\nமீண்டும் ‘தகுதி-திறமை’ ��னும் மோசடி எழுத்தாளர்: செங்கவியன்\nகலந்துரையாடல் எழுத்தாளர்: விவசாயி மகன் பரசு. வடிவேலு\nஇங்கிலாந்திலும் தொடரும் சாதிவெறி - ஷாலின் நாயர் எழுத்தாளர்: க.முகிலன்\n57% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 57% இடப்பங்கீடு கொடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15398", "date_download": "2018-09-22T19:11:49Z", "digest": "sha1:C6F5LHUVU7JOIXWZP5VHGUVTAAFATLZ2", "length": 7028, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஸ்ரீரெட்டி லிஸ்டில் பிரபல தமிழ் இயக்குநர்", "raw_content": "\nஸ்ரீரெட்டி லிஸ்டில் பிரபல தமிழ் இயக்குநர்\nமிகப் பெரிய தமிழ் இயக்குநர் ஒருவர் பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nசினிமா துறையில் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கை அழைக்கும் பழக்கம் உள்ளது என நடிகைகள் தொடர்ந்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வரிசையில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடத்திய போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபிரபல தெலுங்கு நடிகர், இயக்குநர் உள்பட பலர் மீது ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இந்நிலையில் பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nதமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று கூறியுள்ளார்.\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\n காற்றின் ம��ழி டீசரை வெளியிட்ட சூர்யா\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-12%E0%AE%86/", "date_download": "2018-09-22T18:49:19Z", "digest": "sha1:XJ5FRHQ47RFMQHKR3YGZZPDLRH5X6LD6", "length": 9785, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்று முதல் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇன்று முதல் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nகல்வி / சிறப்புப் பகுதி\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nஇன்று முதல் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nஒவ்வொரு ஆண்டும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த உளவியல் ஆலோசனைகள் தேர்வுத்துறையினர் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் இன்று முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று கட்டங்களாக இந்த சேவை வழங்கப்படவுள்ளதாகவும் தேர்வுக்கு முன்பு தேவைப்படும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், உணவு முறைகள் ஆகியவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு சமயத்தின்போது ஏற்படும் மனஅழுத்தம், தோல்வி குறித்த பயம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனைகளைப் பெறலாம்.\nதேர்வு முடிவு வெளிவரும்போது, அதை எதிர்கொள்வது, தோல்விகளைக் கையாள்வது, விரக்தி நிலையில் இருந்து மீட்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமன்றி, தேர்வு சமயத்தை கையாள்வது குறித்து மாணவர்களின் பெற்றோர்களும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், தேர்வு குறித்த குழப்பங்கள், மனஅழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆலோசனைகள் மிகுந்த பயன்களை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த சேவைகளுக்காக உளவியல் ��லோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட சிறப்புக் குழு 24 மணி நேரமும் செயல்படும். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தொடர்ந்து இந்தச் சேவையை மாணவர்கள், பெற்றோர்கள் பெற முடியும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nஇன்று முதல் 10ஆம் வகுப்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 100 பணி\n12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-09-22T19:50:16Z", "digest": "sha1:C4UY6NNF27MPKCIVYIDMKF5JF7QFCD6Y", "length": 11204, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் பெரும்பான்மை இல்லாத அரசை கவர்னர் ஆதரித்து பேசியது தவறு- டிடிவி தினகரன்\nபெரும்பான்மை இல்லாத அரசை கவர்னர் ஆதரித்து பேசியது தவறு- டிடிவி தினகரன்\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், முதன்முறையாக சட்டசபைக்குள் செல்கிறார். அதேநேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டப்பேரவை இருக்கை எண் 148 தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.\nசட்டசபை கூட்டம் முடிந்ததும் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதற்போது சட்டப்பேரவையில் நான் எதிர்க்கட்சி உறுப்பினராக உள்ளேன். எதிர்க்கட்சி என்பதால் திமுக வெளிநடப்பு செய்யும்போது நானும் வெளிநடப்பு செய்ய வேண���டிய அவசியமில்லை. திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்.\nதமிழக அரசு முடக்கியுள்ள நிலையில் 2030க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம்; ஆளுநர் உரையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரு சக்கரவாகன மானிய திட்டத்தையே அமலாக்காமல் உதவித்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.ஒக்கி புயலில் காணாமல்போன 22 மீனவர்களை பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.\nஅரசாங்கத்தை ஆதரிக்குமாறு கவர்னர் பேசினதே தவறு எனவும் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதைதான் முதலில் கேட்டிருக்க வேண்டும் .\n111 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர் என்றும் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாமல் அரசு எழுதி கொடுத்ததை ஆளுநர் படிக்கிறார் என்று கூறினார். முதல் கூட்டம் என்பதால், முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தான் கலந்து கொண்டேன்.\nஇந்த அரசே செயல்படவில்லை என்றும், அவர்களுக்குள்ளே பயம் உள்ளது. அதற்காகத்தான் மேஜையைத் தட்டி தங்களின் பயத்தை போக்கிக் கொளகின்றனர்.நித்திய கண்டம் பூரண ஆயுசாக உள்ளது என்றும் விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்றும் சில அமைச்சர்கள் என்னைப் பார்த்தும், பார்க்காததுபோல குனிந்து கொள்கின்றனர்.\nதமிழ்நாட்டில் நடப்பது கோமாளிகளின் ஆட்சி என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெரியும். இவர்களை நம்பி, அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் முதலீடு செய்வார்கள். மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பவர்கள் ஆட்சி செய்யும் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள் என கூறினார்.\nPrevious articleஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல அமைந்துள்ளது- மு.க. ஸ்டாலின்\nNext articleதகுதி நீக்கப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுப்பு தினகரனுக்கு 148 எண் இருக்கை\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத��திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1982", "date_download": "2018-09-22T19:37:17Z", "digest": "sha1:BII4SABT7TAC7DUNM7TXR5WF6YCW7LNF", "length": 5838, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிரியாவில் விமான தாக்குதல் 17 பேர் உயிரிழப்பு\nபெய்ரூட்: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிகமுள்ள ராக்கா நகரில் நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். சிரியா நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தலைநகரான ராக்கா நகர் அருகேயுள்ள ராட்லா மற்றும் கஷ்ரத் கிராமங்கள் இடையே நேற்று அமெரிக்க கூட்டுப்படை அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது குண்டுகள் வீசப்பட்டது. இதில் அந்த பஸ்களில் சென்ற பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு குழு கூறுகையில் வான்வழி தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இறந்தவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.\nசீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்\nஇந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்\nசீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...\nதற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்\nதன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்\nபோலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி\n430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்\nஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்\nதண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...\nஅவரின் ��களுக்கு 8 ஆண்டுகள் சிறை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3368", "date_download": "2018-09-22T18:32:16Z", "digest": "sha1:K2JAMH267LZAHN2OUSVA6PFRMIJECYB6", "length": 7677, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபாஜகவுடன் கூட்டும் இல்லை ஆதரவும் இல்லை- முதல்வர் பளிச்\nசென்னை: பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இன்றைய தினம் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் சிறிய கதையை சொல்லினார். அந்த கதையின் சாராம்சம் என்னவென்றால், பாஜகவுடன் நட்பாக உள்ள அதிமுக அரசால் காவிரி விவகாரத்தில் தீர்வு காண முடியவில்லை என்றார்.\nதிமுக உறுப்பினரின் இந்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் திமுக உறுப்பினர் கூறிய கதை திமுகவுக்குத்தான் பொருந்தும். காவிரி விவகாரத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை. அப்படி இல்லாத நிலையிலும் காவிரிக்காக அதிமுக நடவடிக்கை களை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தபோதிலும் காவிரி தொடர்பாக நடவடிக்கை எடுத்ததில்லை என்றார்.\nஜெயலலிதா மறைந்தவுடன் எடப்பாடி தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் நட்புடன் இருந்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்தது. தமிழகத்தில் பாஜக செயல்படுத்தும் திட்டங்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக பாஜகவை அதிமுக ஆதரித்து வருவதாகவும் புகார் நிலவுகிறது. இந்நிலையில் முதல்வர் பேரவையில் பாஜகவுடன் கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை என்ற கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஇந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்\nஅமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்\nஆனால், நேற்று இரவ�� இதோ என் கையில்\nஇந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமுதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=976", "date_download": "2018-09-22T19:18:40Z", "digest": "sha1:LCOZEH5E2PE4DJK3JMSU7YPVDHI6M7SY", "length": 9817, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெள்ளி 10 மார்ச் 2017 14:13:17\nதமிழ்மொழி சோறு போடுமா எனக் கேட்பவர் களுக்குத் தமிழ்மொழியால் தான் காவல்துறை அதிகாரி யாகும் வாய்ப்பு கிடைத்ததாக பெருமையோடு கூறுகின்றார் காவல்துறை அதிகாரியான இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கிருஷ்ணன். பகாங், கெமாயான் பகுதியில் தெம்பாங்காவ் பெல்டா நிலக்குடியேற்றவாசியான கிருஷ்ணன் - கன்னியம்மா கோவிந்தசாமி தம்பதியரின் நான்கு பிள்ளைகளில் கடைக்குட்டியாகப் பிறந்த ஒரே ஆண் பிள்ளையான பிரகாஷ் கிருஷ்ணன் தமிழ்ப்பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற தமிழுணர்வோடு 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கெட்டீஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சிரத்தையோடு அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கு இன்று தனது உயர்வால் நன்றிகளைச் சமர்ப்பித்திருக்கின்றார். படிவம் 1 முதல் 5 வரை தெமாங்காவ் இடைநிலைப்பள்ளியில் கற்ற பின்னர் படிவம் 6க்கான உயர்கல்வியை டத்தோ மன்சோர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றதை தனது வாழ்வின் திருப்புமுனை யாக கருதுகின்றார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கிருஷ்ணன். எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தினைத் தேர்வுப் பாடமாக எடுத்ததன் வழி தேர்வு முடிவுகளுக்குப் பிறகு காவல்துறையில் பணியாற்ற விண்ணப்பம் செய்தபோது தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக கேட் டிருந்ததால் தனக்கு காவல்துறையில் பயிற்சியினை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சியோடு கூறினார். எஸ்டிபிஎம் தேர்வுகள் மிகவும் கடினமானவை எனும் சிந்தனையோடு தூரப் போட்டுவிட்டு நம்பிக்கையோடும் தைரியத்தோடும் படிவம் 6இல் உயர்கல்வியை இந்திய மாணவர்கள் தொடர வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றார் பிரகா���் கிருஷ்ணன். எஸ்டிபிஎம் தேர்வினை எழுதியிருந்ததன் மூலம் வட மலேசியப் பல்கலைக்கழகத்தில் (UUM) பொது நிர் வாகத்துறையில் (Public Administration) இளங்கலைப் பட்டப்படிப்பினை முடித்திருப்பதோடு தற்போது குற்ற வியல் சீர்திருத்த அறிவியல் துறையில் (Master of Science Correctional) முதுகலை பட்டப்படிப்பையும் அதே பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றோர்களுக்கு மிகச் சிறந்த பரிசினையும் தந்துள்ளார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கிருஷ்ணன். எஸ்பிஎம் தேர்வின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்திய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் 2017ஆம் ஆண்டிற்கான படிவம் 6க்காக வழங்கப்படும் வாய்ப்புகளை உதறித்தள்ளிவிட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றார். எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தின் வழி அரசாங்கப் பல்கலைக்கழக வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் சிறந்த எதிர்காலம் நிச்சயமாக இருப்பதாகவும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/ka%E1%B9%87ma%E1%B9%87i-ku%E1%B9%87acekara%E1%B9%89i%E1%B9%89-ne%E1%B9%ADuncalai-ce%E1%B9%9F%E1%B9%9Fil-putainta-peruntai-i%E1%B8%BBukka-utavum-i%E1%B8%BBuvaik-kayi%E1%B9%9Fay/", "date_download": "2018-09-22T19:10:54Z", "digest": "sha1:L7C6ISJBYN4IBPIVUA6XCRWC6F4FBZBZ", "length": 79148, "nlines": 219, "source_domain": "www.inamtamil.com", "title": "கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை” சேற்றில் புதைந்த பேருந்தை இழுக்க உதவும் இழுவைக் கயிறாய்… | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nகண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை” சேற்றில் புதைந்த பேருந்தை இழுக்க உதவும் இழுவைக் கயிறாய்…\nமனித வாழ்க்கையில் பயணங்கள் தவிர்க்க முடியாதவை. வரலாற்றுக் காலந்தொட்டு மனிதர்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகி வருகின்றனர். கடல்வழி, வான்வழிப் பயணங்களை விடத் த��ைவழிப் பயணங்கள் தொன்மையானவை. தொடக்க காலங்களில் பொதுமக்கள் யாவருக்குமான பொதுப்போக்குவரத்து ஊர்திகள் இருந்ததாகத் தெரியவில்லை. அதற்கான ஒரு தேவையும் அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னர், பயணங்கள் பெருக்கமடைந்தன. குறிப்பாக, ஐரோப்பியர்களின் கடல்பயணங்கள், உலகின் பல பகுதிகளில் காலனியாதிக்கத்தை நிலைநாட்டக் காரணமாக விளங்கின. இந்தியாவிற்குக் கடல்வழியாக வந்த ஆங்கிலேயர்கள், தங்கள் வணிக நலன்களுக்காகத் தரைவழிப் பயணத்தில் பல புதுமைகளைக் கொண்டுவந்தனர். அதனால், இரயில், கார், பஸ் போன்றவை இங்குள்ள மக்களுக்கு அறிமுகமாயின. இந்திய விடுதலைக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் மேற்சொன்ன வாகனங்கள் எதிலும் பயணம் செய்யாத குடிமக்கள் இருப்பது அரிதினும் அரிது. அந்த அளவிற்குத் தரைவழிப்பயணம் எல்லோர் வாழ்விலும் இரண்டறக் கலந்துள்ளது.\nதமிழில் பயண இலக்கியங்கள் பல உண்டு. ஆனால், பயணத்தை நிகழ்த்துவதற்குக் காரணமான பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் / அதன் அங்கங்கள் குறித்த நுட்பமான பதிவுகள் மிகவும் குறைவு. அதுவும் பேருந்து போக்குவரத்துக் குறித்துத் தனிச்சிறப்பான படைப்புகள் ஏதும் இதுவரை தமிழில் வெளிவந்துள்ளனவா எனத் தெரியவில்லை. அவ்வகையில் 2009 டிசம்பரில் வெளிவந்த கண்மணி குணசேகரனின் ‘நெடுஞ்சாலை’ நாவல் தனித்துவம் மிக்க ஒரு படைப்பு.\nஇன்றைய சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளுள் கண்மணி குணசேகரனும் ஒருவர். அவர் எளிமையான மொழியில் செறிவான கதைகளை எழுதுவதில் வல்லவர். அவரின் முதல் நாவலான அஞ்சலையே தமிழ் அறிவுலகினரை அவர்பக்கம் திரும்பிப் பார்க்கும்படிச் செய்தது. அதுவரை தமிழ் எழுத்தாளர்கள் / படைப்பாளர்கள் பெரிதும் கவனிக்காமல் விட்டிருந்த தமிழகப் பகுதிகளில் ஒன்றான விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடிவட்டார மக்களின் வாழ்வியலைக் கண்மணி, துல்லியமாகவும், நேர்த்தியாகவும் வெளியுலகிற்குப் படைத்துக் காட்டினார். அதற்கு மேலாக அவரின் மொழிநடையும், யதார்த்தமுறையிலான கதைப்பின்னலும் பல தரப்பினரையும் கவர்ந்திழுத்துக் கொண்டன. அவரின் படைப்பாளுமை குறித்த பல தகவல்கள், ஏடுகளிலும் தளங்களிலும் வலம் வந்தன; இன்றும் வருகின்றன. இங்குப் பேசப்படும் நெடுஞ்சாலை நாவல் பற்றிய அறிமுகம், விமர்சனங்களைத் தாங்கிப் பத்திற்கும் மேற்பட்ட வலைப்பூப்பதிவுகள் காணப்படுகின்றன (பார்க்க : துணையன் பகுதி).\nநெடுஞ்சாலை : கதைக்களமும் பாத்திர வார்ப்பும்\nகதைப்பொருளைப் பற்றி முகாமிட்டும் கண்டும் கேட்டும் படித்தும் ஆராய்ந்தும் எழுதும் படைப்பாளர்கள் பலர் உள்ளனர். ஆனால், அனுபவ பூர்வமாக நெடுங்காலம் உணர்ந்த தம் துறை சார்ந்த பொருண்மையை நுட்பமாக எழுதும் படைப்பாளிகள் மிகச் சிலரே. அவர்களுள் கண்மணி குணசேகரனும் ஒருவர். அவர் விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கம்மியராகப் (மெக்கானிக்) பணியாற்றி வருபவர். அவரின் பல்லாண்டு கால பணியனுபவமும் கலைமனமும்தாம் இந்நாவல் உருவாவதற்கு அடிப்படையாக இருந்துள்ளன. போக்குவரத்துத் துறை ஊழியர்களின் அவலத்தை – குறிப்பாக, தற்காலிகப் பணியாளரின் பேரவலத்தை இந்நாவல் குறுக்குவெட்டுத் தோற்றம் போல் காட்டுகிறது. சக்கரங்களுக்கு அடியில் நசுங்கும் எலுமிச்சைப் பழங்களைப்போல் வதைபடும் ஊழியர்களின், வேர்வையையும் இரத்தத்தையும் இயன்றவரை நாவல் பக்கங்களில் ஆசிரியர் மணக்கச் செய்துள்ளார்.\nநாவலாசிரியர், தாம் பணியாற்றும் விருத்தாசலம் பகுதியை மையமாக வைத்தே கதையை உருவாக்கியுள்ளார். விருத்தாசலம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கடைகள், பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகள், பாலங்கள், சந்துபொந்துகள், ஓடும் பேருந்துகளின் பெயர்கள் என இடக்குறிகள் (Land marks) எல்லாவற்றையும் உள்ளது உள்ளவாறே பதிவுசெய்துள்ளார். நாவலின் முதன்மைக் கதைமாந்தர்களான அய்யனார், ஏழைமுத்து, தமிழரசன் ஆகிய மூவரும் அதே வட்டாரத்தைச் சார்ந்தவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முறையே கம்மியர், ஓட்டுநர், நடத்துநர் என்னும் பிரிவுகளின்கீழ்ப் பணியாற்றும் தற்கால ஊழியர்களாக இடம்பெறுகின்றனர். அம்மூவரின் கதையைச்சரடாக வைத்துத்தான் அப்பகுதி மக்களின் வாழ்வியலையும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிலைப்பாட்டையும் ஆசிரியர் புனைந்துள்ளார்.\nகதைமாந்தர்கள், எளிய குடும்பப் பின்னணி கொண்டவர்களாகப் படைக்கப் பட்டுள்ளனர். முதன்மை மாந்தர் மூவருக்கும் பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் நிரந்தரப் பணி பெறுவதே இலக்கு. அதற்கான போரட்டமாகவே கதைநகர்த்தப்பட்டுள்ளது. இந்நாவல், வீடு, நாடு என இரு பகுதிகளாக 39 அத்தியாயங்���ளைக் கொண்டு 384 பக்கங்களில் அமைகிறது. கதையில்அய்யனார், ஏழைமுத்து, தமிழரசன் ஆகிய மூவரின் வாழ்க்கையையும் இணைக்கும் பாலமாகப் போக்குவரத்துக் கழகப் பணிமனையே அமைகிறது. ஓட்டுநர், நடத்துநர்கள் அன்றாடம் வந்துசெல்லும் இடமாகப் பணிமனை இருக்கிறது. அதனால், போக்குவரத்துத்துறை பற்றிய நுட்பமான புனைவுக்கு ஓடும் பேருந்தை விடவும்,பணிமனையே சிறந்த களமாக அமைகிறது. அதற்கேற்றவாறு கதையின் பெரும்பகுதி, தடத்தில் ஓடும் பேருந்தை விடப் பணிமனைப் பின்புலத்தில் வைத்துத்தான் சொல்லப்பட்டுள்ளது. இயல்பாக இந்நாவலாசிரியர் ஒரு கம்மியர் என்பதால், அது கதையாடலுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பாக அமைந்து கதைக்குச் சிறப்பைப் பெற்றுத் தந்துள்ளது. கதையிலும் கம்மியராக வரும் அய்யனார் பாத்திரம்,பிற பாத்திரங்களை விடச் சற்று மெருகுடன் யாக்கப்பட்டுள்ளது. அய்யனாரை மட்டும் முன்னிறுத்தும் தனி அத்தியாயங்கள் பதின்மூன்று. ஏனையோர் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து அத்தியாயங்களே அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇது, போக்குவரத்துத் துறை சார்ந்த நாவல் என்பதால் அவ்வட்டார ஊர்ப்பெயர்கள், தனியார் பேருந்துப் பெயர்கள், பணிமனையில் உள்ள ஊழியர்களின் பதவிப்பெயர்கள், அவர்களின் ஆள் பெயர்கள், பிற கோட்டங்களின் பெயர்கள் ஊர்கள், பேருந்தின் தடம் எண்கள், பேருந்து எண்கள், பேருந்தின் உதிரிபாகங்கள், பழுதுநீக்கு கருவிகள், நீக்கும் முறைமைகள், போக்குவரத்து நடைமுறைகள், தொழில்சார் கலைச்சொற்கள் என அடையாளக் குறிகள் ஏராளம் உண்டு. எல்லாவற்றையும் நாவலைப் படித்து முடிக்கும்வரை கூட வாசகர்கள் நினைவில் இருத்திக்கொள்வது கடினம். ஆனால், நாவலின் கதையோட்டத்தை உயிர்ப்புடையதாக்க இத்தரவுகள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. நாவலின் பின்பகுதியில் சில கலைச்சொற்களுக்கு ஆசிரியரே விளக்கமளித்துள்ளார். அதனை இன்னும் கூடுதலாகக் கூடத் தந்திருக்கலாம். மேலும், பணிமனையில் உள்ள அதிகாரிகள், தொழிற்பிரிவினர்களின் படிநிலையைக் காட்டும் விளக்கப்படம் ஒன்றையும் சேர்த்திருக்கலாம்.கட்டிடத் தொழில் பற்றிய சிலநுண்தகவல்களும் நாவலில் இடம்பெற்றுள்ளன. நாவலில் முழுநீளப் பாத்திரங்களை விட ஒரே முறை வந்துபோகும் அல்லதுசுட்டப்படும் பாத்திரங்கள் மிகுதி. கதையின் பிற்பகுதியில் வரும் TN 31 / N 0064 என்னு��் பேருந்து ஒரு கதாபாத்திரத்திற்குரிய முக்கியத்துவத்தைப் பெறும்படிக் கண்மணி படைத்துக் காட்டியுள்ளார். அரசுப் பேருந்துகளைக் குறிப்பிடும்போது 263, 32, 23, 259, 16 முதலான எண்ணுப்பெயர்களைச் சுட்டும் ஆசிரியர், தனியார் பேருந்துகளைக் குறிப்பிடும்போது சாஸ்தா, நவீன், ராஜேஸ்வரி, கடல்புறா, நாட்டியக் குதிரை, தேன்சிட்டு முதலான பெயர்களைச் சுட்டுகிறார். இது யதார்த்தத்துடன் கூடிய அழகியலாக விளங்குகிறது.\nஇந்நாவலின் கதைக்களமே பெண்பாத்திரச் சித்திரிப்பிற்குப் பெருவாய்ப்பை நல்காத வகையில் அமைந்துள்ளது. தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பெண் ஊழியர்கள் மிகக் குறைவாகவே பணியாற்றுகின்றனர். இது கர்நாடகம் போன்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நன்கு விளங்கும். பெங்களூரூ போன்ற மாநகரங்களில் ஓடும் பல பேருந்துகளில் பெண்களே நடத்துநராக உள்ளனர். இந்நாவலில் பெண்பாத்திரங்கள் குறைவு. அவர்களும் முதன்மை மாந்தர்களின் குடும்பப் பின்னணியில்தாம் காட்டப்படுகின்றனர். ஏழைமுத்து, தமிழரசன் ஆகியோர் பணியிழப்பதற்கு முறையே கனகா, கலைச்செல்வி என்னும் அவர்களின் பழைய, புதிய காதலிகளே காரணமாகக் காட்டப்படுகின்றனர். கதையோட்டத்திற்கு அதுதான் இனிமைபயக்கும் என்பது படைப்பாளியின் எண்ணம். கண்மணியின் பெண்பாத்திரச் சித்திரிப்புத் திறனை அஞ்சலை நாவல் அழகுறக் காட்டும். ‘கதையின் பொருட்தெரிவிற்கு ஏற்பவே பாத்திர வார்ப்பு இருக்க வேண்டும்’ என்பதைஇயல்பாகக் கண்மணி கடைபிடித்துள்ளார்.\nபுனைகதையாக்கத்தில் காலத்தைப் புலப்படுத்துதல் இன்றியமையாத ஒன்று. ஆசிரியரின் முதல் படைப்பான அஞ்சலையை வெளியிடக் கருதியபோது, அதில் காலக்குறிப்புச் சரிவரக் காட்டப்படாததை நண்பர்கள் சுட்டிக்காட்டியதையும், பின்னர் அதனைத் தாம் சரிசெய்ததையும் வலைப்பக்கமொன்றில் அவரே குறிப்பிட்டுள்ளார். 2009 இல் வெளியான இக்கதையும் எந்த காலத்தையொட்டி நிகழ்ந்தது என்பதை அறிய வேண்டும். பொதுவாகக் கதையாசிரியர்கள், காலத்தை நேரடியாகச் சுட்டுவதும் உண்டு; குறிப்பாக உணர்த்துவதும் உண்டு. கண்மணி இந்நாவலில் இரண்டாம் வழிமுறையைக் கையாண்டுள்ளார். நெடுஞ்சாலையின் காலப்பின்னணி குறித்து ச . முத்துவேல்,\nஇந்நாவல் நடைபெறும் காலக்கட்டம், நாவல் வெளியாகியிருக்கும் 2010லிருந்து குறைந்தது 10 ஆண்டுகள் பின்னோக்கிய காலக்கட்டம் என்று அறியமுடிகிறது. எனில் இந்த நாவலை ஆசிரியர் எப்போது எழுதத்துவங்கினார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. செல்பேசிகள் இல்லாத காலக்கட்டம். தீரன், பெரியார், நேசமணி JJTC என்று போக்குவரத்து வட்டாரங்கள் நிலவிய காலக்கட்டம். ஹீரா, தேவயானி, ரம்பா ஆகியோர்களுக்கு நட்சத்திரத்தகுதி உச்சத்திலிருந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்த காலக்கட்டம். இந்த நாவலில் கிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் நையாண்டி செய்யும் கட்டங்கள் பதிவாகியிருக்கிறது.\nஎனக் குறிப்பிடுகின்றார் (http://thooralkavithai.blogspot.in/2011/02/blog-post_20.html). இக்கணிப்புச் சரியானது என்பதை நாவலை வாசிக்கும்போது உணரமுடியும். அதற்கு,\nநான்கு பில்டர் ஆறு ரூபாய் (ப.53)\nநீ ஒரு அசப்புல பாத்தா ஆசை சினிமாவுல வர்ற அஜித் மாதிரியே இருக்க.. (ப.87)\nஒரு முழு செங்கல்லு ரெண்டு ரூவா (ப.179)\nகொத்தனார் வேலதான. அதையே போயி செய்யி. சம்பயந்தான் நூத்தி அம்பதுரூபாய்க்கு மேலயாமே.. (ப.199)\n“வாழ்க்கைய எட்டு எட்டா பிரிச்சிக்கோ..” பாடல் ஒலிபெருக்கியில் அதம் பரப்பிக் கொண்டிருந்தது. (ப.303)\nபோன்ற நாவல் பகுதிகளைச் சான்று காட்டலாம். இவற்றில் காணப்படும் பொருளியல் மற்றும் பொழுதுபோக்குக் குறிப்புகளைக் கொண்டு கதைநிகழ்விற்கான கீழ் மேல் எல்லைகளை ஒருவாறு உய்த்துணரலாம். அது முத்துவேலின் கணிப்போடு ஒத்துப்போகிறது.\nஅரசுப் போக்குவரத்துக் கழகமும் அதன் ஊழியர்களும்\nஒரே பேருந்து நிலையத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அருகருகே நின்றுகொண்டிருக்கும். தனியார் வண்டிகள் எடுப்பானவையாகவும், தனியார் நிருவாகமே சிறந்ததைப் போலவும் தோற்றமளிக்கும். ஆனால், அதுவொரு மேலோட்டமான புரிதல்தான். அதற்குப் பின்னால் இருக்கும் உள் அரசியல் பற்றியெல்லாம் பொதுமக்களுக்குத் தெரியாது. பல படித்த மேதாவிகளுக்கே புரியாது. தனியார் வண்டிகள் எந்தெந்தத் தடங்களில் எந்தெந்த நேரங்களில் மட்டும் இயங்குகின்றன அரசு வண்டிகளின் இயக்கமென்ன என்பதை விரிவாக உணர்ந்துகொண்டால்தான், போக்குவரத்துச்சேவை என்பதற்கும், வணிகம் என்பதற்கும் இடையிலான வேறுபாடு தெற்றென விளங்கும். நெடுஞ்சாலை என்பது இருவகை வண்டிகளும் ஊர்ந்து போக இடம்தருவதுதானே. இக்கதையிலும் அரசு மற்றும் தனியார் வண்டிகளுக்கு இடையிலான ஒப்பீடுகள் பல இடங்களில் உண்டு. முதல் அத்தியாயத்திலேயே தனியார் வண்டிகளைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் பயணிகளிடம்,\nஓட்டுவான் ஓட்டுவான். ராத்திரி பத்தரைக்கி கடைசிசிங்கிளு ஒண்ணு எடுக்கணும். போயி கேட்டு, ஓட்டச்சொல்லம் பாப்பும். நொள்ள நாலு பேருக்கு பத்து லட்ட ரூவா வண்டி கேக்குதான்னு, ஓனரு நாய அவுத்துவுட்டு தொறத்துவான். பெரியார்னா தொட்டுதான், வட்டம் பேசுறன், மாவட்டம் பேசுறன்னு போனு மேல போனு. லைனுக்கு வண்டி வல்லன்னா, கொளுத்திடுவன்னு மெரட்டல் மயிரு வேற. செத்தாதாந் தெரியும் செட்டியார் வாழ்வுங்க மாதிரி, இந்த கெவுருமண்டு வண்டிவோ இல்லன்னாதான் தெரியும், இந்த தனியார்க்காரனுவோ வேகமா போறதும், கைய காட்ற எடத்துல நிறுத்தற கதையும் … (ப.12)\nஎன ஓட்டுநர் ஒருவர் கடிந்து சொல்வதாகக் கண்மணி குறிப்பிடுகிறார். இக்கூற்று அந்த இரு பயணிகளுக்கு மட்டுமல்ல; விசயம் புரியாத எல்லா வாசகர்களுக்கும்தான். ஆனால், அதே நேரத்தில் அரசு வண்டிகளை அவர் மிகைப்படுத்தியும் கொண்டாடவில்லை.\nடவுன் வண்டியில ஒரு சிலது இப்படித்தான். பிரேக் வைச்சா புடுச்சிக்கும். லேசா லூஸ் வைச்சா சுத்தமா புடிக்காது. இத வைச்சியும் ஓட்டி பேர் சொல்லிதான் ஆவணும். கெவுருமெண்டுன்னா அப்படிதாம் இருக்கும். (ப.66)\nஃபர்ஸ்ட் எய்டு பாக்சு இல்லன்னு கொண்டாந்து வுட்டுட்டு என்னாய்யா வேடிக்கைக் காட்ற கார்ப்பரேஷன்ல எந்த வண்டியில ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இருக்கு கார்ப்பரேஷன்ல எந்த வண்டியில ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இருக்கு\nஇந்த வண்டிய ரூட்ல ஓட்ணும்னா டிரைவர் கண்டக்டரோட ஒரு மெக்கானிக்கலும் வேணும் போல்ருக்கு … (ப.305)\nஇப்படி நாவலின் ஏராளமான பகுதிகளைக் கண்மணி இயல்பு நவிற்சியாகப் படைத்துக் காட்டியுள்ளார். உதிரி பாகங்களையும் தொழிலாளர்களையும் பற்றாக்குறையில் வைத்துக்கொண்டேஅரசுப் போக்குவரத்துக் கழகம் உருண்டுகொண்டிருப்பதை வாசகர்கள் உணர முடியும். ஒரு வண்டி டயரைக் கழற்றி இன்னொன்றில், இன்னொன்றைக் கழற்றி மற்றொன்றில் என எப்படியோ உருண்டுகொண்டுதான் இருக்கிறது. இதனை நினைத்து மகிழ்வதா துக்கப்படுவதா என்று முடிவு செய்வதைக் கண்மணி, வாசகர்கள் பொறுப்பிலேயே விட்டுவிடுகிறார்.\nபோக்குவரத்துக் கழகம், அரசின் நேரடியான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இல்லாமல், மின்வாரியம் போ��க் கழகம் என்னும் தன்னாட்சி அமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. அது இன்று சீர்கெட்டுப்போய் இருப்பது கண்கூடான உண்மை. போக்குவரத்துக் கழகம் மட்டுமல்ல. தொலைத்தொடர்பு (BSNL), தூர்தர்ஷன், மின்வாரியம், ஆவின்பால் என அரவின்கீழ் இயங்கும் பல சேவைத்துறைகளின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள் எண்ணிப்பார்க்க வேண்டியவை. அவற்றைத் தற்செயலானவையாகக் கருதிவிட முடியாது. நெடுஞ்சாலை நாவலில் ஓரிடத்தில்,\nஒரு குடும்பத்த வச்சி சண்ட சாடி இல்லாம நம்பளால ஓட்ட முடியில. ஆயிரம் சிக்கல் முக்கலு இருக்கு. அதே மாதிரிதான் கெவுருமெண்டும். ஆயிரக்கணக்காண வண்டி. லட்சக்கணக்கான தொழிலாளி. எல்லாத்தையும் வைச்சி மேய்க்கறதுங்கறது அம்மாஞ்சாமானியம் இல்ல. அதிகாரியா இருக்கறவன் ஆயிரம் சட்டதிட்டம் போடுவான், பேசுவாந்தான். எதுக்க வேண்டியத எதுக்கணும். கேக்க வேண்டியத கேக்கணும்.\nஎன்று கதாபாத்திரத்தின் குரலில் கண்மணி பேசுகிறார். இப்படிக் கடைக்கோடியில் இருக்கும் தொழிலாளிகளுக்கான நன்னடத்தைகளை நயமாகப் பேசும் படைப்பாளி, மேல் மட்டத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை மௌனமாகவே பேசுகிறார். போக்குவரத்துக் கழகத்தில் நடக்கும் அரசியல் குறுக்கீடுகளைப் பற்றி விரிவான பதிவுகள் இல்லை. ஆளுங்கட்சித் தொழிற்சங்கத் தலைவர், தம் சங்க ஊழியர் ஒருவருக்காகச் சிபாரிசு செய்ய வருவதை மட்டும் ஓரிடத்தில் ஆசிரியர் காட்டுகிறார்(அத்தியாயம் 12). ஆனால், ஆளுங்கட்சி மாநாடுகளுக்குப் பல அரசுப் பேருந்துகளை எடுத்துக்கொண்டு போதல், கட்சி மற்றும் சாதிய அடிப்படையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி வைத்திருத்தல், பல ஆண்டுகளாகப் போக்குவரத்துக் கழகங்களைக் கடன்காரக் கழங்களாக – நட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கழகங்களாக வைத்திருக்கும் அல்லது காட்டும் ‘கழக’ ஆட்சிகளின் பின்னணிகள் போன்றவை கதைக்களத்திற்கு உள்ளும், உரையாடல்களுக்கு இடையும் வரவே இல்லை. எல்லாவற்றையும் ஒரே நாவலில் சொல்லிவிட முடியாதுதான். ஆனால், குறிப்பாகவேனும் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். போக்குவரத்துக் கழகம் சார்ந்த இத்தகைய அரசியல் நாடகங்களைக் கண்மணி போன்றோரே வெளியுலகிற்குக் கலைநயத்துடன் அம்பலப்படுத்த முடியும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அவல நிலையைப் பாவெல் இன்பன்,\nதினந்தோறும் மொத்���மாக 80 லட்சம் கி.மீ. பயணிக்கும், சுமார் 1,40,000 பேர் பணிபுரியும், நாளொன்றுக்கு 1 கோடிக்கும் மேலான மக்களுக்கு பயன்படும் மக்கள் பயனாளனான அரசுப் போக்குவரத்துக் கழகம் கண்முன்னால் சிதைவது கண்டு உள்ளம் பதைக்கிறது. அரசின் பாராமுகமும், சமூக பிரக்ஞையற்ற, உண்டு கொழுத்த உயரதிகாரிகளின் அலட்சியப் போக்கும் அதிர வைக்கின்றன…\nதனியார் பேருந்துகள் ஆண்டொன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு லாபமீட்டும்போது அரசுப் பேருந்துகளில் உள்ள 8 மண்டலங்களையும் சேர்த்து நாளொன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு நட்டமடைவதாக குறிப்பிடுவது ஆச்சர்யமே……எல்.எஸ்.எஸ், எக்ஸ்பிரஸ், பாயின்ட் டூ பாய்ன்ட் என விதவிதமான பேருந்துகளும், தாறுமாறான கட்டணங்களும் வந்தும் கூட நட்டக் கணக்கு மட்டும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது. 2012ம் ஆண்டு 750 கோடியாக இருந்த நட்டக் கணக்கு 2013ல் 850 கோடியாகவும், 2014ல் 1000 கோடி எனவும் உயர்ந்து நம்மைத் தலைசுற்ற வைக்கிறது. கடந்த 2014 ஏப்ரல்வரை 3860 கோடியாக இருந்த அரசுப் போக்குவரத்தின் மொத்தக் கடன் தொகை நடப்பாண்டில் 5000 கோடியையும் தாண்டிவிட்டது.\n8 மண்டலங்களுக்கு உட்பட்ட 19 உட்கோட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான பணிமனை நிலங்களையும் வங்கிகளில் அடகு வைத்து வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தவிக்கும் போக்குவரத்துக் கழகம், நிலங்களின் மதிப்பைக் கூட்டி மேலும் மேலும் கடன் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. விபத்துக்களில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்திரவுபடி நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஜப்தியில் உள்ளன.\nபோக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணிச்சுமை குறித்து மிக விரிவாக ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். இந்நாவலைப் படித்து முடித்த பிறகு, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மீது ஓர் இனம்புரியாத அன்பும் மரியாதையும் இரக்கமும் வாசகர்களிடம் தொற்றிக்கொள்ளும். அதுதான் இப்படைப்பின் மகத்தான வெற்றி.\nஓட்டுநர்களுக்கு டீசல் கணக்கும் (KMPL), நடத்துநர்களுக்கு வசூல் கணக்கும் (EPKM) மேலதிகாரிகளால் கடுமையாக வரையறுக்கப்படுகின்றன. அதாவது, குறைவாக டீசல் பிடிக்கவும் மிகுதியாக வசூல் செய்யவும் இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. தவறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாய்கின்றன. கம்மியர்கள், தங்கள் வேலையை��் சரியாகச் செய்ய, போதுமான உதிரிபாகங்களும் ஊழியர்களும் இல்லாததால் மிகுந்த உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nமிகுதியாக டீசல் பிடித்ததாகச் சொல்லி, “பார்க்கிங் டூட்டிக்குப் போட்டுடுவன்” என மிரட்டும் மேலதிகாரியிடம், அனுபவமும் நேர்மையும் மிக்க ஓட்டுநர் ஒருவர்,\nபார்க்கிங் என்னா சார். என்ன வாஷிங்குல போடுங்க சார்… இன்னம் மூணு மாசம்தான் ரிட்டையருக்கு. மிலிட்டிரியில பாஞ்சி வருசம், இங்க பாஞ்சி வருசம். முப்பது வருசத்துல ஓட்டி சிக்கனமா புடிக்காததையா இனிமே இந்த மூணு மாசத்தல புடிக்கப் போறன். என்ன வாஷிங்குல போடுங்க சார். (ப.20)\nஎனச் சொல்வது வாசிப்பவர் மனதை நெருடுகிறது. செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு நிற்கும் அய்யனாருக்கு,\nஇதுலாம் மோட்டார்ல சகஜம் அய்னாரு. தப்பு செய்றவன் ஒருத்தனா இருக்கும், தண்டன அனுபவிக்கிறவன் இன்னொருத்தனா இருக்கும். இன்னம் சொல்லப் போனா, தப்பு செய்ய வைச்சவனே தண்டனையும் குடுப்பான்…..என்னாதான் நம்ப மேல குத்தம் இல்லன்னாலும், கடைசியில நம்ப மேலதான் நிர்வாகத்துல ஆக்சன் எடுப்பான். கார்ப்பரேஷன் நெலம இதான்னு போக வேண்டியது தான். (பக்.187-188)\nஎனப் பச்சமுத்து ஆறுதல் கூறுவதாகக் கண்மணி படைத்துக்காட்டுகிறார். நாவலாசிரியர் ஒரு கம்மியராக இருந்தபோதும், சக ஊழியர்களான ஓட்டுநர், நடத்துநர்களின் துன்பங்களை நன்றாகப் புரிந்துகொண்டவர் என்பதற்கு,\nடெப்போவுல நாலு காம்பவுண்டு செவுத்துக்குள்ள வேல செய்ற நாம்பளே இப்படி நெனச்சா, லைன்ல போற டிரைவர், கண்டக்டர பாரு. டீசல் அதிகம், கலக்ஷன் இல்லன்னு ஏயிவோ குடுக்குற கொடைச்சல தாங்கிகிட்டு, லைன்ல பப்ளிக்குகிட்டயும் வாங்கிக் கட்டிக்கிட்டு…அவுங்கல நெனைச்சிப் பாரு.(ப.188)\nஎன்னும் நாவல் பகுதியே சான்று. இந்நாவலை,\nஎனக் கண்மணியார் படையல் செய்திருப்பது எவ்வளவு பொருத்தமானதென்பதைச் சொல்லில் விளக்குவது அரிது. இப்படிப் போக்குவரத்து ஊழியர்களின் தியாகத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இந்நாவலைப் படித்து முடிக்கும்போது, போக்குவரத்து ஊழியர்கள் மீது கழிபேரிரக்கம் மிஞ்சி நிற்கிறது. ஊழியர்களின் ஒற்றுமை உணர்வு, போராட்டக் குணம் போன்றவற்றையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் மட்டும் என்ன வி���ைவு ஏற்பட்டுவிடும் என்ற வினாவிற்கு இதே நாவலைப் பற்றிநாஞ்சில் நாடன் கூறியிருக்கும் கீழ்க்காணும் விளக்கம் ஆறுதல் விடையாக அமையக் கூடும்.\nஒருமுற்போக்கு முகாம் எழுத்தாளனைப் போல, பொறுப்பைக் கைமாற்றிவிட, நிர்வாகத்தின் மீது காரசாரமான குற்றப்பத்திரிகை வாசிக்க அவர் முயலவில்லை. ஊழல் பேசப்படுவதில்லை, உணர்த்தப்படுகிறது. யாரோடும் பகையின்றி, காப்பின்றி, சூழலின் அவலம் உணர்த்தப் பெறுகிறது. சீர்கெட்டுப்போன, இனி சீர்திருத்தவே முடியாதோ எனும் அச்சம் துளிர்க்கும் உணர்வும் எழுப்பிக் காட்டப்படுகிறது. அரசுத்துறை ஒன்றின் இயந்திரத்தின் திருகாணி ஒன்றை மட்டும் கழற்றி வாசகனுக்குக் காட்டிவிட்டு திரும்பப் பொருத்திவிட்டு நகர்ந்து விடுகிறார், யானறியேன் பராபரமே என.இன்றைய சூழலில் படைப்பாளி என்ன செய்வான் பாவம் போராடும் எழுத்து, யுத்தகால எழுத்து எனக் கெட்டகனவு மயக்கத்தில் எத்தனை நாள் ஆழ்ந்திருப்போம் போராடும் எழுத்து, யுத்தகால எழுத்து எனக் கெட்டகனவு மயக்கத்தில் எத்தனை நாள் ஆழ்ந்திருப்போம் பேனாவால் புரட்சி சமைக்க எல்லோருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால் பேன் குத்துவதுதான் சாத்தியமாகும் இன்று. (http://nanjilnadan.com/2010/11/03)\nஇடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கு இணங்க, தொழிலாளர்களின் அவலங்களைப் பேசும் இந்நாவலில் ஆங்காங்கு நகைச்சுவைத் தெரிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உண்மையில் அவை தாம் இப்படைப்பைக் கலைத்தன்மை கொண்டதாக ஆக்குகின்றன. இல்லையென்றால் இது வெறும் தொழில்நுட்ப ஆவணப் பதிவாக மட்டும் சுருங்கிப் போயிருக்க வாய்ப்புண்டு. இயல்பாகவே கண்மணி குணசேகரன் ஒரு நகைச்சுவை உணர்வு நிரம்பிய படைப்பாளி என்பதற்குப் பல பக்கங்கள் கட்டியம் கூறுகின்றன.\n“கடைசியில நீ நம்ப செட்டியார் மொவனா…” என்றொருவர் கேட்பதற்கு “கடைசியில இல்ல. நா…ஆரம்பத்திலிருந்தே செட்டியார் மொவந்தான்” எனத் தமிழரசன் பதிலளிக்கிறான் (ப.17). சரியாக பஸ் ஓட்டிக் காட்டாத ஏழைமுத்துவை நல்ல பையன் என சிபாரிசு செய்யும் பெரியசாமியிடம், “பையன் நெல்ல பையனா இருந்து என்னா புண்ணியம் நாம என்னா பொண்ணா குடுக்கப் போறம். ஓட்றது சரியில்ல..” என ஏ.இ. பதிலளிக்கிறார் (ப.38).\nஅங்கமுத்து என்னும் ஓட்டுநர் லாக் சீட்டில், ‘பிரேக் அடித்தால் முன்னால் போய் நிற்கிறது’ என எழுவதற்குப் பதிலாக, “ப��ரேக் அடித்தால் முன்னால் பேய் நிற்கிறது” என எழுத்துப்பிழையுடன் எழுத, அய்யனார் அதிர்ந்துபோக, விஷயத்தைப் புரிந்துகொண்ட ஏ.இ., “வேப்பிலைக் கொத்து ஒன்றை வண்டிக்கு முன்னால் தொங்கவிட்டுக் கொள்ளவும்னு இங்காண்ட எழுது”எனச் சொல்கிறார் (ப.257).\nகண்டமான வண்டியை மாற்றிக்கொண்டு, ஏதாவது புதுவண்டி கிடைத்தால் எடுத்துக்கொண்டு லைனுக்குப் போகலாம் என்ற உள்நோக்கத்துடன், டி.எஸ்.சுப்ரமணி என்னும் ஓட்டுநர் வந்து, பிரேக் சரியில்லை என்ற காரணத்துடன்பணிமனைக்கு வண்டியைக் கொண்டு வருகிறார். புதுவண்டி ஏதுமில்லை. அய்யனாரிடம், வந்த வண்டிக்கு பிரேக் வைக்கும்படி பி.எம்.சொல்கிறார். பிரேக் சரியாகவே இருக்கிறது. சூழலைப் புரிந்துகொண்ட அய்யனார் ஏதும் செய்யாமல், சத்தம் கேட்கும்படி வெறுமனே தட்டிவிட்டு ஓட்டுநரைச் சரிபார்க்கச் சொல்ல, அவரும் பிரேக் அடித்துப் பார்த்துவிட்டு“நச்சுன்னு புடிக்குதுப்பா” என்கிறார். வண்டி போன பிறகு பி.எம்.,\nஏம்பா, இம்மாம் சுகுறாவா பிரேக் வைக்கறது பாரு எனுமா டயர் தேய்ஞ்சிருக்குன்னு. இதுமாதிரி பிரேக் அடிச்சா அந்த டயர் எத்தினி நாளைக்கு வாழும் பாரு எனுமா டயர் தேய்ஞ்சிருக்குன்னு. இதுமாதிரி பிரேக் அடிச்சா அந்த டயர் எத்தினி நாளைக்கு வாழும்\nஎன அய்யனாரைச் சத்தம் போடுகிறார். ஸ்டார்ட் ஆகாத பஸ் ஒன்றைத் தள்ளிக்கொண்டிருக்கும் தேவேந்திரன்,\nஏர் இருக்கான்னு பாத்துக்க அண்ண. நீ பாட்டுக்கும் ஸ்டார்ட் பண்ணி நேரா செவுத்த தள்ளிட்டு, அங்காண்ட டான்காஃபுல போயி நின்னுடாதீங்க. நின்னுகிட்டு இருக்கிற வண்டிய தள்ளி ஸ்டார்ட் பண்றதுக்குதான் நம்பகிட்ட சக்தி இருக்கு. ஸ்டார்ட் ஆன வண்டிய இழுத்துப்புடிச்சி நிறுத்துறதுக்கு சக்தி இல்ல. முட்றத வேடிக்கதான் பாக்கலாம்.(ப.324)\nஎனக் கூறுகிறார். குண்டாக இருக்கும் ஒரு பையனை அறிமுகப்படுத்த வந்த கண்மணி பின்வருமாறு எழுதுகிறார்.\nதாண்டிய வயதில் முயன்றிருக்க வேண்டும். குண்டானை வழித்து ஊற்றிய கடைசி தோசையைப் போல சற்று உப்பலாகத் தெரிந்தான்.(ப.332)\nமழை நேரத்தில் கண்டமான அரசுப் பேருந்தில் பயணிக்கும் ஒருவர், “சரி சரி, நாளைக்கு இந்தக் கூரையிலாவது நாலு செத்தைய வைக்கச் சொல்லு”எனக் கூறுகிறார் (ப.360). இப்படி நாவலின் பல இடங்களில் நகைச்சுவைகள் காணக்கிடைக்கின்றன. தேவேந்திரன் என்னும் பாத்திரம��� முழுக்க முழுக்கக் குசும்பு பிடித்ததாகப் படைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் நடக்கும் கதையின் இறுக்கத்தைத் தளர்த்தி,வாசகர்களை முழுவதுமாகப் படிக்கச் செய்ய, ஆசிரியருக்கு நகைச்சுவை என்னும் அஸ்திரமே கைகொடுத்திருக்கிறது.\nதங்கர்பச்சான், கண்மணி குணசேகரன், இமையம் போன்ற வெகுசிலரே கடலூர் மாவட்ட மக்களின் பேச்சுமொழியைக் கலைப்படைப்புகளில் நேர்த்தியாகக் கையாள்கின்றனர். அதிலும் ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ என்னும் சிறந்த ஆவணப்பதிவைச் செய்த பெருமை கண்மணி குணசேகரனையே சாரும். அவ்வகராதி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பல முனைவர்பட்ட ஆய்வுகளின் தரமே கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாகித் தவிக்கும் சூழலில், கண்மணி போன்றோரின் பணிகள் வணக்கத்திற்கு உரியன. அதற்காகவே ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் கொடுத்துத் தங்களுக்குக் கௌரவம் தேடிக்கொள்ளலாம். நெடுஞ்சாலை நாவலிலும் நடுநாட்டு வட்டார மொழி, சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. அதனைச் சொற்கள் மற்றும் சொல்லுருபுகள் நிலையில் விரிவாகப் பகுத்தாராய முடியும். நாவலின் மொழிநடைக்குப் பதச்சோறாகச் சில சான்றுகள் வருமாறு.\nபூரா – முழுவதும் (39), கெடாசிட்டு – விட்டெறிந்துவிட்டு (40), ஒண்ணையாச்சும் –உன்னையாவது (77), மள்ளாட்ட – மணிலாக்கொட்டை (77), திரும்புகால்ல –திரும்பும்போது (77), போறங்காட்டியும் – போவதற்குள் (77), பிரிகட்டிக்கிட்டு –விடாப்பிடியாக (78), இவனாட்டம் – இவனைப் போல் (85), அங்காண்டையும் இங்காண்டையும் – அங்கும் இங்கும் (88), சேர்மானம் – வைப்பாட்டி (120), தெறவுசி – ஒழுங்கு (147), பூட்டுது – போய்விட்டது (149), இட்டுகிட்டு – அழைத்துக்கொண்டு (149), பங்கப்பட – அவமானப்பட (159), ரவ – கொஞ்சம் (163), மொண்டாம்மா – முகந்து வா அம்மா (213), சாத்திட்டானுவோ – மூடிவிட்டார்கள் (240), மின்ன – முன்னர் (268)\nபாமர மக்களின் பேச்சுமொழியைக் கையாள்வதில் மட்டுமல்ல, இலக்கிய நயமான குறியீடுகளைப் படைத்துக்கொள்வதிலும் தேர்ச்சி மிக்கவராகக் கண்மணி விளங்குகிறார். 1967 முதல் தமிழகப் பேருந்துகளில், பணிமனைகளில் திருக்குறளைப் பதிந்து வைக்கும் வழக்கம் நிலவி வருகிறது. இக்கதையும் பேருந்துகளை மையமிட்டு அமைவதால் பல இடங்களில் குறட்பாக்கள் காட்டப்படுகின்றன. மொத்தம் ��று குறட்பாக்கள் கையாளப்பட்டுள்ளன. அவை கதையின் சூழலுக்கு ஏற்பப் பொருள்வீச்சுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் நாள், சீட்டு போடத் தெரியாமல் தவிக்கும் தமிழரசன் வேலை பார்க்கும் வண்டியில்,\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஎன்னும் குறள் (517) இடம்பெறுவதாகக் காட்டப்பட்டுள்ளது (ப.17). வேலை செய்துவிட்டுத் தூங்கும் உழைப்பாளிகளும், இரவுப்பணியில் ஏய்ப்பதற்காகத் தூங்கும் பணியாளர்களுக்கும் பொருந்தும் வகையில் ஓய்வறையில் இடம்பெற்றிருக்கும்,\nதூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க\nஎன்னும் குறளைக் (672) காட்டுகிறார் (ப.100). காதல் மயக்கத்தில்,கவனமின்றித் தமிழரசன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் வண்டியில்,\nபெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்\nஎன்னும் குறள்(892) எழுதியிருப்பதாகச் சித்திரித்துள்ளார் (ப.106). இங்குப் பெரியார் என்பது டெப்போ பெயருடன் பொருந்தி, அதன் பேருந்துப்பணியைச் சரியாகச் செய்யாமல், பின்னால் அவன் படவிருக்கும் இடும்பையைக் குறிப்புமொழியாக உணர்த்தி நிற்கிறது.இந்நாவலின் இரண்டாம் பகுதியான ‘நாடு’ என்பதைப் பற்றி சாம்ராஜ்,\nநாவலின் “வீடு” பகுதியில் இருக்கும் செறிவு, ”நாடு” பாகத்தில் குறிப்பாக அந்த பேருந்தின் சென்னை நோக்கிய பயணத்தில் வெகுவாக குறைகிறது. நம்மை மிகவும் பதற்றத்துக்குள்ளாக்க வேண்டிய பகுதி அது. ஒரு அறுபது எழுபது பயணிகளின் உயிரோடு விளையாடும் பயணம் அது. ஆனால் அந்த பதற்றம் பின் தள்ளப்பட்டு நகைச்சுவையே முன் வந்து நிற்கிறது. பெரும் மனநெருக்கடியை உருவாக்கும் வகையில் கண்மணி அதை சித்தரித்து இருக்க வேண்டும். நிச்சயமாய் இது ஒரு பெரும் குறையே.(http://kanmanigunasekaran.blogspot.in/2011/03/blog-post_11.html)\nஎன்னும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.ஆனால், இதற்கான பதிலை நாவலுக்கு உள்ளேயே கண்மணி வைத்திருக்கிறார். அது நுட்பமாகப் பார்க்கும்போது புலப்படும். மிகவும் கண்டமான அப்பேருந்தில் ஏராளமான நகைச்சுவைகள் நடக்கின்றன. அப்பேருந்திலேயே,\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஎன்னும் குறட்பா (621) இடம்பெறுவதாகவும், அதனை ஒரு குடிகாரன், ஓட்டுநருக்குப் படித்துக் காட்டுவதாகவும் ஆசிரியர் படைத்துமொழிந்துள்ளார் (ப.331). இதுதான் படைப்பாளியின் திறமை. தரமற்ற தடத்தில் ஓடும் பேருந்திற்கு,நேர்வதற்கு வாய்ப்பான ஆபத்துகள் விளங்கக் கூடியவை. அவற்றிற்காக நாம் பதட்டப்படலாம். ஆனால், அரசின் மெத்தனத்தால் கண்ணுக்குத் தெரியாத எத்தனை எத்தனை ஆபத்துகளை நாம்பல துறைகளிலும் அன்றாடம் உணரக் கூடத் திராணியற்றுக் கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். ‘அறிவுக்கு எட்டினால் பதட்டம், இல்லையென்றால் வழக்கம்’ இதுதான் நம் பலரின் யதார்த்த நடைமுறை.\nநாவலின் தலைப்பு எத்தகைய குறியீட்டுநயம் மிக்கது என்பதை ச.முத்துவேலின் கீழ்க்காணும் வலைப்பூப் பதிவு உணர்த்தும்.\nஇந்த நாவலின் மையமாக இருப்பது பேருந்தா ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் எனப்படும் தொழிலாளிகளா ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் எனப்படும் தொழிலாளிகளா போக்குவரத்துத் துறையா இவை எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் நெடுஞ்சாலைதான். பொருத்தமான தலைப்பை இட்டிருக்கிறார் ஆசிரியர் (http://thooralkavithai.blogspot.in/2011/02/blog-post_20.html).\nநாவலின் மிக முக்கியமான அழகியல் கூறுகளில் ஒன்று அதன் முடிப்பு. இந்நாவலின் கதை முடிவை இதை விட வேறெந்தப் படைப்பாளியும் சிறப்பாகச் செய்திருக்க முடியாது. அத்தகைய ஓர் நேர்த்தியான முடிவு. ஆசிரியர்,\nஅய்யனாரும், தமிழரசனும் பின்னே தொடர, ஏழை தனது தோளில் இருக்கும் கனத்த இரும்புத் தண்டான ரியர் ஜாயிண்டால், சரிந்து கிடக்கும் இந்த நாட்டையே நெம்பித் தூக்கி நிறுத்திவிடுகிற மாதிரியான உற்சாகத்தில் ரோட்டை நோக்கித் திரும்பினான்.பளீர் என்று விளாசுகிற வெளிச்சத்தோடும் வண்ண வண்ண அலங்கார விளக்குகளின் ஆரவாரங்களோடும் தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று வீச்செனக் கடந்து போனது.எதிரே ரோட்டுக்கும் அந்தாண்ட, இருட்டில் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தது 0064.இடையே காலநேரம் கடந்த இருட்டில் கருப்பு நதி போல ஓடிக்கொண்டிருந்தது நெடுஞ்சாலை.\nஎனக் கதையை முடித்துள்ளார். பொதுவாகப் பல சிறுகதை முடிவுகள்தாம் நெஞ்சைக் கவ்விக்கொள்ளும். அவற்றுக்கு இணையானது இம்முடிவும். கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவல், தமிழ்ப் படைப்பிலக்கிய உலகிற்குப் புதுத்தடம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. வாசகர்கள் மறக்க முடியாத இலக்கிய அனுபவத்தை நிச்சயம் நெடுஞ்சாலை ஏற்படுத்தும்.\nகண்மணி குணசேகரன், நெடுஞ்சாலை, தமிழினி, சென்னை. இரண்டாம் பதிப்பு – 2012\nNextஇடைச்சொல் உறவு (நன்னூல் – கேரள பாணினீயம் – பாலவியாகரணம்)\nஆய்வாளர் அணுக வேண்டிய கருவி நூல்கள்\nகுறுந்தொகைத் திறனு���ைகள் – நூல் மதிப்பீடு\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/28211-significance-of-18-steps-in-the-ayyappa-swamy-temple.html", "date_download": "2018-09-22T20:00:21Z", "digest": "sha1:RTQM4GGYYHQWX3WQ4VQGW7ARNA3B55LU", "length": 15398, "nlines": 159, "source_domain": "www.newstm.in", "title": "பதினெட்டு படிகள் சொல்லும் பாடம் | Significance of 18 steps in the Ayyappa Swamy Temple", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nபதினெட்டு படிகள் சொல்லும் பாடம்\nசபரிமலை யாத்திரையில் மிக முக்கியமானது பதினெட்டு படிகள். பொன்னம்பல வாசனான ஐயப்பனை காண, விரதமிருந்து இருமுடி சுமந்து இந்த பதினெட்டு படிகளையும் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷ முழக்கத்துடன் க���ந்து செல்வது, நினைக்கும் போதே பரவசத்தை தரும் பேரானந்த அனுபவம்.\nநமக்கு பக்தி தரும், ஞானம் தரும், முக்தி தரும் இது அத்தனையும் நிச்சயம் தரும் பதினெட்டு படிகளின் தரிசனம் வாழ்வின் அதிமுக்கியமான தருணம். இப்படி அற்புத அனுபவம் தரும் அய்யனின் 18 படிகள் குறித்து தெரிந்துகொள்வோம்...\nவில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்தி, பாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் இப்படி ஐயப்பன் தனது 18 போர்கருவிகளை கொண்டே 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது\nவாழ்வின் பல கூறுகளை குறிப்பிடும் பதினெட்டுப் படியின் முக்கிய தத்துவம் இதோ.\nஐந்து இந்திரியங்கள் – (கண், காது, மூக்கு, நாக்கு, கை கால்கள்), ஐந்து புலன்கள் (பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல்), ஐந்து கோசங்கள் – (அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம்) மூன்று குணங்கள் – (ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம்) இப்படி பதினெட்டு அம்சங்களை கட்டுப்படுத்தி வெற்றி பெற 18 படிகள் நமக்கு வழிகாட்டுகின்றது.\n18 படிககளில் உள்ள தேவதாக்கள்\nஒன்றாம் திருப்படி: சூரிய பகவான்\nமூன்றாம் திருப்படி: சந்திர பகவான்\nஐந்தாம் திருப்படி: அங்காரக பகவான்\nஏழாம் திருப்படி: புத பகவான்\nஒன்பதாம் திருப்படி: வியாழ (குரு) பகவான்\n11ம் திருப்படி: சுக்கிர பகவான்\n13ம் திருப்படி: சனி பகவான்\n14ம் திருப்படி: எம தர்ம ராஜன்\n15ம் திருப்படி: ராகு பகவான்\n17ம் திருப்படி: கேது பகவான்\n18ம் திருப்படி: விநாயகப் பெருமான்\nஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் உள்ளதாக ஐதீகம்.\n18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.\nஒன்றாம் திருப்படி: குளத்துப்புழை பாலகன்\nஇரண்டாம் திருப்படி: ஆரியங்காவு ஐயன்\nமூன்றாம் திருப்படி: எரிமேலி சாஸ்தா\nநான்காம் திருப்படி: அச்சன்கோயில் அரசன்\nஆறாம் திருப்படி: வீரமணி கண்டன்\nஏழாம் திருப்படி: பொன்னம்பல வாஸன்\nஎட்டாம் திருப்படி: மோஹினி பாலன்\nஒன்பதாம் திருப்படி: சிவ புத்ரன்\n10ம் திருப்படி: ஆனந்த சித்தன்\n11ம் திருப்படி: இருமுடிப் பிரியன்\n12ம் திருப்படி: பந்தள ராஜகுமாரன்\n13ம் திருப்படி: பம்பா வாஸன்\n14ம் திருப்படி: வன்புலி வாஹனன்\n15ம் திருப்படி: ஹரிஹர சுதன்\n16ம் திருப்படி: ஸத்குரு நாதன்\n17ம் திருப்படி: பிரம்மாண்ட நாயகன்\n1எம் திருப்படி: ஸத்ய ஸ்வரூபன்\n18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது. எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையது. பல காலத்துக்கு முன்பு வரை படிகளில் தேங்காய் உடைக்கும் வாடிக்கை இருந்தது.பதினெட்டு படிகள் இதனால் தேய்மானம் அடைவதால் 1985-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவாங்கூர் தேவஸ்தானம் பஞ்ச லோகத்தினால் - தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம் ஆகியவற்றை கொண்டு தகடுகள் செய்து படிகளின் மேல் அமைத்தனர். இருந்தாலும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பாதங்கள் பட்டு பட்டு படிகளின் மேல் தகடுகள் தேய்மானம் கண்டதால் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பஞ்சலோக தகடுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nபந்தள ராஜ குடும்பத்தினர், தந்திரிகள், மகர சங்கராந்தியன்று திருவாபரணப் பெட்டியை சுமந்து வரும் ராஜ பிரதிநிதி, திருவாபரணப் பெட்டியையும் தங்க அங்கியையும் வரவேற்கும் தேவஸ்தான உறுப்பினர்கள் - வரவேற்கும் சமயத்தில் இவர்கள் ஐயப்பன் அனுமதி பெற்று மாலையணிந்திருக்க வேண்டும். படிபூஜையின் போது மேல்சாந்தி, தந்திரி, கீழ்சாந்தி மற்றும் கட்டளைதாரர் 3பேர், பலிகளை அர்ப்பணிக்கும் குருக்கள் ஆகியோருக்கு மட்டும், பதினெட்டு படிகளில் இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வர உரிமையுண்டு.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க முடியுமா அதுபோன்று தான் சபரிமலையும் - ஜீயர் அதிரடி\nஇருமுடியில் கூட பிளாஸ்டிக் இருக்க கூடாது: கேரள நீதிமன்றம் அதிரடி\nஇந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை... மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்\nBreaking : சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: நிர்வாகம்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்���ு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nஜெயலலிதாவின் பாதுகாவலர் பெருமாள்சாமிக்கு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15399", "date_download": "2018-09-22T19:19:00Z", "digest": "sha1:MBIN7CGE7E66TZ2ZTABMHTV3MXQNFTY5", "length": 7068, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சினிமாவிற்கு குட்பை சொன்ன சமந்தா?", "raw_content": "\nசினிமாவிற்கு குட்பை சொன்ன சமந்தா\nநடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.\nதிருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய படங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளார் என்று தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nதிருமணத்திற்கு முன்னர் இவரது கணவர் குடும்பத்தின் சினிமாவில் நடிக்க அனுமதித்த நிலையில், தற்போது எந்த காரணத்திற்காக இந்த முடிவு எடுத்துள்ளார் என தெரியவில்லை. இந்த தகவலில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது சமந்தா கூறினால் மட்டுமே தெரியும்.\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nநைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா\nவருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nசிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-02-10/puttalam-sports/130700/", "date_download": "2018-09-22T18:33:49Z", "digest": "sha1:OF5VRCNLL7VPI4AHZIVTQCFDGINN5Z7Y", "length": 4745, "nlines": 61, "source_domain": "puttalamonline.com", "title": "உலக சாதனை படைத்தார் ரங்கன ஹேரத் - Puttalam Online", "raw_content": "\nஉலக சாதனை படைத்தார் ரங்கன ஹேரத்\nஅதி கூடிய விக்கட்டுக்களை வீழ்த்திய கிரிக்கட் வீரராக உலக சாதனையை இலங்கை கிரிக்கட் அணியின் ரங்கன ஹேரத் நிகழ்த்தினார்.\nமுன்னதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரமின் 414 விக்கட்டுகளை வீழ்த்திய இடது கை பந்து வீச்சாளர் என்ற சாதனையினையை ரங்கன ஹேரத் 415 விக்கட்டுகளை எடுத்து முறியடித்தார்.\nShare the post \"உலக சாதனை படைத்தார் ரங்கன ஹேரத்\"\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/ajith-thala-57-updates-postponed/", "date_download": "2018-09-22T19:38:18Z", "digest": "sha1:IUUGTLARPA7YZOE3THKBZSJ6WELZETZB", "length": 8412, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nவேதாளம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் இணையவுள்ளனர்.\nதற்காலிகமாக தல 57 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.\nஇந்நிலையில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்களை சமூக வலைத்தளத்தில் இந்த தளத்தில் பார்க்கலாம் என்றும், அவை இன்று மாலை மிகச்சரியாக 5 மணி 7 நிமிடத்தில் வெளியிட போவதாக அறிவித்து இருந்தனர்.\nதற்போது அதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஆனால் அதில் ஒன்றுமில்லை. தகவல்களை வேறு ஒரு தேதியில் வெளியிடுகிறோம் என்ற தகவலும் கூடவே மன்னிப்பு மட்டுமே உள்ளது.\nஇதற்கு முன்பு வேதாளம் படத்தின் போதும் இப்படியாக ரசிகர்களை காத்திருக்க வைத்து ஏமாற்றி வந்தனர். இது அஜித் படங்களில் தொடர்கதையாகி வருவதால் ரசிகர்கள் டென்ஷனாக இருக்கிறார்கள்.\nஒன்று அறிவிப்பை வெளியிடாமல் இருக்கவேண்டும். அல்லது முடியவில்லை என்றால் முன்பே அறிவிக்கவேண்டும். கடைசி நொடி வரை காத்திருக்க வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து சொல்வது எந்த விதத்தில் நியாயம்\nசத்யஜோதி நிறுவனம் தற்போது பகிர்ந்துள்ள ஸ்கீரின் ஷாட் இதோ…\nஅஜித் தல 57, அஜித் ரசிகர்கள் டென்ஷன், அனிருத் அஜித், சத்யஜோதி பிலிம்ஸ், சிவா-அஜித், ரசிகர்களை ஏமாற்றும் நிறுவனம், வேதாளம்\n‘ஹீரோ ரஜினி; காமெடி வடிவேலு; வில்லன் ஆர்கே சுரேஷ்..’ அட… சூப்பர்ல.\n‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்தின��� ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\nஅஜித்துடன் கருணாகரன்… தல 57 பற்றிய புதிய தகவல்கள்..\nமுதன்முறையாக அஜித் படத்தில் சிவகார்த்திகேயனின் ப்ரெண்ட்..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nஅஜித்துடன் நடிக்க மறுத்த விஜய்சேதுபதி… ஏன்..\nஅஜித்-தனுஷின் கூட்டணி ராசியில் அனிருத் படைத்த சாதனை..\nசந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..\nகபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vijay-vishal-and-khushboo-join-vikarm-for-spirit-of-chennai/", "date_download": "2018-09-22T18:33:05Z", "digest": "sha1:FXOFZDRXK5NGCHHH7BNQUSOUDC2CFMEG", "length": 8571, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அஜித் மட்டும் வரல.. விஜய், குஷ்பூ, விஷால் வந்துட்டாங்க..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅஜித் மட்டும் வரல.. விஜய், குஷ்பூ, விஷால் வந்துட்டாங்க..\nஅஜித் மட்டும் வரல.. விஜய், குஷ்பூ, விஷால் வந்துட்டாங்க..\nதமிழகத்தில் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் உதவியவர்களுக்கு நன்றி சொல்வதற்காகவும் நடிகர் விக்ரம் பாடல் ஒன்றை இயக்கி வருகிறார்.\n‘தி ஸ்பிரிட் ஆப் சென்னை’ என்று பெயரில் உருவாகி வரும் அப்பாடலை அவரே இயக்கி தயாரித்தும் வருகிறார். ஸ்ரீதர் நடனம் அமைக்க, விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇதில் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபுதேவா, நயன்தாரா, அமலா பால், வரலட்சுமி உள்ளிட்ட தமிழக நட்சத்திரங்களும்\nஅபிஷேக் பச்சன், நிவின் பாலி, பிரபாஸ், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட மற்ற மாநில முன்னணி நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.\nதற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யும் நடிக்கிறார். இவரோடு குஷ்பூ, விஷாலும் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆனால் முன்னணி நடிகர்களில் அஜித் மட்டும் இதில் நடிக்கவில்லை. அவர் ஆப்ரேசன் முடித்துவிட்டு ஓய்வில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் இந்த பாடலின் படப்பிடிப்பு முடிவடைகிறது.\nஐ, கதகளி, தெரி, வேதாளம்\nஅஜித், அமலா பால், குஷ்பூ, சிவகார்த்திகேயன், சூர்யா, ஜெயம் ரவி, நயன்தாரா, பிரபுதேவா, வரலட்சுமி, விக்ரம், விஜய், விஜய் சேதுபதி, விஜய்மில்டன், விஷால், ஸ்ரீதர்\nகுஷ்பூ, சூர்யா சிவகார்த்திகேயன், நயன்தாரா படங்கள், விக்ரம் ஸ்பிரிட் ஆப் சென்னை, விஜய்-அஜித், விஷால், வெள்ள நிவாரணம்\nதுரை இயக்கத்தில் அமீர்… அமீர் இயக்கத்தில் ராணா..\n‘ரஜினிகிட்ட கத்துக்கனும்; மக்களை விஜய் மறக்க கூடாது’ - எஸ்ஏசி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nமுதன்முறையாக அஜித் படத்தில் சிவகார்த்திகேயனின் ப்ரெண்ட்..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nஅஜித்-தனுஷின் கூட்டணி ராசியில் அனிருத் படைத்த சாதனை..\nவிஜய் பட ரீமேக்கில் இணைந்த விஷால்-கார்த்தியின் ஹீரோயின்..\nசந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..\nகமல், பிரஷாந்த் சாதித்ததை சிவகார்த்திகேயன் முறியடிப்பாரா..\nகபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/168274-2018-09-11-09-51-28.html", "date_download": "2018-09-22T18:57:44Z", "digest": "sha1:IY6VCHBNRHPQTUZE3NTETZ3KWODAFVZV", "length": 10019, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "புதிய அதிபராக ஆரிஃப் அல்வி பதவியேற்பு", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nபுதிய அதிபராக ஆரிஃப் அல்வி பதவியேற்பு\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 15:09\nஇசுலாமாபாத், செப். 11- பாகிஸ் தானின் 13-ஆவது புதிய அதிப ராகஆளும் தெஹ்ரீக்-இ-இன் சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி (69) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.\nபாகிஸ்தானுக்கான புதிய அதிபர் பதவிய��ற்பு விழா அதிபர் மாளிகையில் எளிமை யான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் கலந்து கொண்டு ஆரிஃப் அல்விக்கு புதிய அதிபராக பதவிப்பிரமா ணம் செய்து வைத்தார். இதை யடுத்து, அவர் அந்த நாட்டின் 13-ஆவது அதிபராக பதவி வகிக்க உள்ளார்.\nஅதிபர் பதவியேற்பு நிகழ்ச் சியில், பிரதமர் இம்ரான் கான், ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவீத் பஜ்வா, அரசியல் தலை வர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபிரபல பல் மருத்துவரான ஆரிஃப் அல்வி, ஆளும் தெஹ் ரீக்-இ-இன்சாஃப் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டி யிட்டு தேர்வானதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை அதிகாரப்பூர்வ மாக அறிவித்தது.\nபாகிஸ்தான் பிரதமர் இம் ரான் கானுக்கு மிகவும் நெருக்க மானவராக அறியப்படும் ஆரிஃப், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அதில் முக்கியப் பங் காற்றி வருகிறார். முன்னதாக, பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந் தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.\nஇதில், பாகிஸ்தான் தெஹ் ரீக்-இ-இன்சாஃப் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் முசுலிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் மெஜலானா பாசில் உர் ரஹ்மான், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அய்சாஸ் ஆஷன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவி யது.\nஇதில், ஆரிஃப் அல்வி வெற்றி பெற்றார். நாடாளுமன் றத்தில் இரு அவைகளிலும் பதிவான 430 வாக்குகளில், அல்விக்கு 212 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரஹ்மானுக்கு 131 வாக்குகளும், ஆஷனுக்கு 81 வாக்குகளும் கிடைத்தன. 6 வாக்குகள் நிராகரிக்கப்படுவ தாக அறிவிக்கப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2014/March/20140315_tammarid.php", "date_download": "2018-09-22T18:56:09Z", "digest": "sha1:7KXGQEWT2W3SDE3SNZHRLB7EC7JN4NQW", "length": 5182, "nlines": 60, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nபார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி \nபார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி \nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு சம்பத் என்பவரருக்கு நன்றி..\nபச்சரிசி – 5 ���ப்\nநல்லெண்ணை – 50 கிராம்\nமிளகு – 200 கிராம்\nபுளி – 100 கிராம்\nநல்லெண்ணை – 100 கிராம்\nகடலைப் பருப்பு – 100 கிராம்\nஉளுத்தம் பருப்பு – 100 கிராம்\nவெந்தயம் – 10 கிராம்\nச ீரகம் – 5 கிராம்\nகடுகு – 10 கிராம்\nமுந்திரிப்பருப்பு – 50 கிராம்\nஉ ப்பு- தேவையான அளவு\nமஞ்சள் தூள் – 10 கிராம்\nபுளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணையை வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும். எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்து வைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]\nமறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%C2%AD-2/", "date_download": "2018-09-22T19:40:18Z", "digest": "sha1:3JNSRAMUOQHKAJ6KKGTJZ6MVA7EX5FSZ", "length": 18327, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செய்ட் அல் ஹுசைன்\nகடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செய்ட் அல் ஹுசைன்\nஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்ள நிலையில் இந்த விவா­தங்­க­ளின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை மீது க��ும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nகுறிப்­பாக இலங்­கை­யா­னது 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்­கப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையை இலங்கை இது­வரை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வில்லை என்ற விட­யத்தை செய்ட் அல் ஹுசேன் எடுத்­து­ரைப்பார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.\nஏற்­க­னவே அரசு சார்­பாற்ற அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை கடந்த வெ ள்ளிக்­கி­ழமை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய அல் ஹுசேன் இலங்கை விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பக்­கமே நாம் நிற்­கின்றோம். இயன்­ற­வரை நீதியை பெற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.\nஅதன்­படி பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில் நிற்போம் என்று செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்­துள்ள நிலையில் அவர் இலங்கை குறித்து நடை­பெறும் இரண்டு விவா­தங்­க­ளிலும் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஇதே­வேளை சர்­வ­தேச நாடு­களும் இலங்கை விவ­கா­ரத்தில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கித்­து­வ­ரு­கின்­றன. தற்­போது ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் அமர்வு ஒன்றில் உரை­யாற்­றிய கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கையின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் காணப்­ப­டு­கின்ற தாமதம் கார­ண­மாக அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­தன.\nஅத்­துடன் இலங்கை அர­சாங்கம் பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர்கள் நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்ட வேண்டும் என்று கனடா வலி­யு­றுத்­தி­யுள்ள நிலையில் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் முன்­னேற்­றத்தை வெ ளிக்­காட்­டு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வ­தாக பிரிட்டன் அறி­வித்­தி­ருக்­கி­றது.\nஇதே­வேளை இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் 14 உபக்­கு­ழுக்­கூட்­டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. இந்த கூட்­டங்­களில் இலங்கை பிர­தி­நி­திகள் பாதிக்­கப்­பட்­டோரின் பிர­தி­நி­திகள் சர்­வ­தேச நாடு­களின் தூது­வர்கள் என பல்­வேறு தரப்­பி­னரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nஇன்று 12ஆம் திகதி பாரதி கலா­சார அமைப்­பினால் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. மனித உரி­மை­பே­ரவை வளா­கத்தின் 23 ஆம் இலக்க அறையில் இந்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.\nஅதே­போன்று 13 ஆம்­தி­கதி தமிழ் உலகம் என்ற அமைப்­பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 7 ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த உபக்­கு­ழுக்­கூட்­டத்தில் பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nமேலும் 14 ஆம்­தி­கதி புத்­து­ரு­வாக்க சமூக திட்ட முன்­னணி என்ற அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான விசேட உப­கு­ழுக்­கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பினால் இலங்கை விவ­காரம் தொடர்பில் விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.\nகுறிப்­பாக இலங்­கையில் தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் விவ­காரம் தொடர்­பி­லேயே இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்டு இலங்கை விவ­காரம் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ளனர். 21 ஆம் இலக்க அறையில் இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.\nஅத்­துடன் எதிர்­வரும் 16ஆம் திகதி இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்­பினால் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்­தக்­கூட்­டமும் 21ஆம் இலக்க அறை­யி­லேயே நடத்­தப்­ப­ட­வுள்­ளது.\nமேலும் மற்­று­மொரு சர்­வ­தேச அமைப்­பினால் எதிர்­வரும் 19 ஆம்­தி­கதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்­தக்­கூட்­ட­மா­னது இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடை­பெ­ற­வுள்­ளது.\nஇது இவ்­வா­றி­ருக்க பசுமை தாயகம் அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான உபக்­கு­ழுக்­கூட்டம் 20 ஆம்­தி­கதி 25 ஆம் இலக்க அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. இலங்­கையின் நிலை­மா­று­கால நீதி தொடர்­பாக இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே தினத்­தன்று சர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்­பினால் இலங்கை தொடர்­பான ஒரு விசேட உப­கு­ழுக்­கூட்டம் ���டத்­தப்­ப­ட­வுள்­ளது.\n27ஆம் இலக்க அறையில் இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த அனைத்து உபக்­கு­ழுக்­கூட்­டங்­க­ளிலும் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. விசேடமாக இலங்கை மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்படவுள்ளன.\nஅதன்படி ஜெனிவா செல்லவுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் ஜெனிவா அமர்வுகளில் உரையாற்றவுள்ளதுடன் உபகுழுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். இதில் சில கூட்டங்களில் செய்ட் அல் ஹுசேனும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகஜேந்­தி­ர­குமார், அனந்தி, சசிதரன் ஜெனிவா பயணம்\nNext articleஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜப்பான் சென்றடைந்தார்\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/partyinthettvdinakaranintheadmkammainteh", "date_download": "2018-09-22T18:27:35Z", "digest": "sha1:VTTE6ECXH3BUYOMLA4HOCZKDF25Y3E4U", "length": 9514, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "தினகரன் கட்சி அலுவலகம் செல்லும் முன் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல் | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome மாவட்டம் சென்னை தினகரன் கட்சி அலுவலகம் செல்லும் முன் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல்\nதினகரன் கட்சி அலுவலகம் செல்லும் முன் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல்\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை டிடிவி தினகரன் இன்று வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் விதித்திருந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதன்படி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று தினகரன் வருவார் என்றும், கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரளான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.\nஇதனிடையே, சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில்\nஎம்எல்ஏக்கள் தோப்பு வெங்கடாச்சலம், குடியாத்தம் ஜெயந்தி, அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், முன்னாள் எம்பி. ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் டிடிவி தினகரனை சந்தித்தனர். கட்சி அலுவலகம் செல்வது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில், கட்சி அலுவலகம் செல்வதற்கு முன்பாக முதலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் நான்கு ���ட்டங்களாக அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக தனது சுற்றுப்பயணத்தை தெற்கு மண்டலத்தில் இருந்து தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிகிறது.\nPrevious articleகார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை\nNext articleதனுஷ்கோடியில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய மீன் இறங்குதளம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-appollo-ajith-06-10-1631423.htm", "date_download": "2018-09-22T19:14:38Z", "digest": "sha1:GNYYYFZMMLXPJY635PSD54VDAL3VDE4M", "length": 4758, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "அப்போலோவில் அம்மாவை ரகசியமாய் சந்தித்த அஜித்? - AppolloAjith - அப்போலோ | Tamilstar.com |", "raw_content": "\nஅப்போலோவில் அம்மாவை ரகசியமாய் சந்தித்த அஜித்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்த தகவல் ராணுவ ரகசியத்துக்கு இணையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, அண்மையில் அஜித்தை மருத்துவமணையில் சந்திக்க விரும்பியதாகவும் அதன்படி அஜித் முதல்வரை ரகசியமான முறையில் பார்த்துவிட்டு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது ரசிகர்களாய் ஏற்படுத்திய கட்டுக்கதை எனவும் ஒருபக்கம் சொல்லப்படுகிறது.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-theri-vijay-02-04-1626880.htm", "date_download": "2018-09-22T19:19:10Z", "digest": "sha1:AZFZQZCAE6HPDVHZFHLFHV3ZLPPBJO36", "length": 5754, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தெறி படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்! - Therivijayatlee - தெறி | Tamilstar.com |", "raw_content": "\nதெறி படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்\nஅட்லீ இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியாவின் வெளியீட்டு உரிமையை பிரபல இயக்குனர் அமீர் வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.\nவிஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி படத்தின் உலகளாவிய பிஸ்னஸ் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்படவுள்ளது\n▪ மீண்டும் வெளியாகும் தெறி\n▪ தெறி 100-வது நாள் கொண்டாட்டம்\n▪ 200 கோடி வசூல் செய்ததா தெறி\n▪ சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்\n▪ தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்\n▪ சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி\n▪ ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி\n▪ மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்\n▪ விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு\n▪ அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி \n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16010", "date_download": "2018-09-22T19:44:40Z", "digest": "sha1:EDDN3ZYI6M6BFZYZA7W5C7NRF3SOLACB", "length": 9378, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான்\" | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\n\"தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான்\"\n\"தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான்\"\nதமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சூர்யாதான் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியுள்ளார்.\nசூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சி3’ படம் வருகிற பிப்ரவரி 9ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமாக வெளிவரும் இப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, தமிழ், தெலுங்கு சினிமாவில் ரஜினிக்கு அடுத்த வியாபாரம் என்றால் அது சூர்யாவுக்குத்தான். ‘சிங்கம் 3’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி அதை நிரூபித்துள்ளது. தமிழ், தெலுங்கில் ரஜினி சாருக்கு அடுத்து சூர்யாதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று பேசினார்.\nதமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 'சி3' படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.\nதமிழ் சினிமா ரஜினி சூர்யா\n‘நோட்டா ’ ��ன்ற படம் ஒக்டோபர் 5 ஆம் திகதியன்று வெளியாகிறது. அரிமாநம்பி, இருமுகன் என்ற இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நோட்டா என்ற புதிய\n2018-09-22 13:49:18 ஒக்டோபர் உலகம் அரிமாநம்பி\nமீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி\nஇயக்குநர் ஹரி அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்\n2018-09-21 22:37:41 இயக்குநர் ஹரி அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்\n”வாழ்க விவசாயி” படத்தின் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக் குழுவை இயக்குநர் நடிகர் சசிகுமார் வாழ்த்தியுள்ளார்.\n2018-09-21 13:34:27 வாழ்க விவசாயி பர்ஸ்ட் லுக் குழு\nசென்னையில் பொலிஸ் சார்பில் கண்காணிப்பு கமெரா பூட்டுவது தொடர்பில் விழிப்புணர்வு குறும்படம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\n2018-09-18 16:55:40 சென்னை கண்காணிப்பு கமெரா விழிப்புணர்வு குறும்படம்\n20 ஆம் திகதியன்று வெளியாகிறது ஜோதிகாவின் காற்றின் மொழி\nராதா மோகன் இயக்கத்தில், ஜோதிகாவின் நடிப்பில் தயாரான காற்றின் மொழி படத்தின் டீஸர் செப்டம்பர் 20 ஆம் திகதியன்று வெளியாகிறது.\n2018-09-18 12:12:29 20 ஆம் திகதியன்று வெளியாகிறது ஜோதிகாவின் காற்றின் மொழி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-09-22T19:06:50Z", "digest": "sha1:N2QXEUJBVQZTGHMPOT27DFWJ5P7UZ447", "length": 5845, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிளை | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹி���்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nகார்கில்ஸ் வங்கி கிளை கதுருவெலவில்\nகார்கில்ஸ் வங்கி தனது புதிய கிளை­யை கது­ரு­வெ­லவில் திறந்து வைத்­துள்­ளது. இக்­கி­ளை­யா­னது இல. 896, நிதஹஸ் சுவர்ண ஜெயந...\nசைனீஸ் ட்ராகன் கஃபே நாவலயில் புதிய கிளை திறந்து வைப்பு\nஇலங்கையில் காணப்படும் முன்னணி சீன உணவு வகைகளுக்கான உணவகமாக திகழும் சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட் தனது ஏழாவது கி...\nமின்சாரம் தாக்கி ஒருவர் பலி.\nமாவனெல்லை ஹெம்மாத்தகம பிரதேசத்தில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி...\nதரமுயர்த்தப்பட்டது யூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் தனது திருகோணமலை பிராந்திய அலுவலகத்தை 2016 செப்டெம்பர் 15 ஆம் திகதி மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக மெ...\nChinese Dragon Café கிளை இப்போது பெலவத்தையில்\nஇலங்கையில் முன்னணி சீன உணவகமாக திகழும் சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட், தனது கிளை வலையமைப்பு விஸ்தரிப்பு செயற்திட...\nஒடெலின் புதிய காட்சியறை தலவத்துகொடவில்\nமாதி­வெல வீதியில் உள்ள கெபிடல் மோலில் ஒடெலின் புதிய கிளை திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/03/08/thi-janagiraman-story/", "date_download": "2018-09-22T18:36:41Z", "digest": "sha1:XYPB6AQH3XIED7BCDQXDXTUJCEOXQXLV", "length": 38895, "nlines": 557, "source_domain": "abedheen.com", "title": "‘சாமி! இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே..’ | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே..’\n08/03/2011 இல் 12:00\t(தி. ஜானகிராமன்)\nமகளிர் தினமாதலால் அஸ்மா பற்றி எழுதமுடியாது இன்று தமிழின் உன்னத படைப்பாளியான தி. ஜானகிராமனின் ’கோதாவரிக் குண்டு’ சிறுகதையிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன்…\nபழைய பேப்பர்காரன் தராசு தெய்வீகக் கொல்லன் கைவேலை. ஆனையை வைத்தால் ஆறு பலம் காட்டும். ஆறுமாச தினசரிக் காகிதம் எந்த மூலை\nகண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு இப்பால் அப்பால் திரும்பாமல் தவம் புரிந்து முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n” என்று அந்தச் சமயம் பார்த்துக் குரல் கேட்டது. நிமிர்ந்தேன். காதுக்குக் காது புன்னகை நீள் அந்த அம்மாள் நின்று கொண்டிருந்தாள். பெயர் கங்காவோ, கோதாவரியோ – சரியாக ஞாபகம் இல்லை. ஏதோ நதியின் பெயர்தான். இடுப்பில் எதையோ இடுக்கி, அதை முந்தானையால் மறைத்துக் கொண்டிருந்தாள்.\n“ஊள்ளே இருக்கா – போங்கோ” என்றேன். கச்சம் ஆட, கூடத்தைக் கடந்து உள்ளே போனாள் அம்மாள்.\nதராசு முள்ளைப் பார்த்தேன். தெய்வீக முள்ளாயிற்றே அது அறுபது காகிதமானால் என்ன – ஹூம் , நமக்கென்று சொந்தமாகத் தராசு வைத்துக்கொள்ள எப்போது காலம் வரப்போகிறதோ, கை வரப்போகிறதோ, ஈசுவரா\nகடைசி வாக்கியத்தை வாயைவிட்டே சொல்லி விட்டேன். இப்படி ஏமாறுவதை எந்தப் புழுதான் சகிக்கும்\n இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே. எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்குச் சந்தேகமா இருந்தா கடையிலே போய் ஒரு தராசை வாங்கிட்டு வாங்க.. என்னாத்துக்குப் பொல்லாப்பு\nகடைக்குப் போக ஏது நேரம் அதுவும் காலையில் ஒன்பதரை மணிக்கு வியாபாரத்தை கவனிப்பானா, தராசைக் கடன் கொடுப்பானா கடைக்காரன் அதுவும் காலையில் ஒன்பதரை மணிக்கு வியாபாரத்தை கவனிப்பானா, தராசைக் கடன் கொடுப்பானா கடைக்காரன் இன்னும் அரைமணிகூட இல்லை, ஆபீசுக்குக் கிளம்ப. குளித்துச் சாப்பிட்டாக வேண்டும் இன்னும் அரைமணிகூட இல்லை, ஆபீசுக்குக் கிளம்ப. குளித்துச் சாப்பிட்டாக வேண்டும் ஏதாவது காசைக் கண்ணால் பார்த்தால் போதும் போலிருக்கிறது. இல்லாவிட்டால் ஞாயிற்றுக் கிழமையை விட்டு ‘வீடு போ போ, ஆபீஸ் வா வா’ என்கிற வியாழக்கிழமையாகப் பார்த்துப் பழைய காகிதம் விற்க உட்காருவானேன் ஏதாவது காசைக் கண்ணால் பார்த்தால் போதும் போலிருக்கிறது. இல்லாவிட்டால் ஞாயிற்றுக் கிழமையை விட்டு ‘வீடு போ போ, ஆபீஸ் வா வா’ என்கிற வியாழக்கிழமையாகப் பார்த்துப் பழைய காகிதம் விற்க உட்காருவானேன் இருள் இரண்டு மூன்று உருவத்தில் பயமுறுத்துகிறது. மின்சார பில் கட்டும் கடைசித் தேதி கடந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. இன்று கட்டாவிட்டால் இருள் கவிந்துவிடும். ‘தக் தக் தக்’கென்று குதித்து , ஏற்றின ஒரு நிமிஷத்தில் அண��ந்து விடுகிற அரிக்கேன் விளக்கோடு போராட முடியாது. பெண் முகத்தைத் தூக்கிக்கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கிறாள். பள்ளிக்கூடம் போக மாட்டாளாம். ஏதோ சாமியாருக்கு எட்டணாக் கொடுக்க வேண்டுமாம். இது வாரப்பிடுங்கல், கொடுக்கிற சம்பளம் பற்றாதென்று, போன மகான்களின் பேரையெல்லாம் சொல்லிக்கொண்டு வரி வைக்கிற கான்வென்ட் பள்ளிக்கூடத்துப் பிடுங்கல். எட்டணா இல்லாமல் இன்று அவள் அமைதியைக் காண முடியாது.\nஆறு மாசத் தினசரித் தாள்கள் வாரப்பத்திரிக்கைகள் எல்லாமாகப் போட்டு ஆறரை ரூபாய் வந்தது.\n“எத்தனைக் கொடுத்தான்” என்று பேப்பார்காரன் போன கையோடு வந்தாள் கௌரி.\n அவன் இருக்கிற போதுனா பதறியிருக்கணும்”\n“அப்ப இங்கே வந்து பேசாதே.”\n“பேசலே. எனக்கு இரண்டு ரூபாய் வேணும்.”\n“எலெக்ட்ரிக் பில் மூணே கால் ரூபாய்; உன் பொண்ணுக்கு எட்டணா. உனக்கு இரண்டு ரூவா. மீதி முக்கால் ரூபா வச்சிண்டு நான் என்ன பண்ணுவேன் டிபன், வெத்திலை, சீவல், பஸ்ஸு டிபன், வெத்திலை, சீவல், பஸ்ஸு\n“டிபன் கட்டி வைச்சிருக்கேன் – மிளகு அவல் பண்ணி”\n“தர்மாஸ் பிளாஸ்கிலே போட்டு வைச்சிருக்கேன்.”\n“சரி, வியாழன், வெள்ளி, சனி, மூன்று நாட்கள் பஸ்ஸூக்கு ஆச்சு. திங்கட்கிழமை என்ன பண்றது\n“பாட்டுக்கார சுப்பிரமண்யய்யரைப் போய்க் கேட்கிறது.”\nஸப்த நாடியும் ஒடுங்கிவிட்டது எனக்கு. என் வாயை மூடி முத்திரையிடப் பாட்டுக்கார சுப்பிரமண்யய்யரின் பெயரை கௌரி உபயோகிக்கிற வழக்கம் இரண்டு வருஷங்களாக வலுத்து வருகிறது. பாட்டுக்கார சுப்பிரமண்யய்யர் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறாம் வருஷம் பத்து ரூபாய் நாளைக்கு என்று மனச்சுவரில் செதுக்கிவிட்டுப் போய்விட்டார். கடன் கேட்காது போச்சு என்பார்களே என்று தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்பதாம் வருஷத்திலிருந்து அவரைக் கேட்கத் தொடங்கினேன். ஓடி ஒளிந்தார், குழைந்தார், கெஞ்சினார், காசை மட்டும் இளக்கினபாடில்லை.\nகடைசியில் ஒருநாள் வந்தார். ’தலைவாசல்’ ஆபீஸில் மானேஜர் உங்களுக்கு வேண்டியாவளாமே. என் பையன் படிப்பை முடிச்சிட்டான். ஒரு வருஷமாச்சு. நூறு மனுப் போட்டாச்சு. வேலை கிடைக்கலே.. நீங்க அவர்களைப் பார்த்து..” என்று கெஞ்சினார். ‘சரி’ என்றேன். இப்போது நான் அவரைக் கண்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறேன். ”இந்தத் தலைவாசல் மானேஜரை..” என்று என் தலையைக் கண்டதுமே ஆரம்ப��த்துவிடுகிறார். அவருடைய குடுமியையும், பச்சை சைக்கிளையும் ஒரு மைலுக்கு அப்பாலே அடையாளம் கண்டு என் கால் மிக அருகேயுள்ள சந்தில் பதுங்கி விடுகிறது. “அந்த..தலைவாசல் மானேஜரை” என்று மனசில் குரல் எழுந்து விரட்டுகிறது.\nஆபிதீன் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், ’நாலு மணிக்கு ஒரு டீ சாப்பிடுவோம்னா வெறும் பையிலே கையைவிட்டு ஆட்டவேண்டியிருக்கு. இதில் கடன் கொடுக்கனுமோ’ என்ற சலிப்போடு ஆனால் மனைவியின் நச்சரிப்பு தாளாமல் ஒரு ரூபாய் கொடுக்கிறார் கதைநாயகன் (கவனிக்கவும், ஜானகிராமன் அல்ல’ என்ற சலிப்போடு ஆனால் மனைவியின் நச்சரிப்பு தாளாமல் ஒரு ரூபாய் கொடுக்கிறார் கதைநாயகன் (கவனிக்கவும், ஜானகிராமன் அல்ல) . கங்காபாயிடமிருந்து கோதாவரிக் குண்டு வாங்கப்படுகிறது. புளிபோட்டு தேய்த்து பளபளத்தது. கங்காபாயின் கணவர் தத்தோஜி ராவ் பற்றி அற்புதமாக ஓரிரு பக்கங்கள் எழுதும் ஜானகிராமன்,‘அச்சாரம் கொடுத்துப் பண்ணினாற் போலப் படைத்துவிட்டு, அதிர்ஷ்டத்தையும் புத்தியையும் கழித்துவிட்டு..சை) . கங்காபாயிடமிருந்து கோதாவரிக் குண்டு வாங்கப்படுகிறது. புளிபோட்டு தேய்த்து பளபளத்தது. கங்காபாயின் கணவர் தத்தோஜி ராவ் பற்றி அற்புதமாக ஓரிரு பக்கங்கள் எழுதும் ஜானகிராமன்,‘அச்சாரம் கொடுத்துப் பண்ணினாற் போலப் படைத்துவிட்டு, அதிர்ஷ்டத்தையும் புத்தியையும் கழித்துவிட்டு..சை கடவுள் இவ்வளவு சராசரிக்குக் குறைவான படைப்பாளியா கடவுள் இவ்வளவு சராசரிக்குக் குறைவான படைப்பாளியா’ என்று நொந்து கொண்டு உட்காரவைக்கிறார் கதைநாயகனை. அப்புறம்’ என்று நொந்து கொண்டு உட்காரவைக்கிறார் கதைநாயகனை. அப்புறம் தராசு விசயம் இன்னும் இருக்கிறது :\n பிரமாத யோசனையா இருக்கு இன்னிக்கு என்னமோ சுவரைப் பார்க்கிறீர்” என்று கத்தினான் சிரஸ்தார் பக்கிரிசாமி.\n“ஒன்றுமில்லை. நீ உன்னுடைய வேலையைப் பாரு\n“தெரிஞ்சு என்ன பண்ணப் போறே இந்தாடாப்பா கஷ்டப்படாதேன்னு பத்து ரூபாயைத் தூக்கிக் கொடுத்துடப் போறியா இந்தாடாப்பா கஷ்டப்படாதேன்னு பத்து ரூபாயைத் தூக்கிக் கொடுத்துடப் போறியா\n அதுக்குள்ளியும் அள ஆரம்பிச்சிட்டியே.. ஏனப்பா எனக்குப் பத்தும் அஞ்சும் கொடுக்க இயலாது. இரண்டு நாள் பொறுத்துக்க எனக்குப் பத்தும் அஞ்சும் கொடுக்க இயலாது. இரண்டு நாள் பொறுத்துக்க நானும் அப்ப உன்னோட சேர்ந்து அளுவறேன் நானும் அப்ப உன்னோட சேர்ந்து அளுவறேன்\n நீ நீயூஸ் பேப்பர் எல்லாம் மாசா மாசம் போட்டுடறியோ\n[அவ்வளவுதான் இந்தக் கதையில் வரும் ‘தராசு’ சமாச்சாரம். முழுக் கதையையும் – நேரமிருந்தால் – பிறகு பதிவிடுகிறேன். அதுவரை பொறுக்க இயலாத நண்பர்கள் அம்ருதா பதிப்பகத்தை நாடலாம். நன்றி]\nநன்றி அண்ணாச்சி.. நீங்க தட்டச்சிப் போடுங்க. இப்போதைக்கு ஆர்டர் செஞ்சு கைக்கு கிடைக்குறதுக்குள்ள படிக்கிற ஆசையெல்லாம் போயிரும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/07222944/Cow-protectors-violence-Supreme-Court-warns-state.vpf", "date_download": "2018-09-22T19:42:39Z", "digest": "sha1:7RAENAT3G26NNABK547XPBPBTI6HWBNL", "length": 10955, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cow protectors violence: Supreme Court warns state governments || பசு பாதுகாவலர்கள் வன்முறை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபசு பாதுகாவலர்கள் வன்முறை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை + \"||\" + Cow protectors violence: Supreme Court warns state governments\nபசு பாதுகாவலர்கள் வன்முறை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை\nபசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறித்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 22:29 PM\nபசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் வன்முறையில் ஈடுபட��வது மற்றும் கும்பலாக சேர்ந்து அப்பாவிகளை அடித்துக் கொல்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுபோன்ற கொடூரமான செயல்களை அனுமதிக்க முடியாது என்றும், எனவே இதை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கடந்த ஜூலை 20–ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இதுபோன்ற வன்முறைகளை தடுத்து நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் மத்திய, மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது.\nஇந்தநிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக பரிசீலிக்க மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், தாங்கள் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக இதுவரை 11 மாநில அரசுகள்தான் அறிக்கை தாக்கல் செய்து இருப்பதாக கூறினார்கள். அத்துடன், மற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், அவற்றின் உள்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா பெண்ணை சந்தித்தார், கவுசல்யா\n2. நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்து\n3. ‘‘காவலாளி ஒரு திருடன்’’ பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\n4. 2022–ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக உயரும் : பிரதமர் மோடி\n5. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/05081509/peace-and-harmony-tweets-President-Ram-Nath-Kovind.vpf", "date_download": "2018-09-22T19:39:58Z", "digest": "sha1:HGASQGI37B7YUTEQXKDGMYRYM7BWPJ6S", "length": 11753, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "peace and harmony, tweets President Ram Nath Kovind || ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து + \"||\" + peace and harmony, tweets President Ram Nath Kovind\nஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து\nஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #TeachersDay\nபதிவு: செப்டம்பர் 05, 2018 08:15 AM\nஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கூறியிருப்பதாவது:- “நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\n1. கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\n2. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள்: ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்து\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\n3. 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n2 நாள் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார். #RamNathKovind #Chennai\n4. குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வெட்கக்கேடு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nகுழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வெட்கக்கேடு என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார். #Kathuacase\n5. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி வாழ்த்து\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #GC2018\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா பெண்ணை சந்தித்தார், கவுசல்யா\n2. நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்து\n3. ‘‘காவலாளி ஒரு திருடன்’’ பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\n4. 2022–ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக உயரும் : பிரதமர் மோடி\n5. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/07085115/1155592/kuthiraivali-vendhaya-kanji.vpf", "date_download": "2018-09-22T19:46:17Z", "digest": "sha1:PAARCYZLCSA7LWKI6ASCAWATB5F6TDMO", "length": 15294, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி || kuthiraivali vendhaya kanji", "raw_content": "\nசென்னை 23-09-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி\nசர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் வெந்தய கஞ்சி செய்வது ���ப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் வெந்தய கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுதிரைவாலி - 3/4 கப்\nபச்சை பருப்பு - 1/4 கப்\nவெந்தயம் - அரை டீஸ்பூன்\nகேரட் துண்டுகள் - 2\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - சிறு துண்டு , பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )\nகொத்தமல்லி தழை - சிறிதளவு,\nபூண்டு - 4 பற்கள்\nஉப்பு - தேவையான அளவு\nபால் ( அ ) தேங்காய் பால் - 1/2 கப்\nகேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகுதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 3 1/2 கப் தண்ணீர், கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாய், மஞ்சள் தூள், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து 3 விசில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.\nவிசில் போனவுடன் கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.\nகடைசியாக பால் சேர்த்து கலந்து பரிமாறவும்.\nகுதிரைவாலி வெந்தய கஞ்சி சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.\nசூப்பரான குதிரைவாலி வெந்தய கஞ்சி ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nநாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வருகை\nஇமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅசாமிய மொழிப்படமான Village Rockstars படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 25ம் தேதி முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனை\nசூப்பரான ஆட்டு மூளை பொரியல்\nமாதவிலக்கு - பெண்கள் எதை செய்யலாம்\nகருவளையத்தை 2 வாரத்தில் போக்கும் வீட்டு வைத்தியம்\nஉடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்\nகெட்டநீரை வெளியேற்றும் கொள்ளு பார்லி கஞ்சி\nசத்து நிறைந்த கம்பு வெஜிடபிள் கஞ்சி\nகொழுப்பை கரைக்கும் குதிரைவாலி கொள்ளு கஞ்சி\nஉடல் எடையை குறைக்கும் கொள்ளு - சிறுதானிய கஞ்சி\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு - மோர் கஞ்சி\nஇப்படி எல்லாம் செய்யக்கூடாது - பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மற்றும் தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - கருணாஸ் விளக்கம்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nகுடும்பத்தகராறு எதிரொலி: தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது\nநிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப் சந்திக்க நேரிடும் - ஈரான் அதிபர் மிரட்டல்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங்கை வைத்து காங்கிரஸ் - பாஜக வார்த்தை போர்\nஜெயலலிதா வேடத்தில் நடிப்பது இவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/07/20113508/1177780/steamed-fish.vpf", "date_download": "2018-09-22T19:44:49Z", "digest": "sha1:EXKKYBKTIJO7MSXJFYWERMZFNGEWQR5I", "length": 3755, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: steamed fish", "raw_content": "\nஎண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீன்\nஎண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசங்கரா மீன் - 250 கிராம்,\nபெரிய வெங்காயம் - 50 கிராம்,\nசிகப்பு மிளகாய் - 10 கிராம்,\nஇஞ்சி - 20 கிராம்,\nபூண்டு - 5 கிராம்,\nகொத்தமல்லித் தழை - 15 கிராம்,\nசோயா சாஸ் - 5 மி.லி,\nஉப்பு - ஒரு கிராம்,\nவெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம்,\nதண்ணீர் - 50 மி. லி.\nவெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசங்கரா மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.\nசங்கரா மீனின் மேல் உள்ள தோலை அகற்றி விட்டு சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்த கலவையை மீனின் மேல் தடவி ஒரு தட்டில் வைத்து விடவும்.\nநறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை நன்றாக சேர்த்துக் க��க்கி மீனின் மேல் வைத்து, சிறிதளவு நீர் விடவும்.\nஇந்த தட்டை நீராவியில் வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி, சிகப்பு மிளகாய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்டீம்டு சங்கரா மீன் (எண்ணெய் சேர்க்காதது) ரெடி.\nகுறிப்பு : எந்த மீனில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/07/09185704/1175460/Vedaranyam-fishermens-abandoned-fishing.vpf", "date_download": "2018-09-22T19:46:42Z", "digest": "sha1:5SVDUC2X4JCKIFIRUB4VHHRNH6WKKXZ6", "length": 5310, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vedaranyam fishermens abandoned fishing", "raw_content": "\nவேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழிலை கைவிட்ட மீனவர்கள்\nகுறைந்த அளவிலேயே மீன்கள் கிடைப்பதால் வேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழிலை மீனவர்கள் கைவிட்டனர்.\nவேதாரண்யம் தாலுக்கா, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட சில மீனவர் கிராமங்களில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான பைபர் படகுகளும் கடலில் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகோடியக்கரையில் இருந்து நேற்று ஒருசில படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் வலையில் ஒரு கிலோ இரண்டு கிலோ என குறைந்த அளவிலேயே வாவல் மீன்கள் மட்டும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தனர். ஒருநாள் மீன்பிடிக்க சென்று வர குறைந்தபட்சம் ரூ.3500 செலவாகும் நிலையில் பிடிபடும் மீன்கள் ரூ.500க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனால் நாள் ஒன்றுக்கு ரூ.3000 நஷ்டத்தை சந்திக்கும் பைபர் படகு மீனவர்கள் படகுகிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தாங்களும் வீடுகளில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.\nதற்போது ஆறுகாட்டுத்துறையில் சென்றுவந்த ஒருசில படகுகளில் சீலா, இறால், நண்டு குறைந்த அளவில் கிடைத்தன. சீலா கிலோ 600க்கும் இறால் 150க்கும் புள்ளி நண்டு 150க்கும் நீலக்கால் நண்டு 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nதற்போது ஆறுகாட்டுத் துறையில் கானாங்கெளுத்தி, மத்தி, வாவல், சுறா, காலா போன்ற மீன்கள் அதிகளவில் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த மீன்கள் அறவே கிடைக்காததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.\nஇது குறித்து ஆறுகாட்டுத்துறை மீனவர் ஒருவர் கூறும்போது,\nவிசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி. இரட்டைமடி பயன்படுத்துவதால் மீன்வளம் முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் சிறிது தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதேநிலை நீடித்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகிவிடும். எனவே அரசு இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை முற்றிலும் தடை செய்து சிறு மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என்றார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/iasf_karthikai_quotes_08_12_2017/", "date_download": "2018-09-22T18:32:32Z", "digest": "sha1:P7EVQU6TJ6JA4SYKO3FB3POMSCBRINCE", "length": 9434, "nlines": 100, "source_domain": "ayyavaikundar.com", "title": "கார்த்திகை 22 ஆம் தேதி- 08/12/2017 - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nகார்த்திகை 22 ஆம் தேதி- 08/12/2017\nHome /கட்டுரைகள்/கார்த்திகை 22 ஆம் தேதி- 08/12/2017\nசெயல் படுவோம் தர்மயுகவாழ்வு பெறுவோம்இன்று கார்த்திகை 22 ஆம் தேதி\nஇன்னும் 5 நாட்களே இருக்கிறது கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வர\nஅன்புக்கொடி மக்கள் எல்லோரும் அகிலதிரட்டு அம்மானை தினவிழா கொண்டாட\n“வாழுவீர் தாழ்வில்லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி\nநாழுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும்போது\nநீழுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து\nஆழுமே வுங்கள்தன்னை அன்புடனலையா வண்ணம்”\nஅகிலதிரட்டு அம்மானை தினவிழாவை எல்லா பதிகளிலும் கொண்டாட அனைவரும் ஒருமித்து முயற்சி மேற்கொள்வோம்\nஅய்யா அமைத்து தந்த நமது பதிகள் வழிபாட்டு தலம் மட்டும் அல்ல அது ஒரு ஆன்மீக பாடசாலை என்பதை நாம் அறிவோம் இதை கருத்தில் கொண்டு நாம் நமது எல்லா பதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அகிலத்திரட்டு அறப்பாடசாலையை ஏற்படுத்துவோம்\nகார்த்திகை 21 ஆம் தேதி- 07/12/2017\nஆதலவிளை, அய்யா வைகுண்டர் திரு நிழல்தாங்கல்\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர�� படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 23/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 23/09/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 30/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balakumaaran.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-09-22T18:42:29Z", "digest": "sha1:NOB3FXUFFRT7ZPEJ66UL76FXTL23FWTT", "length": 10578, "nlines": 145, "source_domain": "balakumaaran.blogspot.com", "title": "எழுத்து சித்தர்: எழுத்துசித்தர் முன் மொழிந்த படிக்கவேண்டிய புத்தகங்கள்", "raw_content": "\nஎழுத்துசித்தர் முன் மொழிந்த படிக்கவேண்டிய புத்தகங்...\nஎழுத்துசித்தர் முன் மொழிந்த படிக்கவேண்டிய புத்தகங்...\nஎழுத்துசித்தர் முன் மொழிந்த படிக்கவேண்டிய புத்தகங்...\nஎழுத்துசித்தர் முன் மொழிந்த படிக்கவேண்டிய புத்தகங்கள்\nகமலாம்பாள் சரித்த��ரம் - ராஜம் ஐயர்.\nமங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.\nசிறிது வெளிச்சம் - கு.ப.ரா.\nபொன்னியின் செல்வன் - கல்கி.\nதெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.\nபசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.\nஎங்கே போகிறோம் - அகிலன்.\nஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.\nஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.\n18 வது அட்சக்கோடு,கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.\nஅலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.\nகலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.\nஎன் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.\nஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.\nகல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.\nநாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.\nஅப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.\nஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.\nசோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.\nபுதிய கோணங்கி - கிருத்திகா.\nதரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.\nகுசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா\nபடகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.\nமூங்கில் குருத்து - திலீப்குமார்.\nபுயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.\nஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.\nஒளியின் முன் - ஆர்.சூடாமணி.\nமிஸ்டர் வேதாந்தம்,ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.\nஅன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.\nநாச்சியார் திருமொழி - ஆண்டாள்.\nஅழகின் சிரிப்பு - பாரதிதாசன்.\nவரும்போகும் - சி. மணி.\nசுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.\nகைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.\nஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.\nநடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.\nபாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.\nவால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.\nபாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.\nசங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.\nவளரும் தமிழ் - தமிழண்ணல்.\nமார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.\nஇந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.\nஎன் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.\nகாரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.\nஅழிந்த பிறகு - சிவராமகரந்த்\nபாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்\nசிறுகதைகள் - ஒ' ஹென்றி.\nஇந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம்.என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். ------ பாலகுமாரன்.\n(நன்றி திருமதி. சுதா மாதவன்)\nஅருமையான தொகுப்பு.. சுவாரசியம் கலந்த புத்தகங்களின் வரிசை.\nதொகுத்து தந்தமைக்கு நன்றி :)\n(ஒரு சிறிய விண்ணப்பம் : பின்னூட்டத்தில் வேர்டு வெரிபிகேஷனை எடுத்துவிடவும். பின்னூட்டமிட சிரமமாக உள்ளது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/32793-2017-04-03-13-12-05", "date_download": "2018-09-22T18:57:58Z", "digest": "sha1:QKB2UC6ISLN7S7BH6XTD7CAKKZHHKNWN", "length": 46341, "nlines": 295, "source_domain": "keetru.com", "title": "உடைப்பாள்", "raw_content": "\nவிரிவடைந்த முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டின் கூட்டம்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nவருங்கால வைப்பு நிதி உரிமை மீட்பு பெண் தொழிலாளர்கள் போராட்டம் அளித்த மே நாள் பரிசு\nஇ.க.க.(மார்க்சிஸ்ட்) கட்சியின் 50வது ஆண்டு - ஒரு விமர்சனபார்வை\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு\nதொழிலாளர்களுக்கு கிராக்கிப்படி வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு\nஅமித்ஷாவின் வருகை - அபாயத்தின் வருகை\nபுதுக்கவிதைகளில் கிராம வாழ்க்கை - அறிமுகம்\nரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் கோரிக்கைகள் மறுப்பு: ஆட்குறைப்பு\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2017\n“இது ரொம்ப அநியாயம் பெரிசு.. ஏதோ பத்து இருவது கேட்டா பரவாயில்ல ஒரேடியா நூர்ரூவா எச்சா கேக்குறியே.. ஓம்மனச்சாச்சிக்கே சரின்னு படுதா”\nசொன்னதற்கு முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்காமல் தன் ஆயுதங்களான கல்உளி, பட்டைஉளி, சம்பட்டி, சுத்தியல்களை ஒருமிக்க துவண்டுபோன கோனிச்சாக்கில் உருட்டி சுற்றிக்கொண்டிருந்தார் பெரிசு ராசய்யா\nகொத்தனார், சித்தாள், நிமிந்தாள் வரிசையில் கட்டுமானத் தொழிளாலர்களில் உடைப்பாள்-க்கும் முக்கியப்பங்ண்டு. சீலிங் கொத்து வைப்பது, வயரிங் பிளம்பிங் பைப்புகளுக்காக சுவர் மற்றும் தளங்களில் காடி உடைப்பது,; தேவையற்ற, தவறுதலாய் கட்டப்பட்ட சுவர்,காங்கிரீட்டுகளை உடைத்தெடுப்பது என்று பழைய புதிய கட்டிடங்களிலெல்லாம் இவர்களின் கைவண்ணம் நிறையவே இருக்கும்.\nஎன்னுடைய வேளையிலும்கூட அவ்வப்போது உடைப்பாள் தேவைப்படுவதுண்டு. ‘லட்சுமிபுரத்திலே’ டாக்டர் வீடு ஒன்று கடந்த வாரம் காண்டிராக்டிற்கு வந்தது. முப்பது வருட பழமையான கம்பீர மாளிகை. தரை முழுவதும் கிரே-கலர் மொசைக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நன்றாகத்தான் இருந்தது;. இருப்பினும் இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப அவைகளை அப்புறப்படுத்திவிட்டு கிரானைட் பதிக்கும்படி முடிவாகிவிட்டது.\nஅந்த பழைய தளத்தை உடைத்தெடுக்க உடைப்பாள் தேவைப்பட்டார். கட்டிடத்தொழிளாலர்கள் கூடும் தியேட்டர் வளாகத்திற்கு காலையில் சென்றோமானால் சித்தாள், நிமிந்தாள் என நிறையபேர் ‘’ண்ணேய் நா வரவா, நா வரவா..” என்று சோத்துச்சட்டியும் மண்வெட்டியும் தொடுக்கிக்கொண்டு சுற்றிவளைத்து விடுவார்கள்.\nஅவர்களைத்தாண்டி பக்க வாட்டில் பிரியும் தபால்நிலைய வீதியில் முகம் காட்டினால் இரண்டு மூன்று பட்டறைகன் அனல்பறக்க ஆப்புகளை அடித்து பதப்படுத்திக்கொண்டு இருக்கும். அங்கேதான் உடைப்பாள்களும் கூடுவார்கள்.\nமுதல்நாள் நிலுவையில் உள்ள வேலைக்குச் செல்பவர்களும், புதிய வேலையை எதிர்நோக்கியிருப்பவர்களும் ஆவலாகவே கிடப்பர்.\nஇவ்வேளைக்கு வந்த ஆரம்ப காலங்களில் ‘உடைப்பாள்’ என்றால் எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கும்; ‘உடைப்பாளா அது என்னய்யா.. உளி-சுத்தியல குடுத்தா யாரு வேன்னாலும் உடைச்சிட்டுப்போறாங்க.. இதுக்குன்னு தனியாவேற ஆளு இருக்காங்களோ..’ என நினைப்பதும் Nசுவதும் உண்டு.\nஅஸ்திபாரத்தைக் கூட அல்வா போல பிய்த்தெரியும் நுனுக்கங்களையும்;, உடைப்பில் மற்றவர்களைவிட வேகத்திலும், தெளிவிலும் முன் நிற்கும் அனுபவத்தையும் கானும் போது காலப்போக்கில் அவர்களை தானாகவே மனம் அங்கீகரித்ததுமன்றி இக்கட்டான நி;லைகளில் கட்டிடஸ்தர்களிடம் அவர்களை பரிந்துரைக்கவும் செய்தது.\nநாங்கள் வைத்திருக்கும் உளியும்-சுத்தியலும் அவர்களது ஆயுதங்களை கண்டாலே பயந்து படுத்துக்கொள்ளும். ஒருவர் குறைந்தது பத்து பொருட்களையாவது கைவசம் வைத்திருப்பார். எல்லாமே இரும்புதான்.\n‘கல்உளி’- நீண்டு மேல்பகுதி சுத்தியலில் அடிபட்டு மளுங்கியும் கீழ்பகுதி அடித்து கூர்மையாக்கி ஊசிபோலவும் காட்சியளிக்கும். அதிலே சிறியது பெரியது உன மூன்று-நான்கு கிடக்கும். இது கான்கிரீட் மற்றும் கடினப்பகுதிகளை உடைத்தெடுக்க அதிகம் பயன்படும்.\n‘பட்டைஉளி’- இதுவும் அதேபோல் நீண்டு தலைப்பகுதி மளுங்கியிருந்தாலும் மறுமுனை ஒரு அங்குலத்திற்கும் மேலாக சப்பட்டை வாக்கில் அடித்து கத்திபோல பதமாயிருக்கும். உடைப்பிற்கும் இது அத்தியாவிசயமானது. அதிலும் ரகம் வாரியாய் வைத்திருப்பார்கள்.\n‘கொத்து சுத்தியல்’- ஒருபகுதி சுத்தியல் போலவும் மறுபகுதி சுவற்றை கொத்தி காயப்படுத்துவதற்கு ஏற்ப கூர்மையாகவும், நடுப்பகுதி கைபிடி பொருத்தி வு வடிவத்திலுமிருக்கும.; டைல்ஸ் ஒட்டுவதற்கும், சீலிங் மற்றும் பூச்சிற்கு பழைய புதிய சுவர்களை கொத்துவதற்கும் இது தோதானது.\n‘சுத்தியல்’- இரண்டுராத்தல் மூன்றுராத்தல் என்று அளவுவாரியாய் வேலைக்கு ஏற்பவும் , தேவைப்பட்டால் சம்பட்டி எனப்படும் ராட்சத சுத்தியல்களையும் கட்டிடத்திற்கு எடுத்து வருவார்கள்;.\nஅவர்களது பொருட்கள் ஒவ்வொரு நாளும் பட்டறையில் பதம்பார்த்து வெளியேற்றப்படும். மற்ற வேளையாட்களைவிட அவர்களது வேலைநேரங்கள் சற்று குறைவுதான். சில சமயம் ஒரே நேர வேலையாக மூன்று மணிக்குள்ளாகவே முடித்துவிட்டுப்போவார்கள். நிமிந்தாள்களைவிட சம்பளமும் அதிகம்தான். கடும் பாறையைக்கூட நொருக்கி எறியும் லாவகத்தை கற்றிருப்பார்கள்.\nசில சமயம் நானும் அங்கே போய் உடைப்பாள் கூப்பிடுவதுண்டு. “என்னப்பா தளம்பேத்து எடுக்கனுமா.. எத்தன சதுரம் நாலா.. மூனுபேரு வேனும்ப்பா. எதுல காங்கிரீட்டுல ஓட்ட போடனுமா.. எங்க எந்த ஏரியா..” என நம் பேச்சிலிருந்தே பதில் சொல்லித் தயாராவார்கள்.\nபயணக்கட்டணம், டீ-வடை செவவு போக சொன்ன வேலை ஒரு மணிநேரத்தில் முடிந்தாலும் முழுச்சம்பளத்தையும் கொடுத்துவிட வேண்டும். ஒருவர் நன்றாக வேலை செய்வார், இன்னொருவர் பிடிக்காதவராயிருப்பார். உடைப்பதும் உடைப்பதுபோல் பாசாங்கு செய்வதும்.. ‘இவன் எதையாவது திருடிச்சென்றுவிடுவானோ’ என மன உளைச்சல் தரும்படி ஒருவர் நடப்பதும்.. இன்னொருவர் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடப்பதும், பீடி சிகரெட்டை ஊதி தள்ளுவது தண்ணியடித்துவிட்டு வருவது என்று எல்லா மனிதர்களைப்போலவே இவர்களும் ஏற்ற இரக்க குணமுடைய மனிதர்களாகவும் இருப்பார்கள்.\nபிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் விருப்பு வெருப்புகளுடன் பலமுறை உடைப்பாள் கூப்பிட்டு நானும் வேலை பார்த்ததுண்டு.\nஇப்படி இருக்கையில்தான் கடந்த ஆண்டு ‘ஜேம்ஸ்’ என்ஜினியரிடம் கிரானைட் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த கட்டிடத்தின் சில உடைப்பு வேலைகளுக்கு ‘ராசய்யா’ வந்தார்.\nநல்ல வளர்த்தி- ஒல்லியான உடம்பு- கருந்தோல்- பாதி நரைத்தும் நரைக்காத தலைமுடி- நீண்ட மூக்கு- உள்வாங்கிய கண்கள்- கூர்மையான நீண்ட மீசை- நரம்புகள் புடைத்து மேலெலும்பிய கை கால்கள்- நைந்துபொன டீ சர்ட்டும்- இக்காலத்து இளைஞனின் தொலதொலத்த அரைக்கால் டவுசரும் அணிந்து உளி சுத்தியல் கொண்டு லாவகமாய் முன்புற படி ஒன்றை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார். வயது அருபதுக்கும்மேல் இருக்கும்.\nஅடிக்கடி ‘கோல்டு பில்டர்’ ஊதுவார். என்ஜினியர் என்ற நினைப்பு இன்றி அவரிடம் நாட்டு நடப்பு பேசுவார். மற்ற தொழிலாளர்களிடமும் நன்றாகவும் நையாண்டியாகவும் பேசுவார். சொன்ன வேலையை கச்சிதமாகவும் செய்து முடிப்பார்.\n“பாக்கத்தான்யா கெழவெம் மாதிரி தெரியுராப்ல.. வைரம் பாஞ்ச கட்ட. ஒடப்புல மன்னன்.\nஎவ்வளவு கடுசா குடுத்தாலும் பஞ்சு முட்டாய பிக்கிறது போல பிச்சு எரிஞ்சிடுவாப்ல. என்னைக்கி ராசய்யா நம்ம கிட்ட வேலைக்கி வந்தாப்லயோ அப்பவே பிடிச்சிக்கிருச்சு. அப்பயிருந்து இவருதே நம்மலுக்கு ஒடப்புக்கெல்லாம்;. ஓனக்கு தேவைப்பட்டாக்கூட கூப்புட்டுக்க.. கட்டடத்த நம்பி ஒப்படைச்சுட்டுப் போகலாம்..” ஜேம்ஸ் சார் சொல்லுவார்.\nஅதன்பிறகு ராசய்யாவுக்கும் எனக்குமான நட்பு என் கட்டிடங்களில் உடைப்பு வேலை வரும்போதெல்லாம் தொடர்ந்தது. இவரும் மற்ற உடைப்பாள்களைப்போலவே தியேட்டரின் பக்க வாட்டில் பிரியும் தபால் நிலைய வீதியிலிருக்கும் பட்டறையில்தான் தினமும் கூடுவார். முதல்நாள் வேலை மிச்சம் இருக்குமானால் சிலசமயம் நேரடியாக அங்கேயே சென்றுவிடுவார்.\nஎன்னை எங்கு பார்த்தாலும் ‘டீ சாப்புடு’ என்று வற்புருத்துவார். சற்று நேரம் கூட நின்றாலோ அல்லது கட்டிடங்களில் வேலை நிமித்தமாக சந்திக்க நேர்ந்தாலோ அரசியல் பற்றியும் அகில உலக நடப்பு பற்றியும் பேசாமல் இருக்�� மாட்டார்.\n“பாத்தியா மறுபடியும் நேத்து நைட்டு பெட்ரோல் வெலைய ஏத்திட்டாங்ஙல்ல..”\n“ஏ பெரிசு பெட்ரோலுக்கும் ஒனக்கும் என்னா சம்பந்தமிருக்குது.. டவுன் பஸ்ல வர்ற போற.. இதெல்லாம் ஒனக்கெதுக்கு”\n“யாரப்பா நீ புரியாமப் பேசுற.. இன்னைக்கி பெட்ரோல் டீசல் வெல ஏறுச்சுன்னா நாளைக்கு பஸ் டிக்கட்டு வெலய கூட்டுவாங்ஙே. அப்பரும் ஒவ்வொன்னா ஏறும்.. கடைசியில நம்மல மாதிரி கூலிக்காரெங்ஙேதானப்பா சாகுறாங்ஙே.. பரம்பரை பணக்காரனையும், லஞ்சம் வாங்குறவனையும், கொள்ளை அடிக்கிறவனையுமா பாதிக்குது..”\n“பெரிசு நீயெல்லா சட்ட சபைக்கு போகவேண்டிய ஆளு.. இப்பிடி உளி சுத்தியல தூக்கிட்டு ஒடைக்க வந்துட்ட..”\n“சட்டசபைல போயி பேசுறதவிட இப்பிடி நம்மலமாதிரி நாலு பேர்கிட்ட பேசுறதுதான்யா பிரயோசனமா இருக்கு.. அப்பத்தான அடுத்து தேர்தல் வரும்போது யாருக்கு போடனும் போடக்கூடாதுன்னு ஒரு தெளிவு கெடைக்கும். ரெண்டாவது நம்ம பயலுக ஆயிரஞ் சொன்னாலும் திருந்த மாட்டாய்ங்ஙே.. ஆயிரம் ஐநூருன்னு பாத்துட்டா கண்ண மூடிட்டு ஓட்டு போட்டுர்றாங்ஙே..”\nஅந்தக்காலத்திலேயே ஐந்தாவது படித்தவராம் பெரிசு. காமராஜரில் இருந்து உள்ளுர் கவுன்சிலர் முதல் ஒபாமா-விலிருந்து ஒசாமாபின்லேடன் வரைக்கும் அனுதினம் செய்திகள் மூலம் கரைத்துக்குடித்தவர்.\nபேச்சுத்திறன் மட்டுமின்றி உடைப்பிலும் அசாதாரணத்திறன் உள்ளவராதலால் உடைப்பு என்றாலே ராசய்யாவைத்தான் மனசு கூப்பிடும். பட்டறைக்கு நேரடியாகச் செல்லா விட்டாலும் அவரின் பாக்கெட்சைஸ் சைனா மொபைலுக்கு ஒரு அழைப்பு விடுத்தால் ஓடோடி வந்திடுவார்.\nஅவ்வப்போது சரியாக வேலைக்கு வந்துவிடும் பெரிசு இந்தமுறைதான் நான்கு நாட்கள் தாமதப்படுத்திவிட்டார். லட்சுமிபுரம் டாக்டர் வீட்டிலே பழைய மொசைக் கற்களை பெயர்த்தெடுக்க வேண்டும். வேறு உடைப்பாள்களைவிட மனதில்லை. எதிர்பார்த்தபடி வேலை நடக்காது.. இரண்டு-மூன்றுபேர் ஜோடி சேர்ந்து வரவேண்டுமென்பார்கள். பழைய வீடு என்பதால் பழக்கமில்லாதவர்களை நம்பி விடவும் முடியாது.\nலட்சுமிபுரம் பாக்டர் அனத்துகிறார். வைகாசி மாதம் முடிவதற்குள் வீட்டு வேலை முடிந்து பால் காய்ச்ச வேண்டுமாம். புதிய கட்டிடமாக இருந்தால் வேலைகள் மடமடவென்று முடிந்துவிடும்.\nபழைய வீடு என்பதால் ஏற்கனவே இருக்கும் தளத்தை அப்புறப்பட��த்தி விட்டு மட்டம் கட்டுவதற்கு தாமதமாகிறது. இந்த ராசய்யா வேறு நிலைமைக்கு ஏற்ப வராமல் இழுத்தடிக்கிறார்.\n“அலோ பெரிசு.. என்னா வர்றேங்குறியா வரலைங்குறியா.. இந்தா அந்தான்னு இழுக்குற..”\n“யேய் காலம்பர வெள்ளன வந்துர்ரனப்பா.. நைட்டுத்தா மெட்ராஸ்லயிருந்து வந்தேன். ஒரே அலுப்பா இருக்கு. நாளைக்கு வேலைக்கு வந்துர்ரேன்..நீ என்னா சொல்றியோ க்ளீனா செஞ்சு தர்ரேன். ஆனா…”\n“வேலைக்கு கண்டிப்பா வந்துர்ரனப்பா ஆனா சம்பளம் மட்டும் கொஞ்சம் சேத்து குடு. எல்லா பக்கமும் ஏறிப்போச்சு..”\n“அட வாய்யா பெரிசு. அஞ்சு பத்து கூட கொறையா ஆயிட்டுப்போகுது. வாய்யா மொதல்ல” அலைபேசியிலே உறுதிப்படுத்தியபிறகுதான் நேற்று சற்று நிம்மதியாக இருந்தது.\nசொன்னது போலவே காலையில் உளி-சுத்தியல் கொண்ட கோணிச்சாக்கு பண்டலோடு வந்தார்.\n“நாலே நாள்ல ஒனக்கு அம்புட்டு கல்லையும் அலுங்காம எடுத்து குடுத்துர்றேன்.”;\nமுப்பது வருடத்திற்கு முன் முத்திரை பதித்த மொசைக்கற்கள் ராசய்யாவின் உளி சுத்தியல் கை வரிசையில் தூரில் கலவை ஒட்டியபடி அப்பளம்போல பெயர்ந்து வரத்துவங்கியது.\n இதையே நம்மிடம் வேலை பார்க்கும் நிம்ந்தாள்களை வைத்து உடைத்தாள் துளிகூட அசையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதரும். கூலிக்கு பிடித்த கேடாய் முடியும்.\nராசய்யா உடைக்க உடைக்க .. சித்தாள் பெண்கள் இருவர் உடைந்த கல், முழுக்கல், கலவைக்கட்டிகள் அத்தனையும் அப்புறப்படுத்தி கற்களை வெளி கொட்டத்தில் அடுக்கினர்.\nடீ-வடை வாங்கி கொடுத்தாயிற்று. மதிய உணவிற்கும் பணம் கொடுத்தாயிற்று. இனி பயணக்கட்டணம் சம்பளம் தந்துவிட வேண்டியதுதான். ஐந்து மணிவாக்கில் பெரிசு வேலையை முடித்துவிட்டு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார்.\n“நல்லா சிமிண்ட அள்ளிபோட்டு பதிச்சிருக்காங்ஙே போல.. இரும்பா இருக்குய்யா. கையெல்லாங் கடுக்குது. இன்னக்கி கட்டிங் போட்டாலும் தாங்காது. கோட்ரு அடிச்சாதாந் தூக்கம் வரும்..” கை கால் முகம் கழுவிக்கொண்டே புலம்பினார்;.\n“பெரிசு சேந்தாப்புல வந்து ஒடைச்சு குடுத்துறு.. லீவ கீவ போட்றாத..”\nசட்டையை மாட்டிக்கொண்டிருந்தவரிடம் பணத்தை நீட்டினேன்.\n“ஐநூரு.. ஒரு இருவது.. என்னப்பா இம்புட்டுத்தே இருக்கு..”\n“ஆமா பெரிசு. மொதல்ல பஸ்க்கும் சேத்து ஐநூர்வா வாங்குவ. இப்ப தனியா ஒரு இருவதுரூவா சேத்து குடுத்த��ருக்கேன்.. வச்சுக்க..”\nசிரி;த்தார் “என்னப்பா நீ; இன்னோ அந்தக்காலத்துலயே இருக்கியே. சம்பளம் அறநூர்வாயா ஏறிப் போச்சுப்பாச்சு..”\n“ என்னா பெரிசு. ஐநூர்வா சம்பளம் ஆகி இன்னே ஒரு வருசம் கூட ஆகல அதுக்குள்ள அறநூருங்குறியே”\n“ஆமாப்பா .. பட்றைலகூட கேட்டுப்பாரு அறநூர்வாய்கு கொறைஞ்சு யாரும் ஒடப்புக்கு வர்ரதில்ல..”\n“ வருசத்துக்கு வருசம் நூரு நூரா சம்பளம் ஏத்துனா ரொம்ப நல்லாயிருக்கும் காண்ட்ராக்ட் எடுக்குறவங்களெல்லாம் குண்டா சட்டிய அடகு வைக்கனும் போலருக்கு\nஇது ரொம்ப அநியாயம் பெரிசு.. ஏதோ பத்து இருவது கேட்டா பரவாயில்ல ஒரேடியா நூர்ரூவா எச்சா கேக்குறியே.. ஓம்மனச்சாச்சிக்கே சரின்னு படுதா”\n“என்னா பெரிசு பேசாம இருக்க\n“நா என்னா பொய்யாப்பா சொல்றேன். நீயும் ஒரு வேலக்காரன் நானும் ஒரு வேலக்காரன். ஓ வயித்துல அடிச்சு புடுங்கனும்னு எனக்கென்ன ஆசையா.. நாட்டு நடப்பு அப்புடி போய்க்கிட்டு இருக்கு. அம்புட்டு பொருளும் தாருமாறா வெல ஏறிப்போச்சு. ஒன்னுங் கட்டுபடியாகமாட்டேங்குது.” கோனிச்சாக்கை உருட்டி கட்டிய ராசய்யா சங்கடத்தோடு பேசினார்.\n“ஆமா சாமி. நேத்தே கேக்கனும்டு நெனச்சோம்..” நெற்றியில் வியர்வை வடிய சுமாடுக்கு வைத்திருந்த குற்றாலந் துண்டினால் துடைத்தபடி சித்தாள் பெண்கள் பின்னிருந்து முன்னே வந்தனர்.\n“ஐயா சொல்றது வாஸ்தவமான பேச்சு.. போன வருசம் வாங்குன அரிசி பருப்பு வெலையெல்லாம் இந்த வருசம் டபுள் மடங்கா ஏறிப்போச்சு. வீட்டு வாடகைலயிருந்து கரண்டுபில்லு, பால், தண்ணி, பஸ் டிக்கட்டுன்னு அம்புட்டும் உச்சானியில போயி ஒக்காந்து கெடக்கு. எங்களுக்கும் பத்து இருவது சேத்து குடு ராசா”\n“ஆமாம்மா இதுல நீங்க வேறயா”\nஇருபுறமும் இடி வி;ழுந்த மத்தளம் போலிருந்தது எனக்கு.\nநினைத்துப்பார்க்கையில் தாருமாறாய் ஏறிப்போன விலை உயர்வுக்கு மத்தியிலே இந்த கூலிக்காரர்களின் கோரிக்கை நியாயமும், மறுக்கவும், தட்ட முடியாததுமாய் பட்டது மனதுக்கு.. அதே நிலையில் ஒரு கட்டிடம் ஒப்பந்தம் ஆனபின்பு ஏறும் சம்பளம் விலை உயர்வுகளெல்லாம் என்னைப் போன்ற ஒப்பந்ததாரர்களையும் பாதிக்கத்தான் செய்கிறது.;\n“யோசிக்க என்னா இருக்குது. நானும் ஒரு காலத்துல கூலிக்காரனா இருந்து வந்தவன்தான .. நாளுக்கு நாள் வெலவாசி ஏறும்போது வாங்குற கூலியும் கட்டனும்ல , என்���ா நீங்க வேலைக்கிப்போர எடத்துல சம்பளம் கட்டலன்னு கேட்டு வாங்கீர்ரிங்க.. ஆனா எங்களுக்கு அப்டியில்ல..\nஇன்னைக்கி தொழில்ல ஒன்னுக்கு நூரு பேரு போட்டியில நிக்குறாங்க.. எங்களுக்கு கட்டடத்துல ரேட்டு ஏறுரது குதிரைக்கொம்பா இருக்கு. வெலவாசி ஏறும்போதெல்லா எங்களுக்குங் கஸ்டமாத்தா இருக்கு”\n“சம்பளம் சேத்து கேக்குற உங்கள மாதிரி வேலைக்காரங்கள்ல இருந்து கட்டிங்மிசின், பிளேடு, சாணைக்கல், எமர்சீட்அட்டை, பாலீஸ், கலர்ஆக்ஸைடு-ன்னு வேலைக்கு வாங்குற பொருள் முதற்கொண்டு எல்லா வெலயும் ஏறிப்போகுது. எல்லாத்தையும் சமாளிக்கனும், எங்களுக்கு வேலை குடுக்குற பெரிய கொத்தனார்கள், எஞ்சினியர்களுக்கும் பாதிப்பு வராத அளவுக்கு ரேட்டு பேசனும்.. நாங்களும் நஸ்டப்பட்றக்கூடாது. இப்ப இந்த கட்டடத்துல பேசியிருக்க ரேட்டுக்குள்ள வேலையவும் செஞ்சு முடிக்கனும்ல.. அதான்.. எக்ஸ்ட்ரா சம்பளம் குடுத்தா கைய புடிச்சிருமோன்னு பாத்தேன்”\n“அதெல்லாங் கைய புடிக்காது சாமி. ஒனக்கு நஸ்டம் வராத அளவுக்கு நாங்க சூட்டிக்கா வேலைய பாத்து தர்ரோம்” -சித்தாள் பெண்கள்.\n“ம். பாரப்பா.. நீயே இம்புட்டு தூரம் சொல்ற. பத்துபேர வச்சு வேலை பாக்குற ஒனக்கே இம்புட்டு செரமமிருந்தா அந்நாடம் கூலி வாங்கி பொளப்பு நடத்துற நாங்க எங்க போயி சொல்றது வேல குடுக்குற ஒங்களமாதிரி ஆளுகள்டத்தானப்பா கேக்க முடியும், பேச முடியும். சித்தாளுக சொன்ன மாதிரி ஒனக்கு நட்டம் வராதப்பா. நாங்க இருக்கம்ல. வேல குடுக்குற ஒங்களமாதிரி ஆளுகள்டத்தானப்பா கேக்க முடியும், பேச முடியும். சித்தாளுக சொன்ன மாதிரி ஒனக்கு நட்டம் வராதப்பா. நாங்க இருக்கம்ல.\n“ம்..நீங்க சொல்றதும் சரித்தேன். அம்பது நூரு சேத்து வாங்கிட்டுப்போயி கோட்டையா கட்டப்போரிங்க.. உங்களுக்கும் கட்டனும்ல. சரி வாங்கிக்கங்க இனி அடுத்த கட்டடத்துல இன்னைக்கி நிலவரப்படி ரேட்டு பேசவேண்டியதுதான். இங்க டாக்டர்-கிட்டயும் கேட்டு பாப்போம் வேற என்னா செய்ய முடியும். சம்பளம் சேத்து வாங்குறிங்கன்றதுக்காக அளவுக்கு மேல உங்க கிட்டயும் வேலை வாங்குறதும் நல்லாயிருக்காது”\nமூன்று தொழிலாளர்களின் ஒருமித்த குரலுக்கு கிட்டிய சிறுவெற்றி அவர்களின் முகத்தில் பெருமகிழ்ச்சியை ஊற்றியது. மேற்கொண்டு நீட்டிய நூருரூபாயை வாங்கி மடித்து சட்டைப்பையில் வை��்த ராசய்யா “இப்ப சொல்றியே இது வாஸ்தவமான பேச்சு. சரி காலம்பர வந்துர்ரனப்பா. சங்கடப்படாத..” என்று சொல்லிவிட்டு வேகமாய் வெளியேறி நடந்தார்.\n(நன்றி - செம்மலர், செப்டம்பர் 2013)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=40&t=2327&p=6882&sid=ce50f4dea29f41a75bea315c465dce1e", "date_download": "2018-09-22T19:47:33Z", "digest": "sha1:IA2QHA4FPXA3RG6NVHYY5SBCIE7Y7KL6", "length": 34296, "nlines": 330, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபை’ முறை விவசாயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வேளாண்மை (Agriculture)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:10 pm\nஇயற்கையானஉணவு எப்பொழுதுமே சிறந்தது. சரிவிகித, சத்தான, தீங்கு விளைவிக்காத உணவினைகுழந்தைகளுக்கு தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதை நான் இரு குழந்தைகளின்தாயாக சொல்கிறேன் என்கிறார் சித்ரா. ஐரோப்பிய நாட்டில் பயணம் செய்யும்போதுபார்த்த சீதோஷ்ண நிலை, சமன்படுத்தப் பட்ட காய்கறி தோட்ட தொழிற் சாலைகளைமனதில் கொண்டு திட்டமிடப் பட்டதுதான் இந்த வீட்டுக் குறுந்தோட்டமும், வீட்டு மாடித் தோட்டமும். தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் துகள்களைஆதாரமாகக் கொண்டு அத்துடன் இயற்கைத் தாதுக் களையும், நுண்ணுயிர்களையும்கலந்து செடிகள் வளர்வதற்கான ஊடகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில்பணிபுரியும் பேராசிரியர்களின் உதவியோடு உருவாக்கி உள்ளார்.\nஇந்தஊடகத்தை ஆராய்ந்தவர்கள் இது இயற்கையான சத்துமிகுந்த ஊடகம் மட்டுமில்லாமல்மிக சிறிதளவு தண்ணீர் இருந்தாலே செடிகள் வளர்வதற்கு போதுமானதுஎன்கிறார்கள். கலக்கப்பட்ட ஊடகத்தை பைகளில் போட்டு விதைச்சான்று பெற்றவீரிய விதைகளை விதைத்து வீட்டில் சூரிய வெளிச்சம் படும் வராந்தா, பால்கனி, மாடி, ஜன்னல் போன்ற இடங்களில் வளரவிடுவதுதான் வீட்டு குறுந்தோட்டம். அன்றாடதேவைக்கான கீரைகள், காய்கறிகள், அலங்கார செடிவகைகள், மூலிகை செடிகள் எதுவேண்டுமானாலும் இந்தப் பைகளில் வளர்க்கலாம். பைகளில் விவசாயமா கதைசொல்கிறார்களா இல்லை இல்லை. நிஜம். 3 செடியிலிருந்து 8 கிலோ கத்தரிக்காய், 15 கிலோ தக்காளி அறுவடை செய்யப் படுகிறது. இச்செடிகளுக்கு வரும் நோய்களைக்கட்டுப்படுத்த பஞ்சகவ்யா இயற்கைவழி பூச்சிவிரட்டியும் உபயோகப்படுத்தப்படுகிறது.\nகீரைகள்: கீரைகளில் புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கருவேப்பிலை, சிறுகீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, வல்லாரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சகீரை ஆகியவை பயிர் செய்யப் படுகின்றன.காய்கறிகளில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பாகற்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், வெள்ளரி, அவரை ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.\nமூலிகைச்செடிகள்: நமதுஅன்றாட வாழ்விற்குத் தேவையான மூலிகைகளையும் இம்முறையில் வளர்க்கலாம். மிகமுக்கியமான மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்சுலின், தத்துரா (கருஊமத்தை), பல்வலிப்பூண்டு, பார்வதிதழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை வளர்க்கலாம்.\nஇம்மூலிகைகளைவளர்க்கும் முறை பற்றியும், உபயோகிக்கும் முறை பற்றியும் இத்துறையில்பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உதவியோடு எடுத்துரைக்கப் படுகிறது. மாடியிலோஅல்லது தரையிலோ 20+10 அளவில் வெயில் படும்படியான இடவசதி இருக்கின்றதா இருந்தால் இந்த பசுமைக்குடில் அமைக்கலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்தின்காய்கனி, கீரைகள் தேவைகளை இந்த பசுமைக்குடில் பூர்த்தி செய்யும்.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/todayworldnewstamil/france/page/13/", "date_download": "2018-09-22T18:41:22Z", "digest": "sha1:MEVNBIW7CEM6UUPLXHPBP7K6G7FJO523", "length": 35608, "nlines": 266, "source_domain": "tamilnews.com", "title": "France Archives - Page 13 of 15 - TAMIL NEWS", "raw_content": "\nசெந்தனி நடு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு\n8 8Sharesபரிஸில், ஞாயிற்றுக்கிழமை (மே 13) நள்ளிரவு, நபர் ஒருவர் காரிற்குள் வைத்து சுடப்பட்டுள்ளார். Paris Courtille shooting பரிஸை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்று வருகிறது. செந்தனியின் Courtille நகரில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (மே 13) நள்ளிரவு, நபர் ஒருவர் காரிற்குள் ...\nபரிஸில், 35,000 யூரோக்கள் கொள்ளை\n6 6Shares35,000 யூர���க்கள் ரொக்கப்பணம் Vincennes இல் ஞாயிற்றுக்கிழமை மே 13 ஆம் திகதி, துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. €35 000 lost Salon Antiquités-Brocante இந்த பழைய நூதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் Salon Antiquités-Brocante 68 ஆவது வருடமாக பரிஸில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மே 13 ஆம் ...\nமிருகக்காட்சி சாலையில் €200,000 யூரோக்கள் கொள்ளை\n6 6SharesBeauval மிருகக்காட்சி சாலையில் மே 14 இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் €200,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. €200,000 robbery Beauval zoo காவல்துறையினர் தெரிவித்ததன் படி, குறித்த மிருகக்காட்சி சாலையில் இருந்து இரண்டு பணப்பெட்டகங்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட இரண்டு பணப்பெட்டகங்களில் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை, வீதி ஓரத்தில் எறியப்பட்டிருந்த ...\nமனநல சிகிச்சைக் கூடம் அமைப்பு- பரிஸ் தாக்குதல்\n7 7Sharesமே 12 மாலை பரிஸ் மத்திய பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலர் நாலா திசைகளிலும் சிதறி ஓடியுள்ளனர். இத் தாக்குதலில் அதிர்ச்சியடைந்தவர்களுக்காக மனநல சிகிச்சைக் கூடம் ஒன்று Hôtel Dieu இல் நிறுவப்பட்டுள்ளது. Paris attack person Khamzat Azimov related details release ...\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\n8 8Sharesகேன்ஸ் திரைப்படத்தில் 14 க்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர் கருப்பொருள் கொண்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இது, கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனால் உலகின் திரைப்பட திருவிழாக்கள் அவர்களின் பாலியல் பிரச்சினைகளை சரிசெய்வதைக் காட்டிலும் LGBT கதாபாத்திரங்களின் குணங்களை வெளிக்காட்டுவது அதிகரித்து வருகிறது.Cannes Film Festival ...\nஇவரா சிறந்த பிரான்ஸ் வீரர்\n8 8Sharesஇந்தாண்டுக்கான சிறந்த பிரான்ஸ் வீராக பிரபல கால்பந்து வீரர் நெய்மர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.Neymar selected 2017 best player இவர் காயம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்துள்ளார். ஆனாலும் இவரே சிறந்த பிரான்ஸ் வீரருக்கான பரிசை பெற்று கொண்டார். தென் அமெரிக்காவில் ஆண்டின் ...\nபிரான்ஸில், அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை எடுக்க வாக்கெடுப்பு\n6 6SharesSNCF இன் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்வதால், போக்குவரத்து தாமதங்கள் மற்றும் பயண ரத்துகள் இடம்பெறும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Referendum make resolution againstt government பிரான்ஸ் நாடு முழுவதும் போக்குவரத்து தடைகள் ஏற்படலாம். ஆகையால் கவனத்துடன் பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஞாயிறன்று SNCF ஒரு ...\nபரிஸ் தாக்குதல் நடத்தியது 21 வயதான நபரே\n9 9Sharesபிரான்ஸ் தலைநகரான பரிஸின் மத்திய பகுதியில் சனிக்கிழமை மாலை தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரி ரஷ்ய குடியரசான செச்சன்யாவில் 1997-ஆம் ஆண்டு பிறந்தவர் என்று நீதிமன்றத்திலிருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 21 year old man attack paris using knife பரிஸின் இரண்டாம் வட்டாரத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\n1 1Shareதற்போது திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் நடிகைகள் மற்றும் பல பெண் இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Women’s protest Cannes Film Festival பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் திரைத்துறையில், ஏற்கனவே ...\nபரிஸில், அல்லாஹ்வை கூப்பிட்டு கொண்டே தாக்குதல் நடத்திய நபர்\n5 5Sharesபரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள Opéra பகுதிக்கு அருகாமையில், சனிக்கிழமை(மே 12) இரவு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு நால்வர் காயமடைந்துள்ளனர்.Paris attack-person kill using knife அதிக சுற்றுலாப்பயணிகள் குவியும் இடமான இரண்டாம் வட்டாரத்தில் உள்ள rue Monsigny இல் 9 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ...\nபிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்\n3 3Sharesகடந்த புதன்கிழமை(மே 9) காலை Seine-et-Marne இல் வீதியில் நின்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இவ் வாகனம் 34,000 லீற்றர் டீசலுடன் எரிந்ததால் பெரும் தீ விபத்தாக மாறியது.Heavy vehicle suddenly burned Seine-et-Marne Fontainebleau பகுதியில் மே 9 காலை 8.30 மணிக்கு ...\nபிரான்ஸில் முகமூடி அணிந்து வந்து கலவரம்\n8 8Sharesநேற்று Nanterre-Université RER நிலையம் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Nanterre-Université RER station attack 14 mask persons முகமூடி அணிந்து வந்த 14 நபர்கள் இந்த மோசமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நிலையத்துக்குள் நுழைந்த நபர்கள், அங்குள்ள LED திரைகள், கணனிகள், ATM இயந்திரங்கள் என ...\nபிரான்ஸில் வாகனம் திருத்துபவர்களுக்கு புது சட்டம்\n6 6Sharesகாரின் எவ்வித திர���த்த வேலைகளுக்குமான செலவு வாடிக்கையாளரிடம் காரை கையளிக்கும் முன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலதிக கட்டணங்கள் எதுவும் செலுத்த அனுமதிக்கப்படாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.Court rules car work costs agreed beforehand காரிலிருந்து எண்ணெய் கசிவை சரி செய்வதற்காக ஒருவர் காரை garage ...\nமக்ரோன் தம்பதியினரின் உல்லாசப் பயணம்\n7 7Sharesமக்ரோன் தம்பதியினர் பிரெஞ்சுத் தீவான fort de Brégançonக்கு இன்று விஜயம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.Macron family visit fort de Brégançon may12 இமானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவியான பிரெஞ்சு நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் fort de Brégançon ற்கு செல்ல உள்ளனர். ...\nAirbus, Renault ற்கு தடை விதித்த அமெரிக்கா- பிரான்ஸ் கண்டனம்\n6 6Sharesஈரானுடன் தொடர்பு வைத்திருக்கும் சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா மீண்டும் தடை விதித்துள்ளதை பிரான்ஸ் கண்டித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. France condemned America இந்த அமெரிக்காவின் முடிவுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் பணம் செலுத்த தேவையில்லை என்று பிரான்ஸ் வெளியறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆறு ...\nபொது மக்களின் உதவியை நாடிய காவற்துறை- இளம்பெண் கடத்தல்\n9 9SharesBarbezieux-Saint-Hilaire இலுள்ள ஒரு பள்ளியின் முன் இளம் பெண் ஒருவரைக் கடத்திச் செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒரு மனிதரின் மாதிரிபடம் ஒன்று Charente ஐச் சேர்ந்த பொலிஸ் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது.Police ask help abduction attempt குறித்த சந்தேக நபர் 40 வயதுக்குட்பட்டவராகவும், சராசரியாக கட்டியெழுப்பப்பட்ட, வளைந்த உருவமைப்பை ...\n5 5Sharesபிரதமர் எத்துவா பிலிப் (Édouard Philippe) நேற்றைய தினம், ‘பரிஸில் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நினைவுச் சின்னம் ஒன்று விரைவில் அமைக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்.monumental develop slavery victims France பரிஸில் அடிமைத்தனத்துக்கு எதிராகவும், அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் (victimes de l’esclavage) நினைவுச் சின்னம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. ...\nபிரான்ஸையே பீதிக்குள்ளாக்கிய வயோதிபப் பெண்\n3 3Shares86 வயதான பெண் ஒருவரின் சாரதி 90 km வேகத்தில் செல்லவேண்டிய வலயத்தில் 160 km வேகத்தில் வாகனத்தை ஒட்டிச் சென்றுள்ளார்.86-year-old lady drive vehicle 160kph குறித்த பெண்ணின் சாரதி Vieux-Boucau (Landes) இலிருந்து Dordogne இலுள்ள வீட்டிற்கு செல்லும், வழியிலே இவ்வாறு அதிக வேகத்தில் வாகனத்தை ...\nமார்புக்கச்சைகளை கழற்றி வீசும் நிகழ்வு\n10 10Sharesமார்புக்கச்சைகளை கழற்றி வீசும் நிகழ்வு பரிஸில் ஈஃபிள் கோபுரத்தின் முன்பாக இடம்பெற இருக்கிறது. மார்பக புற்றுநோயின் விழிப்புணர்வுக்காக 2010 இலிருந்து இந்த நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.Paris breast cancer awareness program Pink Bra Toss அமைப்பினர் இந்த நிகழ்வை 2010 இலிருந்து முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் ...\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\n8 8Sharesமே 8-ம் தேதி தொடங்கிய 71வது கேன்ஸ் திரைப்பட விழா, 19-ம் தேதி வரை நடைபெறும். இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கங்கணா ரனாவத், ஹூமா குரேஷி, சோனம் கபூர், தீபிகா படுகோன் உட்பட பல நடிகைகள் பங்கேற்கின்றனர். Actor Dhanush Hollywood film screen Cannes Film Festival ...\n9 9Shares71 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 8 ம் திகதி முதல் மே 19 ம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெறுகின்ற 2018 கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு பற்றுகின்றார். இவருக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் என எந்த ...\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு\n10 10SharesCarrières-sous-Poissy இலுள்ள குளத்தில் புதன்கிழமை (மே 9) இல் இரு சிறுவர்கள் மூழ்கியுள்ளனர். அதில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன், மற்றைய சிறுவன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.Two boys drowned pond Carrières-sous-Poissy புதன்கிழமை மாலை 7.00 மணி அளவில், Carrières-sous-Poissy இல் உள்ள ‘பழைய பண்ணை ...\nபிரான்ஸில், தமிழின அழிப்பிற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம்\n6 6Sharesதமிழின அழிப்பு நாளான மே18 ஐ முன்னிட்டு பரிஸின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான Alfortville நகரசபை முன்றலில் எதிர்வரும் 15.05.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற உள்ளது.protest againstt Tamils destruction முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 இடம்பெற்ற தமிழின படுகொலைகளுக்கு ...\nஈஃபிள் கோபுரத்தை புகைப்படம் எடுக்க முடியாதா\nஈஃபிள் கோபுரத்தை இரவில் புகைப்படம் எடுப்பது குற்றம். இதில் பல குழப்பங்களும் சிக்கல்களும் உள்ளன. ஆனால், இரவில் பலர் ஈஃபிள் கோபுரத்தை புகைப்படம் எடுக்கின்றார்கள் தான். அதற்கு மறுப்பதற்கில்லை. photographer can’t take Eiffel Tower photos European Copyright Law சட்டத்தின் படி, ஒருவரால் உருவாக்கப்படும் நினைவுச் சின்னங்கள், ...\nவேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் பிரான்ஸ் ஜனாதிபதி\n7 7Sharesவேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். France president said solve unemployment problem ஐரோப்பாவின் புதிய பார்வை எனும் தொனிப்பொருளில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் Charlemagne எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஜேர்மனியின் ஆஃகன் (Aachen) நகரில் நேற்று ...\nவிளம்பரம் மூலம் கோபமடைந்த பிரான்ஸின் ‘முதல் பெண்மணி\n7 7Sharesபிரான்ஸின் ‘முதல் பெண்ணான பிரிஜிட் மக்ரோன், அவரது பெயர் மற்றும் அவரது படத்தை பயன்படுத்தி கிரீம் (anti-winkle) விற்பதை பற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டார். Ms.Macron ordered lawyers investigate complaints வலைத்தளம் மூலம் விற்கப்படும் கிரீம் மூலம் டஜன் கணக்கான மக்களிடமிருந்து கிடைத்த புகார்களை அடுத்தே 65 ...\nபிரான்ஸ் தொழிலாளர்களின் அடுத்த அதிரடி\n4 4SharesSNCF தொழிலாளர்களின் 3 தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் நேரடியாக உரையாற்றுவதற்காக எலிசே அரண்மனைக்கு சென்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். SNCF strike reached President Elysee palace இவர்கள், Pamiers பகுதியிலிருந்து பரிஸ் எலிசே அரண்மனையை நோக்கி 720Km நடந்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். Sébastien ...\nபிரான்ஸை இன ரீதியாக விமர்சித்த ரஷ்யா\n8 8Sharesபிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர்களை ரஷ்ய ரசிகர்கள் இன ரீதியாக விமர்சித்த விவகாரத்தில், ரஷ்ய கால்பந்து சம்மேளனத்துக்கு 22,000 பிராங்க் அபராதம் விதித்து கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. £22000 fine Russian Football Federation ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்ப்ர்கில் உள்ள மைதானத்தில் கடந்த மார்ச் ...\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\n9 9Sharesபல நாடுகளுக்கிடையேயான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் “தவறு செய்துவிட்டதாக” ஈரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.Iran khamenei said america made mistake முன்னதாக, ஈரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை ...\nபுதிய நகராட்சிக்கு சூட்டப்பட்ட மாவீரனின் நாமம்\n7 7SharesBonnières-sur-Seine ( Yvelines) நகரில் உள்ள ஒரு நகராட்சிப் பகுதிக்கு, உயிரிழந்த லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame இன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. Hero Arnaud Beltrame name given new municipality Bonnières-sur-Seine கடந்த மார்ச் 23 ஆம் திகதி Trèbes (Aude) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பயங்கரவாத ...\nஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்\nஅமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..\nபொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\n“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி\nதலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/01012017-2/", "date_download": "2018-09-22T18:35:17Z", "digest": "sha1:K7QX22AEVXRONKEWJKC6NMAFIFVPYSYI", "length": 17476, "nlines": 62, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.01.2017 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.01.2017\nதமிழர் திருநாளாம் தை திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உலகத்தின் பல பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பெருமை சேர்த்து வந்தது.\nதமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் நீதி மன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னனியில் தான் கடந்த 11.07.2011-இல் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப் பொருளாக பயன்படுத்தக் கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளைச் சேர்த்து ஓர் அறிவிக்கை வெளியிட்டது. இந்நிலையில் சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த மே 7, 2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அடிப்படையில் மத்திய அரசின் அறிவிக்கை செல்லுபடியாகும் என்று கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. இந்தப் பின்னனியில் கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலைiயில் மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஜனவரி 8, 2016இல் வெளியிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் பட்டியலிலிருந்து காளை மாடுகளுக்கு விலக்களித்தது. ஆனால் அந்த பட்டியலிலிருந்து காளை மாடுகளை நிரந்தரமாக நீக்காமல், விலக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மத்திய பா.ஜ.க அரசு இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு, அமைச்சரவையின் ஒப்புதலையோ, விலங்குகள் நல வாரியத்தையோ கலந்து ஆலோசிச்கவில்லை. இது குறித்து தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி தெரிவித்த எதிர்ப்பையும் மீறி தமிழக பா.ஜ.க.வினரை தற்காலிகமாக திருப்தி படுத்துவதற்காக, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிக்கையை வெளியிட்டார். இந்த அறிவிக்கையை வைத்துக் கொண்டு தமிழக பா.ஜ.க.வினர் மதுரையை சுற்றியுள்ள பகு��ிகளில் வெற்றிச் சுவரொட்டிகளை ஒட்டி ஆரவாரம் செய்தனர். விரைவில் தமிழர்கள் ஜல்லிக்கட்டை நடத்தி ‘மோடிப் பொங்கல்’; கொண்டாடுவார்கள் என்று குதுகலமாக அறிக்கை வெளியிட்டு மகிழ்ந்தனர், ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்க முடியவில்லை.\nஇச்சூழலில் இந்த அறிவிக்கையை எதிர்த்து மத்திய அரசைச் சார்ந்த விலங்குகள் நல வாரியமும், சமூக ஆர்வலர்களும் தொடுத்த வழக்கில் மத்திய பா.ஜ.க. அரசின் அறிவிக்கையை 11.02.2016-இல் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. உச்சமன்றத்தின் ஆணையை மத்திய அரசின் நிர்வாக ரீதியான அறிவிக்கையின் மூலம் ரத்து செய்துவிட முடியுமா என்கிற அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே, மத்திய பா.ஜ.க அரசு இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது. இதன் மூலம் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை வரும் ஆண்டிலும் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி மிகப் பெரிய துரோகத்தை மத்திய அரசின் துணையோடு தமிழக பா.ஜ.க.வினர் செய்துள்ளனர். இச்செயலை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 11.07.2011-இல் வெளியிட்ட அறிவிக்கைதான் காரணம் என்று மத்திய பா.ஜ.க அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் 2011ஆம் ஆண்டு அறிவிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை உயர்நீதிமன்ற ஆணையின் மூலமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். ஆனால் மே 7, 2014 அன்று வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஜல்லிகட்டு நடத்த வெறும் அறிவிக்கை வெளியிடாமல் மத்திய பா.ஜ.க. அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருந்தால், தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மிகப் பெரிய வாய்பாக அமைந்திருக்கும். ஆனால் மத்திய பா.ஜக. அரசை பின்னாலே இருந்து இயக்குகிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படி பசு வதைக்கு எதிராக குரல் கொடுத்து போராடி வருகிறதோ, அதேபோல ஜல்லிகட்டு விளையாட்டு மூலம் காளை மாடுகள் வதை செய்யபடுவதாக கருதி எதிர்ப்பதால்தான் ஜல்லிகட்டு விளையாட்டை நடத்துவதில் பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே வருகிற ஆண்டிலும்; ஜல்லிக்கட்டு நடத்த முடியாத ந��லை ஏற்பட்டால் அதற்கு மத்திய பா.ஜ.க அரசும், தமிழக பா.ஜ.க.வும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.\nமத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வருகிற தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு வருவதை கண்டிக்கிற வகையிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிரப்பிக்க உரிய நடவடிக்கைளை எடுக்க கூறியும் வருகிற 3.1.2017 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அலங்காநல்லூரியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, அதில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. ஆர். இராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களோடு பெருமளவில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.\nஊழல் குற்றச்சாட்டு – 11 : டாஸ்மாக் ஊழல்\nதமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படியிருந்தாலும் மதுபான விற்பனையும், வரி வருவாயும் ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கும் இல்லை; பூரண மது விற்பனையும் இல்லை. கள், சாராயம் போன்றவற்றுக்கு அனுமதி மறுத்துவிட்டு, இந்தியாவில்தயாராகும் அன்னிய மதுபான வகைகளான பீர், விஸ்கி,...\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி. மீரா குமார் சென்னையில் இன்று காங்கிரஸ் , தி.மு.க மற்றும் முஸ்லிம் லீக் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான திரு. முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர், தி.மு.க. செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_146990/20171011204131.html", "date_download": "2018-09-22T19:10:33Z", "digest": "sha1:MDK4SEUSDXKHA3RXRILYS7EJAE3OWUWN", "length": 10139, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "கபீர் புரஸ்கார் விருது, அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "கபீர் புரஸ்கார் விருது, அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகபீர் புரஸ்கார் விருது, அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக முதல்வரால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருது மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்துக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி்க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமுதாயம் மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருது ஆண்டு தோறும், முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருது மூவருக்கு ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 காசோலை மற்றும் தகுதியுரையுடன் வழங்கப்படுகிறது.\nதமிழகத்தை சேர்ந்த ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்பு மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் பணியின் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில், இப்பதக்கத்தை பெற தகுதியுடையவர்களாவர். இவ்விருதானது, ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற ஜாதி, இன, வகுப்பைச் சேர்ந்தவர்களையோ, அல்லது அவர்கள் உடமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ, அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரியும் போது, அவர் உடல் மற்றும் மன வலிமையை பாராட்டி வழங்கப்படுகிறது.\nஅதே போல், வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கமும் குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படுகிறது. இந்த விருதில் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலை, பதக்கம், தகுதியுரை அடங்கும். வீர தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கம் பெறலாம். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் இப்பதக்கம் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.\nவரும் 2018-ம் ஆண்டு வழங்கப்பட உள்ள கபீர் புரஸ்கார் விருது மற்றும் அண்ணா பதக்கத்துக்கு தகுதியான��ர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் மூலம், அரசு முதன்மை செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600009 என்ற முகவரிக்கு டிசம்பர் 15-ம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்துக்குள் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெஞ்சில் துணிவிருந்தால் நேருக்குநேர் வாருங்கள் : எதிர்கட்சிகளுக்கு துணைமுதல்வர் சவால்\nஉங்கள் ஒத்துழைப்பால் தமிழகம் முன்னேறும் : முதல்வருக்கு பொன்ராதாகிருஷ்ணன் பாராட்டு\nதமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை : திருச்சியில் இந்திரா பானர்ஜி வேதனை\nஅதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர் : நாகர்கோவிலில் முதல்வர் பெருமிதம்\nமாதவன் கொலை மிரட்டல்; தீபா உயிருக்கு ஆபத்து: கமிஷனர் அலுவலகத்தில் டிரைவர் ராஜா புகார்\nதோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்: போலி மந்திரவாதி கைது\nஊழலுக்கு தடையாக இருந்ததால் வனத்துறை தலைவர் மாற்றமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128251.html", "date_download": "2018-09-22T19:02:14Z", "digest": "sha1:5OE4HAFMZVJA7HHX7DPFVGI6ITKO72OU", "length": 11769, "nlines": 161, "source_domain": "www.athirady.com", "title": "மத்திய பணியாளர் தேர்வு: வினாத்தாள் வெளியானது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மோடிக்கு அன்னாஹசாரே கடிதம்..!! – Athirady News ;", "raw_content": "\nமத்திய பணியாளர் தேர்வு: வினாத்தாள் வெளியானது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மோடிக்கு அன்னாஹசாரே கடிதம்..\nமத்திய பணியாளர் தேர்வு: வினாத்தாள் வெளியானது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மோடிக்கு அன்னாஹசாரே கடிதம்..\nமத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.) சார்பில் குரூப்-1, 2 தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதை கண்டித்து டெல்லியில் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை, சமூகஆர்வலர் அன்னாஹசாரே நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர், ‘இது நியாயமான போராட்டம். அமைதியாக நடக்கிறது. வினாத்தாள் வெளியானதில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாகிறது. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்’ என்று தெரிவித்தார்.\nபாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்..\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு…\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு –…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர்…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130995.html", "date_download": "2018-09-22T18:40:36Z", "digest": "sha1:7CXRIVMWDBD2FPFL6XWLIJ5IB26S65KW", "length": 16116, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு 10 வயது சிறுவன் உருக்கமான நன்றி..!! – Athirady News ;", "raw_content": "\n7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு 10 வயது சிறுவன் உருக்கமான நன்றி..\n7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு 10 வயது சிறுவன் உருக்கமான நன்றி..\n7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சேர்த்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு, 10 வயது சிறுவன் உருக்கமாக நன்றி தெரிவித்தான்.\nகுடும்பநல கோர்ட்டுகளில் தீர்க்க முடியாமல் சுப்ரீம் கோர்ட்டு வரை வந்த 23 வழக்குகள் 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.\nஇந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், மோகன் எம்.சந்தான கவுடர் ஆகியோர், வழக்குகளில் தொடர்புடைய கணவன்-மனைவியை அழைத்துப் பேசி அறிவுரை வழங்கி வழக்குகளை தீர்த்து வைத்தனர்\nஅப்படி, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்த ஒரு தம்பதியை நீதிபதிகள் அழைத்துப் பேசி சேர்ந்து வாழுமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். 7 ஆண்டுகளாக பிரிந்து இருந்த அவர்கள், நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். அப்போது அந்த தம்பதியின் 10 வயது மகனும் கோர்ட்டுக்கு வந்து இருந்தான்.\nநீதிபதிகள் தனது பெற்றோரை சேர்த்து வைத்ததை அறிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவன், அவசர அவசரமாக தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய நன்றிக் கடிதம் ஒன்றை எடுத்துச் சென்று நீதிபதிகளிடம் கொடுத்தான். தனது பெற்றோரை சேர்த்து வைத்ததற்காக நன்றியும் கூறினான்.\nதனது நன்றிக் கடிதத்தில் சிறுவன் கீழ்க்கண்டவாறு கூறி இருந்தான்.\nகடவுள் எப்போதும் உனக்கு ஏதாவது கொடுத்து இருப்பார்.\nஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வுக்கான ஒரு சாவி உண்டு.\nஒவ்வொரு நிழலுக்கும் ஒரு வெளிச்சம் இருக்கும்.\nஒவ்வொரு கவலைக்கும் ஒரு விடிவுகாலம் உண்டு.\nவிடியும் ஒவ்வொரு பொழுதுக்கும் ஒரு திட்டமிடல் நமக்காக இருக்கும்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.\nகடிதத்தை படித்துப்பார்த்தும் நெகிழ்ந்து போன நீதிபதிகள், சிறுவனை தட்டிக் கொடுத்து பாராட்டினார்கள்.\nஅப்போது நீதிபதி குரியன் ஜோசப் கூறுகையில், “தனது பெற்றோரை சேர்த்து வைத்ததற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அதற்காக நன்றி தெரிவித்து இந்த 10 வயது சிறுவன் தனது கைப்பட எழுதிக் கொடுத்த கடிதத்தை, இந்த கோர்ட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதியாக கருதுகிறேன்” என்றார்.\nதெ ாடர்ந்து அவர் கூறுகையில், “இந்த சிறுவனின் பெற்றோருக்கு 1997-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பின்னர் மனக்கசப்பின் காரணமாக 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல், பின்னர் மேல்கோர்ட்டில் ஒருவர் மீது ஒருவர் சிவில், கிரிமினல் வழக்குகளை தொடர்ந்தனர். அங்கும் தீர்வு காணமுடியாமல் இறுதியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்து பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர்” என்றார். #tamilnews\nபயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து ஹபீஸ் சயீத் கோர்ட்டில் வழக்கு..\nகிளிநொச்சியில் வேலையில்லா பிரச்சினையின் போது தென்னிலங்கையர்கள் இங்கு வருகின்றனர்..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிக��ில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Amir_Khan", "date_download": "2018-09-22T19:08:40Z", "digest": "sha1:J2YUEZGJVXNGVH6J2XYL5PTO44YZSE2Q", "length": 7370, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஆயிரம் கோடி செலவில் உருவாகும் 'மகாபாரதம்' படத்தில் இவர்தான் பீமன்\n'பாகுபலி' படத்துக்குப் பின் பிரபாஸ் ஹிந்தியிலும் பிரபலமானார். நேரடி ஹிந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்தார்.\nசூப்பர் ஹிட் படமான 'டங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் இதுதான்\n2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பாலிவுட் படம் ‘டங்கல்’. அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில்\nசஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்: அமீர் கான் பதில்\nஇன்ஸ்டகிராமில் இணைந்தார் நடிகர் அமீர் கான்\nஇன்று தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பிரபல நடிகர் அமீர் கான். இதனையொட்டி அவர் இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில்...\nஉயரத்தைக் காரணமாக வைத்து சமூக ஊடகங்களில் கலாய்த்தலுக்கு உள்ளாகி வைரலான அமீர்கானின் புகைப்படம்\nஉயரத்தைக் காரணம் காட்டி தங்களது திறமையால் திரைத்துறையில் ஜெயித்துக் கொடி நாட்டிய நடிகர்களைக் கலாய்ப்பது நாகரீகமான செயலாக இருக்குமா எனத் தெரியவில்லை.\nரூ. 420 கோடியைத் தாண்டிய வசூல்: சீனாவில் வெற்றிநடை போடும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார்\nபத்தாவது நாளில் இதன் வசூல் ரூ. 400 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வாரம் ரூ. 500 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது...\nசீனாவிலும் வசூல் மன்னனாகி அமீர் கான் சாதனைகளை முறியடிப்பாரா சல்மான் கான்\nஅமீர் கான் படங்களுக்கு சீனாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பை அடுத்து சல்மான் கானின் படங்களும் சீனாவில் வெளியாகவுள்ளன...\nமுகலாயர் காலத்தில் சந்தேரி நெசவுத் தொழில்நுட்பம் அதன் உச்ச கட்ட வெற்றியை அடைந்தது. மாள்வா சுல்தான்களும், பந்தேல்கண்ட் ராஜபுத்திர ராஜாக்களும் சந்தேரி நெசவின் மீது அபிரிமிதமான விருப்பத்தைக் கொண்டிருந்தன\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-09-22T19:25:07Z", "digest": "sha1:BKJH37YW4NA7EHSWCQTGUI26QTCRPUWA", "length": 7956, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் அமெரிக்கத் தூதுவருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு\nஅமெரிக்கத் தூதுவருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு\nஇலங்கை அரசாங்கம் ஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்புக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமது டுவிட்டரில் அமெரிக்க தூதுவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,வட மாகாண முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், வட மாகாணத்தின் பிரச்சினைகள் குறித்து சிறந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். நீடித்த தேசிய நல்லிணக்கத்துக்காகவும், அனைத்து பிரஜைகளினதும் வளமான எதிர்காலத்துக்காகவும், இலங்கை தமது ஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டிய அவசியம் உள்ளதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபுதுடெல்லியில் மங்கள – சுஷ்மா பேச்சு\nNext articleசர்வதேசத்தை ஏமாற்றவே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது ; சீ. யோகேஸ்வரன்\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/2-0-scenes-released-in-social-media-latest-cinema-news-inandout-cinema/", "date_download": "2018-09-22T19:28:35Z", "digest": "sha1:VRC36C4245Q5LJ6SF6X6AM7V4CYKQ4DC", "length": 6089, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "2.0 Scenes Released In Social Media | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nஇணையத்தில் வெளியான 2.0 பட காட்சிகள். எந்திரன் 2 படம் தள்ளி போகிறதா \nஇணையத்தில் வெளியான 2.0 பட காட்சிகள். எந்திரன் 2 படம் தள்ளி போகிறதா \nபிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் எந்திரன் படத்தின் இரண்டாம் ஆகும். இந்த படத்தை ரூ.450 கோடி பொருட்செலவில் உருவாகிவருவது கு��ிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் பாடல்களை கடந்த வருடம் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். எந்திரன் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள், வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியாமல் தாமதமாகி வருவதால் இரண்டு மூன்று முறை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தும், படக்குழுவால் திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வர முடியவில்லை.\nஇறுதியாக நவம்பர் 29–ந்தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். தற்போது கிராபிக்ஸ் வேலைகள் தாமதமாகி வருகிறது என கூறப்படுகிறது. இதனால் இந்த ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகலாம் என்றும் பேசப்படுகிறது. ரசிகர்களை உற்சாகப்படுத்த அவ்வப்போது இந்தப் படம் தயாரான வீடியோ காட்சிகளை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.\nஏற்கனவே ஒரு காணொளி வெளியானது போல் தற்போது எந்திரனாக நடிக்கும் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து வருவது போன்றும் பாடல் காட்சியில் எமிஜாக்சன் நடன குழுவினருடன் இணைந்து ஆடுவது போன்றும் வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.\nPrevious « “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” – விளம்பர தூதர்களாக விவேக், சூரியா, ஜோதியா, கார்த்தி நியமனம்\nNext 60 வயது மாநிறம் படத்தின் சிறு காட்சி வெளியீடு. காணொளி உள்ளே »\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் சுவாரசிய தகவல் – #GVPrakash\nஹாட்ரிக் வெற்றியை ருசித்த உருகுவே அணி.மோசமான தோல்வியை தழுவிய ரஷ்யா. விவரம் உள்ளே\nமிரட்டலாக வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E2%80%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-09-22T18:58:49Z", "digest": "sha1:3RNOAHLLJKO24WLP2T5KHL4AA2TRGIAS", "length": 3038, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​கரும்புள்ளி | பசுமைகுடில்", "raw_content": "\n​கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்\n​கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்… பலருக்கும் கரும்புள்ளிக்கும், முகப்பருவிற்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. கரும்புள்ளி என்பது முகப்பருவின் ஆரம்ப நிலை, ஆனால் முகப்பரு அல்ல. கரும்புள்ளிகளானது[…]\nஉலகளாவ���ய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/rotate-building/", "date_download": "2018-09-22T18:35:17Z", "digest": "sha1:CIIZWNQDKU4BVLYSQWZW7S5QS65JCVL2", "length": 2714, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "rotate building | பசுமைகுடில்", "raw_content": "\n360 டிகிரியில் சுழலும் கட்டடம் வித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Suite Vollard என்ற அந்த நிறுவனம்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/vishal-nomination-accepted-release-audio/", "date_download": "2018-09-22T19:46:34Z", "digest": "sha1:7J6T7CLGI5JX2YVVWM2KLA7HWK5HQ2QM", "length": 7678, "nlines": 109, "source_domain": "www.sattrumun.com", "title": "Vishal nomination accepted after release audio", "raw_content": "\nரிபேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள் அதிர்ச்சி\nநாளொருமெனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஇயற்கை தேவையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் ஒதுக்கு புறத்தில் கண்டெடுப்பு\nஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்\nஆசிஃபா, எந்த அச்சமும் இல்லாமல் தெனாவட்டாக பேட்டி கொடுக்கும் குற்றவாளி\nவீட்டில் உள்ள பெண்களை மிரட்டி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை கொடுத்து மதுசுதனன் ஆட்கள் கையெழுத்தை வாபஸ் பெற சொன்னதாக சம்பந்தப்பட்டவர் பேசும் ஆடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். இந்த ஆதாரத்தை தொடர்ந்து விஷாலின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என சமூக வலைளதத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.\nஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்\nயார் இந்த நிர்மலா ஆடியோவின் பின்னணி என்ன ஆடியோவை முதன் முதலில் வெளியிட்டவர் பேட்டி\nஎஸ் வி சேகர் கவுதமன் காரசார விவாதம் இணையதளத்தில் பரவும் நேருக்கு நேர் விவாத வீடியோ\nசென்னை எக்ஸ்பிஸ் அவென்வு மாலில் எஸ்கலேட்டரில் சிக்கி கீழே விழுந்து சிறுவன் பலி\nஅது நான் தான் ஆனா ஆடியோவில் இடம் பெற்றுள்ள ஆசிரியை காமடி நடிகர் செந்தில் பாணியில் விளக்கம்\nமாணவிகளை பெரும் புள்ளிகளின் படுக்கைக்கு வற்புறுத்தும் கல்லூரி பெண் பேராசிரியர்\nரிபேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள்...\nநாளொருமெனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஇயற்கை தேவையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் ஒதுக்கு புறத்தில் கண்டெடுப்பு\nஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்\nஆசிஃபா, எந்த அச்சமும் இல்லாமல் தெனாவட்டாக பேட்டி கொடுக்கும் குற்றவாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/atal-pension-yojana", "date_download": "2018-09-22T18:36:54Z", "digest": "sha1:VLFXFFDQMMIYUNNBH3RQD2THX5LLVUIH", "length": 8463, "nlines": 121, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Atal Pension Yojana News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅடல் பென்ஷன் யொஜனாவில் செய்யப்பட்ட புதிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை\nபிரதமர் நரேந்திர மோடி தனியார் ஊழியர்களும் ஓய்வுக்குப் பிறகு மாத பென்ஷன் அளிக்கக் கூடிய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தினை 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்தார். இந்தத் திட்ட...\nஅட்டல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் புதிய மாற்றம்.. மத்திய அரசு ஆலோசனை..\nமோடி அரசால் அறிவிக்கப்பட்ட அட்டல் பென்ஷன் திட்டத்தில் தற்போது அதிகப்படியாக மாதம் 5000 ரூபாய் ...\nமாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2015-ம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தினை ...\nஅடல் பென்ஷன் யோஜனா & தேசிய ஓய்வூதிய திட்டங்கள் குறித்து - தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅடல் பென்ஷன் யோஜனா (APY) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஆகியவை இரண்டு திட்டங்களும் வருமான வர...\nஇனி அரசு வேலை வேண்டாம்.. மாதம் ரூ. 5000 பென்ஷன் பெற முடியும்..\nசென்னை: மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்���ும் அமைப்பு சாரா பிரி...\n2015ஆம் ஆண்டில் மோடி அரசு வெளியிட்ட அசத்தலான 9 திட்டங்கள்..\nசென்னை: 2015ஆம் ஆண்டு இறுதியை எட்டிய நிலையில், நாட்டு மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் நன்மை ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes16.html", "date_download": "2018-09-22T19:30:27Z", "digest": "sha1:BRMDEALK5FA6F6UZV6RGJJR73TJNLPID", "length": 6434, "nlines": 49, "source_domain": "diamondtamil.com", "title": "அடி ! - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், jokes, சுவேதா, சிரிக்க, சிந்திக்க, அம்மா, அவள், அப்பா, அங்கே, படித்துக்கொண்டிருந்த, சர்தார்ஜி, நகைச்சுவை, அடித்தாள், நெருங்கி", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 23, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nப்ளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த அண்ணனை அடித்தாள் சுவேதா. ''போடீ இங்கிருந்து'' என டென்ஷனானான். அங்கிருந்து ஓடி, பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவை நெருங்கி ஓர் அடி வைத்தாள். நிமிர்ந்து பார்த்தவர், ''ஓகே\nஅவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியின் கன்னத்தில் அடித்தாள். ''ஒழுங்கா அடிம்மா'' என்றாள் பாட்டி. அங்கே வந்து அமர்ந்த தாத்தாவையும் விடவில்லை... முதுகில் ஓர் அடி கொடுத்தாள். ''அடிச்சியா... நகரு'' என்றாள் பாட்டி. அங்கே வந்து அமர்ந்த தாத்தாவையும் விடவில்லை... முதுகில் ஓர் அடி கொடுத்தாள். ''அடிச்சியா... நகரு'' என்று திரும்பிப் பார்த்தார் தாத்தா.\nஅப்போது, கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் அம்மா. ''கைலே சூடா டீ இருக்கு... கிட்டே வந்துடாதே'' என்று அவள் கத்தியதையும் பொருட்படுத்தாமல் அம்மாவை நெருங்கி, அவள் காலில் ஓர் அடி போட்டாள் சுவேதா. சமாளித்து நின்ற அம்மா, ''எத்தனை அடி அடிப்பே'' என்று அவள் கத்தியதை��ும் பொருட்படுத்தாமல் அம்மாவை நெருங்கி, அவள் காலில் ஓர் அடி போட்டாள் சுவேதா. சமாளித்து நின்ற அம்மா, ''எத்தனை அடி அடிப்பே அங்கே பாரு அப்பாகிட்டே'' என்று கை நீட்டினாள். அப்பா தன்னைத் தானே ஒரு அடி போட்டுக் கொண்டு, ''அடிச்சுட்டேன் சுவேதா... ஒரு பக்கம் அமைதியா உட்காரு'' என்ற அப்பா நொந்து கொண்டார், ''நல்லா அடிக்கிறே கொசுவை அங்கே பாரு அப்பாகிட்டே'' என்று கை நீட்டினாள். அப்பா தன்னைத் தானே ஒரு அடி போட்டுக் கொண்டு, ''அடிச்சுட்டேன் சுவேதா... ஒரு பக்கம் அமைதியா உட்காரு'' என்ற அப்பா நொந்து கொண்டார், ''நல்லா அடிக்கிறே கொசுவை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, சுவேதா, சிரிக்க, சிந்திக்க, அம்மா, அவள், அப்பா, அங்கே, படித்துக்கொண்டிருந்த, சர்தார்ஜி, நகைச்சுவை, அடித்தாள், நெருங்கி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-09-22T19:00:21Z", "digest": "sha1:5VOVXHG24JQNZFVXVD6XHNBLC5JX2QAN", "length": 25588, "nlines": 178, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: இலையுதிரும் சத்தம்- ஐந்து", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஏழுகடையில் செட்டி (எ) ஸ்ரீதர் எப்படி ஒதுங்கினான்\nயாருக்கும் தெரியாது. ஏழுகடையில் யார் எப்போ ஒதுங்கினார்கள் என்பதெல்லாம் யாரும் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. காத்துல பெறல்ற எல மாதிரி காத்தோட காத்தா வந்து ஒட்டுனதுதான் எல்லோருமே அங்க. இப்ப யோசிச்சு பாக்குறப்போ ஏழுகடை புள்ள புடிக்கியாத்தானே இருந்துருக்கு. புடிச்சு வச்சுக்கிட்டு, வாழ வச்சுக்கிட்டு, வாழ்ந்துக்கிட்டு, இழந்துக்கிட்டு ..\nஸ்ரீதருக்கு செட்டின்னு பேர் வந்ததுக்கு காரணம் அவனோட கால்குலேசன். ஒரு பாருக்கு போறோம்னா செட்டி கூட இருந்தா கணக்கு வழக்குப் பத்தி கவலைப் படமாட்டோம். இத்தனை தண்ணி பாக்கெட், இத்தனை ஆம்லட், இத்தனை சிகரெட், இத்தனை குடல் குந்தாணின்னு எழுதி வச்சுக்கிட்டே வருவான். தனியா சிகரெட் அட்டை போட்டு எழுத மாட்டான். மனசுக்குள்ளயே எழுதிக்கிட்டு வருவான்.\n'ஹல்லோ தம்பி / அண்ணே காசு வேணும்ணா கேட்டு வாங்கு. கணக்குல எர்ரர் அடிக்காத' ன்னு செட்டி சொல்லிட்டான்னா அன்னைக்கு பஞ்சாயத்துதான். 'இத்தன தண்ணிப் பாக்கட்டா, இத்தனை இதுவா, இத்தனை அதுவா'ன்னு புட்டு புட்டு வைப்பான். காதுல பென்சில் சொறுகி வச்சுக்கிட்டு கைல சிகரெட் அட்டை வச்சுருக்கிற தம்பிக்கோ அண்ணனுக்கோ 'இவன் குடிச்சானா இல்லையா\n'அவன் காசு நமக்கு எதுக்கு மாமா நம்ம காசு என்ன மரத்துலயா காய்க்குது நம்ம காசு என்ன மரத்துலயா காய்க்குது' ன்னு பார விட்டு வரும்போது காலர தூக்கி விட்டுட்டு குனிஞ்சு அவன் நெஞ்சுலயே ஒரு ஊது ஊதிக்கிருவான்..'செரி விட்றா மாப்ள..'ன்னு அணைச்சு கூட்டிட்டு வர்ற மாதிரி ஆயிரும்.\nவெயிலுக்கு தகுந்த மாதிரி ஏழுகடையில் உக்காந்திருப்பான் செட்டி. ஏழாம் நம்பர் கடையில் செட்டி உக்காந்திருக்கான்னா ஒண்ணாம் நம்பர் கடையில் வெயில்ன்னு அர்த்தம். ஒண்ணாம் நம்பரில் ஒக்காந்திருந்தா வெயில் ஏழுல. வெயிலுக்கு தகுந்த மாதிரி நகந்துக்கிட்டே வருவான். வெயில் தொடங்கியதுல இருந்து, இருள் தொடங்குறது வரையில் ஒரு ஆளு ஒரு லெக்குலயேவா இருக்க முடியும்\nஏழுகடையிலிருந்து சிரிப்பு சத்தம் அலையலையாக வந்து கொண்டிருந்தால் செட்டி ஸ்பாட்ல இருக்கான்னு அர்த்தம். யாரையும் விட்டு வைக்க மாட்டான். சூரி அண்ணன் தொடங்கி நண்டுசிண்டு வரைக்கும்.\n'ராஜா மாமா என்ன ஒரு மாதிரி கெந்துற.. நைட்டு அய்த்த டாப்பு நீ டவுனாக்கும்'ம்பான் நடந்து வரும்போதே. 'என்ன எழவ சொல்லிட்டான்னு இவிங்க இந்தக் கொலவைய போடுறாய்ங்க'ன்னு வரும். லேட்டாதான் புரியும்.\n'சூரிமாமா சக்திசுகர்ல இருந்து வேன் வந்து வெய்ட்டிங்லயே இருந்துட்டு இப்பதான் போனாய்ங்க' என்பான் சூரி அண்ணன் வந்து இறங்கும் போதும்.\n'ஏதோ டன்னுக்கு மூட கொறையுதாம். நம்ம ஃபேக்டரில கெடைக்குமான்னு கேட்டுதேன்'\n'செருப்பு பிய்யப்போது பாரு' ( சூரி அண்ணனுக்கு சுகர் உண்டு)\n'ஏழுகடைபக்கம் ஓட்டாம சுத்தி ஓட்டுங்க' ம்பா வண்டில ஒக்கார்றப்பல்லாம் லதா 'ஏம் புள்ள' ன்னு கேட்டா செட்டிப்பய எதுனா கத்துவான்'ம்பாள். 'அரிசி மூட்டை நழுவுது மாமோய். அமுக்கி ஓட்டு'ன்னு குரல் விட்டான் ராஸ்கல் ஒரு தடவ. நாம மறந்துர்றோம். பொம்பள மறப்பாளா' ன்னு கேட்டா செட்டிப்பய எதுனா கத்துவான்'ம்பாள். 'அரிசி மூட்டை நழுவுது மாமோய். அமுக்கி ஓட்டு'ன்னு குரல் விட்டான் ராஸ்கல் ஒரு தடவ. நாம மறந்துர்றோம். பொம்பள மறப்பாளா\n'எங்கண்ணே சொந்த ஃபண்டுல இருந்து ஒரு சிகரெட் வாங்கிக் கொடுத்துருக்கே..இதக் குடிக்கிறதா வச்சு வச்சுப் பாக்குருதா ஆ டமுக்கு டப்பா ஆ டையா டப்பா' ன்னு ஓடி ஓடி ஒண்ணாம் நம்பர் கடையில் இருந்து ஏழாம் நம்பர் கடை வரையில் காட்டிக் காட்டி கெக்கு கெக்கு'ன்னு சிரித்துக் கொண்டு வந்தான் ஒருநாள்.\n'கேவலப்பட்ட பய புள்ளை..கேவலப் படுத்துது பாரு மாமா' ன்னு முத்துராமலிங்கம் சொன்னப்போதான்..\n'ன்னு நீயா பட ஸ்ரீப்ரியா மாதிரி கண்கள் மினுங்க முத்துராமலிங்கத்தைப் பார்த்தோம். அவனும் எங்கள் பார்வைத் தீண்டலில் இருந்து தப்பிக்க கட்டிலுக்கு மேலாகவும் கீழாகவும் நழுவிக் கொண்டிருந்தான்- கமல் போலவே. .\nநீயா படம் மட்டும் பாக்காட்டி இவ்வளவு டாக்ட்டிஸ் வந்துருக்குமா முத்துக்கு\nநாங்க போக, போற வர்ற பொம்பளைப் புள்ளைகளையும் ஒரண்டை இழுத்து தொலைவான் செட்டி. எங்க பயலுக யார்ட்டையுமே இல்லாத பழக்கம் அது. லவ்லாம் பண்ணுவாய்ங்க. புடிச்சுப் போயி பின்னாடியேவும் சுத்துவாய்ங்க. 'அப்ஜக்சன் யுவர் ஆனர்' வந்துருச்சுன்னா தெறிச்சுருவாய்ங்க. ரெண்டு நாளைக்கு மொறட்டுத்தனமா தண்ணி அடிச்சுட்டு பூப்போல தெளிஞ்சு அடுத்த பூ பறிக்க போயிருவாய்ங்க.\n'எங்கிருந்துடா வந்து தொலைச்ச.. யார்ட்டயாவது இந்தப் பழக்கம் இருக்காடா. மூஞ்சியும் மொகரையும் பாருன்னு திட்டிட்டுப் போகுது அந்தப் புள்ள...உன்னைய திட்டுதா என்னைய திட்டுதான்னு பாக்குறவய்ங்களுக்கு தெரியுமாடா\n'ம்பான். 'இனிமே எங்கயும் எங்களோட வராத. இவன தொலைச்சு தல முழுகிட்டுதாண்டா கெளம்பனும் நம்ம' ன்னு பயலுகள்ட்ட சொன்னாலும், 'சரி மூடு ஓன் நயங் கோமணத்தை' ன்னு திருப்பியும் கெக்கு கெக்கு போடுவான்.\nரெண்டு வகையான பிசினஸ் பண்ணி அதில்தான் பசியாறி வந்தான் செட்டி. சீட்டுக் கச்சேரி மெயினு. கபடி சைடுல. சிவகங்கை சுத்துப்புறத்துல செட்டிய தெரியாத கபடி க்ளப் இருக்காது. வந்து தூக்கிட்டுப் போயிருவாய்ங்க. அடிச்சிட்டு வந்தான்னா அப்படி ஒரு நுரை பொங்கும் அவன் முகத்துல. இதர டிட்டெர்ஜன்ட், வில்லை, பார், எதனையும் மிஞ்சும் வெண்மை அந்த நுரை.\nஅப்புறமெல்லாம் சீட்டுக்கு கிளம்பிருவான். விவரம் தெரிஞ்ச ஏழுகடைப் பசங்க செட்டி ஒக்காந்திருக்கிற சபை��� ஒக்கார மாட்டாய்ங்க. தெரிஞ்சுக்கிட்டாய்ங்கள்ல அப்புறம் ஒக்கார லூசா\nஎனக்கென்னவோ இந்த சீட்டு மட்டும் வரவே இல்லை. அதிர்ஷட்டம் மற்றும் மூளை உபயோகிக்கிற மேட்டர்னால கூட இருக்கலாம். அதுனாலதான் பெரும்பாலும் இந்த ரெண்டும் தேவை இல்லாத அம்மாப்பா விளையாட்டோடவே நின்னுக்குவேன்.\nஆனா இவய்ங்க கச்சேரி நடத்துற இடத்துக்கு போறது உண்டு. ஆளரவம் இல்லாம ஏகாந்தமா இருக்கும். ஒரு குவாட்டற மட்டும் கைல புடுச்சிட்டு போய்ட்டோம்ன்னு வைங்க அன்னக்கி சும்மா அன்னக்கிதான்.\nஇப்படியே போயிட்டிருந்த செட்டி எங்க எல்லாத்தையும் ஒரு திருப்புமுனைக்கு தள்ளினான்...\nகடைக்கு வந்தேன். கொஞ்சம் இனிஷியல் ஒர்க்லாம் பாத்துட்டு முத்து கடைக்கு வந்து, 'எங்கடா இவன்' ன்னு கடைல இருந்த செந்தியிடம் கேட்டேன். 'செட்டி அண்ணே ஒரு அக்காவ கூட்டிட்டு வந்துருச்சுண்ணே. ரெண்டு பேரையும் ஒளிச்சு வைக்க அண்ணே எங்கயோ போயிருச்சு' ன்னு சொன்னான்.\n' ன்னு நெனைச்சுக்கிட்டே ஒரு தம்ம பத்த வச்சேன். சாயந்திரமா வந்தான் முத்து..\n'இவந்தேன். ஒரு புள்ளைய கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வய்யின்னு நிக்கிறான் மாமா. இந்தப் புள்ள தொண்டி போல. போன்லயே புடிச்சிருக்கான். கொஞ்ச நாளா போன்லயே பேசிக்கிட்டு திரின்ஜ்சான்ல. அவய்ங்க மீன் பறவாஸ் மாமா. வெட்டி கடலுக்குள்ள போட்ருவாய்ங்க. நீயும் இல்ல சூரி மாமாவும் இல்ல. டக்குன்னு வெக்கேட் பண்ணி கல்லல்ல நம்ம சொந்தக்காரய்ங்க தோப்புல விட்டுட்டு வந்துருக்கேன்'\n இவன நம்பி எப்டிடா கல்யாணம் பண்ணி வைக்கிறது\n இந்த மொகற இல்லைன்னா அந்த மொகற செத்துப் போவேங்குது. அந்த மொகற இல்லைன்னா இந்த மொகற செத்துப் போவேங்குது'\n'இவனுக்கே நம்மல்லடா சோறு போட்டுக்கிட்டு இருக்கோம்'\n நால்ல போட்டுட்டு இருக்கேன். இதுல இந்தப் புள்ளையவும் கொண்டுபோய் அடைச்சா என்னைய வெறட்டி விட்ருவாய்ங்க மாமா'\n'சரிடா..அவன தனியாவா விட்டுட்டு வந்த\n'அதுலாம் ஆளுப்பேரு இருக்காய்ங்க சுத்தி. இப்ப மேட்டர் என்னன்னா சூரி மாமாட்ட நீதான் பேசுற'\n'டேய்..இவர்ட்ட ஓத்தாமட்டை வாங்க முடியாதடா\n'போ..அப்ப நம்மளே கொண்ணுருவோமா செட்டியவும் அந்தப் புள்ளையவும்\n'இவன் யார்றா இவன்..அதுக்கா சொல்றேன்\n'இதுலாம் புதுசா மாமா..நீ தான் சரியா மண்டய கழுவி பேசுவ'\nமத்த வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இதே வேலையா இருந்த��� ரெண்டு அழகழகான பெண் குழைந்தைகளை பெற்றெடுத்தான். துயரம் என்னன்னா..\nஇவ்வளவுக்கு அப்புறமும் செட்டி அப்படியேதான் இருக்கிறான். இந்த டைரிக் குறிப்பிற்காகவே இன்னைக்கு முத்துக்கு போன் பண்ணி 'செட்டி எப்டிடா இருக்கான்\n'காளையர்கோயில்ல திரியிறான்னு கேள்வி மாமா'ன்னு சொன்னான்.\nஇலையுதிரும் சத்தம் 1, 2,3,4\nLabels: ஏழுகடை, டைரிக் குறிப்பு, நண்பர்கள்\nஏழுகடைக்குஅடிக்கடி வந்து எட்டி பார்த்து விட்டு போனேன், இன்னைக்கு தான் ஆளைப் பிடிக்க முடிஞ்சுது.அழகழகாய் தலைப்புக்கள் வைத்துக் கொண்டு எழுதவே முடியாதென்றால் எப்படி .. பஸ்தான் இல்லையே . இங்கு வரலாமில்லையா .அடிக்கடி எழுதுங்க\nஅவ்வ்வ்வவ்ளோ நல்லாருக்குங்க பா ரா :)\nலைஃப்ல ’செட்டி’லாயிட்டாருன்னு சொல்லுங்க :)))\n இந்த மொகற இல்லைன்னா அந்த மொகற செத்துப் போவேங்குது. அந்த மொகற இல்லைன்னா இந்த மொகற செத்துப் போவேங்குது'\n நீங்க எதுக்கு அலையுறீங்க.. உங்களுக்காகவாவது இனி வாரம் ஒரு போஸ்ட்டாவது போட்டுர்றேன். சரியா\nஅக்பர், சேது, ரிஷபன் நன்றிகள்\nம்ம் கேக்குது கேக்குது ....இலையுதிரும் சத்தம்தான்\n’செட்டி’ ஒரு ஜிப்ஸி போல.. சுகமாயிருக்கட்டும்... நான்கூட அவரு வேலைக்கெல்லாம் போயி செட்டிலாகிட்டார்ன்னு எழுதிடுவீங்களோன்னு நெனச்சிட்டேன்...\nசித்தப்பு.. இப்ப online சீட்டு வெலயாடலாம்... site address வேணுமா\nவழக்கம்போல சுவையான வேகமா நகரவைக்கற writeup\nமகன் அசோக், செட்டி வேலைக்குப் போய் செட்டில் ஆகணும்ன்னு விருப்பம் / வேண்டுதல் இருக்கு. இந்த டைரிக்குறிப்பிற்கு இன்று வரையில் அது லிபிக்கவில்லை. லிபிக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை //ஆன் லைன் சீட்டு// யோவ் :-)) நன்றி மகன்ஸ்\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-07-05/puttalam-other-news/133637/", "date_download": "2018-09-22T18:35:30Z", "digest": "sha1:FTGYHBICJKFQZPQ5Q2P74EGIMTLMCWEY", "length": 7396, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "அமைச்சர் விஜயகலா பதவியிலிருந்து இராஜினாமா - Puttalam Online", "raw_content": "\nஅமைச்சர் விஜயகலா பதவியிலிருந்து இராஜினாமா\nசிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்கட் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ´இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம்´ என சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார்.\nஇதனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஅத்துடன் அவர் தெரிவித்திருந்து சர்ச்சையான கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (04-07-2018) அவரை அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.\nஅந்த கலந்துரையாடலை அடுத்தே அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்காக தீர்மானித்துள்ளார்.\nஇதேவேளை “பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வெ ளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.(thanks4dc)\nShare the post \"அமைச்சர் விஜயகலா பதவியிலிருந்து இராஜினாமா\"\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதி���ிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=400168", "date_download": "2018-09-22T19:52:28Z", "digest": "sha1:2FBV3JMNPGUNO4B3OJGO7WZIUQ2J2BGZ", "length": 10523, "nlines": 103, "source_domain": "www.dinakaran.com", "title": "ஃபேஸ் அன்லாக் அம்சம் கொண்ட பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன் | Panasonic P95 smartphone with Face Unlock feature - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஃபேஸ் அன்லாக் அம்சம் கொண்ட பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன்\nபானாசோனிக் நிறுவனம் அதன் சமீபத்திய பி தொடர் ஸ்மார்ட்போனான பி95 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 210 ப்ராச்சர் மற்றும் 4ஜி VoLTE ஆதரவுடன் வருகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுழைவு விலையாக ரூ.4999 விலையில் கிடைக்கும். மேலும் மே 13 முதல் மே 16 வரை நடைபெறும் ஃபிலிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே விற்பனையில் ரூ.3999 தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபேஸ் மற்றும் வாய்ஸ் ரெகக்னேஷன் அம்சங்களுடன் வருகிறது.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட் மூலம் இயங்குகிறது. பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 210 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போனில் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்பு��� கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 2300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.1, FM ரேடியோ, ஜிஎஸ்எம், 4ஜி VoLTE ஆகியவை வழங்குகிறது. இதில் 141x70.5x7.95mm நடவடிக்கைகள் மற்றும் 164 கிராம் எடையுடையது. இது ப்ளூ, கோல்டு மற்றும் டார்க் கிரே ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.\nபானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன் விவரக் குறிப்புகள்:\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன் (mAh): 2300\nவண்ணங்கள்: ப்ளூ, கோல்டு, டார்க் கிரே\nப்ராசசர்: 1.3GHz குவாட் கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 210\nவிரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD\n(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 128\nபின்புற கேமரா: 8 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 5 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட்\nஃபேஸ் அன்லாக் பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன்\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்\n8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை\nஜெப்ரானிக்ஸ் காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது.\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nகல் உப்பின் பயன்கள் MSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது\nஅமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்\nபிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/sep/04/brics-declaration-names-pakistan-based-terror-groups-2767293.html", "date_download": "2018-09-22T19:23:15Z", "digest": "sha1:ZX3HZNZYK2Q2PTVBYGWXEER4I7HN3CYB", "length": 10079, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "BRICS declaration names Pakistan-based terror groups- Dinamani", "raw_content": "\nதீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை: பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக அறிவிப்பு\nஇந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் 9-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் சியாமென் நகரில் 4, 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது.\nஇதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமர் புதின், பிரேசில் அதிபர் மைக்கெல் டெமெர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜாகப் சூமா ஆகியோர் பங்கேற்றனர்.\nகடந்த ஆண்டு கோவாவில் 8-ஆவது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது இந்தியா கொண்டு வந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.\nஆனால் இம்முறை நடைபெற்ற கூட்டத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபிரிக்ஸ் மாநாட்டில் தீவிரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தில் கூறப்பட்டதாவது:\nஎந்த விதத்திலும் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். அதில் எவ்வித நிபந்தனைகளும் இல்லை. தீவிவாதத்துக்கு விளக்கங்கள் தேவையில்லை.\nஅது முற்றிலும் அழிக்கபட வேண்டியதாகும். உலகம் முழுவதும் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.\nசர்வதேச விதிமுறைகளின் படி தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் கூட்டாக போராட வேண்டும். இதனால் அனைத்து நாடுகளின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட வேண்டும்.\nசட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தீவிரவாத செயல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக ஐநா தலைவரிடம் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அளிக்க உள்ளோம் என்றிருந்தது.\nஇதில், பாகிஸ்தான் நாட்டை நேரடியாக குறிப்பிடாமல் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் நாடுகளின் மீது சர்வதேச தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\nதாலிபான், லஷ்கர்-இ-தொய்பா, அல்கெய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஜெய்ஷ்-இ-முகமது, ஹிசாபுல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிக்ஸ் கூட்டமைப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் இடையிலான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறான்.\nஅதனால் ஐநா சபையால் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான். ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\npakistan பாகிஸ்தான் பிரதமர் மோடி pm modi BRICS பிரிக்ஸ் மாநாடு terror groups தீவிரவாத அமைப்பு\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-09-22T19:39:28Z", "digest": "sha1:CD6NGMN6A7IGKEBULSIT7JQ7ZHSZMRKH", "length": 5940, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கலைஞர் நினைவேந்தல்", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரும் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nடி ஆர்.பாலு - பாஜக ரகசிய தொடர்பு\nபுதுடெல்லி (24 ஆக 2018): முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய தொடர்பு தொடர்ந்து இருப்பதாக அறியப் படுகிறது.\nஇளம் பெண் தற்கொலை - காரணம் இதுதான்\nஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் - கருணாஸ் சர்ச்சை பேச்சு\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nதலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்\nசெங்கோட்டையில் பாதிக்க��்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வ…\nஉயர் நீதிமன்றத்தை ஆபாச வார்த்தையில் பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய …\nவிஷ சாராய வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ரத்து\nமன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி\nநைட்டியுடன் தெருவில் சண்டை போட்ட நடிகை\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை…\nகணேஷ் சதுர்த்தியின் போது 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\nநடு வானில் ஏர் இந்தியா பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/06/Allen-solly-cabin-luggage.html", "date_download": "2018-09-22T18:58:42Z", "digest": "sha1:CGNDFLPDOPDVTBLPDNICZXJS2VD4YJUV", "length": 4119, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 69% சலுகையில் Allen solly cabin luggage", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 7,999 , சலுகை விலை ரூ 2,400\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14527", "date_download": "2018-09-22T19:41:12Z", "digest": "sha1:MIQDDCAJP4OOGO4M6GY75OAQKDLCDHVY", "length": 6353, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "கிளிக்கூட்டம் - Nilacharal", "raw_content": "\nஓர் ஆணின் வாழ்வில் பெண்மைக்கும் பெண் வாழ்க்கையில் ஆணுக்கும் உள்ள பரஸ்பர உற்சாக பந்தத்தை அபார நகைச்சுவையுடன் முன்வைக்கிற எஸ். ஷங்கரநாராயணனின் முதல் நாவல். திடுதிப்பென்று கல்யாணம் என்கிற பெரும் அந்தஸ்தைச் சமாளிக்கத் திணறி தனக்குள் மறுகும் பெருமாளை மறக்க முடியுமா வேலைக்குப் போகிற பெண்ணா எனத் தயங்கும் அவனை, முதுகுத்தண்டு நிமிர்த்துகிற மனைவி. அவளோடு ஏற்பட்ட பிணக்கையே இறுதியில் வெற்றிகரமாய்ச் சமாளிக்கும் கதாநாயகன். முடிக்கும்வரை கீழே வைக்க முடியாத நாவல். முடித்த பின்னும் மனதில் இருந்து இறக்கி வைக்க முடியாத நாவல்.\n He, who hesitates to marry a working woman, is later transformed into a brave man by his wife. He victoriously manages the conflict that occurs with her at the end. The novel is such that it cannot be kept down until it is finished. Even after it is finished, it cannot be removed from the heart. (ஓர் ஆணின் வாழ்வில் பெண்மைக்கும் பெண் வாழ்க்கையில் ஆணுக்கும் உள்ள பரஸ்பர உற்சாக பந்தத்தை அபார நகைச்சுவையுடன் முன்வைக்கிற எஸ். ஷங்கரநாராயணனின் முதல் நாவல். திடுதிப்பென்று கல்யாணம் என்கிற பெரும் அந்தஸ்தைச் சமாளிக்கத் திணறி தனக்குள் மறுகும் பெருமாளை மறக்க முடியுமா வேலைக்குப் போகிற பெண்ணா எனத் தயங்கும் அவனை, முதுகுத்தண்டு நிமிர்த்துகிற மனைவி. அவளோடு ஏற்பட்ட பிணக்கையே இறுதியில் வெற்றிகரமாய்ச் சமாளிக்கும் கதாநாயகன். முடிக்கும்வரை கீழே வைக்க முடியாத நாவல். முடித்த பின்னும் மனதில் இருந்து இறக்கி வைக்க முடியாத நாவல்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjIwMDQ4MTQzNg==.htm", "date_download": "2018-09-22T18:56:03Z", "digest": "sha1:TOIDFRU74DK3DQJQTCQGXHMXKBZDMDRR", "length": 17697, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "தற்கொலை செய்யத் தூண்டும் WhatsApp சவால் - பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வ���லைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nதற்கொலை செய்யத் தூண்டும் WhatsApp சவால் - பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nஅபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபட Whatsapp மூலம் தூண்டும் 'Momo' சவாலுக்கு அர்ஜெண்டினாவில் 12 வயதுச் சிறுமி பலியானதாக நம்பப்படுகிறது.\n'Momo' மிரட்டல்களின் காரணமாக அந்தச் சிறுமி தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.\n'Momo' சவால் என்றால் என்ன\n'Momo' சவால் Facebook குழு ஒன்றில் தொடங்கியது.\nஅந்தக் குழுவில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்வது சவால்.\nதொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்பவர்களுக்குச் சிறு, சிறு சவால்கள் கொடுக்கப்படும்.\nஎடுத்துக்காட்டாக இரவு முழுவதும் கண்விழித்து இருப்பது.\nசவாலில் ஈடுபடுவோர் தங்கள் சவாலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதைக் காணொளி எடுக்க வேண��டும்.\nஅதை 'Momo' தொலைபேசி எண்ணுக்கு அனுப்பவேண்டும்.\nஒவ்வொரு முறையும் சவால்கள் கடினமாகும்.\nபின்னர் அவை அபாயகரமானவையாகவும் மாறும்.\nஅதில் ஈடுபடுவது, பெரும்பாலும் இளம் வயதினர்.\nஅவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்ள 'Momo' சவால் விடும்.\nமறுத்தால் 'Momo' அவர்களது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் கூறுவதாக மிரட்டும்.\nபயங்கரமான படங்களும் காணொளிகளும் அனுப்பப்படும்.\nசிலருக்கு இரவு நேரத்தில் அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வரும்.\n'Momo' அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும்.\n'Momo' சவாலால் இளம் வயதினர் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.\nசவால் சிங்கப்பூரை எட்டியுள்ளதாக இதுவரை தகவல் இல்லை.\nஇருப்பினும் எது நிஜம், எது கற்பனை என்று எளிதில் வேறுபடுத்த சிரமப்படும் இளம் வயதினரைப் பெற்றோர் கவனிப்பது முக்கியம்.\n1. பிள்ளைகளின் இணைய நடவடிக்கையைக் கவனியுங்கள். இணையத்தில் அபாயம் விளைவிக்கக்கூடிய 'விளையாட்டுகளும்' இருப்பதை அவர்களுக்கு உணர்த்தி கவனமாகச் செயல்பட அறிவுரை கூறுங்கள்.\n2. பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். தற்கொலை செய்துகொள்வது எந்த விதத்திலும் ஒரு தீர்வாக அமையாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.\n3. பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனியுங்கள். வழக்கத்தை விட அவர்கள் மனவுளைச்சலுடன் காணப்பட்டால் அவர்கள் என்ன பிரச்சினையை எதிர்நோக்குகிறார்கள் என்று கனிவோடு விசாரித்து அதற்குத் தீர்வுகாண உதவுங்கள்.\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n• உங்கள் கருத்துப் பகுதி\niPhone XS இல் உள்ள சிறப்பு அம்சங்கள்..\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் தினத்தினை உலகளவில் பலரும்\nவெளியானது புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசர்..\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை\nகைபேசியைச் கால்சட்டைப் பையில் வைக்கவேண்டாம்...\nவாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்ற பட்டியலில் இன்று கைபேசியும் அடங்கியுள்ளது. அது ஆடம்பரப்\nஅன்ரோயிட் சாதன பாவனையாளர்களுககு காத்திருக்கும் ஆபத்து..\nபல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதனால் இணையத்தை அதிக அளவில்\niPhone X இல் இரண்டு சிம் வசதிகள்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொ���்ட ஸமார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ததில்லை.\n« முன்னய பக்கம்123456789...9091அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzM2MTE5Nzg0.htm", "date_download": "2018-09-22T18:54:46Z", "digest": "sha1:BTW57MIAM4F5MTKGCXGXMNL3TLDYPW3F", "length": 44743, "nlines": 204, "source_domain": "www.paristamil.com", "title": "ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழரும்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழரும்\nஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன, தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார், அதற்கான காரணிகள் எவை, ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன, அதை எப்படி அடையலாம், அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம் என பல கேள்விகள் அனைவரிடமும் எழுந்த வண்ணமுள்ளன.\nஅந்த வகையில், ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன\nஇலங்கையில் தனிமனித சுதந்திரம் ஊடக சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவை சரியாக இல்லை. மனிதஉரிமை மீறல்கள் மனிதத்திற்கெதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் நடைபெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் உள்ளன.\nசிறுபான்மை இன, மத மக்களுக்கெதிரான தாக்குதல்கள் நடந்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்டோருக்கான மீள் குடியேற்றம் அடிப்படை வசதிகள் தொழில் வாய்ப்பு போன்றவை நடைபெற்றிருந்தாலும் அது முழுமையான முறையில் இடம்பெறாததோடு ஆயுதப் படைகள் நிலங்களைப் பிடித்திருப்பதால் பல மக்கள் மீள்குடியேற முடியாமல் உள்ளது. நீதிச் சேவையாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர் போன்றோர் சுதந்திரமாகச் செயற்பட முடியவில்லை.\nநீதி நிர்வாகம் தேர்தல் ஆணையம் போன்றவை சுதந்திரமாகச் செயற்பட வாய்ப்புகள் இல்லை. நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக ஆட்சி இலங்கையில் முறையாக நடைபெறவில்லை. சர்வதேச நியமங்களுக் கேற்ப இவற்றைச் சீர்செய்ய இலங்கை கடமைப்பட்டுள்ளது.\nஅதைச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது உட்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை அதற்காகக் கொடுக்கப்பட்ட கால எல்லையுள் ஸ்ரீலங்கா அரசு கணிசமாக எதையும் செய்யாததோடு நிலைமைகள் அப்படியே தொடர்கின்றன.\nஆதலால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதோடு, முறையான சுயாதீன விசாரணைகள் மூலம் பொறுப்புக் கூற வேண்டு மென்றும் அதிகாரப் பரவலாக்கலோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்து மாறும் சபை சிறிலங்காவைக் கேட்டுககொண்டிருக்கின்றது.\nஅந்தச் செயற்பாட்டிற்கு மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கையின் ஒத்துழைப்போடு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து மேற்பார்வை செய்வதோடு; பொருத்தமான நிபுணர் கொண்ட ஒரு சர்வதேசப் பொறிமுறை மூலம் தானே ஒரு விசாரணையை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் வேண்டப்பட்டுள்ளது. இதுதான் தீர்மானத்தின் சுருக்கம்.\nஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தோர் யார், அதற்கான காரணிகள் எவை\nதீர்மானத்தை அமெரிக்கா பிரித்தானியா மொன்டிநீக்ரோ மசிடோனியா போன்ற நாடுகள் கூட்டாகக் கொண்டு வந்தார்கள். பெயரளவில் இந்த நாடுகள் கொண்டு வந்திருந்தாலும் அமெரிக்க அணியிலான நாடுகள் கொண்டுவந்தார்கள் என்பதுதான் உண்மையான நிலை. இவர்கள் இந்தத் தீர்மானத்தை ஏன் கொண்டுவந்தார்கள்\nஅதற்கான காரணத்தை அறிய வேண்டுமானால் நாங்கள் இந்த உலகத்தின் நடைமுறைகளையும் அது அப்படி இயங்குவதற்கான அடிப்படைத் தன்மைகளையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தில் எந்தவொரு தனிமனிதனானால் என்ன இனமானால் என்ன நாடு என்றால் என்ன முதலில் தத்தம் நலன்களைப் பற்றியே சிந்திப்பார்கள். சரி, பிழை நீதி நேர்மை தர்மம் இவையெல்லாம் பின்னால் ஒளிந்திருப்பவையே தவிர தத்தம் நலன்களை விட்டுக்கொடுத்து நீதியை சரி, பிழையை முதன்மைப் படுத்திப் பார்ப்பதில்லை. இந்த உண்மையின் அடிப்படையில் நாம் சிந்திக்காவிட்டால் நிச்சயம் நாம் சரியான முடிவுக்கு வரமுடியாது.\nஒவ்வொரு நாடும் தத்தம் அரசியல் நன்மை பொருளாதார நன்மை உலக ஆதிக்க நன்மை பிராந்திய நன்மை என்று இவற்றின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன. அமெரிக்காவும் சீனாவும் இன்றைய உலகின் வல்லரசுகளாகத் திகழ்கின்றன. அமேரிக்கா தனக்குப் பக்கபலமாக கனடா பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளையும் சீனா தனது பக்கத்தில் ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளையும் கொண்டுள்ளன.\nமற்ற உலக நாடுகள் எல்லாம் இந்த இரு கூட்டணியில் ஏதாவது ஒரு கூட்டணியில் தான் இருக்கின்றன. நடுநிலையாகவும் சில நாடுகள் உள்ளன.ஒவ்வொரு அணியும் தத்தம் நலன்களின் அடிப்படையில் தான் செயற்படுகின்றன.\n(இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக இருப்பதோடு அதற்குச் சவாலாக இருக்கும் சீனாவோடு பகையாக இருப்பினும் தன் பிராந்திய நலன் கருதி அமெரிக்காவுடன் முழுமையான உறவு என்று கூறிவிட முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியாவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சீனா இந்தியாவைச் சுற்றிவர ஒரு முத்து மாலைத் திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதிலிருந்து விடுபட இந்தியா திணறுகிறது. தன் தெற்கு எல்லையில் உள்ள இலங்கையாவது சீனாவில் இருந்து விடுபட்டு தனது அணியில் இருக்க வேண்டுமென்பதே அதனது குறிக்கோள்.\nஅமெரிக்காவின் உதவி அதற்குத் தேவை என்றபடியால் அமெரிக்காவை இந்தியா எதிர்க்காது. ஆனால் இலங்கையை முழுமையாக எதிர்த்து அதை தன் வழிக்குக் கொண்டுவர முடியாதென்றும் அழுத்தங்களைப் பிரயோகித்து நட்பான வழியில்தான் அதை சாதிக்கலாம் என்பதே தற்போதைய இந்தியக் கொள்கையாகும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கையில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் அமெரிக்க அணிக்கு இந்தியா ஆதரவாக இருப்பினும் அமேரிக்கா இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் கட்டுபடுத்தக் கூடாதென்பதில் இந்தியா குறியாக உள்ளது.\nஉலக சக்தி வளம் அதாவது எரிபொருள் வளம் மத்திய கிழக்கு நாடுகளில் தான் அதிக அளவில் இருக்கிறது.அவை இந்து சமுத்திரத்தினூடாகவே பிற நாடுகளுக்குச் செல்கிறது. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியக் கட்டுப்பாடுதான் உலகக் கட்டுப்பாட்டையே தீர்மானிப்பதாக உள்ளது. இப்போது இந்துசமுத்திரக் கட்டுப்பாடு குறிப்பாக இலங்கையின் கட்டுப்பாடு சீனாவிடம் சிக்கிவிட்டதால் இலங்கையை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதுதான் அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் நோக்கம்.\nஅத்துடன் ஸ்ரீலங்காவில் உள்ந��ட்டுபிரச்சனை இருக்கும்வரை நல்லாட்சி இல்லாதவரை வெளிநாட்டுத் தலையீட்டைத் தவிர்க்க முடியாது என்பதால் அங்கே ஒரு நல்லாட்சியைத் தோற்றுவிக்கவும் வேண்டும். ஆனால் உள்நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவிக் காமல் இலங்கையில் சர்வதேச நியமங்களுக்கேற்ப நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதைக் கொண்டு வருவதாக வெளியில் சொல்லப் படுகிறது.\nஈழத்தமிழரின் தேவை நோக்கம் என்ன\nஉலகில் வாழும் ஏனைய இன மக்களைப் போல எந்த விதமான இன, மத, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளும் இல்லாமல் நாம் வாழும் நாட்டில் அனைத்து மக்களும் சமமான உரிமைகளோடு வாழ வேண்டுமென்பதுதான் ஈழத்தமிழரின் நோக்கம்.\nதனி நாடு எமது நோக்கமோ குறிக்கோளோ அல்ல. எமது குறிக்கோளை அடைய இருக்கும் பல வழிமுறைகளில் தனிநாடு என்பதும் ஒரு வழி. அது மட்டும் தான் சரியான வழி என்பது தமிழர் தமது கடந்த கால அனுபவத்தால் எடுத்துள்ள முடிவு. இதை நாங்கள் மிக நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். சரி எமது இந்த நோக்கத்தை எப்படி அடையலாம. இதுதான் எங்களுடைய மிகப் பெரும் கேள்வி.\nஇந்த உலகம் இயங்கும் தன்மையின் அடிப்படைகளை சற்று முன்னர் தெரிந்து கொண்டோம். அதனுடைய தற்போதைய நிலைமைகளையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டால் தான் எமது நோக்கத்தை அடையும் சரியான வழியை நாங்கள் காண முடியும்.\nஒவ்வொரு நாட்டினதும் தேவைகள் என்ன நோக்கங்கள் என்ன அதற் கேற்ப அவை ஒவ்வொரு விடயத்திலும் எப்படியான முடிவை எடுக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உலகமே தத்தம் நலன்களின் அடிப்படையிலேதான் அசைவதால் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தரப் பகைவனும் இல்லை என்பது மிக மிக பெரிய உண்மை.\n அமெரிக்காவை நம்பலாமா என்பதெல்லாம் அர்த்தமற்ற மிக முட்டள்த்தனமான கேள்வி. குறிப்பிட்ட விடயத்தில் குறிப்பிட்ட நாடு ஆதரவா, அப்படியென்றால் அதில் மட்டும் அது எமது நண்பன் அடுத்த விடயத்தில் அது ஆதரவில்லையா அப்போது அது எமக்கு எதிரி. அவ்வளவுதான். நாம் வெற்றி பெற வேண்டுமானால் நாம் பலமடையவேண்டும், எதிரி பலவீனப்பட வேண்டும். இதுதான் அடிப்படை.\nதீர்வு உடனடியாக நடந்து விடாது. மந்திர மாயா சாலத்தால் தனிநாடு கிடைக்காது. ஆனால் நாம் பலமடைவதும் எதிரி பலவீனமடைவதும் இரண்டுமே தொடருமானால் நிச்சயம் ஒருநாள் நாம் வெற்றி அடைவது உறுதிதானே. என��றோ ஒரு நாள் நமக்குக் கிடைக்கவேண்டிய ஒன்றுக்காக இன்று கிடைப்பதை வேண்டாம் என்பது முட்டாள்தனம். அது நாம் பலம் அடைவதற்கு அல்லது எதிரியைப் பலவீனப்படுத்துவதற்கு பயன்படுமானால் அதை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதேபோல எதிரியை இது முழுமையாக அழிக்காது சும்மா கொஞ்சம் பலவீனப்படுத்துவதால் பயன் இல்லை என்று அதைப் புறக்கணிப்பதும் வெற்றிக்கு வழி அல்ல. நாம் திடமாக உணர வேண்டியது வெற்றி ஓரிரவில் கிடைப் பதல்ல.நாம் பலமடைந்துகொண்டும் எதிரி பலவீனப்பட்டுக்கொண்டும் போகும்போது இறுதியில் கிடைப்பது தான் வெற்றி. இதுதான் எமது மிகச் சிறந்த போராட்ட வழி.\nஅமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன இலாபம்\nஈழத்தமிழர் பிரச்சினை மிக மிக நுட்பமாக மிகக் காரசாரமாக அக்கு வேறு ஆணி வேறாக ஒரு சர்வதேச அரங்கில் அலசப்பட்டிருக்கிறது. தத்தம் ஆதாயங்களுக்காக சில நாடுகள் எதிர்த்தும் சில வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தாலும் அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் எமது பிரச்சனை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை சர்வதேசத்தில் இருந்து தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. இலங்கை அரசு தீர்மானத்தை செயற்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. சர்வதேச விசாரணையாளரையும் நாட்டிற்குள் அனுமதிக்காமல் இருக்கலாம். ஆனாலும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கத்தின் மோசமான கெடுபிடிகள் குறையும்.\nதமிழர் தமது போராட்டங்களைத தொடர சர்வதேச ஆதரவு இருக்கும். இவற்றிற்கு மேலாக பல நாடுகள் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தும் சாத்தியம் உண்டு. அதனால் இலங்கைக்கு நெருக்கடி அதிகரிக்கும்.\nஇலங்கை தொடர்ந்து அடம்பிடித்தால் அடுத்த வருடம் இன்னும் கடுமையான சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும். உடனடியாக நாம் எதையும் பெற முடியாது. ஆனால் எமது விடுதலைப் பாதையில் நாம் சற்றுத் துரிதமாக முன்னேற இது வழி சமைத்துள்ளது.\nநிச்சயமாக இது எமது எதிரியைப் பலவீனப்படுத்துவதோடு, நாம் பலமடைய உதவும். அதனால் எங்களுக்கு சுயநிர்ணயம் கிடைக்கவில்லை தனிநாடு கிடைக்கவில்லை அதைப் புறககணிப்போம் என்று கூறினால் அதைவிட மூடத்தனம் என்ன இருக்கமுடியும்.\nஅமெரிக்கா சொன்னார்களா தமிழருக்காகத்தான் நாங்கள் பிரேரணை கொண்டு வருகிறோம் என்று. அவர்கள் தமது தேவைக்காக கொண்டுவருகிற��ர்கள். அதை முடிந்தவரை எமக்குச் சாதகமாக வலிமையாக்கி நாம் பயன் பெற வேண்டுமே தவிர அதை எதிர்க்கவோ நிராகரிக்கவோ கூடாது. அதுவும் சும்மா வெளிப்படையாக சரி பிழை நீதி அநீதி என்பவற்றைக் கதைப்பதொடு நில்லாமல் அகப்புற இராஜதந்திரச் செயற்பாடுகள் அவசியம்.\nஇராஜதந்திரச் செயற்பாடுகள் முழுவதும் பகிரங்கப் படுத்தக் கூடியதாக இருக்காது. அதற்காக உண்மையை விளங்கிக்கொள்ள முடியாத பொதுமக்களைக் குழப்பி செயற்பாட்டாளர்களை விமர்சிப்பதால் எம்மை நாமே பலவீனப் படுத்திக் கொள்கிறோம்.\n. அமெரிக்கா தமிழருக்கு தீர்வு தரப்போகிறார்கள் என்று முதலில் இல்லாததொன்றைக் கூறி மக்களைக் குழப்பி உசுப்பேற்றிவிட்டு பின்னர் அமெரிக்கா எங்கள் எதிரி\nஇந்தியா துரோகி என்று ஏன் இந்த ஊடகங்கள் மக்களை தவறாக வழி நடத்த வேண்டும். உதவியாய் இல்லாவிட்டாலும் உபத்திரம் இல்லாமல் ஆவது இருப்பது நல்லது.\nதீர்மானத்தின் வெற்றிக்கு உழைத்தோர் யார் யார். தீர்மானத்தை வரவேர்றிருப்போர் யார் யார். தீர்மானத்தை வரவேர்றிருப்போர் யார் யார்\nஅதற்கான செயற்பாட்டில் நிட்சயமாக சனல்-4 மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அத்திவாரமாக உள்ளன. பின்னர் அமெரிக்க அணியிலுள்ள நாடுகளைத் தான் முதலாவதாக குறிப்பிட வேண்டும். அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சொல்லலாம். தொடர்ந்து புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகளும் நல்ல பயனைக் கொடுத்தன.\nதமிழ் நாட்டின் பலமும் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தது. தீர்மானத்தின் வெற்றிக்கு இவர்கள் அனைவரின் செயற்பாடுகளும் பாராட்டப் பட வேண்டியவைதான்.\nதீர்மானத்தை எதிர்ப்போர் யார் யார் அவர்களின் தேவை, நோக்கம் என்ன அவர்களின் தேவை, நோக்கம் என்ன\nஇலங்கையையும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சீனாவும் சீனஅணிநாடுகளும் இதை எதிர்க்கிறார்கள்.அது விளங்கிக்கொள்ளக் கூடியது தானே. தனது தனிச் சிங்களப் பவுத்த நாட்டு உருவாக்கத்திற்கு எதிரானதால் இலங்கை எதிர்க்கிறது. அதுவும் யதார்த்தமானது. சர்வதேச விசாரணையால் இலங்கையோடு சேர்ந்து தானும் அகப்பட வேண்டி வரும் என்பதால் இந்தியா ஆதரிக்க வில்லை.\nஅதுகூட விளங்கிக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் ஒரு தமிழ்க் குழுவினர் இதை ஏன் எதிர்க்கிறார்கள். அதுதான் பலருக்கு��் விளங்கிக் கொள்ள முடியாத புதிராக உள்ளது. தமிழருக்குச் சாதகமான ஒன்று தம்மால் சாதிக்கப்படாமல் வேறு யாரோ அதற்குக் காரணமாகிறார்கள் என்ற பொறாமையா, அல்லது எதையாவது கூறி குழப்புவதன் மூலம் தம்மை முன்னிலைப் படுத்தலாம் என்பதாலா. அதுதான் பலருக்கும் விளங்கிக் கொள்ள முடியாத புதிராக உள்ளது. தமிழருக்குச் சாதகமான ஒன்று தம்மால் சாதிக்கப்படாமல் வேறு யாரோ அதற்குக் காரணமாகிறார்கள் என்ற பொறாமையா, அல்லது எதையாவது கூறி குழப்புவதன் மூலம் தம்மை முன்னிலைப் படுத்தலாம் என்பதாலா. அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.\n ஈழத்தமிழரின் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்\nஜெனீவாக் களத்தால் மட்டும் தமிழர் வெற்றி பெற முடியாது. ஏதோ ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டினால் மட்டும் அதைப் பெற முடியாது. பல்வேறு தளங்களில் பல்வேறு செயற்பாடுகளில் நாம் ஈடுபட வேண்டும்.\nநமக்குப் பலம் சேர்க்கும் விடயங்களையும் எதிரியைப் பலவீனப் படுத்தும் விடயங்களையும் தொடர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம். அனைத்துத் தமிழர் தரப்பும் தாம் தாம் செய்யக்கூடியதை செய்துகொண்டு அதை மட்டும் மக்களுக்கு தெரிவிப்பதோடு, நிற்க வேண்டுமே தவிர இன்னொரு அமைப்பு செய்யும் செயற்பாடுகளை விமர்சிப்பதால் எம்மை நாமே பலவீனப் படுத்தக் கூடாது.\nமக்களுக்கு நன்மை செய்யாத அமைப்புகளை மக்களே இனம்கண்டு தவிர்த்துக் கொள்வார்கள். அதை இன்னொரு அமைப்புச் செய்ய வேண்டியதில்லை. ஒற்றுமைதான் வெற்றியின் அத்திவாரம். எந்த நாட்டையும் நிரந்தர எதிரியாகவோ நிரந்தர நண்பனாகவோ பாராமல் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சாதுரியமாய் சாணக்கியமாய் செயற்படுவோம்.\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்...\nமாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை\nவிக்கியை புறம்தள்ளி அரசுடன் இணைந்தது கூட்டமைப்பு...\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி அடுத்த மாதம் கூடவுள்ள நிலையில் அதில் பங்குகொள்ளும் முடி���ை\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்...\nகடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி\nகுள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப்\n« முன்னய பக்கம்123456789...4041அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/3888", "date_download": "2018-09-22T18:23:21Z", "digest": "sha1:HXVAG4QPDUJREFJNAIYCDZ7JLHLDL6XX", "length": 6555, "nlines": 56, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "ஜிம்முக்கு போகப்போறீங்களா இதைப்படிங்க முதலில் பகுதி-3 | IndiaBeeps", "raw_content": "\nஜிம்முக்கு போகப்போறீங்களா இதைப்படிங்க முதலில் பகுதி-3\nஅடுத்ததாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கான உடற்பயிற்சிகள்\nஇந்த இரண்டு நாட்களில் பெரியதசை விங்க்ஸ் எனப்படும் அல்லைப்பகுதி மற்றும் முதுகுப்பகுதிக்கும் சிறியதசை பைசெப்ஸ் மற்றும் டெல்டாய்ட்ஸ் எனப்படும் தோள் பந்துகிண்ண மூட்டுக்கும் தான்.\n1. புல்அப்ஸ் – 3 செட்\n2. பேக் புல் அப்ஸ் – 3 செட்\n3. பார்பெல் ரெயிஸ் ஒவர் ஹெட் – 3 செட்\n4. டம்பெல் பைசப் கர்ல் – 3 செட்\nபுல் அப்ஸ் என்பது பெரிய கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டே உடலை மேலும் கீழும் உயர்த்தி தாழ்த்துவது. இதனால் விலா எழும்புகள் நன்றாக வரிவடையும் அல்லைப்பகுதியில் தசை வளரும் இது உடலுக்கு V வடிவத்தை கொடுக்கும்.\nபேக் புல் அப்ஸ் என்பது இப்போது தொங்கியவாறே அப்படியே திரும்பி பின்பக்கமாக முதுகுப்பகுதியை மேலும் கீழும் ஏற்றி இறக்கவேண்டும் இதனால் முதுகு கிலோ மீட்டர் கணக்கில் விரியும்.\nபார்பெல் ரெயிஸ் ஒவர் ஹெட் என்பது வெற்று ராடு அல்லது குறைந்த எடையுள்ள ராடினை இரண்டு கைகளாலும் பிடித்து எடுத்துக்கொண்டு தலைக்கு மேலேயும் கீழேயும் உயர்த்தி தாழ்த்தி இறக்கவேண்டும். இது தோள்பட்டைக்கு நல்ல பலனைக் கொடுக்கக்கூடியது. இதனால் தோள் வளர்ச்சி பெறும். பந்துப்போன்ற தோள் உருவாகும்.\nடம்பெல் பைசப் கர்ல் என்பது டம்பெல் எடுத்துக்கொண்டு டம்பெலைப் பிடித்து பைசப்க்கு பயிற்சி அளிப்பது தான் இது தான் பைசப்பின் ஆரம்ப பயிற்சி…\nபடிப்படியாக வரிசையாக இதை செய்ய வேண்டும். ஒவ்வொரு செட்டிலும் எடையை கூட்ட பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇவ்வாறாக தொடர்ந்து 12 வாரங்கள�� தவறாமல் செய்து வரும்போது. விங்க்ஸ் நீங்க நடந்து போகும்போது உங்கள் கைகளில் உரசுவதை உணர முடியும்.\nபோர் ஆம்ஸ் முடித்திட்டு வீட்டுக்கு வரவும்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjIzNDA3/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-", "date_download": "2018-09-22T19:07:24Z", "digest": "sha1:KEYBRRL75JPO7L6I247PGMOSC67L6B6H", "length": 6875, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐஸ்வர்யா தனுஷ் தாயரிக்கும் 'சினிமா வீரன்'", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » வணக்கம் மலேசியா\nஐஸ்வர்யா தனுஷ் தாயரிக்கும் 'சினிமா வீரன்'\nவணக்கம் மலேசியா 3 years ago\nஐஸ்வர்யா தனுஷ் புதிய ஆவணப் படம் ஒன்றைய இயக்குகிறார். சினிமா வீரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்துக்கான வர்ணனையைத் (வாய்ஸ் ஓவர்) தரவுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், '3' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து கௌதம் கார்த்திக் நாயகனாக 'வை ராஜா வை' படத்தை இயக்கினார்.\nதற்போது, சினிமாவில் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்றை இயக்குகிறார். பொதுமக்களுக்கு அதிகம் தெரியாத, புகழ் வெளிச்சத்துக்கு வராத ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அர்ப்பணிப்பாக இந்தப் படம் இருக்கும் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.\n'சினிமா வீரன்' படத்தின் போஸ்டரை டிவிட்டரி��் பகிர்ந்த ஐஸ்வர்யா, \"சினிமா வீரன், தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னுடைய அர்ப்பணிப்பு. அவர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். \"எனது குதுப் ஈ க்ரிபா இசைக் கலைஞர்களுடன் சினிமா வீரனில் பணியாற்றவுள்ளேன். தமிழ் சண்டைக்காட்சி கலைஞர்களை புகழும் படம்\" என்ற டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nமது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nகேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா\nஉம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்கலாம்\nகாஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை\nசோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/12/blog-post_55.html", "date_download": "2018-09-22T19:14:44Z", "digest": "sha1:RVGW7AG6UJQKH6DIGPS7BMJTXOC7DHZM", "length": 37653, "nlines": 380, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்கோ. டி.சே", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமு...\n2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதல...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்- வாகரை பிரதேச சபைக்...\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் \" ஏமாறாதிருப்போம், ...\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ...\nமட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nகல்முனையில் சம்பந்த ஹக்கீம் நடிக்கும் நாடகம் நாடகம...\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்...\nகிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆள...\nவேட்கை -வெளியீட்டு நிகழ்வு -கனடா\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்கோ. டி.சே\nபிள்ளையான் என்ற அழைக்கப்படும் சந்திரகாந்தன் எழுதிய 'வேட்கை' யை இன்றைய நிகழ்விற்குச்சென்று வாங்கி வாசித்தாயிற்று.\n- எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. எனவே சந்திரகாந்தனுக்கும் தனது கதையைச் சொல்வதற்கும் எம் எல்லோரையும் போல வெளி இருக்கின்றது. எமக்கும் எவ்வகையான அரசியல் தெரிவுகள் இருப்பினும், இவ்வாறான விடயங்களை நிதானமாகக் காழ்ப்பின்றி கேட்பதற்கும்/வாசிப்பதற்குமான மனநிலை அவசியம்.\n-குழந்தைப் போராளியாக 16 வயதில் புலிகள் இயக்கத்தில் (90) சேர்ந்தவர், கருணாவின் பிளவோடு 2004 வரை 14 வருடங்கள் புலிகள் அமைப்பில் இருந்திருக்கின்றார். 2008-2012 வரை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆகியிருக்கின்றார்.\nசிறையில் தற்போது இருக்கும் சந்திரகாந்தன் மட்டக்களப்பிலிருந்து கைவிலங்கிடப்பட்டு திருகோணமலையிலிருக்கும் மாகாணசபை அமர்வுகளில் பங்குபெறுவதற்காய்ப் போகும்போது அவர் கடந்து செல்லும் இடங்களைப் பற்றிய நினைவுகுறிப்புகள் மட்டுமே இந்த நூல். 'சிறைப் பயணக் குறிப்புகள்' என்றாலும் இதில் சிறை அனுபவங்கள் பற்றிய விபரங்கள் அரிது. ஒருவகையில் இல்லையென்றே சொல்லிவிடலாம்.\n-இதில் ஏன் தான் சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார் என்ற குறிப்பு எதுவுமே இல்லை என்பது முக்கிய பலவீனம். ஒருவர் சிறையிலிருந்தால் அவர் எதன் பொருட்டு சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார் என்று தெரிவித்திருக்கவேண்டும். ஒரிடத்தில் மட்டும், தாங்கள் ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்தபோது தமக்கு பொதுமன்னிப்புத் தரப்பட்டதாய் சொன்னார்கள், அதை அவர்கள் பின்பற்றவில்லை என மட்டும் குறிப்பிடுகின்றார்.\n-இன்னொரு பலவீனம், அவர் கிழக்கு மாகாணத்தின��� முதலமைச்சராக இருந்தவர். கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை என்கின்ற மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியது. அவரது பணிகளும், குறிப்புக்களும் மட்டக்களப்போடு அடங்கிவிடுகின்றது. யாழ்ப்பாணியத்திற்கு எதிராக போராடுவதாய் அலுப்புத்தருமளவிற்கு அடிக்கடி சொல்பவர் அவர். சிலவேளை இதைவாசித்துவிட்டு திருகோணமலைக்காரரோ/அம்பாறைக்காரரோ கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வரமாட்டோமா என்று கேட்டால் சந்திரகாந்தன் என்ன விடை வைத்திருக்கின்றாரோ தெரியாது.\n-முஸ்லிம் மக்கள் மீது தான் பரிவுள்ளவர் எனச்சொன்னாலும் அதை மீறி கிழக்கு மாகாணத்து தமிழ்மக்கள் மீது அக்கறை என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம்கள் மிது வெறுப்பு உமிழப்படுகின்றது. முக்கியமாய் இறால் பண்ணைகளை யாழ்ப்பாணக்காரனும், ஓட்டமாவடிக்காரனும் மட்டக்களப்பில் எடுத்துவிட்டான் என்று சொல்வதிலிருந்து, இன்றைய முஸ்லிம் முதலமைச்சர் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் அந்த காழ்ப்பு கண்கூடு. இறுதி அத்தியாயத்தில் தன்னை முஸ்லிம் வெறுப்பாளன் என்று சொல்லிவிடக்கூடும் என்று தற்பாதுகாப்பு எடுத்துக்கொள்வதெல்லாம் சும்மா 'சால்ஜாப்பு'. ஒரு முதலமைச்சராக இருந்தவர்க்கு இது அழகுமல்ல.\n-தான் 2004ல் முதலமைச்சராகியபோது தமிழர்கள் பெரும்பான்மையாக மாகாணசபையில் இல்லையென்று சொல்லி தன் மீது முஸ்லிம்கள் எதிர்ப்பைக்காட்டினர் என்று சொல்லும் அதே சந்திரகாந்தன், இன்றைய மாகாணசபையில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தும், முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தற்காய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் திட்டித்தீர்க்கின்றார். இது எவ்வளவு பெரும் முரண் என்பது சந்திரகாந்தனுக்கோ அல்லது அவருக்கு ஆலோசகராக இருந்த (இருக்கும்) மற்றும் முன்னுரை எழுதிய ஞானம் மாஸ்ரர் என்கின்ற ஸ்ராலினுக்குத் தெரியவில்லையா\n-முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தன் செய்கின்ற அபிவிருத்தி எல்லாம் மக்கள் தேர்ந்தெடுக்கின்ற ஒரு அரசியல்வாதி செய்வதில்லையா இதில் அவர் சொந்தம் கொண்டாட என்ன இருக்கின்றது என்பதும் எனக்கு விளங்கவில்லை. ஏன் மகிந்த காலத்தில் செய்யப்பட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட அபிவிருத்திகள் எல்லாம், போர்க்காலத்தில் ஏனையநாடுகளால் கொடுக்கப்பட்ட நிதியிலிருந்தே மகிந்தா எடுத்துச் செ���்திருந்தார். போர் முடிந்துவிட்டது, பணம் இருந்தது. கொஞ்சத்தை அபிவிருத்தியிற்கு புல்லுக்குத் தேவையானதை எடுத்துவிட்டு நெல்லுக்கு இறைத்தமாதிரியானது. இதை இந்த அபிவிருத்திக்குப் பொறுப்பான உயர்பதவியில் இருப்பவர் ஒருவரே நேரடியாகவே எனக்குச் சொல்லியிருந்தார். ஒரு அரசியல்வாதி இன்று மக்கள் வரிப்பணத்தில்/பிற நாடுகளின் நிதியுதவியில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டாலே ஆஹா அற்புதம், சாதனை செய்துவிட்டீர்கள் என்று பாராட்டவேண்டும் என்ற மனோநிலையை யார் உருவாக்கியது\n-இந்த 'வேட்கை' முழுதும் தமிழ்க் கூட்டமைப்பு (எனக்கும் அவர்களைப் பிடிக்காது என்பது வேறுவிடயம்)மீதும், 'வன்னிப்புலிகள்' மீதும் குற்றச்சாட்டு வாசிக்கப்படுகின்றது. இலங்கை அரசு மீது ஒருதுளி விமர்சனமும் இல்லை. என்ன பெளத்த பேரினவாத அரசு எமக்கு எல்லாவற்றையும் தந்துவிட்டதா எமக்கு எல்லாம் கிடைத்தபோது நான் தான் இவ்வளவு காலமும் தூங்கிவிட்டேன் போலும்.\n-16 வயதில் சந்திரகாந்தன், பிள்ளையான் ஆகப் போய் தன் 14 அருமையான வருடங்களை எதற்காக இழந்தாரோ அதன் சிறுதுளிகூட இன்னமும் நமக்கு எட்டவில்லை என்பதை சந்திரகாந்தன் வெளியில் சொல்லமறுத்தாலும் அவரது மனச்சாட்சி அதையறியும். அதைப் பேசும்போதுதான் ஒரு நேர்மையான சந்திரகாந்தனை நாமறியமுடியும். இனிவரும் காலத்தில் தான் பெற்ற அனுபவங்களை வைத்து அதையும் பேசுவார் என்று நம்புவோமாக.\n-கிழக்கு மாகாணத்திற்கு யாழ்ப்பாணிகளாக நாம் செய்யும் அட்டூழியங்களை மறுக்கமுடியாது. நாம் எப்படி முஸ்லிம்களை வடமாகாணத்தில் இருந்து விரட்டினோமோ, அப்படியேதான் நாம் கிழக்கு மாகாணத்தவர்களை எங்களிடமிருந்து விலக்கிவைத்தோம் என்பதும் உண்மை. தமிழர்களாகிய நாம் எனக்குரிய உரிமைகளை சிங்களப் பேரினவாதம் தரவில்லை என்று கூறுகின்றோமோ, அந்தளவிற்கு கிழக்கு மாகாண மக்கள் எங்களை விட்டு விலகிப் போவதற்கும் நாமே காரணம் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும், அவர்களது தனித்துவங்களோடு அவர்கள் தனியே இருக்கவேண்டும் என்று கேட்டால் எந்தக்கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\n-ஆனால் என்ன சிக்கலென்றால், சந்திரகாந்தன் வென்ற 2004-2008 தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு போட்டியிட வில்லை. அதற்குப் பிறகு நடந்த எந்தத் தேர்தலிலும் கிழக்கின் தனித்துவத்தை ���லியுறுத்தும் சந்திரகாந்தனால் முதலமைச்சராகவோ அவர் சார்ந்தவர்களால் குறிப்பிட்ட ஆசனங்களை வெல்லவோ முடியவில்லை. தமிழ்க்கூட்டமைப்பே தொடர்ந்து பெரும்பான்மையான ஆசனங்களை வென்றுவருகின்றது. அது, இன்றும் வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிடாத ஓர் அரசியல் அமைப்பென்றால் கிழக்கிலிருக்கும் பெரும்பான்மையான தமிழ் மக்கள், வடக்கு மக்களோடு இணைந்து அரசியல் உரிமைகளைப் பெற விரும்புகின்றார்கள் என எடுத்துக்கொள்ளலாமா\n-சந்திரகாந்தன் தொடர்ந்து தமிழரசு கட்சியிலிருந்து, தமிழ்க்கூட்டமைப்பிலிருந்து இன்றைய தமிழ்ப்பேரவை வரை கிழக்கு மாகாணத்தவர் எவரும் தலைமையேற்கவில்லை என்று கூறுகின்றார். அப்படியெனில் சம்பந்தர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் இல்லை திருமலை கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிவிட்டதா\n-16 வயதில் விடுதலைப் போருக்காய்ப் போன ஒருவர் 34 வயதில் () மாகாண முதலமைச்சராவாது வரவேற்கத்தக்கதே. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இவ்வளவு விமர்சனமும் வைக்கும் ஒருவர், அந்த 'வன்னிப்புலிகள்' நிறைய சந்திரகாந்தனுக்கும் அவரது நண்பர்களுக்கும் செய்ததன்பிறகு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரைக் காவிக்கொண்டிருப்பது எதற்கு) மாகாண முதலமைச்சராவாது வரவேற்கத்தக்கதே. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இவ்வளவு விமர்சனமும் வைக்கும் ஒருவர், அந்த 'வன்னிப்புலிகள்' நிறைய சந்திரகாந்தனுக்கும் அவரது நண்பர்களுக்கும் செய்ததன்பிறகு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரைக் காவிக்கொண்டிருப்பது எதற்கு அந்த அரசியலிலிருந்து விடுபட்டு தன்னை புத்துயிர்ப்பாக்க எது தடை செய்கிறது அல்லது பெயரில் விடுதலைப் புலிகள் இருப்பது வாக்குகள் ஏதோ ஒருவகையில் கிடைக்கும் என்பதற்காகத்தான் என்றால் இது அரசியல் வியாபாரம் அல்லவா\n-இத்தனைக்கும் அப்பால் சந்திரகாந்தன் தன்னுடைய அனுபவத்தை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. இதை எழுதுவதன் மூலம் எப்படியெனினும் விமர்சனங்களை பொதுவெளியில் ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் முன்வருவது வரவேற்கத்தக்கது. எனெனில் எமது சூழலில் ஆயுதப்போராட்டம் முடிந்தபின் அரசியல் செய்கின்ற எல்லோரும் தம்மைப் புனிதர்களாக உருவாகித்துக்கொண்டு அரசியல்/செயற்பாட்டுக்களத்தில் இறங்குகின்றார்கள். அவ்வாறு செய்பவர்கள் அனைவரும் ம���தலில் செய்யவேண்டியது சுயவிமர்சனமே. சந்திரகாந்தன் இதை எழுதினாலும் இதில் எந்த சுயவிமர்சனமும் இல்லை என்பதும் ஒரு குறைபாடு.\n-கருணாவின் பிளவோடு 'வன்னிப்புலிகள்' செய்த படுகொலைகள் பதியப்பட்டிருப்பது முக்கியமானது. இன்னமும் வெருகலில் படுகொலைகள் நடைபெறவில்லை என்பதைச் சொல்லிக்கொண்டுதான் நாம் இருக்கின்றோம். ஒரு கொலையா இருந்தாலென்ன, பத்து, நூறு கொலைகளாய் இருந்தாலென்ன அவை கொலைகள்தான். வெளிப்படையாகவும் உரத்தும் பேசப்படவுந்தான் வேண்டும்.\n-அதேகாலத்தில் கருணாவும், சந்திரகாந்தனும் நிகழ்த்திய வேட்டைகளையும் வரலாற்று பார்த்துக்கொண்டல்லவா இருந்தது. சந்திரகாந்தன் அதை எழுதாது தவிர்த்துவிடுவது அதுவும் 'எல்லோருக்குமான' முதலமைச்சராக இருந்த ஒருவர் செய்வது அறமாகாது. வன்னிப்புலிகளுக்கு ஆதரவான ஆயுதம் ஏந்தியவர்களை மட்டுமின்றி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் முதல் ரிஆர்ஓ மனிதாபிமானப் பணியாளர்வரை ஆயுதம் ஏந்தாதவர்களையும் கொன்றது யாரென்பதையும் சந்திரகாந்தனினதும், கருணாவினதும் மனச்சாட்சிகள் அறியும்\n-புலிகள் விலகிப்போகும் தமது உறுப்பினர்க்கே என்ன தண்டனை கொடுப்பார்கள் என்பது சாதாரண மக்களே அறிவார்கள். மாத்தையா போன்றோருக்கு என்ன செய்தார்கள் என்பதையும் நாடே அறியும்.மேலும் தமக்குப் போட்டியென நினைத்த சகோதர இயக்கங்களையும் என்ன செய்தார்கள் என்பதையும் வரலாறு நினைவில் வைத்திருக்கின்றது. இவ்வளவையும் ஒரளவு அறிந்திருக்கக்கூடிய 14 வருடங்கள் அதே அமைப்பில் இருந்த சந்திரகாந்தன், தங்களின் பிளவிற்குள் நடந்த சகோதரப்படுகொலையைப் பேசும்போது, இந்த நீண்டவரலாற்றை மறந்துவிட்டுப் பேசுவது நியாயமில்லையல்லவா அந்த 14 வருடகால இயக்க வாழ்வில் அவர் சார்ந்திருந்த இயக்கத்தோடு கூட்டுப்பொறுப்பையும், அதில் தனிப்பட்ட ஒருவராக தனிப்பட்ட பொறுப்பையும் கட்டாயம் எடுத்திருக்கவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் கருணாவின் பிளவோடு நடந்ததை மட்டும் எழுதுவது இந்த நூலின் அடிப்படையையே சந்தேகம் கொள்ள வைப்பதாக இருக்கின்றது.\n-எந்த இயக்கமாயிருந்தால் என்ன அல்லது ஆயுதம் ஏந்தாமல் இருந்த எங்களைப் போன்றவர்களாய் இருந்தாலென்ன எங்கள் எல்லோருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது. மக்களாக இருந்துகொண்டு எவரைய���ம் கொலைசெய்யாதுவிட்டதால் நாமொன்றும் உயர்வானவர்களும் அல்ல. மற்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்கும் அதிகாரமும் எங்களுக்கு வந்துவிடவும் முடியாது. ஆனால் ஒருவர் அரசியல்தளத்தில் இயங்கப்போகின்றார் என்றால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டியது அவசியம் முக்கியமாய் தன்னை சுயவிமர்சனம் செய்யாதவிடத்து அவரின் அரசியல் பயணம் அவ்வளவு சிறப்பாகப் போவதில்லை என்பதை சந்திரகாந்தன் அறியவேண்டும். ஆகக்குறைந்தது அவரது ஆலோசகர்களாவது அவருக்கு இதை எடுத்துரைக்கவேண்டும்.\n-இறுதியாக இன்று சட்டவான்களாக சொகுசாக வாழ்ந்துவிட்டு அரசியல்வாதிகளாகவும், பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு , செயற்பாடாளர்களாகவும்/ஆய்வாளர்களாகவும் இருப்பவர்களையும் விட, சந்திரகாந்தன் போன்று தமது இளமையை தாம் நம்பிய கொள்கையிற்காய் இழந்தவர்களுக்கு அரசியல் செய்வதற்கு பலமடங்கு நியாயங்கள் உள்ளன.\n-ஆனால் அதைத் தமது தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வெளியில் வரும்போதே நிச்சயம் ஒரு பெரும் திரள் மக்கள் அவர்கள் பின் வரும். அதை சந்திரகாந்தன் மட்டுமில்லாது, இறுதி யுத்தத்தில் பல துன்பங்களை அனுபவித்த பிற முன்னாள் போராளிகளும் உணரவேண்டும். ஒருவகையில் பார்த்தால், தமது உயிரைக்கூட இழக்கத் தயங்காது, ஒரு போராட்டத்திற்காய்ச் சென்ற அவர்களைத்தான் நாம் உயரிய இடத்தில் வைத்துப் பார்க்கவேண்டும். அதுவே ஒரு பொறுப்பான சமூகத்தின் கடமையாகவும் இருக்கும்.\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமு...\n2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதல...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்- வாகரை பிரதேச சபைக்...\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் \" ஏமாறாதிருப்போம், ...\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ...\nமட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nகல்முனையில் சம்பந்த ஹக்கீம் நடிக்கும் நாடகம் நாடகம...\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்...\nகிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆள...\nவேட்கை -வெளியீட்டு நிகழ்வு -கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/?page_id=199", "date_download": "2018-09-22T19:18:12Z", "digest": "sha1:CGCX73RCZXT4SFWLAC4JB3CGQGNKQ6NS", "length": 3750, "nlines": 31, "source_domain": "www.yamunarajendran.com", "title": "அரபுப் புரட்சி", "raw_content": "\nஇன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி. ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்பவர்களை மறுத்தபடி, அரபு உலகெங்கிலும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள் திரள் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைகளைத் தாண்டி, காலனியச் சுமைகளை தமதுதோள்களில் இருந்து உதறியபடி, அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறை வாழ்முறை என்பதனை மறுத்து, வன்முறையல்லாத புதிய மக்கள்திரள் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கிலும் எழுப்பியது அரபுப் புரட்சியின் அனுபவங்கள். இன்றைய உலகில் அரபுப் புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான அதனது தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/trailer/36646-raja-ranguski-teaser-release.html", "date_download": "2018-09-22T20:01:24Z", "digest": "sha1:QNTK3QQWV7OD2CUW7TS64O2BY3EOEBVZ", "length": 7375, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "'ராஜா ரங்குஸ்கி' பட டீசர் ரிலீஸ் | Raja Ranguski Teaser Release", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\n'ராஜா ரங்குஸ்கி' பட டீசர் ரிலீஸ்\n'ராஜா ரங்குஸ்கி' படத்தின் டீசர் வெளிவந்திருக்கிறது.\n’மெட்ரோ’ படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகன் சிரிஷ், பல படங்களில் நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடித்திருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி' . இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, தரணிதரன் இயக்கியிருக்கும் இப்படத்தை வாசன் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரித்திருக்கிறது.\nஇப்படத்தின் புரமோஷனுக்காக, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஆடிப் பாடியுள்ளார். யுவனின் இசை இந்தப் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்பதால், பாடல் வீடியோவில் தோன்றி அவரே நடனம் ஆடியிருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்நிலையில், ‘ராஜா ரங்குஸ்கி' படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nமுருகப் பெருமான் எடுத்துக் கொடுத்த முதல் பாடல் அடி\nகாவிரி: மத்திய அரசின் இடைக்கால மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?cat=226", "date_download": "2018-09-22T19:20:29Z", "digest": "sha1:WDOULRQCI5B5IQVW32O4DVVL37UJM5Q2", "length": 45269, "nlines": 264, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)\nமத்த யானை யேறி மன்னர்\nசெத்த போதில் ஆரு மி���்லை\nவைத்த உள்ளம் மாற்ற வேண்டா\nதேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்\nமத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும் அவர்களுடன் யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’ எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.\nதம் நெஞ்சிற்கும், அரசர்க்கும் அறிவுறுத்தல்\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, வினை பற்றி மயக்கம் தருவதாகிய பிறவிப் பிணி நோயை தீர்க்கும் மருந்து போன்றவளே, தேவாமிர்தம் போன்றவளே, தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின் சகோதரி ஆனவளே, உன்னை ஆராதிப்பவர்களும், உன்னை பக்தியுடன் பூசிப்பவர்களும், உனது திருநாமத்தை நினைப்பவர்களும் இன்ப சுகம் அனைத்தும் பெறுவார்கள் என்று முடிவாகிய வேதம் உரைப்பதற்கு ஏற்ப இருப்பவளே, அவ்வாறு அடியார்கள் பெறப்படும் இன்பத்தை நேரே இருந்து களிப்பவளே, நிலை பெற்ற சுகப் பொருளாகவும் ஆனவளே, முறையாகவும், அதன் வழி நிற்பவளாகி அதன் அடையாளமாகவும், குற்றம் அற்றவளாகி எனை ஆளக் கூடியவளாகவும், மிக்க பேரின்பம் வழங்கக் கூடியவளாகவும், வாராகினி தேவியாகவும், துன்பத்தைத் தரும் துட்டர்களின் மனதினை கோபத்தால் அழிப்பவளாகவும் இருக்கிறாய்.\nமுன்னர் மருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுள்ளதால் அருமையான மருந்து எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது.\nதேவர்களாலும் அறிய முடியாதவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது ‘அறியா கிருஷ்ணன்’ எனும் பதம் கொண்டு ‘தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின்’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.\nஅம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.\n( மானி���ப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)\nமிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்\nவிறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்\nமக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்\nதன்னிடம் செல்வம் மிகுதியா இருக்கிறது எனும் கர்வத்துடன் அதை விரும்பி அடையும் பாவிகளே, உடைக்கப்பட்ட மரமாகி விறகுடன் இந்த உடலையும் வெந்து போவதை நீங்கள் அறியவில்லையா தனது வாரிசுகள், தன் மனைவி மற்றும் சுற்றம் என்று கண்ணால் காணப்படுபவை எல்லாம் மாயை ஆகிய இவைகள் கூற்றுவன் வந்து அழைத்தபோது இவைகள் சேர்ந்து வருமா\nகர்வம் கொண்ட உடலை தீயினில் இட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)\nஎங்கும்தான் வியாபியாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின்\nதங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்\nபங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாகப் பார்த்திடல் பகரல் வேண்டும்\nஇங்கு எலாம் ஒழிந்தால், நிற்பது எங்கனம்\nஐம்பொறிகளின் வாயிலாக உணரப்படும் உயிர் எங்கும் வியாபித்து நிற்கும் எனில் காரிய அவத்தைகளான நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகியவற்றில் அது எங்கும் அறிவோடு இருக்க வேண்டும்; அது பற்றி தொடக்கம் மற்றும் முடிவு பற்றி உரைத்திடல் வேண்டும்; உயிர் எங்கும் வியாபித்து நிற்பின் குற்றம் நிறைந்த புலன் பற்றியும், குற்றமற்ற புலன் பற்றியும் எனத் தனித்தனியே அவைகளைப் பார்த்து சொல்ல வேண்டும்; பூவுலகில் உடல் அழிந்தால் உயிர் எவ்வாறு எங்கு நிலைபெற்று இருக்கும் என்பதை சொல்ல வேண்டும்; அவ்வாறு இல்லாமல் இருப்பதால் எங்கும் வியாபித்து நிற்பது உயிர் அல்ல\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)\nமருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்\nமதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்\nதிருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்\nசெய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே\nஇருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்\nஎந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ\nஇருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்\nயார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே\n‘ஔஷதம்’ எ���ப்படும் மருந்தான அஷ்ட வர்க்க மருந்து வகைகளை அறிந்திலேன்; மணி எனப்படுவதும், நவமணிகளால் குறிக்கப்படுவதும் ஆன ரச மணியை பற்றியும் அறிந்திலேன்; மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடியதான உபதேசம் செய்யப்பட்டதுமான மந்திரம் என்பது பற்றி எதுவும் அறிந்திலேன்; வினைவழிச் செலுத்தும் எண்ணங்களைப் பற்றி அறிந்திலேன்; அவ்வாறு செலுத்தும் எண்ணம் பற்றி நடக்கும் நிகழ்வுகளாகிய விதிபற்றியும் அறிந்திலேன்; இதனால் வாழ்வில் ஏற்படும் நிலை மாற்றங்களை அறிந்திலேன்; வழி மாறி நடப்பது வினைபட்டு இருப்பதால் அதில் இருந்து திருந்துவதற்கு அறிந்திலேன்; அருளை எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கும் திருவருள் பற்றியும் அறிந்திலேன்; இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் அறச் செயல்களை செய்ய அறிந்திலேன்; மனமடங்கும் திறம் அறிந்து எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருக்க அறிந்திலேன்; அவ்வாறு இருப்பவர்களை அறிந்து அவர்களை புகழ்ந்து துதிக்க அறிந்திலேன்; என்னுடைய பிரானாகிய இருப்பிடமாகிய மணிமன்றம் * இருக்கும் இடம் அறிந்திலேன்; அவன் இருந்த திசை சொல்வதற்கு அறிந்திலேன்; எவ்வாறு அவன் இடம் அறிந்து அங்கு செல்வேன்; இதுபற்றி யாரிடத்தில் உரைக்க வேண்டும் என்று அறிந்திலேன்; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறியாதவனாக இருக்கிறேன்.\nமணிமன்றம் * – குரு முகமாக அறிக.\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 1 (2018)\nவிலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்\nகுலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்\nஇலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்\nதுலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே\nதேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்\nதிருச்சோபுரம் விரும்பி அடையும் இறைவனே இலங்கையில் நிலைபெற்று வாழும் வாள் போரில் வல்லவராகிய அசுரர்களின் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் தவறு உணர்ந்து மன்னித்து வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே இலங்கையில் நிலைபெற்று வாழும் வாள் போரில் வல்லவராகிய அசுரர்களின் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் தவறு உணர்ந்து மன்னித்து வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே மேரு மலையை வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற ��ிரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ\nஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல்\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018)\nமட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்\nசுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த\nபட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nகாதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.\nஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 25 (2018)\nநஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்\nதிருநெறி 5 – திருவுந்தியார்\nதன்னில் தான் விலகி, கண்ணுக்கு புலப்படிவதாகிய ஸ்தூல உடலும், புலனாகாத சூட்சம உடலும் தனித் தனி என்று அறிந்து இது நாம் அல்ல எனும் அறிவு பெற்று, இது நாதன் செயல் தானே என்று உந்தி பற; இவ்வாறான அறிவு பெறுவதற்கு தன்னையே தந்தான் என்று உந்தி பற.\nஉந்தி பற – ஆடும் மகளிர், பறவையைப் போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் மடக்கி இருந்து, பின் விரைவாக எழுந்து,தன் இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டி, பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடும் விளையாட்டு.\nதோழியராய் ஒத்த நிலையில் இருக்கும் மகளிர் தம்மில் இவ்வாறு அழைத்துப் பாடியும், மற்றவர் அக்கருத்து ஒத்து ஆடுவர். இறைவனை விளிப்பவனாகவும், தன்னை ஆடுபவனாகவும் கொண்டு இயற்றப்பட்ட பாடல்.\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 24 (2018)\nஅஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்\nஅஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை\nஅஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க்கச்சந் தீர்ந்தேன்\nஅஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே\nதேவாரம் – நான்காம் திருமுறை ��� திருநாவுக்கரசர்\nபஞ்சகவ்வியம் எனப்படும் பசுவிலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானே ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுடலைப் பெற்று, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய வாக்குகளைக் கொண்டு, இவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக, அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்.\nஅஞ்சு – ஐம்பெரும் பூதம். ஸ்தூலதேகம் ஐம்பெரும் பூதமயம் எனப்பட்டது\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 23 (2018)\nபூணொ ணாததொ ரன்பு பூண்டு\nநாணொ ணாததொர் நாணம் எய்தி\nபேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்\nகாணொ ணாத்திருக் கோலம் நீவந்து\nஎட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்\nஉன்னுடைய அன்பர்கள் உன்னிடத்தில் என் தரத்திற்கு மேற்பட்ட ஓர் அன்பு கொண்டு அந்த அன்பிலே நித்தமும் நிலைபெற்று உன்னைப் போற்றி வணங்குவதைக் கண்டு, `யான் உன்னிடத்தில் பேரன்பு உடையேனாய் இருந்தும் உன்னொடு வரும் பேற்றினைப் பெறாததால், அப்பேற்றினைப் பெற்றோர் செய்யும் எள்ளலுக்குப் பெருநாணங்கொண்டு, அந்தநிலை நீங்குதற்கு நீ ‘திருப்பெருந்துறையில் இருந்து, தில்லைக்கு வருக ‘என்று அருளிச் செய்த திருவருளையே பற்றுக்கோடாகக் கொண்டு பல தலங்களிலும் சென்று உன்னை வணங்கிவர, துன்பக் கடலில் அழுந்தி, மிக்க மதிக்கத்தக்கதும், போற்றத் தக்கதும் எளிதில் பாதுகாத்துக் கொள்ளுதற்கு இயலாத திருப்பெருந்துறையில் கிடைத்த திருவருளாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தியும், திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, எவராலும் எளிதில் காணமுடியாத உன் திருக்கோலத்தை எனக்குக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே\nதிருக்கழுக்குன்றத்தில் உனது அரிய திருக்காட்சியை எனக்குக் காட்டியருளினாய்` என்பது இதன் பொருள்.\nஉகைத்தல் – செலுத்துதல், எழுப்புதல், பதித்தல், எழுதல், உயரவெழும்புதல்,அம்பு முதலியவற்றை விடல்\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 22 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, மண்ணில் நட���ம் இடும் கூத்தனின் வாம பாகமாகிய இடப்பக்கத்தில் வளரும் கொடியே, அழகிய மயில் போன்றவளே, விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு அமுதம் போன்றவளே, சிவ புரத்தில் விளைந்த கனியே, தேன் கடல் போன்று இனிமையானவளே, பரந்து விரிந்த தாமரை போன்ற முகத்தில் இருக்கும் கண்ணின் மணி போன்றவளே, பெண் வடிவம் கொண்டும், ஆண் வடிவம் கொண்டும், போற்றுதலுக்கும் அலங்கரிக்கப்பட்டதுமான அலி வடிவம் கொண்டும், அரகர எனும் முழக்கத்திற்கு முழுமை சேர்ப்பவளே, அறிவற்றவனாகியும், இழிவான பிறவி எனும்படியான நாய் போன்றவனாகிய என் இதயத்தில் இருந்து பிரியாது இருக்கும் தவக் கொழுந்தே, கண்ணுக்கு விருந்தாகும் அமுதம் போன்றவளே, உனை எனது கண் கொண்டு இன்புற , மொழி தடுமாறி மகிழ்ச்சியில் உயிரிலும் உடலிலும் மயிர் சிலிப்பு உண்டாகுமாறு பரவசம் அடைவேனோ\nபேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்\nஅம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.\n( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்.)\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 21 (2018)\nவாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்\nதாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி\nதாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ\nவாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா\n‘வ‘ எனும் சக்தி எழுத்தினை முன்வைத்து வகாரமாகிய அருள் எனவும், வசியம் அருளுவதாகிய ‘வயநமசி‘ என்று உச்சரிப்பினை முன் வைத்து உச்சரிப்பதையும் விடுத்து மற்றைய ஏனைய மந்திரங்களை கொண்டு உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறியாமல் உச்சரித்ததால் மரணம் எனக்கு ஏற்பட்டது. அவ்வாறான அருளப்படாத மந்திர உச்சரிப்புகளை விட்டு சாகாமல் சாதல் ஆகிய சமாதி நிலையை அருளும் வகார எழுத்தினை கொண்டு விட்டால் வாழ்வு எனக்கு வரமால் இருக்குமா\nவாழை – முக்கனி, அசோகம், அசோணம், அற்பருத்தம், அம்பணம், கவர், சேகிலி, அரம்பை, கதலி, பனசம், கோள், வீரை, வான்பயிர், ஓசை, அரேசிகம், கதலம், காட்டிலம், சமி, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பானுபலை, பிச்சை, புட்பம், நீர்வாகை, நீர்வாழை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம், வனலட்சுமி, விசாலம், விலாசம்\n( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (539) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (12) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes19.html", "date_download": "2018-09-22T18:40:22Z", "digest": "sha1:AXGXPT4TOR2XURLNLQTSWIBUIDPBDHW6", "length": 5407, "nlines": 62, "source_domain": "diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 19 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, நண்பர், அதுதான், ரமனன், கூட்டம், தான், இடத்தில், நகைச்சுவை, kadi, படம், சிரிப்புகள்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 23, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 19 - கடி ஜோக்ஸ்\nநண்பர் 1 : அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்\nநண்பர் 2 : எந்த இடத்தில்\nநண்பர் 1 : உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.\nஇமா : எங்க தலைவர் பாதுக்காக்க பட வேண்டிய பொக்கிஷம் ..\nபிட்டுக்கார் : அதுதான் ஜெயிலுல வச்சு பூட்ட போறாங்களாம்\nமாலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு\nகலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்\nரமனன் : ஒசிப் பத்திரிகை பாக்கற கூட்டம் ஒவரா போயிருச்சா .. .. .. எப்படி \nமுராரி : பக்கத்து வீட்டுப் பிரமுகருக்குக் குற்றப்பத்திரிகை வந்துருக்கு அதைப் படிக்க ஒரே கூட்டம்\nரமனன் : அது என்ன கோல்டு சாம்பார்...\nவேலு : இதிலே 24 கேரட் போட்டிருக்கு அதான்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 19 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நண்பர், அதுதான், ரமனன், கூட்டம், தான், இடத்தில், நகைச்சுவை, kadi, படம், சிரிப்புகள்\nபின்புறம் | முகப்���ு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-09-22T19:21:43Z", "digest": "sha1:XRY35AI2EY6LZX7B6OOYMHMXISMOFOQD", "length": 6222, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கடத்தப்படவில்லை – GTN", "raw_content": "\nமாணவர் செயற்பாட்டாளர் கடத்தப்படவில்லை – சாகல ரட்நாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டவர் எங்கே\nமனித உரிமைகள் முன்னேற்ற நிலையத்தின் திட்டமுகாமையாளராக...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:21:51Z", "digest": "sha1:WRP233WO6FI5YBWXVV4MAQRVQVIHDY7N", "length": 5757, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "நோக்கமாகும் – GTN", "raw_content": "\nபூரண வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் – ஜனாதிபதி\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/13-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-09-22T18:23:08Z", "digest": "sha1:SW4I4KVZCFMXDUSPAS3ZQ6KRPHAU6JPU", "length": 7771, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "13 பேர் பலி – GTN", "raw_content": "\nTag - 13 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலைத்தாக்குதல் – 13 பேர் பலி\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் கொரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 13 பேர் ப���ி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி :\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள வேளாண்மை...\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114328.html", "date_download": "2018-09-22T18:39:36Z", "digest": "sha1:3MCEHI6OOQLLD42QH7KFZP6KPOOC7GSA", "length": 14506, "nlines": 172, "source_domain": "www.athirady.com", "title": "உலகின் தலைசிறந்த நாடாக சுவிற்சர்லாந்து தெரிவு..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகின் தலைசிறந்த நாடாக சுவிற்சர்லாந்து தெரிவு..\nஉலகின் தலைசிறந்த நாடாக சுவிற்சர்லாந்து தெரிவு..\nடாவோசில் ���டைபெற்றுவரும் உலகப் பொருளாதார மாநாட்டிற்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களும் பொருளாதார வல்லுனர்களும் தாங்கள் உலகின் தலைசிறந்த நாட்டில் கால் வைத்திருப்பதாகப் பெருமைபட்டுக்கொள்ளலாம்.\nஅமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றும் Wharton School போன்ற சில அமைப்புகளும் சேர்ந்து ஆண்டுதோறும் நடத்திவரும் ஆய்வு ஒன்றில் உலகின் தலைசிறந்த நாடாக சுவிற்சர்லாந்து தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப்பெருமையை அடைந்துள்ளது. இரண்டாவது இடத்தை கனடாவும் மூன்றாவது இடத்தை ஜேர்மனியும் பெற்றுள்ளன.\nபிரித்தானியாவும் ஜப்பானும் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளன.\nநிலையான, செழிப்பான, தொழில் செய்வதற்கு ஏற்ற பொருளாதாரம் உடைய நாடு என சுவிற்சர்லாந்து பெற்றிருக்கும் நற்பெயரும் அதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும்.\nஒரு நிறுவனத்தின் தலைமையகமாக செயல்படுவதற்கு ஏற்ற நாடு என்ற பெயரையும், ஓய்வு கால வாழ்வைக் கழிக்க உகந்த மூன்று நாடுகளில் ஒன்று என்ற பெயரையும் அது பெற்றுள்ளது.தனது குடிமக்களை நன்கு கவனித்துக்கொள்ளும் சிறந்த நாடுகளில் ஒன்று என்ற பெயரையும் அது பெற்றுள்ளது.\nகுடியுரிமை துணைத்தரவரிசையில் அது இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.இந்த பெயரைப் பெறுவதற்கு ஒரு நாட்டில் நிலவும் மனித உரிமைகள், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், மத சுதந்திரம், சொத்துரிமைகள் மற்றும் சீராக விநியோகிக்கப்படும் அரசியல் ஆற்றல் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.\nஆனால், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது சுவிற்சர்லாந்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய வேறுபாடு அதிகம்.\nஐரோப்பிய யூனியன் சுவிற்சர்லாந்தில் மனித உரிமைகள் நலன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தது.\nமூன்றாம் தலைமுறை வெளி நாட்டவர்கள் குடியுரிமை பெறும் நடைமுறைகளை இப்போதுதான்அது சற்று எளிதாக்கியுள்ளது.\nஅங்கு முகத்தை முழுவதும் மறைக்கும் பர்தா அணிவதற்கெதிரான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.\nஇத்தனை எதிர்மறை நிகழ்வுகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்து சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடிரம்பின் நிர்வாகக் குளறுபடிகளால் அமெரிக்கா ஏழாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்க��� தள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n49 பெண்களை கொன்று உடலை பன்றிக்கு உணவாக போட்ட நபர்: பதறவைக்கும் சம்பவம்..\n18 மாதங்களாக பாலியல் அடிமை: மிருகத்தை விட மோசமாக நடத்தப்பட்ட அவலம்..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153136.html", "date_download": "2018-09-22T19:13:48Z", "digest": "sha1:DYUZAMZSHJAJJP7D57FNLWNQCEMY4V7F", "length": 11060, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "3 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப் படை வீரர்..!! – Athirady News ;", "raw_content": "\n3 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப் படை வீரர்..\n3 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப் படை வீரர்..\nஇந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் வடக்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிசு பாலுக்கும் அவரது சக வீரர் ஒருவருக்கும் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரமடைந்த சிசு பால் தனது துப்பாக்கியால் அந்த வீரரை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பியோட முயற்சித்தார். அப்போது முகாமிலிருந்த சக வீரர்கள் அவரை பிடிக்க முயன்றபோது, சுசி பால் கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 2 வீரர்கள் உயிரிழந்தனர். பிறகு அதே துப்பாக்கியைக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.\nஇது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #BSFjawan #sucide\nஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் அதிபர் தேர்தலில் போட்டி..\nபாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு..\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு –…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nடெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருளுடன் 3 வெளிநாட்டினர் கைது..\nபுற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர்…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-09-22T19:38:46Z", "digest": "sha1:AI3SUDD2FAY65QPC4UAY2TCOT73LAU3P", "length": 7133, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா? | Chennai Today News", "raw_content": "\nஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nகடந்த சில நாட்களாக அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் பதவி விலக வேண்டும் என திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் உள்கட்சி விவகாரம் மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து இன்று ஈபிஎஸ்-ஓபிஸ் ��லோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா\nமு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் பிரதமர்: துரைமுருகன்\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/sep/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-2998261.html", "date_download": "2018-09-22T19:02:26Z", "digest": "sha1:NBKZCKJ6GKBAYTTZNDDX2LVF5USQHWSZ", "length": 17883, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nகுழந்தைதான் மனித இனத்தின் பேரழகு\nஉங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகுக்கு வந்துள்ளார்களே தவிர உங்களில் இருந்து அல்ல'' என்பது கலீல் கிப்ரானின் கவிதை வரிகள். இந்த வரிகள் என்னை, அலை பாய்ந்து திரிய வைத்தது. அப்படி எனக்குள் தோன்றியதை, நூல் பிடித்து எழுதி சேர்த்தேன். இன்னொரு பக்கம் இந்த வாழ்க்கையின் மீது குழந்தைகள் கொண்டிருக்கும் கோபத்தின் வெளிப்பாடாகவும் இதை முன்னெடுத்து வந்தேன். ஸ்டீல்ஸ், படத்தின் மூட் எல்லாம் பார்த்தால் உங்களை சீரியல்த்தனம் தொற்றிக் கொள்ளலாம். ஆனால் முழுக்க முழுக்க தற்கால சூழலுக்கு தேவையான ஒரு விஷயம் இது. குழந்தைகளின் உலகத்தை படம் பிடிக்கும் விதமாக \"எழுமின்' படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் வி.பி. விஜி. \"உறுமின்' படத் தயாரிப்பின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாவர். அழுந்த காலூன்றும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.\n\"எழுமின்'.. தற்கால சமூகத்துக்கு தேவையான அக்னி வார்த்தை....\n\"விவேகானந்தரின் மரித்துப் போகாத வாழ் தத்துவங்களில் எழுமின் முக்கியமானது. அதை வல்லமை மிகுந்த ஒரு சினிமாவின் ஊடாக எடுத்து வருகிறேன். த��்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களின் விறு விறு சம்பவங்கள்தான் கதை களம். இப்போது இருக்கிற சூழல்ல யாரும் விடுமுறையைக் கொண்டாடுவது இல்லை. நகரத்துக் குழந்தைகள் என்றால் சம்மர் கோர்ஸ் போய் விடுகிறார்கள். முன்னாடி விடுமுறை என்றாலே, ஊரில் இருக்கிற உறவினர்கள் வீட்டுக்குப் போவது, பொன்வண்டு, தும்பி, ஈசல் பிடிப்பது, தீப்பெட்டில நூல் கட்டி தூரமா நின்று பேசுவது, பட்டம் விடுவது, ஆற்றில் குளிப்பது, நீச்சல் பழகுவது, சைக்கிள் கற்றுக் கொள்வது என்று பல அனுபவங்கள் கிடைக்கும். முதல் காதல், முதல் நட்பு, முதல் முத்தம்னு எல்லாவற்றையும் அனுபவிக்கும் அந்தப் பருவத்தில்தான் இன்னொசென்ஸ் தொலையும். சமூகம் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். அந்த 12 வயதுப் பசங்களின் நல்ல குணங்களையும், ஒற்றுமையையும் படத்தில் சொல்லியிருக்கிறேன். எல்லார் வாழ்க்கையிலயும் மறக்க முடியாத அந்தப் பருவத்தை உணர்த்தத்தான், விவேகானந்தரின் வல்லமை மிகுந்த \"எழுமின்' என்பதை தலைப்பாக வைத்தேன்.\nகதை என்பதை தாண்டி, அது கையாளப்படுகிற விதங்களுக்குதான் இப்போது வெற்றி முகம்... இது எந்த விதத்தில் மாறுபடும்...\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என ஒவ்வொன்றும் குழந்தைகளின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை.... ஒரு தகப்பனாக எனக்கும் என் மகளுக்குமான இடைவெளியை யாரோ போட்டு வைத்த சட்ட திட்டங்கள் தீர்மானிப்பதுதான். பெண்களுக்காவது வீட்டில் அம்மாக்கள் இருக்கிறார்கள். உடல் சம்பந்தமான சந்தேகங்களை மகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று நினைக்கிற பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. அப்பாக்களுக்கு அந்த பொறுப்புணர்வு இல்லை. அதனால் நம் நாட்டில் வயது பெண்களை விட, வயது பையன்கள்தான் பாவம். தன் உடலில் நடக்கிற மாற்றங்களை நினைத்து குழம்பி, அநாவசியமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் நாம் மீட்கவே முடியாத தூரத்துக்கு போய் விடுகிறார்கள். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறைய டீன் ஏஜ் குழந்தைகள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். அப்படி சில���் தங்கள் இலக்குகளை அடைந்து புது வரலாறு படைக்கிறார்கள். இப்படித்தான் கதை போகும்.\nபேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்...\nகுழந்தைகளின் உலகம் அப்பழுக்கு இல்லாத பிராயம். ஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள். உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாத போது ஏங்குவதும், இருக்கிற போது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை. எப்போதும் ஒரே மன நிலைதான். குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லாரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது. ஒரு மழைக் காலையில் ஜன்னல் விளிம்பில் நெளிந்த மரவட்டை, ரயில் பூச்சியானது ஒரு குழந்தைக்குத்தானே ஊளையிடும் நரிகள் கதையானதும் ஒரு குழந்தைக்குத்தானே ஊளையிடும் நரிகள் கதையானதும் ஒரு குழந்தைக்குத்தானே மரக்கிளை தூளியாவது... சுவர்களின் கிறுக்கல்கள் ஓவியமாவதும் குழந்தையால்தான்... குழந்தைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை. அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளை பற்றியே பேசி விடுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும்.\nவிவேக், தேவயாணி என படத்துக்கு இன்னொரு கலர் இருக்கு...\nவிவேக் சார் சொன்னால், அது குழந்தைகளுக்கு பிடிக்கிறது. இளைஞர்களை கவரும் விதமாக வளர்ந்து வருகிறார். அப்துல்கலாமின் உறுதியான கொள்கைகளை எங்கெங்கும் எடுத்துச் செல்லும் விதமாக உருவாகி இருக்கிறார். அவர் இந்தப் படத்துக்கு அதீத தேவையாக இருப்பார் என்று தோன்றியது. அணுகி, கதை சொன்னேன். இந்த சமயத்தில் எனக்கு தேவையான சினிமா என்று உடனே உள்ளே வந்து விட்டார். தேவயாணியும் அப்படித்தான் தேர்வாகி உள்ளே வந்தார். குழந்தைகளின் திறமைகளை முன்னெடுக்கும் விதமான கதை என்பதால், இதற்கு எனக்கு நடிகர்களாக இருக்கும் சிறுவர்கள் தேவைப்படவில்லை. கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங், சிலம்பம் என தற்காப்பு கலைகளில் ஆர்வம் உள்ள சிறுவர்களை தமிழகம் முழுவதும் தேர்வு செய்து, அவர்களில் சிறந்தவர்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறேன��. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களில் ஐந்து பேரே, இதற்கு தேர்வாகி வந்தனர். ஒளிப்பதிவுக்கு கோபி ஜெகதீஸ்வரன், படத்தொகுப்புக்கு கார்த்திக் ராம், இசைக்கு சணேஷ் சந்திரசேகர் என நல்ல டீம் கிடைத்தது. அனைவரின் ஒத்துழைப்பில் நல்ல படம் கைக்கு வந்திருக்கிறது. அனைவருக்கும் பெரும் நன்றி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:14:00Z", "digest": "sha1:2KPC2BQJTPZUFRUDIVWKKPSQDHBJ64ES", "length": 10046, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் எனது தோல்விக்கு அமைச்சர் ஜெயக்குமாரே காரணம் – மதுசூதனன் மறைமுக குற்றச்சாட்டு\nஎனது தோல்விக்கு அமைச்சர் ஜெயக்குமாரே காரணம் – மதுசூதனன் மறைமுக குற்றச்சாட்டு\nஆர்.கே.நகரில் தான் தோல்வி அடைந்ததற்கு அமைச்சர் ஜெயக்குமாரே காரணம் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தில் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வியையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பரபரப்பு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதம் சீக்ரெட் என மதுசூதனன் கூறினாலும் கடிதத்தில் அவர் கூறியுள்ளவை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.\nஅந்த கடிதத்தில் மதுசூதனன் 14 கேள்விகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் எழுப்பியுள்ளார். அந்த கேள்விகளுக்கு முன்னதாக மிக நீளாமான கடிதம் ஒன்றையும் மதுசூதனன் எழுதியுள்ளார். அதில் “இரு அணிகளும் இணைய நான் முயற்சி எடுத்த போது அது நடக்கவிடாமல் தடுத்தவரும், ஆர்.கே.நகரில் நான் தோல்வி அடையவேண்டும் என வேலை பார்த்தவரும் உங்கள் நம்பிக்கைக்கு உரிய அம���ச்சர்தானே” என அவர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅதாவது, ஆர்.கே.நகர் வேட்பாளராக மதுசூதனனை நிறுத்தக்கூடாது என தொடக்கத்திலேயே அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அதிமுக நிர்வாகிகளை களப்பணி செய்ய விடாமல் தடுத்தார் எனவும் மதுசூதனன் தரப்பு கருதுகிறது. எனவேதான், தனது தோல்விக்கு ஜெயக்குமாரே காரணம் என மதுசூதனன் குற்றம் சாட்டுவதாக தெரிகிறது.\nஅதோடு, தோல்வி குறித்து ஏன் ஆய்வு நடத்தவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேட்டுள்ளார். தன்னுடைய கேள்விகளுக்கு திருப்தியளிக்க கூடிய வகையில் பதில் தரவில்லை என்றால், கட்சியில் தான் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என மிரட்டும் தொனியில் எழுதியுள்ளார் எனக் கூறப்படுகிறது.\nPrevious articleபத்திரிகையாளர்கள் முன் பொன்முடி-அன்பழகன் மோதல்: வேடிக்கை பார்த்த ஸ்டாலின்\nNext articleதினகரன் – ஓபிஎஸ் இடையே காரசார விவாதம்: வரிந்துகட்டி இறங்கிய தங்கமணி\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/08/ipo-less-demand-on-china-crisis.html", "date_download": "2018-09-22T18:23:47Z", "digest": "sha1:FVE4OCWD4RT4HQ4WKG6ZR2TMC4FG4XQW", "length": 7782, "nlines": 74, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: நேற்றைய சரிவா���் ஐபிஒக்களின் மவுசு குறைய வாய்ப்பு", "raw_content": "\nநேற்றைய சரிவால் ஐபிஒக்களின் மவுசு குறைய வாய்ப்பு\nசீனர்களால் நேற்று இந்திய சந்தையில் ஏற்பட்ட சரிவு ஐபிஒக்களின் தேவையைக் கணிசமாக குறைக்கும் என்றே தெரிகிறது.\nஇதன் முதல் அறிகுறி நேற்று இந்தியன் ஆயில் பங்குகளில் எதிரொலித்தது.\nமத்திய அரசின் நிறுவன பங்குகள் மூலமாக அரசு பணத்தை வெளிச்சந்தையில் திரட்டி வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் திரட்டப்படும் என்று அறிவித்தனர்.\nஇந்த பணத்தை OFS (Offer For Sale) என்ற முறையில் நேற்று சந்தையில் பங்குகளை விற்பதாக அறிவித்து இருந்தனர். இதற்காக சந்தை விலையில் பங்குகளை 5% குறைவான தொகையில் தருவதாக அரசு சொல்லி இருந்தது.\nஆனால் சீனர்கள் புண்ணியத்தால் ஓபன் மார்கெட்டில் இந்தியன் ஆயில் பங்கு 4% சரிந்தது.\nவெளிச்சந்தையில் அதே விலையில் கிடைப்பதால் அரசிடம் போய் ஏன் வாங்க வேண்டும் என்று ரீடைல் முதலீட்டாளர்கள் சும்மா இருந்து விட்டனர். வெறும் 18% அளவே பங்குகள் விற்பனையானது. கடைசியில் எல்ஐசி புண்ணியத்தால் 75% பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.\nஇதே நிலை ஐபிஒலும் எதிரொலிக்கலாம் என்றே கணிக்கிறோம்.\nஐபிஒக்களில் விண்ணப்பித்து கிடைக்குமா கிடைக்காதா என்ற நினைப்பில் நமது பணமும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு அடைபட்டு இருக்கும்.\nபல தரவுகள் நம்மிடம் இருப்பதால் வெளிச்சந்தையில் பல வருட காலம் உள்ள நிறுவனங்களை கணிப்பது என்பது ஐபிஒக்களை விட எளிது.\nநேற்றைய சரிவு பல நல்ல நிறுவனங்களின் பங்குகளை 10%க்கும் மேல் கீழே இழுத்து விட்டுள்ளது. அதனால் அவை வெளிச்சந்தையிலே நல்ல மலிவான விலையில் கிடைக்கின்றன.\nஇவ்வாறான காரணங்களால் தற்போதைய சூழ்நிலையில் வெளியில் உள்ள பங்குகளை பயன்படுத்திக் கொள்வதே நன்றாக இருக்கும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2018-09-22T18:59:13Z", "digest": "sha1:27B3O77IOXSQ7L42G7MXVSV7KORGC5Q4", "length": 3977, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பல்லவன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பல்லவன் யின் அர்த்தம்\n(கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டுவரை வராகத்தைச் சின்னமாகக் கொண்டு) தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/defence-current-affairs-august-2018-in-tamil", "date_download": "2018-09-22T18:56:41Z", "digest": "sha1:GGPRKFMESBL3UGVVF43Z6MMFXAUERRWJ", "length": 17070, "nlines": 286, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Defence Affairs (Indian Forces) – August 2018 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தே���்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் பாதுகாப்பு செய்திகள் – ஆகஸ்ட் 2018\nபாதுகாப்பு செய்திகள் – ஆகஸ்ட் 2018\nபாதுகாப்பு செய்திகள் – ஆகஸ்ட் 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018\nஇங்கு ஆகஸ்ட் மாதத்தின் பாதுகாப்பு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nபாதுகாப்பு செய்திகள் – ஆகஸ்ட் 2018 PDF Download\nமைத்திரி 2018 இராணுவப் பயிற்சி\n06 முதல் 19 ஆகஸ்ட் 2018 வரை தாய்லாந்தில் இந்திய இராணுவம் மற்றும் ராயல் தாய் இராணுவம் இடையே மைத்திரி இராணுவப்பயிற்சி நடத்தப்படும்.\nகூட்டு சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ட்ரெக்கிங்\nஇந்திய இராணுவம் மற்றும் ராயல் பூட்டான் இராணுவத்தின் ஒரு கூட்டு சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ட்ரெக்கிங், பூட்டானில் “இந்தியா மற்றும் பூட்டான் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவி ஐம்பது ஆண்டுகள்” நினைவாக நடத்தப்பட்டது.\nகேரளாவின் பல பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத வெள்ளம் காரணமாக, மாநில நிர்வாகத்திற்கு உதவ மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 09 ஆகஸ்ட் 2018 அன்று, கொச்சி நகரில் தென்னிந்திய கடற்படையால் (SNC) ஆபரேஷன் ‘மதத்’ தொடங்கி வைக்கப்பட்டது.\nதிரை தூக்க: இராணுவப்பயிற்சி SCO அமைதி மிஷன் 2018\nSCO அமைப்பின் அமைதி மிஷன் இராணுவப்பயிற்சி SCO உறுப்பு நாடுகளுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான கூட்டு பயிற்சி ரஷ்ய மத்திய இராணுவ ஆணையம் 22 ஆகஸ்ட் முதல் ஆகஸ்ட் 29 2018 வரை செபார்குல், செல்யாபின்ஸ்க், ரஷ்யாவில் நடைபெறும்.\nஐஎன்எஸ் சயாத்திரி பிஜிவின் குடியரசு துறைமுகத்திற்கு வந்தது.\nபிஜி, இந்திய கடற்படை கப்பல் (ஐ.எஸ்.எஸ்) சயாத்திரிடன் வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், ஹவாய்வில் RIMPAC 2018 இல் பங்குபெற்ற பிறகு, பிஜிவின் சுவாச குடியரசு துறைமுகத்திற்கு வந்தது.\nஇந்தோ – இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலிய கடற்படையால் வாங்கப்படவுள்ளது\nஇந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்ட பல்நோக்கு பாரக் 8 ஏவுகணை பாதுகாப்பு முறை, அதன் பொருளாதார மண்டலங்களையும் மூலோபாய வசதிகளையும் பாதுகாப்பதற்காக இஸ்ரேலிய கடற்படை மூலம் வாங்கப்படவுள்ளது.\nவிமானப்படை பயிற்சி பிச் பிளாக் 2018\nஇரு ஆண்டுக்கு ஒருமுறை பல தேசிய பெரிய வேலைவாய்ப்பு போர் பயிற்சியான விமானப்படை பயிற்சி பிட்ச் பிளாக் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் 24 ஜூலை 18 முதல் 18 ஆகஸ்ட் 18 வரை ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையால் (RAAF) நடத்தப்பட்டது.\nமேலும் தகவல்கள் அறிய PDF பதிவிறக்கம் செய்யவும் …\nபொது அறிவு பாடக்குறிப்புகள் PDF Download\nபாடம் வாரியான குறிப்புகள் PDF Download\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் – ஜூலை 2018\nஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்\nஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்\nமே 2018 நடப்பு நிகழ்வுகள்\nஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nபாதுகாப்பு செய்திகள் – ஆகஸ்ட் 2018\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 03, 2018\nNext articleமுக்கியமான ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – செப்டம்பர் 2018\nIBPS Clerk Prelims & Main தேர்வு பாடத்திட்டம்\nபிப்ரவரி 5 நடப்பு நிகழ்வுகள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 02, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 08, 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 17, 2018\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 18, 2018\nவேளாண் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) உதவி மேலாளர் இறுதி முடிவுகள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nஜனவரி – 23, முக்கியமான நிகழ்வுகள்\nமார்ச் 16, முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/01/1-month-high-on-rupee-against-dollar-budget-2017-effect-006937.html", "date_download": "2018-09-22T18:22:51Z", "digest": "sha1:Q45IAQXUFIURRKKNWAXE6SHMBGK3B7ZP", "length": 16021, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு மாத உயர்வில் ரூபாய் மதிப்பு.. 'பட்ஜெட் 2017' எதிரொலி..! | 1 month high on Rupee against Dollar: Budget 2017 Effect - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு மாத உயர்வில் ரூபாய் மதிப்பு.. 'பட்ஜெட் 2017' எதிரொலி..\nஒரு மாத உயர்வில் ரூபாய் மதிப்பு.. 'பட்ஜெட் 2017' எதிரொலி..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nவிநாயகரே கூட காப்பாற்ற இயலாத இந்திய ரூபா��் (rupee) மதிப்பு - ஏற்றத்தில் சந்தை\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nமும்பை: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எதிரொலியின் காரணமாகப் புதன்கிழமை வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 மாத உயர்வைச் சந்தித்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.65 ஆக உயர்ந்துள்ளது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இதன் மதிப்பு 67.87 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மும்பை பங்குச்சந்தை மகிப்பெரிய உயர்வில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிசமான உயர்வுடன் மட்டுமே துவங்கியுள்ளது முதலீட்டாளர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.\nபுதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 13 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 26,985 புள்ளிகளை அடைந்திருந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 10 புள்ளிகள் உயர்வுடன் 8,571.50 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் துவங்கியுள்ளது.\nஇன்றைய வர்த்தகம் முழுவதும் பட்ஜெட் அறிக்கையைப் பொறுத்து அமையும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nதமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-jan-20/aram-seya-virumbu/114737-aram-seya-virumbu-updates.html", "date_download": "2018-09-22T18:37:31Z", "digest": "sha1:D4T3XG3GCZGIJABBDW37N42ZSDWD5GIO", "length": 28748, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு!’ | Aram Seya Virumbu updates - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஆனந்த விகடன் - 20 Jan, 2016\nஅடுத்த இதழ்... சினிமா ஸ்பெஷல்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n\"பெரியாருக்கும் அண்ணாவுக்கும் துரோகம் செய்கிறார்கள்\nகொஞ்சம் வம்பு... ரொம்ப அன்பு\nஅந்தக் கணம்... அது ஒரு தரிசனம்\nகன்னிப் பொங்கல் @ ஃபன்னி பொங்கல்\nஉயிர் பிழை - 22\nஇந்திய வானம் - 22\n‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு\n‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு\nவிகடன் டீம், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\nஆதரவற்றோருக்கு அடைக்கலமாகத் திகழ்கிறது சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ‘குட் லைஃப் சென்டர்’. 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த இல்லத்தில், குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை 153 பேர் வாழ்கின்றனர். இதில் 82 பேர் பெண்கள். மேற்கு தாம்பரம், மண்ணிவாக்கம், திருவண்ணாமலை ஆகிய மூன்று இடங்களில் இந்த இல்லம் செயல்படுகிறது.\nசமீபத்திய மழை வெள்ளத்தில், மண்ணிவாக்கத்தில் உள்ள இல்லம் முற்றிலும் சிதிலம் அடைந்தது. உடைகள், புத்தகம், சமையல் பொருட்கள் என அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அங்கு இருந்த சிறுவர்களை தற்காலிகமாக தாம்பரத்தில் தங்கவைத்திருக்கிறார்கள். `` ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் கீழ் இந்த மாணவர்களுக்கு உதவ முடியுமா'' எனக் கேட்டிருந்தார் நம் வாசகர்.\n‘குட் லைஃப் சென்டர்’ நிறுவனர் பாஸ்கரனிடம் என்னென்ன உதவிகள் தேவை எனக் கேட்டு அறிந்தோம். மூன்று இல்லங்களுக்கும் மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் (அரிசி, எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், மிளகு, எள் என மொத்த��் 13 பொருட்கள்) 2,20,000 ரூபாய்க்கும், 30,000 ரூபாய்க்கு ஆடைகளும் வாங்கிக்கொண்டு, குட் லைஃப் சென்டரில் இறக்கினோம்.\n“நாம வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோம்னு தெரிந்துகொண்ட ‘ராகவா லாரன்ஸ்’ அங்கிளும், ஆனந்த விகடன் டீமும் சேர்ந்து, நாம மூணு மாசத்துக்கு சாப்பிடத் தேவையான மளிகைப் பொருட்களும், சில உடைகளும் வாங்கிக் கொடுத்திருக்காங்க” என குட் லைஃப் சென்டரின் நிறுவனர் பாஸ்கரன் சொன்னதும், குழந்தைகள் புன்னகையுடன் கைதட்டி வரவேற்றனர்.\n“இந்தக் குழந்தைங்கதான் சார் என் உலகம். 1996-ம் ஆண்டு சென்ட்ரல் பக்கத்துல வேலைபார்த்தேன். அப்ப மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை, ரோட்டுல அநாதையா நின்னுட்டு இருந்தது. உடனே நானும் என் நண்பரும் அந்தக் குழந்தையைத் தூக்கிட்டுப் போய், ஆதரவற்ற இல்லங்களில் சேர்க்க முயற்சி செஞ்சோம். யாரும் சேர்த்துக்கலை. கொஞ்ச நாட்கள் தெரிந்த நண்பர்கள் வீட்டில் தங்கவெச்சோம். அங்கேயும் சரியாப் பார்த்துக்க முடியலை. `நாமளே ஏன் பார்த்துக்கக் கூடாது'னு கேள்வி எழுந்தது. அதான் இந்த ‘குட் லைஃப் சென்டர்’ தொடங்க முக்கியக் காரணம்.\nகுழந்தைங்க வளரும்போதே அவங்களை எங்கே இருந்து எடுத்துட்டு வந்தோம்கிற எல்லா விவரங்களையும் தெளிவா சொல்லிடுவோம். ஒரு குழந்தை எங்க இல்லத்துக்கு வந்தா, நல்ல சாப்பாடு, நல்ல உடை கொடுத்து நல்ல படிப்பும் கொடுத்து வேலைக்குச் சேரும் வரை பத்திரமா பார்த்துக்குவோம். வேலைக்குச் சேர்ந்த ரெண்டு மாசத்துல வெளியே தங்கிக்கோங்கனு சொல்லிடுவோம். பெண்களுக்கு 23 வயசு ஆனதும் தெரிஞ்சவங்க மூலமாகவே நல்ல பையனா விசாரிச்சு, கல்யாணம் செஞ்சு கொடுப்போம். இதுவரை நாலு பெண்களுக்குக் கல்யாணம் ஆகியிருக்கு. அரசாங்க ஆதரவு இருக்கு. ஆனா, நிதியுதவி எதுவும் இதுவரை கிடைக்கலை. பிறந்த நாள், கல்யாண நாள்னு பலர் சாப்பாடு வாங்கிக் கொடுப்பாங்க. சிலர் பணமாத் தருவாங்க. அதைவெச்சுத்தான் இந்த இல்லத்தை நடத்துறோம்” என்றவர் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும் சொன்னார்.\n“பசங்க மண்ணிவாக்கம் இல்லத்திலும், பெண்கள் மேற்கு தாம்பரம் இல்லத்திலும் இருந்தாங்க. மண்ணிவாக்கம் இல்லத்துக்குத்தான் அதிகப் பாதிப்பு. தண்ணீர் வரும்னு தெரிஞ்ச உடனே வாடகைக்கு பஸ் பிடிச்சு பசங்களை வெளியே கொண்டுவந்துட்டோம். ஆனா, பசங்க உடுத்தும் உடை, படிக்கும் புத்தகம் அவங்க ஸ்கூல் பேக்னு எதையும் காப்பாத்த முடியலை. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சுத்தப்படுத்துறோம். இப்ப நீங்க கொடுத்த மளிகைப் பொருட்களும் உடைகளும் ரொம்ப உதவியா இருக்கும். ஒட்டுமொத்தமா இவ்வளவு பெரிய உதவி வர்றது, 20 வருஷத்துல இதுதான் முதல் முறை” என நெகிழ்ந்தார்.\nஇதை எல்லாம் பாஸ்கரன் அருகில் இருந்து கவனித்துவந்த நான்காவது படிக்கும் சுரேந்தர், “லாரன்ஸ் அங்கிள்தான் எங்களுக்கு எல்லாம் உதவி செஞ்சதா அப்பா(பாஸ்கரன்) சொன்னார். அடுத்த முறை ராகவா லாரன்ஸ் அங்கிளையும் வரச் சொல்லுங்க. இங்க அவருக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க” எனச் சொல்லி ரெண்டு ஸ்டெப் போட்டு காண்பித்தான்.\nப்ளஸ் ஒன் படிக்கும் தேவி, “நான் பிறந்ததில் இருந்தே இங்கதான் இருக்கேன். அம்மா-அப்பா இல்லாதது ஒரு குறையாவே தெரியலை. அப்பாவும் இங்கே இருந்த அக்காக்களும்தான் என்னைத் தூக்கி வளர்த்தாங்க. நான் இப்ப இங்க இருக்கிற சின்னக் குழந்தைகளை வளர்க்கிறேன். ஸ்கூலுக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி இவங்களை எல்லாம் குளிக்கவெச்சு ரெடி பண்ணுவேன். ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் இவங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துட்டே நானும் படிப்பேன். பத்தாவதுல 409 மார்க் எடுத்தேன். ப்ளஸ் டூ-வில் நிறைய மார்க் வாங்கி, டாக்டர் ஆகணும். அப்பா படிக்கவைக்கிறேன்னு சொல்லியிருக்கார்” என்றார் உற்சாகமாக.\nமூன்றாவது படிக்கும் அன்பு, பிரியன் இருவரும் `டங்கா மாரி...' பாடலுக்கு டான்ஸ் ஆட, அந்த இடமே உற்சாகமானது.\n``இப்போ கேர்ள்ஸ் எல்லாம் சேர்ந்து பாட்டு பாடப்போறோம்...''\n“கடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nகருணை பொங்கும்... உள்ளங்கள் உண்டு\nகண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு\nஇன்னும் வாழணும் நூறு ஆண்டு...”\nஅந்தக் குழந்தைகள் பாடப் பாட பெருக்கெடுத்தது அன்பு\n`அறம் செய விரும்பு' திட்டத்தின் செயல்பாடுகள் ஆனந்த விகடனில் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ர��ஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jul-01/recent-news/141998-federation-of-indian-export-organisations-events.html", "date_download": "2018-09-22T18:33:24Z", "digest": "sha1:CDT4CUWZIKUIN2BU6DFABDSRJ2SIGRZR", "length": 19375, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "ஏற்றுமதியில் இந்தியா வளர புதிய வியூகம்! | Federation Of Indian Export Organisations Events - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநாணயம் விகடன் - 01 Jul, 2018\nஇரட்டை இலக்க வளர்ச்சி நமக்கு சாத்தியமா\nசரிவில் மிட்கேப் பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇறக்கத்தில் மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்வது\nஐ.சி.ஐ.சி.ஐ புதிய சி.ஓ.ஓ: 5 புதிய தகவல்கள்\nஈக்விட்டி ஃபண்டுகள்... உங்களுக்கு ஏற்றது எது\nநீண்ட கால முதலீடு... எதில், எவ்வளவு வருமானம்\nவாடகை ஒப்பந்தமும், குத்தகை ஒப்பந்தமும்..\nமுன்னேற்றத்துக்கான 7 சூப்பர் பவர் வழிகள்\nகுறுகிய காலக் கடன்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபிசினஸ் வெற்றிக்கு அனுபவம்தான் கைகொடுக்கும்\nஇந்தியாவை விட்டு வெளியேறு���் புத்திசாலிகள்\nஏற்றுமதியில் இந்தியா வளர புதிய வியூகம்\nசந்தையின் ஒவ்வோர் இறக்கமும் முதலீட்டுக்கான வாய்ப்பே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரி... திடீர் திருப்பம் வரலாம்\nஷேர்லக்: பைபேக் பங்குகள்... உஷார்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\n- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி\nஅதிக வட்டியில் வீட்டுக் கடன்... வேறு வங்கிக்கு இப்போது மாறலாமா\n - மெட்டல் & ஆயில்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nஏற்றுமதியில் இந்தியா வளர புதிய வியூகம்\nஏற்றுமதியில் இந்தியா அடைய வேண்டிய அடுத்தகட்ட வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Feduration of Indian Export Organisations) இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்தியாவை விட்டு வெளியேறும் புத்திசாலிகள்\nசந்தையின் ஒவ்வோர் இறக்கமும் முதலீட்டுக்கான வாய்ப்பே\nஞா. சக்திவேல் முருகன் Follow Followed\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-jun-04/satire/119612-tamil-cinema-scientists.html", "date_download": "2018-09-22T19:01:14Z", "digest": "sha1:ILLSZWUT6NLNGVWG47FTDZA7DWSEEURP", "length": 20283, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "என்னா அறிவு! | Tamil Cinema Scientists - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எ��ையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n#செல்ஃபி வித் மை க்யூட் ஸ்கூட்டி\nஎன்ன கொடுமை சார் இது\nஇப்படியும் வெல்லலாம் ஒரு கோடி\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nமொழி இனி எதற்கும் தடையில்லை\n‘‘வாயை மூடினா, விஜய் வாய்ஸ்\nஅடுத்த இதழ் முதல்... இனி... வெள்ளி அன்று கடைகளில்...\n‘‘தேர்தலின் வெற்றியைத் தீர்மானித்தது இரண்டு கட்சிகளின் பணம்தான்\nரிசல்ட், தலையைப் பிச்சுக்க வெச்சுடுச்சு\nநிஜ விஞ்ஞானிகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் நம் தமிழ் சினிமா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பல அரிய கண்டுபிடிப்புகள் இவை. வாங்க, டைம் மெஷின்ல ஏறி ஜாலியா ஒரு ரவுண்டு போகலாம்\n‘உலகம் சுற்றும் வாலிபன்’ எம்.ஜி.ஆர் மின்னலைப் பிடிக்கும் ஆராய்ச்சியாளர். பிடித்த மின்னலை பத்திரமாகப் பாதுகாக்கும் ரகசியமும் அவருக்குத் தெரியுமாம். வாம்மா மின்னல்\n‘தசாவதாரம்’ கமல் கண்டுபிடிச்சது சிந்தடிக் பயோ வெப்பன். தீப்பெட்டி சைஸில் இருக்கும் இந்தக் கிருமி சூடானால் தீயில் போட்ட பிளாஸ்டிக் வாளி மாதிரி நாமெல்லாம் உருகிடுவோமாம். சுனாமி நல்லதுன்னு நிரூபிக்க இந்தக் கண்டுபிடிப்பு அவசியம் என்கிறார் கமல்.\n‘எந்திரன்’ புரொஃபஸர் போரா, கண்டுபிடிச்சது ரெட் சிப். ஒரு இராணுவமே எதிர்த்து வந்தாலும் மொத்தப் பேரையும் துவைச்சு துவம்சம் பண்ணும் சக்தியைக் கொண்டது இந்த சிப். ஆனால் ஐஸ்வர்யாராய் முன்னால் மட்டும் அமைதியாக இருக்குமாம். ஐஸ் முன்னால் உருகத்தானே வேணும்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\n��ணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:34:34Z", "digest": "sha1:XOMUPLEHPQG77BQAXNIBCKVTAEH4XLEG", "length": 14891, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n'விமானத்தில் இணைய வசதி, செல்போன் பேச அனுமதி’ - தொலைத்தொடர்புத்துறை ஆணையம் ஒப்புதல்\n“தாய்மார்களே நீங்க ரொம்ப பேசுறீங்க\nமார்ச் 3 முதல் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்போனுக்குத் தடை\nசென்னை ஐ.டி பெண் ஊழியரைத் தாக்கியவர்களைக் காட்டிக்கொடுத்த `டூவீலர்'\n’ - திருடர்களின் தினசரி இலக்கு\nசெல்போ��், தொலைக்காட்சி பெட்டிகளுக்கான சுங்கவரி திடீர் உயர்வு\nடிரைவிங்கில் ஸ்பீக்கிங்கா... லைசென்ஸ் பத்திரம் மக்களே\nரிலையன்ஸ் அலைபேசி தொடர்புகள் செயலிழந்த பின்னணி என்ன\nசெல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் ஒரு மணி நேரம் போலீஸை அலைக்கழித்த போதை ஆசாமி\nஅக்டோபர் முதல் குறையும் செல்போன் கட்டணம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-emoji", "date_download": "2018-09-22T19:32:23Z", "digest": "sha1:HT7PTJ24IYO2CJGSHLVEWREDC4EZFDLL", "length": 14904, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுருட்டை முடி மொட்டைத்தலை பச்சைக்கிளி ஆப்பிளின் புது எமோஜிகள் VikatanPhotoCards\nஇந்திய முத்தம், இங்கிலாந்து இதயம், ஆஸி சிரிப்பு - ஃபேஸ்புக்கின் எமோஜி காதல் #WorldEmojiDay\nஆண்களின் டாட்டூ தோள்பட்டையில் பெண்கள் VikatanPhotoCards தொகுப்பு இநிவேதா\n'மெர்சல்’ ப��த்துக்காக ட்விட்டர் உருவாக்கிய எமோஜி..\nகதிராமங்கலம் முதல் பிக்பாஸ் வரை... ஃபேஸ்புக்கில் நாம் காட்டும் முகம் இதுதான்\nஎமோஜி எங்கு எப்போது எப்படி பிறந்தது தெரியுமா VikatanPhotoCards\n’வைலட் பூ’... ஃபேஸ்புக்கின் புது வரவு\nநீங்கள் யார் என்பதை எடுத்துச் சொல்லும் ரியாக்‌ஷன் எமோஜி\nரெண்டு பீஸா, ரெண்டு பர்கர்... இதுதான் உங்கள் பாஸ்வேர்டுன்னு சொன்னா நம்புவீங்களா\nஇனி ஃபேஸ்புக் கமென்ட்டிலும் காதலிக்கலாம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/05/30/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-16%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-09-22T18:38:57Z", "digest": "sha1:NBNISVRMKWVOD2GVIDCDKGF4PFV2JS33", "length": 7963, "nlines": 77, "source_domain": "tamilleader.org", "title": "சுதந்திரக்கட்சியின் 16பேர் அணி சம்பந்தனை சந்தித்தது! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nசுதந்திரக்கட்சியின் 16பேர் அணி சம்பந்தனை சந்தித்தது\nஅரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துள்ளனர்.\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சந்திப்பிற்கான நோக்கம் வெளிப்படாத போதிலும், மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள 20ஆவது அரசியலமைப்புச் திருத்தச்சட்டம் குறித்து ஆராயும் வகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறித்த சந்திப்பில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ.சு.கட்சியிலிருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த குறித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்தில் தாம் வகித்த அமைச்சு பொறுப்புகளிலிருந்து விலகியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியில் இணையப் போவதாக பிரசாரம் செய்துவருகின்றனர்.\nஎவ்வாறாயினும், சுதந்திரக் கட்சியில் வகித்துவரும் பதவிகளிலிருந்து அவர்கள் ஒருபோதும் நீக்கப்படமாட்டார்கள் என ஸ்ரீ.சு.க. மத்திய செயற்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமா – வடக்கு முதல்வர் சந்தேகம்\nNext: வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் பொலிஸார்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி\nசியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்\nஇந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nகாந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_155555/20180319163917.html", "date_download": "2018-09-22T19:21:08Z", "digest": "sha1:UNN4BPMNOHDWXFSPZU6Q5LNZB7PCQPLW", "length": 9829, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா : 23ம் தேதி தொடக்கம் - ஆட்சியர் பேட்டி", "raw_content": "தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா : 23ம் தேதி தொடக்கம் - ஆட்சியர் பேட்டி\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா : 23ம் தேதி தொடக்கம் - ஆட்சியர் பேட்டி\nதூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா வருகிற 23ம் தேதி தொடங்குகிறது என ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.\nதூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் என். வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி தாலூகாவில் சராசரியாக ஆண்டிற்கு 620 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால், கடந்த 13ம் தேதி ஒரே நாளில் 200மிமீ மழை பெய்துள்ளதால் இந்த ஆண்டின் சராசரி மழை அளவை இது மிஞ்சிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் தொகை இதுவரை ரூ.100கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாசிப்பயறு, உளுந்து வகைகளுக்கு பயிர்க்காப்பீடுத் தொகை விரைவில் வழங்கப்படும்.\nதூத்துக்குடி ரோச் பூங்காவில் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை உணவுத் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பெய்த மழை காரணமாக உணவுத் திருவிழா முத்துநகர் கடற்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 50 கடைகள் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களும் உணவுத் திருவிழாவில் இடம்பெறும். தினசரி மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் 23ம் தேதி மாலையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும்\n24ம் தேதி செல்லப் பிராணிகளின் கண்காட்சி, சாகச நிகழ்ச்சிகள், பெண்களுக்கான சமையல் போட்டி போன்றவை நடைபெறும். 25ம் தேதி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மெல்லிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். உணவு பண்டங்கள் குறைவான விலையில் தரமான முறையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேராட்டம் அமைதியாக நடைபெறும் எனக் கோரியதால் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக உணவுத் திருவிழா விளம்பர போஸ்டரை ஆட்சியர் வெளியிட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை ஆய்வுக்குழு பார்வை\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு வருகை: போலீஸ் குவிப்பு\nசடையநேரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை : முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை\nதூத்துக்குடியில் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு : ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு இன்று மாலை வருகை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு கனிமொழி கடிதம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவின் குற்றச்சாட்டு சரியல்ல : ஓ.பி.எஸ். பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=462", "date_download": "2018-09-22T19:09:58Z", "digest": "sha1:P7TAAMJFAF5LJQYXIVRWK52XB5EXCX7A", "length": 11288, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "மதவாச்சியில் விபத்து; ப�", "raw_content": "\nமதவாச்சியில் விபத்து; பட்டா சரதி பலி\nமதவாச்சி, பூனாவைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரிசி மூடைகளை ஏற்றிய பட்டா ரக வாகனம் இன்று மாலை 4.30 மணியளவில் மதவாச்சி, பூனாவைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ்விபத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதியான கல்குனாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை டிரம்ப்...\nபயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ......Read More\nமுல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு,......Read More\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில்......Read More\nகருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும்,...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு......Read More\nதிறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து...\nநாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு......Read More\nநோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர...\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர......Read More\nபம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர்...\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி......Read More\n\" மனைவி தற்கொலை செய்யக் கூடியவள்...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர்......Read More\nதொடரூந்து ஒன்றில் தீ பரவல்..\nகொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த......Read More\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர்...\nயாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில்......Read More\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின்......Read More\nபெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த......Read More\nஇளைஞர் திடீரென பொலிஸாக மாறிய...\nபொலிஸ் அதிகாரியாக நடித்து பெண் ஒருவரை அச்சுறுத்தி, வெற்று காகிதத்தில்......Read More\nவிமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்......Read More\nஆசிரியை ஒருவர் திடீர் என கைது...\nமாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட - சியம்பலாகொட......Read More\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ...\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால்......Read More\nதிருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)\nதிரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)\nமக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் ......Read More\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள்...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து......Read More\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ......Read More\nலோ. விஜயநாதன்தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்......Read More\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகர���ன் இதயமான பகுதியில் மஹிந்த மீண்டும்......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது......Read More\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு......Read More\nதமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர......Read More\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை...\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள......Read More\nசுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12829", "date_download": "2018-09-22T19:14:26Z", "digest": "sha1:EOTTA2JPKSI7KN3V447URCHUGRKN4WDI", "length": 12450, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nவடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள்\nவடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள்\nவடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதோடு 200 பனைத்தொழில் வல்லுநர்களுக்கு உபகரணங்கள் விரைவில் வழங்கப்படவிருக்கின்றன என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅமைச்சர் சுவாமிநாதன் மேலும் தெரிவிக்கையில்,\nவடக்கில் பனைசார் தொழில்களில் 7500இக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயற்பாடுகளையும், அவற்றின் ஊடாக பனைசார் உற்பத்திகளையும் விருத்தி செய்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமூன்று மில்லியன் பெறுமதியில் நான்கு பனை வெல்ல உற்பத்தி பொறித் தொகுதி விசுமடு, மானிப்பாய், தெல்லிப்பளை மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பனங்கட்டி தொழிற்சாலைகள் மூன்று விரைவில் அமைக்கப்படவுள்ளன.\nதற்பொழுது பனந்தொழில் உற்பத்தி வல்லுனர்கள் 7,500 பேர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தகுந்த முறையில் பனம்பாகு உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு இருப்பின் அனைவரையும் பதனீர் உற்பத்தியில் ஈடுபட வைக்க முடியும். தற்பொழுது இதன் மூலம் நேரடியாக 1,200 குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை விட மறைமுகமாக தொழிலாளர்கள் விற்பனையாளர்கள் என தற்போது வரையில் 2,000 பேர் வரை பயன்பெற்று வருகின்றனர் என்றார்.\nநவீன பனங்கட்டி தொழிற்சாலை சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு சுவாமிநாதன் அமைச்சர்\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்த��் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27256", "date_download": "2018-09-22T19:07:17Z", "digest": "sha1:JAVBMJSEI34YQORTKRP46R4Q47T6OA6K", "length": 10929, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இரண்டு கோடி மதிப்பிலான தங்கக் கடத்தல் முறியடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஇரண்டு கோடி மதிப்பிலான தங்கக் கடத்தல் முறியடிப்பு\nஇரண்டு கோடி மதிப்பிலான தங்கக் கடத்த���் முறியடிப்பு\nஇலங்கையில் இருந்து சுமார் 2 கோடி மதிப்பிலான 6 கிலோ மற்றும் 900 கிராம் மதிப்புடைய தங்கத்தை மண்டபத்தில் வைத்து க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇலங்கையில் இருந்து ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக மண்டபம் க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலையடுத்து மண்டபம் வடக்கு கடற்கரைப்பகுதிக்கு சென்ற பொலிஸார் நாட்டு படகில் சந்தேகத்திற்கிடமாக வந்ததை அவதானித்துள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த நபரை தடுத்து நிறுத்தி க்யூ பிரிவு பொலிஸார் விசாரணை செய்த போது,\nகுறித்த நபர் கீழக்கரையை சேர்ந்த நசீர் என்றும், அவர் இலங்கை யிலிருந்து நாட்டு படகு மூலம் மண்டபத்திற்கு தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nகுறித்த நபரிடமிருந்து இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 6 கிலோ மற்றும் 900 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மத்திய மாநில, உளவுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஇலங்கை தங்கக் கடத்தல் க்யூ பிரிவு பொலிஸார் முறியடிப்பு\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்ப��ன் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32926", "date_download": "2018-09-22T19:11:28Z", "digest": "sha1:SKW5LWL7QTXC4MNENPWEV24OZY3O2L4E", "length": 9098, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த நபருக்கு சிறை!!! | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபாகிஸ்தானில் குழந்தைகளை வைத���து ஆபாச படம் எடுத்த நபருக்கு சிறை\nபாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த நபருக்கு சிறை\nபாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானை சேர்ந்த அமீன் என்ற நபர் குழந்தைகளை மையமாக வைத்து ஆபாச படம் எடுத்து அதை ஐரோப்பா நாடுகளில் பரப்பியதாக நோர்வே தூதரகம் அமீன் மீது புகார் அளித்தது.\nமுறைப்பாட்டின் அடிப்படையில் அமீன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது அமீனிடம் 6 இலட்சம் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.\nபின்னர் அவரது வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் அமீன் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 12 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.\nகடந்த ஆண்டு பாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பது குற்றம் என சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த சட்டத்தில் சிறைக்கு செல்லும் முதல் நபர் அமீன் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் சிறை தண்டனை ஆபாச படம் ஐரோப்பா நாடுகள் விசாரணை கைது\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33493", "date_download": "2018-09-22T19:28:17Z", "digest": "sha1:DAURVAGRVG64FNXFDFBMVS6XXRGCKJD6", "length": 22174, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "மலே­ஷி­யாவில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்றம் இலங்­கை­யில் விரைவில் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமலே­ஷி­யாவில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்றம் இலங்­கை­யில் விரைவில்\nமலே­ஷி­யாவில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்றம் இலங்­கை­யில் விரைவில்\nநாட்­டில் சட்டம் முழு­மை­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது. பாதாள உலகக் குழு­வினர் ஆட்சி நடத் தும் நல்­லாட்­சியே தற்­போ­துள்­ளது.\nஎனவே அர­சாங்­கத்தின் இவ்­வா­றானவேலைத்­திட்­டங்­க­ளினால், மலே­ஷி­யாவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துபோல் இலங்­கை­யிலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்­படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.\nகூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nஎரி­பொருள் விலை அதி­க­ரிப்­புடன் கடற்­றொழில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மீன­வர்கள் கட­லுக்குச் செல்­வதை தவிர்த்து வரு­கின்­றனர். மீனவக் குடி­யி­ருப்பு பிர­தே­சங்­களில் கறுப்­புக்­கொடி தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளது. எனினும் கடற்­றொழில் மற்றும் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்சர், குறித்த விவ­கா­ரத்தை தீர்ப்­ப­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்று முன்­வைக்­க­வுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.\nஎதிர்­வரும் 18 ஆம் திக­தி­யி­லி­ருந்து கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு சலுகை விலையில் மண்­ணெண்ணெய் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்ளார். அத்­துடன் அர­சாங்க தரப்பில் சிறு பிழை ஏற்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­ரத்ன தெரி­வித்­துள்ளார்.\nஆகவே இவ்­வாறு முரண்­பா­டான கருத்­து­க­ளையும் வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­வைப்­பதன் மூலம் அர­சாங்­கத்தை கொண்டு நடத்த முடி­யாது. விலை அதி­க­ரிப்புச் செய்­வ­தற்கு முன்னர் அது குறித்து உரிய வகையில் கவனம் செலுத்­தி­யி­ருக்க வேண்டும். அவ்­வா­றில்­லாது தற்­போது பிரச்­சினை எழுந்த பின்னர் சலுகை வழங்­கு­வது குறித்து ஆராய்­வதன் மூலம் நல்­லாட்­சியின் இலட்­சணம் தெரிய வரு­கி­றது. ஆகவே இது முறை­யான அர­சாங்­க­மாக அல்­லாது பெட்டிக் கடை­யாக உள்­ளது.\nமண்­ணெண்ணெய் விலை ஏற்­றத்­தினால் மீன­வர்கள் மாத்­தி­ர­மல்­லாது, தோட்டத் தொழி­லா­ளர்கள் மற்றும் விவ­சா­யி­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நீர் பாய்ச்சி விவ­சா­யத்தில் ஈடு­ப­டு­கையில் மண்­ணெண்ணெய் தேவை­யாக உள்­ளது. ஆகவே மண்­ணெண்­ணெயின் விலை குறைக்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கப்­ப­டு­கி­றது. எனினும் அர­சாங்கம் சில தரப்­புக்கு மாத்­திரம் சலுகை வழங்­க­வுள்­ள­தாக குறிப்­பி­டு­கி­றது. மண்­ணெண்ணெய் விலை ஏற்­றத்­தினால் சாதா­ரண மக்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். அதனால் விலையைக் குறைத்து சக­ல­ருக்கும் ஒரே விலையில் மண்­ணெண்ணெய் விநி­யோ­கிக்­கப்­பட வேண்டும்.\nமேலும் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தின் பிர­தானி மற்றும் அரச மரக்­கூட்­டுத்­தா­ப­னத்தின் முன்னாள் தலைவர் உள்­ளிட்டோர் சிறையில் உள்­ளனர். வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான நாகராஜ் என்­ப­வரின் முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குறித்த இரு­வரும் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். நாகராஜ் பிர­த­ம­ருக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் “குறித்த சிக்கல் இன்று நேற்று இடம்­பெற்ற ஒன்­றல்ல. 2017 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் முதல் இலஞ்சம் கோரு­வ­தா­கவும், அத்­தொகை கிடைக்கும் வரையில் குறித்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­காது இடை­யூறு மேற்­கொண்­ட­தா­கவும்” குறிப்­பிட்­டுள்ளார்.\nஅத்­துடன் குறித்த சம்­ப­வத்தின் பின்னர் நாக­ரா­ஜுக்கு நபர் ஒருவர் எழுத்து மூலம் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார். அதில் அவர் “ தான் விடு­தலைப் புலிகள் அமைப்­புடன் தொடர்­பு­டைய நபர் எனவும் நாக­ரா­ஜனை கொலை­செய்­யு­மாறு விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­லி­ருந்து உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அந்த உத்­த­ரவை தான் நிறை­வேற்­று­வ­தை­விட வேறு வழி­யில்லை. ஏனெனில் அவ்­வுத்­த­ரவை நிறை­வேற்­றா­வி­டத்து தன்னை அவ்­வ­மைப்பு கொன்­று­விடும்” எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஆகவே அது குறித்து நாக­ராஜன் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். அதை­ய­டுத்து அவ­சியம் ஏற்­படின் நாக­ரா­ஜனின் வீட்­டுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். நிலைமை தற்­போது இவ்­வா­றி­ருக்­க­கையில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் நாட்­டுக்கு வரு­வார்­களா\nஅத்­துடன் கடந்த மாதத்தில் மாத்­திரம் 37 கொலைச்­சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. எனவே நாட்­டில சட்டம் முழு­மை­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது. பாதாள உலகக் குழு­வினர் ஆட்சி நடத்தும் நல்­லாட்­சியே தற்­போது உள்­ளது. 2015 ஆண்டு ஜன­வரி மாதம் ஏற்­பட்ட மாற்றம் இதுதான். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பாரா­ளு­மன்றில் எட்டு முறை கொள்கை விளக்­க­வுரை ஆற்­றி­யுள்ளார். அதில் எத்­தனை விட­யங்கள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன\nஆகவே அர­சாங்­கத்தின் இவ்­வா­றான வேலைத்­திட்­டங்­க­ளினால் மலே­ஷி­யாவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துபோல் இலங்­கை­யிலும் ஆட்சி மாற்றம் ஏற்­படும். மேலும் இன்னும் மூன்று மாதங்­களில் மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். தேர்­தலை நடத்­து­மாறு நாம் அழுத்தம் கொடுக்­க­வுள்ளோம். மாக��ண சபைத் தேர்தல் நடத்­தப்­பட்டால் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெற்ற தோல்­வி­யை­விட கடு­மை­யான தோல்­வியை சந்­திக்க வேண்­டி­வரும் என்­பது அர­சாங்­கத்­திற்குத் தெரியும். அதனால் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதற்கும் முயற்சிக்கலாம்.\nஅதற்காக கலப்புத் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை காரணம் காட்டலாம். எனினும் கலப்புத் தேர்தல் முறையில் குறைபாடிருக்குமாயின் பழைய விகிதாசார முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டும். மேலும் மாகாண சபைத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் செய்ய முடியாது. எனவே தொடர்ந்தும் மக்களை நெருக்கடியில் தள்ளாது நாட்டு மக்கள் தமக்கு விருப்பமானவர்களை ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்து கொள்வதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமலே­ஷி­யா இலங்­கை ஜீ.எல்.பீரிஸ் ஆட்சி மாற்றம் எரி­பொருள் விலை\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம��� சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/224", "date_download": "2018-09-22T19:33:46Z", "digest": "sha1:DTZ74VGDZ2JC4W2SIDDAK3IT5F3FF4HH", "length": 9344, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "வி்ற்பனைக்கு -31-01-2015 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஒருவாரம் மட்டும் பாவித்த புதிய HTC 820 மொபைல் போன் 3வருட உத்தரவாதத்துடன் உடன் விற்பனைக்கு. வெள்ளவத்தை 071 4620806.\nசாப்பாடுகட்டும் வெள்ளைக்கடதாசி மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்ப னைக்கு உண்டு. விலாசம். 124, Old Moor Street, Colombo – 12.\nதிருகோணமலை, இறக்கக் கண்டி நிலாவெளியில் கடற்கரைக்கு அருகா மையில் 9 AC/ Non AC, Attached Bathroom அறைகளையும் அழகிய பூந��தோட்டம், சாரதிகள் தங்கும் வசதி வாகனத் தரிப்பிடம் போன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கிய மாடி உல்லாசப் பயண விடுதி உடன் விற்பனைக்கு உண்டு. E–mail: nilavelipalamhouse@gmail.com தொடர்புகளுக்கு: 026 2232035, 077 6339752.\nபுத்தம் புதிய இரும்பு அலுமாரிகள், Wordrobs 7500/=, 13800/=, 16800/= காரியாலய, வீட்டு ரைட்டிங் டேபல்கள் 4900/=– 12,500/=. புத்தக, பைல் அலுமாரிகள், கிளாஸ் மற்றும் கிளாஸ் இல்லாத தேக்கு அலுமாரிகள், 2, 3 கதவுகள் சோஃபா செட்டிகள், ரைட்டிங், டிரசிங், டைனிங் டேபல்கள், கதிரைகள், கட்டில்கள் டபள் / சிங்கிள் மெத்தைகள், கதிரைகள், புக்ரெக்குகள், கெபினட், வொஷிங் மெஷின், குளிர்சாதனப்பெட்டி. இன்னும் பல உங்களுடைய தளபாடங்கள் வீட்டு உபகரணங்கள் விற்பனை செய்து தரப்படும். எங்களுடன் மாற்றிக் கொள்ள லாம். 077 1144640. No. 24, Station Road, Mount Lavania.\nஜப்பானில் இருந்து இறக்குமதி செய்ய ப்பட்ட 10, 30, 45, 60 Excavator Machine, Fork Lift, Sliper Cup, Motor bike மற்றும் ஏனைய கட்டுமாண உபகரணங்கள் விற்பனைக்கு உண்டு. 011 2098300.\nஆடைத் தொழிற்துறையில் ஏற்றுமதி தரத்திலான பெண்களுக்கான பிளவுஸ்கள் மொத்த விற்பனை முகவர்க ளுக்கு பெக்டரியில் இருந்து நேரடியாக. தொடர்புக்கு: 077 4807775.\nஅழகிய வடிவமைப்பில் தேக்கு (Teak) Bedroom suite, சாப்பாட்டு மேசையும் கதிரைகளும், Sofas, Display Cabinet, கட்டில்கள், அலுமாரிகள், Dressing Table, Indesit oven விற்பனைக்கு. 077 6192972.\nகொழும்பு – 15இல் இயங்கிக் கொண்டி ருக்கும் பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனம், மோல்டிங் இயந்திரங்கள் மற்றும் பல மாதிரிகளிலான மோல்டிங் பெக்கிங் இயந்திரங்கள் விற்பனை க்குண்டு. அனைத்து இயந்திரங்களும் சிறந்த தரத்திலுள்ளது. தொடர்புகளுக்கு 0777 633443, 0777 362125.\nபுத்தம் புதிய LG ரக குளிரூட்டி வெள்ள வத்தையில் விற்பனைக்கு உண்டு. தனிக்கதவு கொண்டது. விலை 45,000/=. தொடர்புகளுக்கு: 077 5126904, 077 3689732.\nவீட்டுத் தளபாடங்கள் உடனடி விற்ப னைக்கு உண்டு. கட்டில் மேசை அதனுடன் சேர்ந்த வீட்டுப் பாவனை க்குரிய பொருட்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் விற்பனைக்கு உண்டு. Tel. 077 4435071.\nதாய்வானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தகடு வெட்டும், மடிக்கும், குழாய்களை வளைக்கும் பவர் பிரஸ் மெஷின், கொம்பிரேசர், வெல்டிங் பிளான்ட், பொர்க்லிப்ட், ஹைரோலிக் ஹோஸ், பிளாஸ்டிக் இன்ஜெக்ஸன் மெஷின். 077 1627377, 011 2233198.\n8 ½ x 4 x 2 இஞ்சினியர் செங்கல் 6 x 3 x 9, 5 x 3 x 8 மணல், முக்கால் கல், கருங்கல், மண் போக்குவரத்துடன். 072 6064361.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:13:02Z", "digest": "sha1:JCFWN2ZY4DR7NKMAXE6K6SSZGLO246EI", "length": 4309, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரகசிய தகவல் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஉளவு பார்ப்பதற்காக தமிழக மீனவர்கள் வடிவில் இலங்கைக்குள் புகும் இந்திய இராணுவம் : கைதான ஒருவர் நடுக்கடலில் இரகசியமாக விடுதலை : உளவு பிரிவு அதிர்ச்சி தகவல்\nஎல்லைத் தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர் மற்றும் முகவர்கள் ஊடுறுவதா...\nகல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் 15 கிராம் 540 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை மிரிஹ...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20-%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-09-22T19:38:20Z", "digest": "sha1:5V33FSV5UHPO2LYOXGKBGKRVULKEFRUH", "length": 3731, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: களுத்துறை - நாகொடை வைத்தியசாலை | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மன���\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nArticles Tagged Under: களுத்துறை - நாகொடை வைத்தியசாலை\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nபேருவளை கலங்கரை விளக்கத்தினை இன்று காலை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி நீரில் மூழ்கி உயி...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0", "date_download": "2018-09-22T19:07:04Z", "digest": "sha1:35PQGAVUVKZUW7MB6ELR7BNRZRXTGZGP", "length": 6686, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குணதாச அமரசேகர | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nவெளிவிவகார அமைச்சு நாட்டு மக்களை ஏமாற்றுகிறது - குணதாச\nமக்களை ஏமாற்றும் அறிக்கைகளையே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டு வருகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணத...\nஅரசியல் நாடகத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார் -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து சிங்கம் போன்று வெளிவந்ததாக குறிப...\nமே தினத்தினை பிற்போட்டமையானது வரலாற்றில் பதியப்பட வேண்டும் -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.\nதேசிய அரசாங்கம் சர்வதேச மே தின கொண்டாட்டங்களை வெசாக் தினத்தினை முன்னிட்டு பிற்போட்டுள்ளதாக பொய்யான நாடகத்தினை அரங்கேற்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் ; குணதாச அமரசேகர\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமரின் அரசியல் இராஜதந்திரம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. கூட்டு\tஎதிர்கட...\nகாணாமல்போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் கட்டளைகளை நிறைவேற்றுவோரே ; குணதாச அமரசேகர\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சுயாதீனமாக செயற்படக்கூடிய உறுப்பினர்களை நியமிக்கத்தவறிவிட்டார...\nகாணி-பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் ஜனாதிபதியின் அரசியல் பயணம் முற்றுப்பெரும்\nகாணி-பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும் அதேபோல் ஜனாதிபதியின் அரசியல் ப...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/08/blog-post_0.html", "date_download": "2018-09-22T19:07:07Z", "digest": "sha1:XTR3EU5O3ABJRX677K4DMYQ56X3WFKLR", "length": 19314, "nlines": 253, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கூட்டுக் குடும்ப அமைப்பே சிறந்தது: மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்", "raw_content": "\nகூட்டுக் குடும்ப அமைப்பே சிறந்தது: மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஇந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுடன் மொத்தம் எட்டு முறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் மக்களவையில் இவர்தான் மூத்த பெண் உறுப்பினர். முன்னாள் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியவர் . முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாருக்கு அடுத்தபடியாக 16-வது லோக்சபாவில் சபாநாயகர் பதவி வகிக்கும் சுமித்ரா மகாஜனின் (71) பொழுதுபோக்கு புத்��கங்கள் படிப்பது, இசை, நாடகம் மற்றும் சினிமா.\nபதற்றப்படாமலும் பொறுமையுடனும் மிக்க மன உறுதியோடும் அவை நடவடிக்கைகளை இவர் நடத்திச் செல்கிறார். முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழையும் எம்.பி.க்களுக்கு ‘பீரோ ஆஃப் பார்லிமென்டரி ஸ்டடீஸ் அண்ட் ட்ரெய்னிங்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் இரண்டு பயிற்சி முகாம்களை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அவையில் உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளுடன் வேறு பல அத்தியாவசியமான விஷயங்களையும் புதிய உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…\nஉங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்.\nநான் பிறந்தது மகாராஷ்டிரா ரத்னகிரி மாவட்டத்தில். எட்டு வயதில் என் அம்மா இறந்துவிட்டார். நான் மாமாவிடம் வளர்ந்து, படிப்பை முடித்தேன். என் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது. கணவர் ஜயந்த் மஹாஜன் 2001-ம் ஆண்டு காலமாகிவிட்டார். எங்களுக்கு இரு மகன்கள். இப்போது நான் மூன்று பேரக் குழந்தைகளின் பாட்டி.\nஉங்களின் அரசியல் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது\nஅரசியலில் நுழையும்போது எனக்கு 39 வயது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரின் துணை மேயர் பதவியில் பணியாற்றினேன். பின்னர், அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் 1999 ல் இருந்து 2004-ம் ஆண்டுவரை இணை அமைச்சராகப் பல்வேறு இலாகா பொறுப்புகளையும் ஏற்றேன். அது சிறந்த அனுபவமாக அமைந்தது.\nஅரசியல் வாழ்க்கையில் உங்களுக்கு அறிவுரை வழங்கியவர் யார்\nமிகுந்த அனுபவமும் நிறைந்த நம்பிக்கையும் கொண்ட அறிவுரையாளர் எனது மரியாதைக்குரிய குஷபாவ் தாக்கரே. முன்பெல்லாம் இப்போது காணப்படுவதைப்போல் தேர்தல்களில் போட்டியிட கட்சி டிக்கெட்டுகளுக்காக, உறுப்பினர்கள் ஓடி ஓடி துரத்தித் துரத்தித் தேடி அலைந்தது கிடையாது. அப்போதெல்லாம் கட்சி உறுப்பினர்களைக் காட்டிலும், கட்சி என்பதுதான் எங்களுக்கெல்லாம் அதிமுக்கியமான, முதல் முன்னுரிமை பெறும் அம்சமாக இருந்துவந்தது.\nநாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் நிலை என்ன\nகாங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அணுகினால், கண்டிப்பாக இந்தப் பிரச்சினை பற்றி ஆலோசிக்கத் தயார்.\nஉங்களால் மறக்க முடியாத சம்பவம் என்ன\nஅது 1989-ம் ஆண்டு. எனது கன்னிச் சொற்பொழிவை நிகழ்த்த, நாடாளுமன்றத்தின் நூலகத்திற்குச் சென்று, குறிப்புகளைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். உருப்படியான ஒரு உரையாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் கவனமாக அதைத் தயாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது, பக்கத்தில் நின்றுகொண்டு அதனைக் கவனித்துக்கொண்டிருந்தார் லால் கிருஷ்ண அத்வானி. பின்னர் மக்களவையில் அந்த உரையைக் கேட்ட அவர், சொற்பொழிவு பிரமாதம் என்று கூறிப் பாராட்டியது மறக்க முடியாத ஒரு தருணம்.\nஇன்றைய சமூக வாழ்க்கை பற்றி உங்கள் கருத்து என்ன\nசமூகரீதியிலான உறவுமுறைகள் தற்போது இருந்த இடமே தெரியாத அளவுக்குச் சீர்கெட்டுவிட்டன. அந்தக் காலத்தில் செழிப்புடன் வளர்ச்சி கண்ட கூட்டுக் குடும்பம் எனும் பொன்னான கருத்தும், குடும்ப நல்லுறவும் சிறப்பான ஒற்றுமை உணர்வும் பெருமளவுக்கு சிதைந்து சீர்கெட்டுவிட்டன. சமுதாயத்தில் கூட்டுக் குடும்பம் என்ற கருத்தே இல்லாமல் போய்விட்டது. இப்போது அனைவரும் தனித்தனியே பிரிந்துபோய்விட்டபடியால், ஒற்றுமை என்ற சொல்லுக்கே விளக்கம் காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.\nஇந்த உலகில் நம் அனைவரையும் மீறிய ஒரு அதீத சக்திதான் கடவுள். அந்தக் கடவுளிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.\nநன்றி - த ஹிந்து\nLabels: கட்டுரை, சாதனைப் பெண்கள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (19) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1754) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள்\nகலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ...\nவிளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி\nதாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்\nமாதவிடாய் - இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிடாய் – கையாளும் விதங்கள்\nதொடர் சிகிச்சையால் எயிட்ஸ் தாயும் பாலூட்டலாம் - எஸ...\nகூட்டுக் குடும்ப அமைப்பே சிறந்தது: மக்களவை சபாநாய...\nபெண்கள் மீதான தாக்குதல்களில் இளம் வயதினர் ஈடுபடுவத...\nபோராளி இரோம் ஷர்மிளா விடுதலை\nஆமிக்கு போன தமிழ்பெண் திடீர் மரணம்\nஇஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியப் பெண் - செ...\nஇணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி\nமுதல் குடிமகள்: சாதித்ததும் சர்ச்சைகளும் - சரோஜ் ந...\nவாசிப்பும், யோசிப்பும் 50: தமிழ்க்கவியின் 'ஊழிக்கா...\nஉள் ஒலிப் பயணம் - வா. ரவிக்குமார்\nஆகஸ்ட் 13: நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்...\nசிறகுகள் இல்லாத பறவை - பா. பானுமதி\nவன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம் - இந்துஜ...\nதாய் பால் எல்லாம் பழங்கதையாகி போனது..... நவீன் கிர...\nமாணவியை கடத்திச் சென்ற இராணுவ வீரர் கைது\nசிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த இராணு...\nபாலின சமத்துவம்: தொடரும் போராட்டம் - ரஞ்சனி பாசு...\nசுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை - விஜி\nதங்க மங்கைகள் - ரோஹின்\nகுடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் உயிரிழந்தார் பெ...\nவரலாற்று சாதனை படைத்தார் தீபா\nபூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான பார்வை\nபெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு அம்மாக்களும் படிக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-nov-15/quiz/125028-movie-make-from-book.html", "date_download": "2018-09-22T18:40:42Z", "digest": "sha1:BO2CPY4BMXFSCJEFJ7B4522IVSNQIJVZ", "length": 19068, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "த்ரில்லாக தயாராகும் திரை விருந்து! | Movie Make from Book - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிர��ப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 15 Nov, 2016\nஸ்கூல் டைம்... கூல் டைம்\nகாசு மாமாவும் காலப் பயணமும்\n - சின்னச் சின்ன டிப்ஸ்\nத்ரில்லாக தயாராகும் திரை விருந்து\nமேரி க்யூரி - நோபல் பரிசு பெற்ற முதல் பெண்\nதம்பிப் பயலும் நான்கு பூதங்களும்\nதுக்ளக் அரசரோடு ஓர் உரையாடல்\nபடம் வரைந்து மதிப்பீட்டைப் பெறு\nபகல் - இரவு எப்படி வருகிறது\nசுழல் அட்டையில் சொல், திணை, பால், எண் அறிதல்\nசாக்லேட் பரிசோடு ஆங்கிலம் கற்கலாம்\nஎங்கள் வழி... தனி வழி\nசுட்டி கைகளுக்கு பட்டு வளையல்கள்\nகுறும்புக்காரன் டைரி - 22\nமாயமில்லே... மந்திரமில்லே... - 9\nஅடுத்த இதழ் - சுட்டி 18 ஸ்பெஷல்\nத்ரில்லாக தயாராகும் திரை விருந்து\nபக்கத்துக்குப் பக்கம் கட்டிப்போடும் காமிக்ஸ் புத்தகங்களும், திரையிலிருந்து கண்ணை ஒரு நொடியும் திருப்ப முடியாதபடி ரசிக்கவைக்கும் அனிமேஷன் திரைப்படங்களும், குட்டீஸ்களின் எவர் க்ரீன் ஃபேவரிட். ஒரு புத்தகம் ஹிட் அடித்ததும், அதைத் திரைப்படமாக்கி விஷுவல் விருந்து படைப்பது ஹாலிவுட் வழக்கம். அந்த வகையில், புத்தகத்தில் இருந்து சினிமாவாக வெளிவரப்போகும் சில படைப்புகளின் ட்ரெய்லர் இவை\nப்யூட்டி அண்ட் தி பீஸ்ட்\nப்யூட்டி அண்ட் தி பீஸ்ட்\nஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு ஃபைண்ட் தெம்\n - சின்னச் சின்ன டிப்ஸ்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... ���ற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/17458/", "date_download": "2018-09-22T18:50:29Z", "digest": "sha1:LXW4H4R47DPXU7F4EISBEZSFNITIMHDO", "length": 8757, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மன்சூர் ஏ காதர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மன்சூர் ஏ காதர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மன்சூர் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். அக் கட்சியின் 27வது பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஹசன் அலி செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsபொதுச் செயலாளர் மன்சூர் ஏ காதர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஹசன் அலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nபுகையிரதப் பெட்டியில் படம் வரைந்த பிரான்ஸ் தம்பதிகள் கைது\nநல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியை ஏமாற்றி வருகின்றது – பந்துல குணவர்தன\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43099/", "date_download": "2018-09-22T18:31:01Z", "digest": "sha1:OXG2IFKC27S2AVJNW425TBBAH3H4CSEX", "length": 9380, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு\nஅரசாங்கம் சட்டம் ஒழுங்கை மீறிச் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு பல்வேறு தவறுகளை இழைத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மீறிச் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nநாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக தேர்தல்களை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் இரகசியமான முறையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nTagsgovernment news tamil tamil news அரசாங்கம் குற்றச்சாட்டு சட்டம் ஒழுங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகு��ு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nபாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nசீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான யுத்தத்தில் இலங்கையும் சிக்கக்கூடும்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:40:06Z", "digest": "sha1:LFPNUYGM2LBNARDRW7E2TJDF54WLP6Q5", "length": 6985, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "நாடு கடத்தப்பட்டனர் – GTN", "raw_content": "\nTag - நாடு கடத்தப்பட்டனர��\nஇலங்கை • பிரதான செய்திகள்\n29 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுகலிடம் கோரிய நான்கு பங்களாதேஸ் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்ட 74 சீனப் பிரஜைகள் கம்போடியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்ட 74...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை\nஅவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-09-22T19:12:37Z", "digest": "sha1:7BYAAHHWD65S4FKOQKFN4QPWSCULOVPV", "length": 11473, "nlines": 140, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : எற்றைக்கும்.. ஏழேழ் பிறவிக்கும்..", "raw_content": "\nஸ்ரீபெரீவாளிடம் நேர��ல் கேட்ட திருவார்த்தைகள் யாவுமே.. அவர்களின் திருவருளால் அனேகமாக என் நினைவில் நிலைத்து நிற்கின்றன.. இரண்டு சம்பவங்கள் தவிர.. இவற்றுள் ஒன்றை என் தாயாரும் மற்றதை என் தகப்பனாரும் எனக்கு நினைவுபடுத்தினார்கள்..\nமுதலாவது.. என் தாயார் எனக்குச் சொன்னது ..\nஸ்ரீபெரீவா தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் வாஸம் செய்தபோது நிகழ்ந்த சம்பவம்..\nஅப்போது எனக்குச் சிறு வயது..\nஸ்ரீபெரிவா இருந்த இடத்தின் அருகில் ஒரு கிணற்றின் எதிர்ப்புறம் விளையாடிக்கொண்டிருந்தவனை அருகில் இருந்த அணுக்கத் தொண்டர் மூலம் பிடித்துக் கொண்டுவரச் சொன்னார்கள் ..\nஅவரும் என்னை பிடித்துக் கொண்டுபோய் ஸ்ரீபெரீவா அருகில் விட்டார்..\nஅப்போது ஸ்ரீ பெரியவா தன் திருக்கரத்தால் .. சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த என் தாயாரை என்னிடம் சுட்டிக் காட்டி ” உங்கம்மாவுக்கு எத்தனை பிள்ளைகள் \n” எனக்கு அண்ணா ஒருத்தன் இருக்கான்… நான் தம்பி.. நாங்க ரெண்டு பேர் ..எங்கம்மாவுக்கு பிள்ளைகள் ” என்று பதில் சொல்லியிருக்கிறேன் ..\nஉடனே ஸ்ரீபெரீவா ” சரி.. உங்க அண்ணா தம்பி ரெண்டு பேர்களில்.. எந்தக் குழந்தையை நம்ப மடத்து வேலைக்கு குடுப்பான்னு .. உங்கம்மாகிட்டே கேட்டு சொல்லு ” என்று சொல்லி என்னை என் தாயாரிடம் அனுப்பி வைத்தார்களாம்..\nநடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த என் தாயார் “பெரிய பிள்ளையை மட்டும் தர மாட்டேன் ” என்று தாழ்ந்த குரலில் சொல்லி நமஸ்கரித்து என்னை மீண்டும் ஸ்ரீபெரிவாளிடம் திருப்பிவிட்டிருக்கிறார்கள் ..\nஎன் தாயார் மெலிதாகச் சொன்னதைக் கேட்டுக் கொண்ட ஸ்ரீபெரியவா, மறுமொழி எதுவும் சொல்லாமல் நிறைந்த புன்முறுவலுடன் சிறுவனை அருகில் வரப் பணித்துத் தன் திருக்கரத்தால் ஆசீர்வாதம் செய்தார்களாம் ..\n“காமகோடி கைங்கர்யம்.. ஜன்மாவில் ஒரு தரமாவது யாருக்கும் கெடைக்கறதே கஷ்டம் .. தலைமுறை.. தலைமுறையா .. ஸ்ரீமடத்துக் கைங்கர்யம் பண்ற பாக்யம் ஒண்ணுதான் நம்ப நெம்மேலி குடும்பத்துக்கு நிலைத்த ஐஸ்வர்யம் .. அதுதான் எப்பவும் வேணும்னு வேண்டிக்கோ ” என்று அடிக்கடி சொல்வார் என் தாயார்..\n” எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு\nமற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் \nஇரண்டாவது அனுபவத்தையும் பகிர்ந்து இருந்தால் படித்து பயனடைந்து இருப்போம்.. ஜெய ஜெய சங்கரா.. \nPADMASUDHA on அதுதாண்டா பெரியவா\nPADMASUDHA on காலடி உதித்தவன் …\nGanapathy Visweswaran on அறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nஅறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-8/", "date_download": "2018-09-22T19:42:22Z", "digest": "sha1:2WB33EKVLRKBC7S3SY64GS7TSQRIBHIT", "length": 4177, "nlines": 92, "source_domain": "marabinmaindan.com", "title": "மரபின் மைந்தன் பதில்கள் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nஇன்றைய மாணவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா\nமுந்தைய தலைமுறையில், சுதந்திரப் போராட்ட காலங்களிலும், தமிழகத்தில் நிகழ்ந்த மொழியுணர்வுப் போராட்டங்களிலும் பங்கேற்ற மாணவர்கள் சிலர், அரசியலில் பெரிய நிலைக்கு வந்தார்கள்.\nஅதற்குக் காரணம், அவர்களுக்கு வழிகாட்ட தன்னமில்லாத தலைவர்கள் இருந்தார்கள்.\nஇன்று, இளைஞர்களை எவ்வித உள்நோக்கமும் இன்றி வழிகாட்டவோ, வளர்த்தெடுக்கவோ சரியான தலைவர்கள் இல்லை. எனவே இந்தச் சூழலில் மாணவர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கவில்லை.\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nமரபின் மைந்தன் பதில்கள் மரபின் மைந்தன் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11631", "date_download": "2018-09-22T19:23:41Z", "digest": "sha1:3RREOZT6ZN5OSILXACKXA6XLZ2YQILMC", "length": 7383, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கிணற்றில் சடலம்!! மகனின் தாக்குதலால் தாய் இறப்பு?? யாழில் சம்பவம்!!", "raw_content": "\n மகனின் தாக்குதலால் தாய் இறப்பு\nயாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியிலுள்ள கிணறொன்றில் 70 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது.\nஅப்பகுதி கிராம சேவகரால் பொலிசாருக்கு இன்று (09.10.17) மதியம் இச்சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுற���த்த மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் போட்டனரா என்பது தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை குறித்த பெண்ணின் மகன் தாயாரைத் தாக்கியுள்ளார் என அப்பகுதியில் உள்ளவர்களில் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nஇதே வேளை குறித்த பெண்ணின் மகன் மனநலம் குன்றியவர் எனவும் அவனே பலகையால் பெண்ணைத் தாக்கி கிணற்றினுள் போட்டதாகவும் அயலவர்கள் சந்தேகிக்கின்றனர். இதே வேளை மகனைப் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇறந்தவர் இராசாவின் தோட்டம் பகுதியை சேர்ந்த செல்லப்பா நந்தாம்பிகை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nகிளிநொச்சியில் தமிழுக்கு பெருமை சேர்த்த இளம் யுவதி\nகிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது\nநயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nமாந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் தற்கொலை சம்பவம் யாழ் மேலதிக அரச அதிபர் மறுக்கின்றார்\nமுல்லைத்தீவில் வீடொன்றில் மர்மநபரால் நடந்த பயங்கர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=02-16-14", "date_download": "2018-09-22T19:41:46Z", "digest": "sha1:5VHLZ5BZIEGMKY5YTEFALSA5PTCW4ZW7", "length": 11458, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From பிப்ரவரி 16,2014 To பிப்ரவரி 22,2014 )\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nவாரமலர் : அம்மனுக்கு, 'சாக்லெட்\nசிறுவர் மலர் : ஆசிரியை காட்டிய வழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: மண் வளம் காக்கும் முன்னோடி விவசாயி\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST\nதூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைஇன்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது1. தலைவலி ஏன் வருகிறதுநீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் ..\n2. காபி குடிக்க கூடாதா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST\nஅராளகேசி, ஆர்.எஸ்.புரம், கோவை: ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு உண்டாஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோர், தலைவலி அதிகமாய் இருக்கும்போது, காபி குடிக்கின்றனர்; இது தவறு. காபி குடிக்கக் கூடாது. இந்த தலைவலிக்கு காரணம், உடலில், மாக்னீசியம் சத்துக் குறைபாடு தான். மருத்துவரிடம் கேட்டு, மாக்னீசியம் சத்து நிறைந்த உணவு வகைகளைக் கேட்டறிந்து சாப்பிட வேண்டும். அப்போது, தலை நரம்புகள் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/sep/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-2998540.html", "date_download": "2018-09-22T18:31:33Z", "digest": "sha1:RSXDVY4WVUJPRDV72DRXITY6LLGGUVBR", "length": 10658, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "குட்கா ஊழல் வழக்கு: 2 காவல் அதிகாரிகளுக்கு சிபிஐ அழைப்பாணை- Dinamani", "raw_content": "\nகுட்கா ஊழல் வழக்கு: 2 காவல் அதிகாரிகளுக்கு சிபிஐ அழைப்பாணை\nகுட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக விசாரணை செய்ய, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.\nதமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட குட்கா, போதைப் பாக்குகள் விற்பனையை லஞ்சம் பெற்றுக் கொண்டு சில உயர் அதிகாரிகள் அனுமதித்தனர். 2016-இல் வருமானவரித் துறையினர் செங்குன்றத்தில் உள்ள ஒரு குட்கா கிடங்கில் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த டைரியில் அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் முதல் சிபிஐ இவ்வழக்கை விசாரிக்கிறது. சம்பந்தப்பட்ட கிடங்குக்கு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.\nஇவ்வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். கிடங்கு உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்பட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 6-ஆம் தேதி கைது செய்தனர்.\n5 பேரிடம் விசாரணை: கைது செய்யப்பட்ட மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட 5 பேரிடமும் நான்கு நாள்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததினால், அவர்களிடம் திங்கள்கிழமை இரவு முதல் தில்லி சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.\nமத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோரிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டு வருகின்றனர். விசாரணையில் 5 பேரும் அளிக்கும் பதிலை பொருத்து, வழக்கில் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கலால்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளது.\nஉதவி ஆணையருக்கு அழைப்பாணை: முன்பு புழல் காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்குமார் ஆகியோருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. தற்போது மன்னர் மன்னன், மதுரை ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், சம்பத்குமார் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.\nஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் மன்னர்மன்னன், சம்பத்குமார் ஆகியோரின் சென்னை வீடுகளில் சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இத��ல் சம்பத்குமாரின் ராயபுரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅழைப்பாணையின் அடிப்படையில், ஓரிரு நாள்களில் இருவரும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராவார்கள் என கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/01/blog-post_11.html", "date_download": "2018-09-22T18:32:04Z", "digest": "sha1:TNJ3IEGM7QMCEGZO2N65JQQXKMWRP3IU", "length": 31028, "nlines": 380, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கணினியில் ஏற்பட்ட பிழைகள்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஎனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு..\nசமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்\nசில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்\nகொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.\n1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க\nமுயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்\nகொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்\nசெய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்\nசர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு\nகீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து\n2. விண்டோஸில் \"Start\" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் \"Stop\" பட்டன்\n3. \"Run\" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்\nஅவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை \"sit\" என மாற்றிவிடுங்கள்.\nஅப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.\n4. \"Recycle Bin\" என்பதை \"Rescooter Bin\" என மாற்றவேண்டும். ஏனென்றால்\nஎன்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.\n5. \"Find\" பட்டன் சரியாக வேலை செய���யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி\nஅவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் \"Find\" மெனுவிற்குச் சென்று\nதேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்\nஎன நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத்\n6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்\nவைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog\n7. நான் தினமும் \"Hearts\" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு\nஎப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்\nதோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்\n8.என்னுடைய குழந்தை \"Microsoft word\" கற்று முடித்து விட்டான். நீங்கள்\nஎப்போது \"Microsoft sentence\" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்\nகுழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.\n9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்\nவிலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் \"My Computer\"\nஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே\n10. என்னுடைய கம்ப்யூட்டரில் \"My pictures\" என்று ஒரு போல்டர் உள்ளது.\nஅதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே\n11. \"Microsoft Office\" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி\n\"Microsoft Home\" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்\nஇனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்....\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\nதங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே.\nBlogger ஆரூரன் விசுவநாதன் said...\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\nகலக்கிட்டீங்க நண்பா... நான் ஏதோ சீரியஸான இடுகை என்று நினைத்து வந்தேன். நல்லா சிரிச்சேன்... தங்களுக்கும் நண்பர்களுக்கும் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதொடர்ச்சியான இலக்கிய இடுகைகளுக்கு நடுவே ஒரு நெகிழ்விற்காக இவ்விடுகையிட்டேன்...\nதங்களுக்கும் தமிழர்திருநாள் வாழத்துக்கள் நண்பரே.\n பொங்கல், இட்லி, வடை வாழ்த்துக்கள்..\nஎல்லாமே சிரிப்பைத் தருகின்றன.ஆனாலும் பத்தும் பதினொன்றும்... வெடிச்சிரிப்பு\nஉஸ்.... எப்பா... நீங்க தமாசும் ரசிப்பீங்களா, நல்ல விஷயம்.\nகுறுந்தொகையில் இருந்து கூகிள் தொகை வரை..............கலகலக்குது.\nநல்ல நகைச்சுவை நண்பரே. மிகவும் சிரிப்பாக இருந்தது வெளியிட்டமைக்கு நன்றி.\nநண்பரே...நகைச்சுவை அருமையாக உள்ளது. என்ன திடிரென்று டி்ராக மாறி விட்டீர்கள்...\nஇனிய தமிழர��� திருநாள் வாழ்த்துகள். :))\n பொங்கல், இட்லி, வடை வாழ்த்துக்கள்..//\nஎல்லாமே சிரிப்பைத் தருகின்றன.ஆனாலும் பத்தும் பதினொன்றும்... வெடிச்சிரிப்பு\nகுறுந்தொகையில் இருந்து கூகிள் தொகை வரை..............கலகலக்குது.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா...\nநல்ல நகைச்சுவை நண்பரே. மிகவும் சிரிப்பாக இருந்தது வெளியிட்டமைக்கு நன்றி.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா..\nநண்பரே...நகைச்சுவை அருமையாக உள்ளது. என்ன திடிரென்று டி்ராக மாறி விட்டீர்கள்...\nஇலக்கிய இடுகைகளுக்கு இடையே சற்று இளைப்பாற இந்த நகைச்சுவைகள்...\nஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள். :))\nதங்களுக்கும் இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் ஐயா..\n\"நான் தினமும் \"Hearts\" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு\nஎப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்\nதோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்\nஎனது முகவரிக்கு நீங்கள் தோற்ற பணத்தை அனுப்பிவிடுங்கள் நீங்கள் வென்றெடுத்த பணத்தை பெரிய அண்ணாச்சி பில்கேட்ஸிடம் வாங்கிகொள்ளுங்கள்\nநான் இதை எதிர்பார்க்கவே இல்லை நண்பரே...\nநான் குறிப்பிட்ட நகைச்சுவையைவிட நீங்க கேட்டது பெரிய நகைச்சுவையாக இருக்கிறது நண்பரே...\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nநல்ல நகைச்சுவை பகிர்வு..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே\nBlogger புலவன் புலிகேசி said...\nநல்ல நகைச்சுவை பகிர்வு..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே..\nநண்பரே இளைப்பாறுவதற்காகவே இந்த நகைச்சுவை...\nதொடர்ந்து இலக்கிய இடுகைகள் தான் எழுதுவேன்..\nஉலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.\nவலவன் ஏவா வானஊர்தி. ...\nமண்திணிந்த நிலனும் (போரும் சோறும்\nதமிழ்மணம் விருது(09) நன்றி நவிலுதல்.\nமொத்தம் தமிழ் மூன்றல்ல - வைரமுத்து\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nமணல் வீடும் மாறாத மனமும்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுக��� (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்��ினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/video-snapshot-wizard.html", "date_download": "2018-09-22T19:38:28Z", "digest": "sha1:XOYSD4SUWW4J762MWMV4CBZK3Z7I4QNE", "length": 7746, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "வீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவதற்கு", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / வீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவதற்கு\nவீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவதற்கு\nவீடியோ கோப்பு ஒன்றில் கணத்திற்கு கணம் காட்சி மாறிக்கொண்டே இருக்கும். இந்த காட்சி மாற்றத்தின் இடையே குறித்த ஒரு காட்சியை மட்டும் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.\nஅவற்றில் ஒன்றுதான் மென்பொருட்களை பயன்படுத்துதல் ஆகும்.\nதற்போது இந்த வசதியை தரும் Video Snapshot Wizard எனும் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.\nஇம்மென்பொருளானது AVI, FLV, ASF, MOV, RM, RMVB, WMV, MKV, VOB, MPG, MPEG போன்ற பல்வேறு வீடியோ கோப்புக்களிலுள்ள காட்சிகளை தனியாக பெற்றுக்கொள்வதற்கு உதவியாக காணப்படுகின்றது.\nமேலும் தனியாக பெறப்பட்ட காட்சிகளை BMP, JPG, GIF ஆகிய கோப்பு வகைகளாக சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.\nவீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவதற்கு\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத���தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/11/97298.html", "date_download": "2018-09-22T20:09:26Z", "digest": "sha1:YWF5GMDUUHOS7JK5Q7HI7N264SWG3O35", "length": 19328, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்கள் - பயிற்சியாளர் சம்பள விவரம் - பி.சி.சி.ஐ வெளியிட்டது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் - பயிற்சியாளர் சம்பள விவரம் - பி.சி.சி.ஐ வெளியிட்டது\nசெவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018 விளையாட்டு\nமும்பை : இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சம்பள விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் சம்பள விவரமும் அடக்கமாகும். இதில் எல்லோரும் வியக்கும் வகையில் கோலி, அஸ்வின், ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்களை விட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிக சம்பளம் வாங்குவது தெரியவந்துள்ளது ரவி சாஸ்திரி - 18.07.2018 முதல் 17.10.2018 வரை மூன்று மாதம் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க 2.05 கோடி முன்தொகையாக பெற்றுள்ளார்\nவிராட் கோலி - தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 65.06 லட்சம், ஒருநாள் தொடர் - 30.70 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம்.\nரோஹித் சர்மா - தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 56.96 லட்சம், ஒருநாள் தொடர் - 30.70 லட்சம், இலங்கை நிதாஸ் தொடர் - 25.13 லட்சம், ஐசிசி தரவரிசை பரி���ு - 29.27 லட்சம்.\nஅஸ்வின் - ஒப்பந்த தொகை அக்டோபர் முதல் டிசம்பர் 2017 வரை - 92.37 லட்சம், ஒப்பந்த தொகை ஜனவரி முதல் மார்ச் 2018 வரை - 1.01 கோடி, தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 52.70 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம்.\nதினேஷ் கார்த்திக் - ஒப்பந்த தொகை அக்டோபர் முதல் டிசம்பர் 2017 வரை - 60.75 லட்சம், ஒப்பந்த தொகை ஜனவரி முதல் மார்ச் 2018 வரை - 53.42 லட்சம்.\nமேலே சில வீரர்கள் பட்டியல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்களுக்கும் இதை ஒட்டியே சம்பளம் அமைந்துள்ளது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nசம்பள விவரம் பி.சி.சி.ஐ Salary Details BCCI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர�� திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n355,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n4புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/11-56.html", "date_download": "2018-09-22T18:49:01Z", "digest": "sha1:RIHVV43IAAS4CVY6RVF4XTFTUTVLFJY7", "length": 6118, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீனாவில் கனமழை வெள்ளத்துக்கு 11 மாகாணங்கள் பாதிப்பு : 56 பேர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீனாவில் கனமழை வெள்ளத்துக்கு 11 மாகாணங்கள் பாதிப்பு : 56 பேர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 06 July 2017\nசீனாவில் கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் அங்கு 11 மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அனர்த்தத்தினால் அங்கு 56 பேர் வரை பலியாகி இருப்பதாகவும் 22 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஹுனான் மாகாணத்தில் மட்டும் கிசியாங்ஜியாங் நதி முன்னெப்போதும் இல்லாதவாறு 39.5 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் தாழ்வான பகுதியிலுள்ள 27 000 வீடுகள் முற்றாக சேதமடைந்ததாகவும் மேலும் அனைத்து மாகாணங்களிலும் 37 000 வீடுகள் குறிப்பிடத்தக்களவு சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த மாகாணத்தில் மட்டும் 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தால் சீனாவுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 25.27 பில்லியன் யுவ��ன்கள் என்றும் நிவாரணப் பணிகளுக்காக சீன அரசு முதற்கட்டமாக 1.88 பில்லியன் யுவான்களை ஒதுக்கி இருப்பதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n0 Responses to சீனாவில் கனமழை வெள்ளத்துக்கு 11 மாகாணங்கள் பாதிப்பு : 56 பேர் பலி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீனாவில் கனமழை வெள்ளத்துக்கு 11 மாகாணங்கள் பாதிப்பு : 56 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27103", "date_download": "2018-09-22T19:07:57Z", "digest": "sha1:CP3IRON5KSSNLM6YQHCRV2Z7UVMHR37D", "length": 16828, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உடன் சிறைச்­சா­லைக்கு மாற்­றவும் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nடீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உடன் சிறைச்­சா­லைக்கு மாற்­றவும்\nடீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உடன் சிறைச்­சா­லைக்கு மாற்­றவும்\nதெஹி­வளை பகு­தியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டமை த���டர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்­படையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உட­ன­டி­யாக சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறு நீதி­மன்றம் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­தது.\nகோட்டை பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த உத்­த­ரவை நேற்று பிறப்­பித்தார். சிறைச்­சா­லைகள் ஆணை­யா­ள­ருக்கு பிறப்­பித்த குறித்த உத்­த­ரவில், டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உட­ன­டி­யாக சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறும் அங்கு அவ­ருக்கு சிகிச்சை தேவைப்­படின் சிறைச்­ச­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் பிர­காரம் சிறைச்சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கலாம் எனவும் சுட்­டிக்­காட்­டிய நீதிவான், அதற்கு அப்பால் சிகிச்சை தேவைப்­படின் அரச வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­ய­ளிக்க முடியும் என்றும் குறிப்­பிட்டார்.\nஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத் தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது கடந்த இரு வழக்கு விசா­ரணைத் தினங்­களில் மன்றில் முன்­வைக்­கப்­பட்ட வாதங்­களின் அடிப்­ப­டையில் விசேட உத்­த­ர­வொன்­றினை நீதிவான் லங்கா ஜய­ரத்ன அறி­வித்தார்.\n' இந்த வழக்கின் 7 ஆவது சந்­தேக நப­ரான கொமாண்டர் டீ.கே.பி. தஸ­நா­யக்க கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெறு­வது தொடர்பில் முறைப்­பாட்­டாளர் தரப்­பிலும் பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்­பிலும் மன்றில் ஆட்­சே­பம் முன்­வைக்­கப்­பட்­டது. இது தொடர்பில் நான் விட­யங்­களை ஆராய்ந்து அவ­தானம் செலுத்­தினேன். சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையின் பிர­தான வைத்­திய அதி­கா­ரியின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே தஸ­நா­யக்க தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் அங்­கி­ருந்து விசேட வைத்­திய சிகிச்­சை­க­ளுக்­காக கடற்­படை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் சிறைச்­சாலை தரப்பில் கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.\nதஸ­நா­யக்­கவின் உண்­மை­யான நோய் நிலைமை தொடர்பில் நான் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கையைக் கோரினேன். சட்ட வைத்­திய அதி­காரி, மேலும் விசேட வைத்­திய நிபு­ணர்கள் சிலரின் அறிக்­கை­களைப் பெற்று இறுதி அறிக்­கையை எனக்கு சமர்ப்­பித்தார். அதில் தஸ­நா­யக்­க­வுக��கு எந்த நோய் நிலை­மை­களும் இல்லை எனவும் அவர் விசா­ர­ணை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கலாம் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.\nஇந்த விடயம் தொடர்பில் சட்டம் என்ன கூறு­கி­றது என்­பது தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. சிறைச்­சா­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் 69 (1) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கைதி ஒருவர் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற முடியும். மாற்­ற­மாக அங்கு உரிய சிகிச்­சைகள் இல்­லா­த­வி­டத்து அரச வைத்­தி­ய­சாலை ஒன்­றி­லேயே சிகிச்சைப் பெற­வேண்டும்.\nகடற்­படை வைத்­தி­ய­சாலை அர­சாங்­கத்தின் கீழ் இருந்­தாலும், அது பொது மக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் இட­மல்ல. அது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே அரச வைத்­தி­ய­சாலை என கூறும் போது அங்கு பொது மக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­படல் வேண்டும்.\nசந்­தேக நபர் கடற்­படை வீரர் என்ற ரீதியில் கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற உரிமை உள்ள போதும், நீதி­மன்­றைப் பொறுத்­த­வரை அவர் சந்­தேக நப­ரே­யாவார். எனவே ஒரு சந்­தேக நபர் தொடர்பில் முன்­னெ­டுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கை­க­ளையே நீதி­மன்றம் முன்­னெ­டுக்கும் என்றார்.\nதெஹி­வளை கடத்தல் விளக்­க­ம­றியல் கடற்­படை வைத்­தி­ய­சா­லை கடற்­படையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் சிறைச்­சா­லை நீதி­மன்றம்\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண���டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/890", "date_download": "2018-09-22T19:07:56Z", "digest": "sha1:YP7BBDNDKJKWS7D5EOTIAEO2HE5SPQF6", "length": 9929, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இய��ாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம்\nபொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம்\nஅரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்வதற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலோ எதுவிதமான தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லையென இன்று சபையில் உறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் அரச தனியார் துறையினருக்கு பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை ஆற்றும்- போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.\nஅரச ஊழியர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை ஓய்வூதியம்\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:38:17Z", "digest": "sha1:GBBF6ON4HK52B6YDC5DTKAOQLN6KNR3O", "length": 3715, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊடவியலாளர் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nவெளி­நாடுகளில் தொழில்புரி­வோரின் 2976 பிள்­ளை­க­ளுக்கு புல­மைப்­ப­ரிசில் : அமைச்சர் தலதா அத்துகோரள\nவெளி­நா­டு­களில் தொழில் புரியும் பெற்­றோ­ரி­னது பிள்­ளை­களின் எதிர்­கால கல்வி மேம்­பாட்­டுக்­காக வெளி­நாட்டு வேலை வாய்ப்...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88?page=2", "date_download": "2018-09-22T19:30:04Z", "digest": "sha1:GWNVQX5X5CH6D7LLSCVPX2Y74AXFFGF6", "length": 8121, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொட்டகலை | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nகொட்டகலை ஹரிங்டன் கொலனியில் திடீர் தீ\nகொட்டகலை ஹரிங்டன் கொலனியில் இன்று பகல் ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் வீடொன்று சேதமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் த...\nபொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்\nநாடளாவிய ரீதியில் இன்று பொது சுகாதார வைத்தியர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nதிடீரென மின் உபகரணங்கள் பாதிப்பு : கொட்டகலையில் சம்பவம்\nகொட்டகலை பாத்தியாபுர கிராமப் பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் அதிக மின் வலுகொண்ட மின்சாரம் பாய்ந்ததால...\nரயில் தடம் புரண்ட பாலம் இன்னும் 3 கிழமைகளில்\nகொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110வது மைல் கட்டை பகுதியில் கடந்த\nமலையக புகையிரத பாதையில் ஏற்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் வழமைக்கு\nகொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 வது மைல் கட்டை பகுதியில் நேற்று...\nமலையக ரயில் சேவையை சீர்செய்ய துரித நடவடிக்கை\nகொட்டகலை ரயில் நிலையத்திற்க��� அருகாமையில் இடம்பெற்ற விபத்தையடுத்து புகையிரத பெட்டிகள் நான்கு பலத்த சேதத்திற்குள்ளதுடன் பு...\nரயில் விபத்து ; ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்து விசேட பஸ் சேவை\nகொட்டகலை 60 அடிபாலத்தில் அஞ்சல் ரயில் விபத்துக்குள்ளானதையடுத்து கொட்டகலைக்கும் ஹட்டனுக்கும் இடையில் ரயில் சேவை மட்டுபடுத...\nதடம் புரண்டது பதுளை நோக்கிச் சென்ற அஞ்சல் ரயில்\nகொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற அஞ்சல் ரயில் ஹட்டன் கொட்டகலைக்கு இடையில் உள்ள பாலத்திற்கு அருகில் தடம் பு...\nமலர்ச்சாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் மலர்ச்சாலை ஒன்றினை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை...\nசுற்றுலா பயணிகள் 6 பேருக்கு குளவி தாக்குதல்\nநீர்கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாவுக்காக சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் இன்று மதியம் 1 மணியளவி...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:47:21Z", "digest": "sha1:3GNFCWKJB6YGAZGNTYHUIHHL2A3HSLMS", "length": 4126, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரணம் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nதென்னிந்திய சினிமாவில் கலக்கும் ரஹ்மான்\nரஹ்மான் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் மலையாள படம் 'ரணம்' . நிர்மல் சஹாதேவ் படத்தை இயக்கி உள...\nசத்திர சிகிச்சைக்காக சென்ற தாய் சடலமாக வீடு திரும்பிய சோகம் : கண்டியில் அதிர்ச்சி சம்பவம்\nகண்டி - மஹய்யவைப் பிதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சாதாரண சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒ...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/monsoon-updates-sw-monsoon-on-move-likely-hit-north-india-this-weekend-323262.html", "date_download": "2018-09-22T18:31:03Z", "digest": "sha1:2OTRPMKNMJDUWZ3BWA7ALGA66KJ5X7M2", "length": 10464, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு | Monsoon updates: SW monsoon on move, likely to hit north India this weekend - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nடெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nடெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு- வீடியோ\nடெல்லி: டெல்லி, மத்திய இந்தியா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.\nஇதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் டெல்லி உள்ளிட்ட வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.\nதற்போது மத்திய இந்தியா மற்றும் வட இந்திய சமவெளிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து குளிர்ச்சி நிலவும். பருவமழைக்கு முந்தைய மழை வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரபிக் கடலின் வடபகுதி, குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்யும்.\nகடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழைக்கு வாய்ப்பு, ஜூன் முதல் செப்டம்பர் வரை 96 முதல் 104 சதவீதம் வரை இயல்பான அளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/6-persons-arrested-for-robbery-in-coimbatore-bank-323208.html", "date_download": "2018-09-22T19:20:33Z", "digest": "sha1:6K6HZHQ6KZWAKZJ5VNKBY3HCW466UI6S", "length": 12128, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்கிம்மர் பொருத்தி கோவை ஐசிஐசிஐ வங்கியில் ஆட்டைய போட்ட 6 பேர் கைது.. கார்கள், லேப்டாப்கள் பறிமுதல் | 6 persons arrested for robbery in coimbatore bank - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்கிம்மர் பொருத்தி கோவை ஐசிஐசிஐ வங்கியில் ஆட்டைய போட்ட 6 பேர் கைது.. கார்கள், லேப்டாப்கள் பறிமுதல்\nஸ்கிம்மர் பொருத்தி கோவை ஐசிஐசிஐ வங்கியில் ஆட்டைய போட்ட 6 பேர் கைது.. கார்கள், லேப்டாப்கள் பறிமுதல்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nஐசிஐசிஐ வங்கியில் ஆட்டைய போட்ட 6 பேர் கைது-வீடியோ\nகோவை: கோவையில் ஐசிஐசிஐ வங்கியில் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் தங்கள் கணக்கில் கடந்த 5 ம் தேதி பணம் எடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் சிங்காநல்லூர் காவல் துறையில் புகாரளித்தனர். இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் மண்டல மேலாளரும் புகார் அளித்தார்.\nசைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.இதில் ஏ.டி.எம் மையத்தில் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டு வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி இருப்பதும், அதன் மூலம் போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடி இருப்பதும் தெரியவந்தது.\nஇது தொடர்பாக தனிப்படையினர், கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவையில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து நூதன முறையில் பணத்தை திருடியது தெரியவந்தது.\nஇதில் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த தமிழரசன்,வாசிம், சென்னையை சேர்ந்த நிரஞ்சன், திருச்சியைச் சேர்ந்த கிஷோக், திருப்பூரைச் சேர்ந்த மனோகரன், இலங்கை அகதி லவசாந்தன் ஆகிய ஆறு பேரையும் கோவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து இன்னோவா, பி.எம்.டபிள்யூ ஆகிய 2 சொகுசு கார்கள் , 20 போலி ஏடிஎம் கார்டுகள்,17 செல்போன்கள் ,2 லேப் டாப் , சுமார் 40 கிராம் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டது . இதையடுத்து ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkovai robbery bank மாவட்டங்கள் கோவை கொள்ளை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-sivakarthikeyan-visits-kauvery-hospital-asked-karunanidhi-health-condition-326388.html", "date_download": "2018-09-22T19:06:28Z", "digest": "sha1:SFDFDPLOILDOBKTQ2GNVJ4PKTMDOYLWZ", "length": 11521, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார் சிவகார்த்திகேயன் | Actor Sivakarthikeyan visits Kauvery hospital and asked Karunanidhi’s health condition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவேரி மருத்துவமனையில��� கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார் சிவகார்த்திகேயன்\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார் சிவகார்த்திகேயன்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசென்னை: காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் விசாரித்தார்.\nகடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு 6 வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்து செல்கின்றனர். அதே போல, தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கருணாநிதின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து சென்றனர்.\nஇதைத்தொடர்ந்து, இன்று நடிகர் சிவகார்த்திகேயன் காவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இவரைத்தொடர்ந்து, நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, முத்துக்காளை மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கருணாநிதி அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும். அவருடைய பராசக்தி திரைப்பட வசனத்தைப் பேசிதான் நடிக்க வந்தோம். அவர் உடல் நலம் பெற்று அடுக்கு மொழியில் பேச வேண்டும் என்று தெரிவித்தனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nsivakarthikeyan karunanidhi kauvery hospital chennai சிவகார்த்திகேயன் கருணாநிதி காவேரி மருத்துவமனை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-govt-announce-leave-banks-on-april-2nd-315362.html", "date_download": "2018-09-22T18:35:51Z", "digest": "sha1:UR6KYWTUPETJIJL2UTQBBPVNEFZMJSQL", "length": 9440, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி லீவு: தமிழக அரசு அறிவிப்பு | Tamil Nadu govt announce leave for banks on April 2nd - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி லீவு: தமிழக அரசு அறிவிப்பு\nஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி லீவு: தமிழக அரசு அறிவிப்பு\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nசென்னை: ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.\nவங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் ஆண்டு இறுதி கணக்கு முடிக்க ஏப்ரல் 2ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 29ஆம் தேதி மகாவீர் ஜெயெந்தி மற்றும் மார்ச் 30ஆம் தேதி புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து 31ஆம் தேதி சனிக்கிழமை.\nஏப்ரல் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ntamilnadu govt leave banks announce தமிழக அரசு வங்கிகள் விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-09-22T19:29:22Z", "digest": "sha1:Y7K4LAQCZZX35KKJTBGQ3WDE67CRG27T", "length": 17841, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "உண்மையாக காதலிக்கிறார்களா என்பதை கண்டு", "raw_content": "\nமுகப்பு Life Style உண்மையாக காதலிக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி…\nஉண்மையாக காதலிக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி…\nஉண்மையாக காதலிக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி…\nகாதல் செய்து சந்தோஷமாக இருப்பவர்களை விட, காதல் தோல்வியில் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதற்கு காதலிக்கும் நபர் நம்மை உண்மையாக காதலிக்கிறாரா என்று தெரியாமல், கண்மூடித்தனமாக காதலில் விழுவது, காதலித்த பின்னர் அதை மறக்க முடியாமல் தவிப்பது… ஆகியவற்றை முக்கியக் காரணமாக சொல்லலாம்.\nபலருக்கு காதல் ஒரு தவம் போல.. பலருக்கு அதுதான் வாழ்க்கையே. ஆனால் இன்னும் பலருக்கு பொழுது போக்கு போல..\nமரம் விட்டு மரம் தாவும் குரங்கு போல மனம் விட்டு மனம் பாயும் காதல் பலரை படுகாயப்படுத்தியுள்ளது. மனதைக் கட்டிப் போடும் லாவகம் தெரியாததால் வரும் வினை இது. மனதை தெளிவாகவும், கட்டுப்பாட்டுடனும் வைத்துக் கொண்டு, பின் காதல் செய்து வந்தால், நிச்சயம் அந்த காதல் தோல்வி அடையாது.\nஅதை விட முக்கியமானது எடுத்த முடிவில் உறுதி.. நீதான் என் இறுதி என்று எவன் அல்லது எவள் கூறுகிறாரோ அந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்கும்…. நீங்கள் யாரையேனும் காதலிக்கிறீர்களா உங்கள் காதலன் காதலி உங்களை உண்மையாக காதலிக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅப்படியெனில் முதல்ல உங்கள் துணையிடம் இந்த அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க… அப்புறம் காதலை தொடருங்க…\nஉண்மையான காதலின் முதல் அறிகுறி, நம்மை உயிருக்கு உயிராக காதலித்த காதலன்/காதலியின் சந்தோஷத்திற்காக எதையும் தியாகம் செய்வது. அத்துட எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.\nகாதலை வெளிப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுப்பது. அதாவது நீங்கள் காதலில் விழுந்த பின்னரும், உங்கள் காதலன்/காதலி உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயல்வதோடு, ஒவ்வொரு நாளும் உங்களை அவரது ஸ்பெஷலாக உணர வைத்தால், அது��ும் உண்மைக் காதலே\nஉண்மையிலேயே காதல் இருந்தால், உங்கள் காதலன்/காதலியால் நீங்கள் கஷ்டப்படுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதற்காக நீங்கள் எவ்வளவு தான் அவர்களை கஷ்டப்படுத்தினாலும், அவர்கள் பதிலுக்கு உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள்.\nஉங்கள் காதலன்/காதலி உங்களுக்கு சத்தியம் ஏதேனும் செய்து கொடுத்து, எந்த ஒரு காலத்திலும் அதை மீறாமல் இருந்தால், அவர்கள் உங்கள் மீது உயிரையே வைத்துள்ளார்கள் என்று அர்த்தம்.\nஉண்மையான காதலுக்கான அறிகுறிகளில் ஒன்று, கஷ்ட காலத்தில் உங்களை விட்டு நீங்காமல், தோள் கொடுத்து ஆறுதல் அளிப்பதோடு, அந்த கஷ்டத்தில் இருந்து உங்களை மீட்க முயற்சிப்பார்கள்.\nஉண்மையான காதலில் ஒன்று நீங்கள் பெருமைப்படும் படி நடப்பார்கள். அதாவது, அவர்களை நீங்கள் காதலித்ததற்கு நீங்கள் பெருமைப்படுவீர்கள். அந்த அளவில் அவர்கள் உங்களிடம் மரியாதையாகவும், உங்கள் மனதை புரிந்தும் நடந்து கொள்வார்கள்.\nஉங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய கஷ்டத்தை தாங்கிக் கொள்வார்கள். இந்த மாதிரியான செயலை தற்போதைய காதலர்களிடம் காண்பது மிகவும் கடினம். ஆனால் உங்கள் காதலன்ஃகாதலி இந்த செயலைப் புரிந்தால், அவர்களை வாழ்க்கையில் இழந்துவிடாதீர்கள்.\nஉங்கள் காதலன்/காதலி உங்களுக்கு பலவற்றை செய்தும், உங்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் காதலை மட்டுமே மனதில் கொண்டு பழகி வந்தால், அந்த காதலை மிஸ் பண்ணாதீங்க. ஏனெனில் இன்றைய காலத்தில் பலர் எதிர்பார்ப்புக்களுடனேயே பழகுகிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் பழகுபவர்கள் மிகவும் குறைவு.\nகாதலில் விழுந்த 21வயது யுவதியின் விபரீத முடிவு- கதறும் உறவினர்கள்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nகாதலில் உங்கள் குணம் எப்படி கூட்டு எண்ணை சொல்லுங்க உங்க காதல் எப்படி அமையும்னு நாங்க சொல்லுறம்\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள��ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%87/", "date_download": "2018-09-22T18:48:22Z", "digest": "sha1:Q6IIW6EQBWU5XSQYEKRTPP2MI33MQRV6", "length": 14557, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பெற இலங்கை இன்னும் பல நிலைகளைத் தாண்டவேண்டும் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பெற இலங்கை இன்னும் பல நிலைகளைத் தாண்டவேண்டும்\nஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பெற இலங்கை இன்னும் பல நிலைகளைத் தாண்டவேண்டும்\nஐரோப்பிய ஓன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை முழுமையாக பெறுவதற்கு இலங்கை இன்னும் பல கட்டங்களை தாண்டவேண்டியுள்ளது என்ற நிலைப்பாட்டிலே ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇன்று திங்கட்கிழமை இலங்கைக்கான ஐரோப்பிய ஓன்றிய தூதர் டுங் லை மார்க் மற்றும் அதன் கருத்தறியும் குழுவிற்கும், இலங்கை அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் அவருடைய அமைச்சரகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nஅதன் பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nஇலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஜி.எஸ்.பி. வரிச்சலுகை அதாவது 66 சதவீத வரி விலக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த சலுகை முந்தைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு நீக்கப்பட்டது. இந்த சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்கலாம் என ஐரோப்பிய ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்துள்ளது .\nஇது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன், “ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு வெளியாக சுமார் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்” என்றார்\nமலையகத்தின் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி\nகுறிப்பாக, ஐ. நா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட உத்தவாதம், பயங்கரவாத தடை சட்ட நீக்கம், காணாமல் போனோர் அலுவலகம் அமைத்தல், நல்லிணக்க பொறி முறைகளுக்கான செயலணியின் அறிக்கையை அமலாக்குதல் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முன்னேற்ற நடவடிக்கைகளை பொறுத்தே ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைகளை வழங்க இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற அவர்களுடைய நிலைப்பாட்டை ஐரோப்பிய ஓன்றியத்தின் இலங்கைக்கான தூதர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ம��ோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nநன்றி : பிபிசி தமிழ்\nஇலங்கை காட்டுக்குள் புகுந்த அழகிகள்\nசிங்கள மக்களிடம் போலி பிரச்சாரம் – ஒன்றிணைந்த எதிரணி\nசம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது – மனோ கணேசன்\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2018-09-22T18:33:22Z", "digest": "sha1:BA7JTN2I2IV4WBCPKA2RRXAHGE6MSJSD", "length": 14027, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "புதிய அரசியல் அமைப்பு அமைக்கப்படாவிட்டால்", "raw_content": "\nமுகப்பு News Local News புதிய அரசியல் அமைப்பு அமைக்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு\nபுதிய அரசியல் அமைப்பு அமைக்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு\nகடந்த அரசாங்கம் 18வது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வம்சத்தினை தொடர் ஜனாதிபதியாக வருவதற்கான செயற்பாட்டினை முன்னெடுத்தார் ஆனால் தேர்தல் வந்தபோது சர்வதேசத்தின் உதவியுடன் அந்த முடிவு மாற்றப்பட்டது என இலங்கை தமிழரசுக் கட்சிச் செயலாளரும் கிழக்குமாகாண முன்னாள் விவசாய அமைச்சமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டவான் மாயவட்டைத் தெற்குக் கண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற காலபோக வேளான்மைச் செய்கை அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nமாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு கமநலப் சேவைப் பிரிவில் 14 விவசாயக் கண்டங்களில் மொத்தம் 1400 ஹெக்டயர் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டது. இதில் மாயவட்டை தெற்குக் கண்டத்தில் 300 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டது.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – அரசியல் உரிமை மாதிரி அபிவிருத்தி உரிமையும் சிறபான்மை மக்களுக்குத் தேவை அதற்காகத்தான் இணக்க அரசியலில் ஈடுபட்டு வருகிறோம்.ஆனால் தற்போது அரசியலில் குழப்பகரமான நிலைமை தோன்றியுள்ளது. அவசகுனமான நிலைமைகள் தோ���்றினாலும் உலக அரசியலில் பல விடயங்கள் மாற்றியமைக்கப்படும்.\nஇந்த நாட்டின் அரசியல் மாற்றமடைந்தாலும் புதிய அரசியல் அமைப்பு அமைக்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு எனவே இந்த நாட்டின் பொருளாதாரம் அரசியல் மாற்றங்களால் சீரழியும் என்றார்.\nவாழைச்சேனை கடதாசி ஆலையை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅலரிமாளிகையில் முதல் தடவையாக திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது\nபொலிஸார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் – ஞா.ஸ்ரீநேசன்\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபா��ில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-09-22T19:36:57Z", "digest": "sha1:KTZJQS2U6EBPIU3P445WEG4VJUUZ7PIF", "length": 6756, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "சிம்பு Archives – Leading Tamil News Website", "raw_content": "\n‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியானது\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் 2வது டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது\nபுதிய பிரச்சினையில் சிக்கினார் சிம்பு\nமஹத்தை கன்னத்தில் அறையும் நடிகர் சிம்பு – வீடியோ உள்ளே\n‘காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்தார் சிம்பு\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது\nசிம்புவுடன் இணையும் ஹிப்ஹாப் தமிழா\n90ML படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா\nசிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nபெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள லிப்-லாக் முத்தம் போஸ்டர்- சிம்புவையே மிஞ்சுடுவாங்க போல\nஅனைவரது நெஞ்சையும் உறையவைத்த சிம்பு- ரசிகனுக்காக இப்படியெல்லாமா பண்ணுவாங்க- வீடியோ உள்ளே\nகடும் ஆவேசத்துடன் பேசிய சிம்பு – முழுவிபரம் உள்ளே\nரஜினி கெட்டப்பில் சிம்பு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில்- புகைப்படம் உள்ளே\nசிம்பு தயாரிப்பாளர்களை தாக்கி ஆவேசமான பேச்சு\nநான் ‘த்ரிஷா’வை காதலிக்கவில்லை – சிம்பு\nஅரசியல் குறித்து சிம்பு அதிரடி முடிவு\nஓவியா – சிம்பு திருமணம் உண்மையில்லையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத ���மிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11632", "date_download": "2018-09-22T19:31:00Z", "digest": "sha1:URMZ3S5WVQKT5YDVUQCWJHGOOL2RRXAQ", "length": 14073, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 10. 10. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n10. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nகணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nநீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு திருப்தி தரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nபிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nதடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nயாழ் மேலதிக அரசஅதி���ருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n22. 09. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n21. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n21. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n04. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n17. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n19. 09. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-09-22T20:03:10Z", "digest": "sha1:MLQWNWUZ7CXFD3IRSQXHAJJ5B7LDQAS2", "length": 7015, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "குருந்தூர் மலை பகுதியில் பாரம்பரிய வழிப்பாடுகளில் ஈடுபட அனுமதி! | Sankathi24", "raw_content": "\nகுருந்தூர் மலை பகுதியில் பாரம்பரிய வழிப்பாடுகளில் ஈடுபட அனுமதி\nமுல்லைத்தீவு - குருந்தூர் மலை பகுதியில் பாரம்பரிய வழிப்பாடுகளில் ஈடுபட்டு வந்த மக்கள் அங்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅண்மையில் குறித்த பகுதியில் பிக்குமார்கள் உள்ளிட்ட சிலர் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த நிலையில், அங்குள்ள மக்கள் கூடி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர்.\nஇந்தநிலையில், இது குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது. நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குறித்த பிக்குமார்கள் உள்ளிட்டவர்களுக்கு அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.\nஅத்துடன், அவர்களை போன்ற சதாரண நபர்களை ஆய்வுகளில் ஈடுபடுமாறு பணிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசனி செப்டம்பர் 22, 2018\nகரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது.\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை நினைவுநாள்\nசனி செப்டம்ப���் 22, 2018\nயாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை\nதிங்கட்கிழமை முதல் யாழ்.மாவட்ட செயலகம் முன்போராட்டம்\nசனி செப்டம்பர் 22, 2018\nதமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து\nவீட்டினுள் புகுந்த சிறிலங்கா காவல் துறை\nசனி செப்டம்பர் 22, 2018\nவீட்டினுள் புகுந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற சிறிலங்கா காவல் துறை\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் சுதந்திர கட்சிக்கு வெற்றி இல்லை\nசனி செப்டம்பர் 22, 2018\nநாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி\nபோராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nசனி செப்டம்பர் 22, 2018\nஈழத் தீவு முழுவதிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது\nகாணாமல் போனோர் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு விசேட குழு\nசனி செப்டம்பர் 22, 2018\nவிஜேதாச ராஜபக்ஷ தலைமையில் மேலும் 9 அமைச்சர்கள் அடங்கலாக\nஅரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரிதிநிதிகள்..\nசனி செப்டம்பர் 22, 2018\nநாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்\nசனி செப்டம்பர் 22, 2018\nவவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி\nசனி செப்டம்பர் 22, 2018\nமரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=41906", "date_download": "2018-09-22T18:57:22Z", "digest": "sha1:YNULPGRIDEJBKSYKU5DDHLKLLWOTYFG5", "length": 20140, "nlines": 153, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு\nபெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nசெல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.\nகடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nதி.மு.க.வினர் மத்தியிலும் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அழகு நிலையத்திற்குள் புகுந்து சத்தியாவை காலால் செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கிறார். பலமுறை சத்தியாவிற்கு உதை விழுகிறது. அப்போது சத்தியா அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று கதறுவதும் மற்ற பெண் ஊழியர்கள் அதை தடுக்க முடியாமல் தவிப்பதும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.\nஇந்த சம்பவம்தான் வாட்ஸ்அப்பில் இன்று வைரலாக பரவியது. 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இதுவரை வெளியில் விடாமல் இப்போது அதனை வெளியிட்டது ஏன் வெளியிட்டது யார் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டது சத்தியா என்பது தெரிய வந்தது.\nசெல்வகுமார் தாக்கியது தொடர்பாக சத்தியா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.\nஇதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறத���.\nஇந்த நிலையில், பெரம்பலூர் திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் அன்னமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்தால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்\nபள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nதமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட\nநிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்\nநிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று\nவட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nநிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்\nகழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக\" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்\nகர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர்\n3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை\nதிமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி\nதிமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு\nமனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்\nபெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு\nபெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்\nஎம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்\nகுட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\nநடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை\nசென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி\nநீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅண்ணா, கலைஞர் பாதையில் ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்த வேண்டும்: விஜயகாந்த்\nதவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் ���ுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/543_24.html", "date_download": "2018-09-22T19:01:56Z", "digest": "sha1:WRIGXOHQ6HV6GMAPMRMALFQZVKGC3TT4", "length": 23789, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 543 லோக்சபா தொகுதிக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம்..தேர்தலுக்கு தயாராகும் பாஜக - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 543 லோக்சபா தொகுதிக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம்..தேர்தலுக்கு தயாராகும் பாஜக\n543 லோக்சபா தொகுதிக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம்..தேர்தலுக்கு தயாராகும் பாஜக\nநாடு முழுவதும் ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளரை நியமிக்க பாஜக முடிவு செய்துள்ளது.\nகடந்த மே 17ம் தேதி டில்லியில் பாஜக அனைத்து அணிகளின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டது.\nஇதன்படி நாட்டில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம் செய்ய வேண்டும். 543 தொகுதிகளிலும் இந்த நியமனம் நடைபெறும். பொறுப்பாளர் அந்த தொகுதியை சாராதவராக இருக்க வேண்டும். இது தவிர மாநிலம் தோறும் 11 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இவர்களுக்கு 13 பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதை அந்த குழு மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஏதுவான ���ேர்தல் களத்தை உருவாக்குவது இவர்கள் பணியாகும்.\nஅனைத்து தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை பாஜக முதன் முறையாக வரும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு நியமனம் செய்கிறது. இந்த நடைமுறையை பகுஜன் சமாஜ் கட்சி நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது.\nஇது குறித்து பாஜக.வினர் கூறுகையில்,''2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதை விட 2019ம் ஆண்டு தேர்தலில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். எங்களை முதலில் புரிந்து கொண்டால் தான் எங்களது பலம் மற்றும் பலவீனத்தை அடையாளம் காண முடியும். மோடியும், அமித்ஷாவும் இணைந்து ஒருங்கிணைந்த பணியில் கவனம் செலுத்துகின்றனர்'' என்றார்.\nநாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை அமித்ஷா தொடங்கியுள்ளார். இந்த பயணம் கடந்த 10ம் தேதி சத்தீஸ்கரில் இருந்து தொடங்கியுள்ளது. ஜூலை இறுதிக்குள் அனைத்து மாநிலத்திலும் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடு பணிகளை பயணத்தின் போது ஆய்வு செய்கிறார். கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வலுவான எதிர்கட்சிகள் கூட்டணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை பாஜக.வுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கு���் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் ���ீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nபதிவர் சந்திப்பு : எழுத்தாளர் மூத்த சகோ. அதிரை அஹ்மது [காணொளி] \n வர்ணிக்கப்படும் ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175694.html", "date_download": "2018-09-22T18:51:34Z", "digest": "sha1:43EOUXLK2TO3C6OH6NZQN5B7CRPSMJIZ", "length": 9290, "nlines": 160, "source_domain": "www.athirady.com", "title": "ஐந்தறிவின் அருமையான நட்பு..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் சீமான்: கலக்கல் மீம்ஸ்..\nஆப்கானிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா..\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின்…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nஇந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா.\nஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு…\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் படுகொலை செய்யப்பட்ட…\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்த��ன் கீழ் வைக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-cheeranjivi-08-11-1739386.htm", "date_download": "2018-09-22T19:17:15Z", "digest": "sha1:NMPDMN525FZFANYAUMUA76DICPB5FNQ6", "length": 5778, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு - யார்? எப்படி நடந்தது? - Cheeranjivi - சிரஞ்சீ | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு - யார்\nபிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, வீட்டில் வேலை செய்பவரே ரூ 2 லட்சம் திருடி விட்டு ஓடியதால் பரபரப்பு.\nதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான சிரஞ்சீ வீட்டில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. ரூ 2 லட்சம் பணத்தை வீட்டில் வேலை செய்த சின்னையா என்பவர் திருடியுள்ளார்.\nஇதனால் சிரஞ்சீவியின் மேனேஜர் போலீசில் புகார் அளிக்க சின்னையா என்பவரை கைது செய்து விசாரணை நடந்தி வருகின்றனர், இது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகும்.\n▪ சிரஞ்சீவிக்காக ஒப்புக் கொண்ட படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்\n▪ சிரஞ்சீவி படத்துக்கு வந்த புதிய பிரச்சனை\n▪ சிரஞ்சீவியின் கத்தி படப்பிடிப்பு தொடங்கியது\n▪ சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நாயகி\n▪ சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் போடவிருக்கும் கேத்ரின் தெரசா\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lingabhairavi.org/bhairavi-devi/", "date_download": "2018-09-22T19:32:12Z", "digest": "sha1:MG6PNXZX76SVLIREJVNVPX745CQOTCCE", "length": 11459, "nlines": 37, "source_domain": "lingabhairavi.org", "title": "About Bhairavi Devi - Linga Bhairavi", "raw_content": "\nதேவி கோவில் தியானலிங்கத்துக்க��� ஒரு துணை மட்டுமே. தியானலிங்கப் பிரதிஷ்டையின்போது, கோவிலின் தென்மேற்கு மூலையில் தேவி கோவிலை உருவாக்குவது எப்போதும் என் மனதில் இருந்தது. இதைப் பற்றி நான் இரண்டொரு முறை பேசியிருக்கிறேன். ஆனால் அந்த நேரத்தில், அதற்குத் தேவையான வாய்ப்போ, நேரமோ நம் கைகளில் இல்லை; ஆனால் இது இப்படித்தான் திட்டமிடப்பட்டிருந்தது.\nதியானலிங்கம் ஒரு கருவறையைப் போன்றது; அதுதான் தேவியின் யோனி. நாம் யோனி என்று சொல்லும்போது, யோனி என்ற அந்த வார்த்தை கருவறையைக் குறிப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருதத்திலும், மற்ற பழங்கால மொழிகளிலும் பெண்ணின் பிறப்புறுப்புக்கு சரியான வார்த்தை கிடையாது. எப்போது மனிதனின் அறிவு அவர்களது சுரப்பிகளால் கவரப்பட்டு, பாலுணர்வோடு சிந்திக்கத் துவங்கினார்களோ, அப்போதுதான் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு தனியான உடல் பாகமாக நினைக்கத் துவங்கினார்கள். இல்லாவிட்டால், யோனி என்றால், அது கருவறைதான். அதாவது நம் கைகளில் எதுவும் இல்லாதபோது, நம் உருவாக்கத்தின் முக்கிய சமயத்தில் நாம் அனைவரும் வசித்த புனிதமான இடம். எல்லாமே இயற்கையில் கைகளில்தான் இருக்கும், அந்த சமயத்தில் அந்த இடம் நம்மை பாதுகாத்து, உருவாக்கும். எனவேதான் அது மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.\nசிவசக்தி துவக்கத்தில், எப்போதும் ஒரு லிங்கமும், யோனியும் எங்கிருக்கிறதோ, அதுதான் நீங்கள் பார்க்கும் கருவறையின் உள்பகுதியாகும். அதனால்தான் பெண்ணின் பகுதியான, ஆவுடையார், அடிபாகமாகவும், லிங்கம் அதற்குள்ளும் இருக்கிறது. எனவே நீங்கள் தியானலிங்கம் இருக்கும் இடத்துக்குள் நுழையும்போது, நீங்கள் கருவறைக்குள் இருக்கிறீர்கள். லிங்கம் கருவறைக்கு உள்ளே இருக்கிறது. அது அப்படித்தான் காட்டப்பட்டிருக்கிறது. எனவே, தேவி கோவில் இந்த முக்கோணத்தில் எப்போதுமே ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அதற்கென்று நான் அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியை உருவாக்கவில்லை. இப்போது பைரவி இங்குதான் இருக்கிறாள். இது இப்போது ஒரு முழுமையான அமைப்பாகிவிட்டது, சில வழிகளில்-தியானலிங்கத்தைப் பொறுத்தவரை, அவரே முழுமையானவர்-இடத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் நிறைவடையாமல் இருக்கிறது. இந்த முக்கோணம்தான் (தேவி கோவில்) தேவியின் முக்கோணம். தியானலிங்கத்தின் முகடு கருவறைக்குள் இருக்கிறது, தியானலிங்கம் அதற்குள் இருக்கிறது…\nஇதிலிருந்து உருவான முதல், உயிரை உருவாக்கும் எதிரொலிதான் ஸ்பந்தா என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் ஸ்பந்தா ஹால் இங்கே இருக்கிறது. ஸ்பந்தா ஹாலும், தேவியின் கோவிலும் மிகச் சரியாக ஒரே திசையில் இருக்கின்றன. ஸ்பந்தா ஹாலைக் கட்டும்போது, நான் இந்தக் கோவிலைக் கட்டுவதைப் பற்றிப் பேசியதில்லை. “இந்தக் கோணத்தில்தான் ஸ்பந்தா ஹால் இருக்க வேண்டும்” என்று அவர்களை நிறைய சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர்கள், ‘இல்லை. இது நன்றாக இருக்கும், அது நன்றாக இருக்கும்’ என்று சொன்னார்கள். ஆனால் நான், “இல்லை. இது இப்படித்தான் வர விரும்புகிறேன். ஏனென்றால் இது ஒரு முழுமையான அமைப்பு” என்று சொன்னேன். எனவே, இதுதான் யோனி, லிங்கம் இதற்குள் இருக்கிறது. இதன் முதல் எதிரொலி துவங்கிவிட்டது. உண்மையில், நம்மிடம் நேரமும், வாய்ப்பும், சமுதாயத்தில் தேவையான அளவு முதிர்ச்சியும் இருந்திருந்தால், நாம் இந்த முனையிலிருந்து[தேவி கோவில்]தான் ஆரம்பித்திருக்க வேண்டும். நாம் முதலில் பைரவியை பிரதிஷ்டை செய்துவிட்டு, பிறகு தியானலிங்கத்துக்குச் சென்றிருக்க வேண்டும், அதன் பிறகு ஸ்பந்தா ஹாலிற்கு சென்றிருக்க வேண்டும்-அதுதான் இயல்பான வரிசையாக இருந்திருக்கும்.\nநான் அதைப் பார்க்காவிட்டாலும், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உள்சூழ்நிலையில் நடப்பதை, அதன் திறமையை வெளிப்படுத்தும் அளவு மனித முகங்கள் உண்மையில் கட்டமைக்கப்படவில்லை. தேவி கோவிலை உருவாக்குவதற்கு, நமக்கு நேரம், பணம் ரீதியாக சுதந்திரம் இருந்தது. நேரம் நம் கைகளில் இருந்தது. பணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் எல்லோரும் பல வகைகளில் பங்கேடுத்துக் கொண்டு இதை நிறைவேற்றினீர்கள். இந்தக் கோவிலை உருவாக்குவதற்கு நிறைய பேர் உதவியதைப் போல தியானலிங்கத்தைக் கட்டும்போது நடக்கவில்லை. நேற்று காலை, நாம் தியானலிங்கத்துக்கு ஒரு வேலையாக சென்றிருந்தபோது, “ஓ…அதனுடன் ஒப்பிடும்போது இது மிகவும் வெறுமையாகத் தெரிகிறதே” என்று தோன்றியது. அதை மிகுந்த அவசரத்தில் செய்து முடித்தோம். அதற்குப் பிறகும் ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தினமும் திறந்துதான் இருக்கிறது. எப்போதும் நிரம்பித்தான் இருக்கிறது. அந்தக் கோவிலை இன்னும் சிறப்பாக்க நிறைய செய்ய வேண்டும் என்று நாம் நினைத்த எல்லாவற்றையும் 10 வருடமாகியும் இன்னும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அது வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருப்பதால், வேலை செய்ய வழியே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2018-09-22T19:03:12Z", "digest": "sha1:BV2OPAFGG52JS7U4YNHCCVY3DCC4ZCB5", "length": 4734, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அதர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அதர்1அதர்2\nஇலங்கைத் தமிழ் வழக்கு காட்டு வழி; ஒற்றையடிப் பாதை.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அதர்1அதர்2\nஇலங்கைத் தமிழ் வழக்கு (தென்னை, பலா போன்ற மரங்களின் அடிப் பகுதியைச் சுற்றிச் சுமார்) ஓர் அடி ஆழத்தில் வெட்டப்படும் உரக் குழி.\n‘மாமரத்துக்கு அதர் எடுக்க வேண்டும்’\nஇலங்கைத் தமிழ் வழக்கு பள்ளம்.\n‘காணிக்குள் அதர் வெட்டிவிடச் சொல்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-09-22T18:59:48Z", "digest": "sha1:PVYKY3INCQM4HIDG3YOICNNDXJQ6OCRC", "length": 4212, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அறம்புறமாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அறம்புறமாக யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு வாயில் வந்தபடி; ஒழுங்குமுறை இல்லாமல்.\n‘சும்மா எந்த நேரமும் அறம்புறமாகக் கதைத்துக்கொண்டிருக்காதே’\n‘தகப்பன் அறம்புறமாகப் பேச, மகன் வீட்டை விட்டு வெளிக்கிட்டுவிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2018-09-22T18:33:25Z", "digest": "sha1:63QBORSM4HW5RQLLBCV4NFBY47MY3CFV", "length": 17586, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "போருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் - அமைச்சர் அனந்தி சசிதரன்! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News போருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் – அமைச்சர் அனந்தி சசிதரன்\nபோருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் – அமைச்சர் அனந்தி சசிதரன்\nஅமைச்சர் அனந்தி சசிதரன், போருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்\nபோருக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் என பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும் போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nவட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரிகாலைநாகபடுவான் மற்றும் வலைப்பாடு பிரதேசங்களைச் சேர்ந்த 19 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியாக 9.5 லட்சம் ரூபா பெறுமதியான தொழில் முயற்சிகளுக்கான உபகரணங்களை வழங்கிவைத்து அவர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசுகையில்…\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் போ��் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உச்சமாக இருந்தது. நாங்கள் யாரிடமும் கையேந்தியிருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் நிழல் அரசாங்கம் இயங்கிபோது இருந்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். தன்னிறைவுப் பொருளாதாராத்தை நோக்கியதாகவே எமது வளர்ச்சி இருந்தது. இன்று அந்த நிலை மாறி தென்னிலங்கையை நாடி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபின்தங்கிய பிரதேசங்களை வளப்படுத்துவதன் மூலமே ஆரோக்கியமான வளர்ச்சியை காணமுடியும். மத்திய அரசைப் பொறுத்தவரை எம்மை காரணம் காட்டி உலகநாடுகளிடம் இருந்து பெரும்தொகை கடன்களை பெற்றுக் கொண்டாலும் அதில் சொற்ப அளவு நிதியையே எமக்கு ஒதுக்குகின்றது. அதனைக் கொண்டே நாம் உதவித்திட்டங்களை செயற்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nபூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரியாலை நாகபட்டுவான் பகுதியைச் சேர்ந்த சிவகுமார்-ஜெயந்தினி மற்றும் ற.சுரேக்கா ஆகியோருக்கு விவசாயம் செய்வதற்கான உபகரணங்களும், கரியாலை நாகபட்டுவான் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-கனகம்மா, வலைப்பாடு வேரவில் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின்-அஞ்சிலம்மா, பத்திநாதர்-அன்னமேரி, இரணைமாதா நகரைச் சேர்ந்த ஜேம்ஸ்-அமுதினி, நாச்சிக்குடாவைச் சேர்ந்த தர்சேந்திரன்-சுகிர்தா மற்றும் விஜயரத்தினம்-சுஜிதேவி ஆகியோருக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிப்பnhருட்களும் வழங்கப்பட்டது.\nஇவ்வாறு கரியாலை நாகபட்டுவான் பகுதியைச் சேர்ந்த றஜீக்காந்தன்-அஜந்தா, வலைப்பாடு வேரவில் பகுதியைச் சேர்ந்த டிக்சன்மேரி-அனிற்றா, சகாயச்செல்வம்-மரியதிரேசம்மா, தயாபரன்-மேரிரஞ்சினி, கிறிஸ்ரி-அனல்துரெந்திரன் டொறிஸ், ஜெயப்பிரகாஸ்-மரியவிஜிந்தினி, இரணைமாதா நகரைச் சேர்ந்த டோமினிக்-யேசுமரியாள், அலெக்சாண்டர்-அமலநாயகி மற்றும் எட்மன் கனியூஸ்-நிசாந்தினி ஆகியோருக்கு மீன்பிடித் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டது.\nபூநகரியைச் சேர்ந்த சி.தங்கரத்தினம், வலைப்பாடு வேரவில் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன்-சிறியபுஸ்பம் ஆகியோருக்கு தையல் இயந்திரங்களும் அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nராஜினாமா தொடர்பில் அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு\nஅனந்தியின் துப்பாக்கி விவகாரம் சபை அமர்வை ப���றக்கணித்து ஈ.பி.டி.பி வெளிநடப்பு செய்தது\n200 மில்லியன் ரூபா முதலீட்டில் யாழில் உப்பு நிறுவனம் தொடக்கம்\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்ட��த்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2016-jun-29/investigation/120552-opanneer-selvam-brother-oraja-case.html", "date_download": "2018-09-22T19:03:45Z", "digest": "sha1:FVLBJZVFZCDSLITLX5VKWXMZMOK5PDXZ", "length": 19362, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "பன்னீர் தம்பியை பாதுகாக்கிறதா போலீஸ்? | Is Police protecting O.Panneer Selvam's Brother O.Raja? - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜூனியர் விகடன் - 29 Jun, 2016\nமிஸ்டர் கழுகு: ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு திடீர் தடா\n‘‘மேயரை தேர்வுசெய்வதில் குதிரை பேரங்கள் நடக்கும்\nமுகங்கள் - கீர்த்தி ஜெயகுமார்\nமுறைகேடுகளின் மொத்த உருவம் சென்டாக்...\nமர்மங்களை மறைக்கும் நபர் யார்\nபேரறிவாளன் டைரி - 2\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 5\nதோற்றவர்களின் கதை - 5\nஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் போல... அதிகரிக்கும் ‘புதுமண’ விவாகரத்து\nபன்னீர் தம்பியை பாதுகாக்கிறதா போலீஸ்\nஒரு கூர்வாளின் நிழலில் (புலிகளின் மகளிர் அணித் தலைவியின் தன் வரலாறு)\nபன்னீர் தம்பியை பாதுகாக்கிறதா போலீஸ்\nபூசாரி நாகமுத்துவை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் ஓ.ராஜாவைக் காப்பாற்ற வி���ாரணை அதிகாரிகள் ஒத்துழைப்புத் தராமல் இழுத்தடிப்பதாக நாகமுத்துவுக்காக ஆஜர் ஆகும் அரசு வழக்கறிஞர் பவானி\nப.மோகன் பகீர் கிளப்பியிருக்கிறார். நிலைமை இப்படியே நீடித்தால், இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார். நிதி அமைச்சர் ஓ.பி.எஸ்-ஸின் தம்பிதான் இந்த ஓ.ராஜா.\n2012-ம் ஆண்டு பெரியகுளம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். ‘பெரியகுளம் நகராட்சி சேர்மனும் முன்னாள் முதல்வரும் இன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்-ஸின் தம்பி ஓ.ராஜா என்னை அடித்துத் துன்புறுத்தியதால் என் குடும்பத்தைக் காக்க நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என் சாவுக்குக் காரணம் ஓ.ராஜா, மணிமாறன், தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட ஏழுபேர்தான்’ என எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார்.\nஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் போல... அதிகரிக்கும் ‘புதுமண’ விவாகரத்து\nஒரு கூர்வாளின் நிழலில் (புலிகளின் மகளிர் அணித் தலைவியின் தன் வரலாறு)\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27816-2015-02-04-04-22-57", "date_download": "2018-09-22T18:56:53Z", "digest": "sha1:MXNAUTTHI4ODIUHUWLCCE5OR4RTNH6F7", "length": 14302, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "அங்கோர்வாட் அதிசயங்கள் - டா ப்ராம்", "raw_content": "\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2015\nஅங்கோர்வாட் அதிசயங்கள் - டா ப்ராம்\nஅடுத்து நாங்கள் சென்றது, ஏஞ்சலினா ஜோலி நடித்த \"லாரா கிராப்ட்\" படம் எடுக்கப்பட்டதால் பிரபலமடைந்த டா ப்ராம் (Ta Prahm) என்னும் இடமாகும். இது அங்கோர்தாம் நகர், பேயான் கோயிலைக் கட்டிய ஏழாம் ஜெயவர்மன் கட்டிய ராஜ விகாரம் என்னும் மஹாயான புத்த மதத்தைச் சேர்ந்த மடாலயமும் கலாசாலையும் ஆகும்.\nஅந்த அரசன் தன தாயார், சகோதரர், குரு நினைவாகக் கட்டியது. கருவறையில் உள்ள முக்கிய கடவுளான \"ப்ரஜ்னப்ரமித்தா\" மன்னரின் தாயார் சாயலில் அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. அந்த அறையில் சுவரில் பல துளைகள் உள்ளன. அதில் முன்பு தங்கமும், பல விலையுயர்ந்த கற்களும் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஅந்த மடாலயத்தில் 18 பெரிய குருமார்களும், 614 நடனக் கலைஞர்களும் அடங்கிய 12500 மக்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்க 8 லட்சம் மக்கள் இருந்த கிராமங்கள் சுற்றி இருந்திருக்கின்றன. ஆனால் தற்போது இருப்பதோ மரங்கள் மேவிய கட்டடங்களும், பாசி படிந்த பெரிய கற்களுமே.\nஇந்தக் கோயிலின் சிறப்பம்சம் - கோயில் கண்டு பிடிக்கப்பட்ட போது, மரங்கள் கற்கட்டடங்களின் மீதும், கற்கோபுரங்களின் மீதும் வளர்ந்த நிலையில் இருந்ததை அப்படியே வைத்திருப்பது தான். பெரிய பெரிய மரங்கள் தங்கள் வேர்களைக் கொண்டு கற்கட்டடங்களின் மேல் படர்ந்து நிற்பதே ஆச்சரியமான விஷயம். மரங்கள் கற்கோபுரங்களின் மேல் வளர்ந்து இருக்கும் சில இடங்களில் அருகில் நின்று படம் எடுக்கவும் வகை செய்திருக்கிறார்கள். மரங்கள் நிற்கும் கட்டடங்களுக்கு மரம், இரும்புத் தூண்கள் நிறுத்தி பாதுகாப்பும் செய்திருக்கிறார்கள்.\nமனித முயற்சியின் மேல் இயற்கை மேவி நிற்கும் இந்த இடம் தான் பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கிறது.\nஇந்த இடத்தை இருந்தபடியே சீரமைக்கும் நம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, அப்சரா நிறுவனத்துடன் (authority for the protection and management of angkorwat and the region of siamreap) சேர்ந்து பணியாற்றி இருக்கிறது.\nஆயிரம் வருடங்களுக்கு முன்பு செழிப்புடன் இருந்து, பின் செல்வாக்கிழந்து, இயற்கையால் சிதிலமடைந்து இன்று கண்டுபிடிக்கப்பட்ட பல இடங்கள், அதிலும் நம் கலை, கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்ட இடங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் சயாம்ரீப்பிலிருந்து கிளம்பினோம்.\nஅங்கிருந்து சிங்கப்பூர் வந்து, எனக்கு மிகவும் பிடித்த இடமான சிங்கப்பூர் ஷங்கி விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு சென்னை வந்து சேர்ந்தோம்.\nஇவற்றையெல்லாம் பார்க்கும் போது நம் நாட்டில் பல நூறு வருடங்கள் பெருமை வாய்ந்த எத்தனை இடங்கள் இருக்கின்றன அவற்றில் எத்தனை இடங்களை மற்றவர்களைக் கவரும் வண்ணம் பராமரித்து வைத்து இருக்கிறோம் அவற்றில் எத்தனை இடங்களை மற்றவர்களைக் கவரும் வண்ணம் பராமரித்து வைத்து இருக்கிறோம் நம் அடுத்த தலைமுறையினரும் நம் பழமையை அறிந்து போற்றுவதற்கு என்ன செய்திருக்கிறோம் நம் அடுத்த தலைமுறையினரும் நம் பழமையை அறிந்து போற்றுவதற்கு என்ன செய்திருக்கிறோம் என்றெல்லாம் நினைத்தால் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.\nநமது பராம்பரிய இடங்களைப் பற்றிய பெருமைகளை நம் மக்கள் அனைவரும் அறியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த இடங்களை மற்ற நாட்டினரும், ஏன் முதலில் நாமும் பார்த்து ரசிக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news.asp?id=3470", "date_download": "2018-09-22T18:45:05Z", "digest": "sha1:3VHDXDEU56ZUEDYTKU776JA2YM4HX6VE", "length": 20939, "nlines": 89, "source_domain": "muslimleaguetn.com", "title": "Welcome to the Official Website of Tamil Nadu State Indian Union Muslim League", "raw_content": "\nமுஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு\nமுஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு திருச்சி ஏப்,9 முஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில புதிய மாநில நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டி-10 ஹோட்டலில் 07.04.2018 சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் முஸ்லிம் யூத் லீக் தேசிய பொதுச்செயலாளர் சி.கே. ஜுபைர் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.\nதிருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.சாதிக்குல் அமீன் கிராஅத் ஓதினார். கூட்டத்தில் அனைத்து வட்டார மற்றும் கிராமப் புரங்களில் முஸ்லிம் யூத் லீகை அமைப்பது குறித்து வருகை தந்த நிர்வாகிகள் விரிவாக பேசினர்.\nபின்னர், இளைஞரணி சார்பாக மாநில மாநாடு நடத்த வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை எடுத்து கூறினர்.\nசிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் கீழ்கண்டவர்களை தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகி களாக அறிவிப்பு செய்தார்.\nமாநில தலைவராக பள்ளப்பட்டி எம்.கே முஹம்மது யூனூஸ், மாநில பொதுச் செயலாளாராக சென்னை எஸ். அன்சாரி மதார், மாநில பொருளாளராக ஆயப்பாடி ஏ.அபு பாரீஸ், மாநில துணைத் தலைவர்களாக கடையநல்லூர் எஸ்.கே.எம் முஹம்மது ஹபிபுல்லா, பாம்புக்கோவில் ஏ. செய்யது பட்டாணி, கூடலூர் எஸ். முஸ்தாக்,\nமாநில செயலாளர்களாக திருப்பூர் எம்.சிராஜுதீன், பேர்ணாம்பட்டு முஹம்மது தைய்யூப், கம்பம் முஹம்மது சாதிக் அலி, சேலம் ஹசன் ஜக்கரிய்யா, கோட்டக்குப்பம் முஹம்மது இல்யாஸ் ஆகியோரும், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளராக எம். கீழை மனாஜிர், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளராக என்.கே அமீருத்தீனும், மேலும் மூன்று மண்டலங்களுக்கான ஒருங் கிணைப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.\nமுஸ்லிம் யூத் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக பாம்புகோவில் சந்தை ஏ. செய்யது பட்டாணி, நீலகிரி முஹம்மது பைசல், முஹம்மது ஜமான் ஆகியோரை நியமிக்க தேசிய நிர்வாகத்திற்கு இக்கூட்டம் பரிந்துரை செய்கிறது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில நிர்வாகி களை அறிவிப்பு செய்து உரை யாற்றியதாவது:-\nமுஸ்லிம் யூத் லீகின் மாநில நிர்வாக செக்ரிடேரியட் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும். மாநில செயலாளர்களும், மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் ஒருங்கிணைந்த முறையில் அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம் யூத் லீக் அமைப்பை விரிவுபடுத்தக்கூடிய பணிகளை அவ்வப்போது செய்ய வேண்டும். முஸ்லிம் யூத் லீகின் மாநில நிர்வாகிகள��� வங்கி கணக்கை துவக்கி அதை முறையாக பராமரிப்பதோடு யூத் லீகினுடைய செலவினங் களுக்கான நிதி ஆதாரத்தை உருவாக்கி தங்களின் பணிகளை தாங்களே செய்து செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் தலைமையை நம்பி இருக்கக்கூடாது.\nஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் முஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு கிளையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைமைக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும். இந்த அடிப் படையிலு இந்த நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்படும் என்ற நம்பிக்கையோடு இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை அறிவிப்பு செய்து அவர்களின் பணி தாய்ச்சபையின் வளர்ச்சிக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.\nஇவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசி னார்.\nகூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன :\nவருகிற ஜுலை இறுதியில் மாநில அளவிலான முஸ்லிம் யூத் லீக் மாநட்டை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் தேசிய தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் கேரள மாநில நிர்வாகிகள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.\nதமிழகத்தின் ஜீவாதாரமான காவிரியில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு 6வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும், அமைக்காத மத்திய பிரதமர் மோடி அரசை இக் கூட்டம் கண்டிக்கிறது. மேலும், தமிழக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசையும் இக்கூட்டம் கண்டிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசாங்கம் விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கமலும், அனைத்து அரசியல் கட்சி தலைவரகளை சந்திக்க மறுப்பதோடு, உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதித்து தமிழர்களை வஞ்சித்து வருகிறது. இதை இக்கூட்டம் கண்டுக்கிறது.\nஎஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்\nஎஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு, கைது நடவடிக்கையை மேற்கொள்ள தடைவிதித்த உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு கண்டிக்கத்தக்கது. தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினரால் சாதிய ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இத்தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. ஸ்டெர்லைட்டை மூட வேண்டும்\nதூத்துக்குடி மாவட்டத்தில�� சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் தாமிர ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டுவதோடு, 55வது நாளாக தொடர்ந்து போராடி வரும் பொதுமக்களின் வாழ் வாதாரத்திற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.\nதிருச்சியில் நீண்டகாலமாக ரயில்வே ஜங்சன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது, மேலும், விபத்துக்கள் அதிகமாகவும் நேரிடுகிறது. ஆகவே, விரைவில் மேம்பாலம் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு மென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.\nதிருச்சி வாய்க்காலில் சாக்கடை நீர்\nதிருச்சி உய்யங்கொண்டான் வாய்க்காலில் சாக்கடை நீர்கள், கி.ஆ.பெ அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து கழிவுகள் கலக்கப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதிப் படுகிறார்கள். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உய்யங் கொண்டான் வாய்க்காலை சீர்செய்து அங்குள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் வாழ வழிவகை செய்ய இக்கூட்டம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nமேற்கண்ட தீர்மானங் கள் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.\nஇறுதியாக முஸ்லிம் யூத் லீக் மாநில தலைவர் எம்.கே. முஹம்மது யூனுஸ் நன்றி கூறி துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.\nசிவகாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் தேர்வு (Monday, April 30, 2007)\nசிறுபான்மையினரின் சிந்தனைக்கு . . . யாருக்கு உங்கள் ஓட்டு\nஅய்யம்பேட்டையில் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லம் அற்பணிப்பு (Saturday, April 28, 2007)\nமத்தியிலும், மாநிலத்திலும் திராவிட கலாச்சார அடிப்படையிலான நல்லாட்சி மலர வேண்டும் ஆஷிஃபா பானு குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும் குற்றவாளிகளுக்கு துணைபோன 2 அமைச்சர்களையும் கைது செய்ய வேண்டும்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு (Monday, April 23, 2007)\nகேரளாவில் சாதனை படைத்த குஞ்ஞாலிகுட்டி தேசிய அளவிலும் தனிமுத்திரை பதிப்பார் மலப்புரம் தொகுதியில் வெற்றி வாகை சூடியதற்கு இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து (Tuesday, April 17, 2007)\nகேரள மலப்புரம் பாராளுமன்ற இடைத்தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி 1,71,023 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி தேசியதலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், ஹைதர் அலி தங்ஙள் மாநில நிர்வாகிகள் வாழ்த்துதினர் பா.ஜ.க. டெபாசிட் இழந்து படுதோல்வி (Tuesday, April 17, 2007)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் (Saturday, April 14, 2007)\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் தேர்தல் தேசியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மீண்டும் தேர்வு மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டிட மதசார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்ட முடிவு (Friday, April 13, 2007)\nமுஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு (Monday, April 9, 2007)\nஇ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/softs/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-2-8-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-09-22T20:00:52Z", "digest": "sha1:4FTWPKQTHICCNYGR3N3HIZNHYU3NBN7E", "length": 5439, "nlines": 69, "source_domain": "oorodi.com", "title": "ஜிம்ப் 2.8 வெளியானது", "raw_content": "\nஅடொபி நிறுவனத்தின் போட்டோசொப் மென்பொருளுக்கு இணையான வசதிகளை கொண்ட திறமூல Gimp மென்பொருளின் புதிய பதிப்பான 2.8 இன்று வெளியாகி உள்ளது. ஏறத்தாள மூன்று வருடகால மேம்படுத்தல்களின் பின் இது வெளியாகியுள்ளது.\nஇப்புதிய பதிப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க புதிய வசதிகள்:\n1. ஒரு சாளர பயனர் முகப்பு.\nஇது வரை காலமும் Gimp ஆனது floating window பயனர் இடைமுகப்பை கொண்டிருந்தது. இப்பதிப்பிலிருந்து ஒரு சாளர பயனர் இடை முகப்பாய் இது மாற்றப்பட்டுள்ளது.\n2. திரையிலேயே உரைகளை உள்ளிடல்.\nஇதுவரை காலமும் Gimp இலிருந்த மிகப்பெரிய பிரச்சனை இதுவாகும். நீங்கள் உங்களுக்கு தேவையான உரையை ஒரு சாளரத்தில் தட்டச்சிட அது திரையில் கொண்டு வரப்படும். இப்போது நீங்கள் நேரடியாகவே உங்களுக்கு தேவையான இடத்தில் உரையை தட்டச்சிடவும் வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.\nஒரு வகையான Layer களை குழுக்களாக்கி வைத்து பயன்படுத்த முடிவதும் இப்பதிப்பில் ஒரு புதிய வசதியாகும்.\nமேலும் தகவல்களுக்கும் தரவிறக்கவும் : http://gimp.org\n4 வைகாசி, 2012 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்ட��்\nதிருக்கேதீஸ்வரம் – புகைப்படங்களாய் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:33:13Z", "digest": "sha1:YAXZHYFMSCQNSVSB3PJMDLRDUIPOP5LP", "length": 3108, "nlines": 67, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\n நாங்களும் செய்வோம்ல.. களம் இறங்கிய லாரன்ஸ்..\nதென்னிந்தியாவின் கடைசி சக்கரவர்த்தி வேடத்தில் பிரபாஸ்..\nசூர்யா, விஷால், தனுஷ் போல நாங்களும் செய்வோம்.. களம் இறங்கிய அருண் விஜய்..\n‘பாகுபலி-2’வில் புதிய கேரக்டர்கள் இல்லை.. ராஜமௌலி அதிரடி\n‘பாகுபலி’ காட்சியால் ‘பலி’யான வாலிபர்\nசிவகார்த்திகேயன் & கவுண்டமணி இணைகிறார்கள்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2012/05/", "date_download": "2018-09-22T19:45:48Z", "digest": "sha1:X37FARJGMDBK4452UKRSGT63Y4DTRHBD", "length": 7546, "nlines": 85, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: May 2012", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nவழக்கு எண் 18/9- ஒரு புரட்சி\nவழக்கு எண் 18/9- ஒரு புரட்சி\nஇயக்குனர் ஷங்கர் அவர்களின் கண்டுபிடிப்புகள் யாவரும் தமிழ் சினிமாவின் தரத்தை நிர்ணயிப்பவர்கள் (Trend Setters) என்ற கருத்தை மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளார் பாலாஜி சக்திவேல்.\nஇவரின் முந்தைய படைப்பு கல்லூரி சரியாக வெற்றி அடையாததற்கு காரணம் என்ன என்று இப்பொழுதுதான் புரிந்தது. அவரிடம் இருந்து நாம் எதிர்பார்ப்ப��ு இது போன்ற ஒரு திரைபடத்தைத்தான். மனிதனின் அபார திறமை இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிர்கிறது.\nஇந்த திரைப்படத்தில் என்னைப்பொறுத்தவரை நடிகர்,நடிகைகள்,இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் அனைவரும் மிக நன்றாக தங்கள் பணிகளை செய்து இருந்தார்கள். மிக சிறந்த ஒளிப்பதிவு, நடிப்பு என்று கூறி விட முடியாது. எதார்த்தமான நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு.குறிப்பாக இரண்டாம் பாதியில் நம் பக்கத்து வீட்டில் யாரோ கேமராவை வைத்துவிட்டு படம் எடுத்தது போல் ஒவ்வொரு காட்சியும் பிரமாதம்.\nகடைசி காட்சி சினிமா தனமாக உள்ளதாக பல விமர்சனங்களில் பார்த்தேன். எல்லா இயல்பான படத்திலும் ஏழைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் படம் பார்க்கும் நாமும் மனதைக் கை விட்டு விடுவோம்.அந்த வகையில் படத்தின் கடைசி காட்சி மிக சிறந்ததே.\nஇந்த படம் கனான் 5D(Canon 5D) கேமராவில் எடுக்கப்பட்டது என்ற செய்தி இன்றைய இளைஞர்களுக்கு இனிப்பான ஒன்று. இவ்வளவு விறுவிறுப்பான ஒரு படத்தை இந்த கேமராவில் குறைந்த செலவில் எடுக்க முடியும் என்றால், பல குறும்படம் எடுக்கும் இளைஞர்கள் முழுப்படத்தை எடுப்பார்கள்.\nஒரு முழுத்திரைப்படம் என்பது நாயக, நாயகிகள் முக்கியத்துவம் கொண்டது அல்ல.படைப்பாளி, அவன் கதை,இதை வைத்துதான் வெற்றி முடிவு செய்யப்படுகிறது.இந்த மாதிரி நிறைய படங்கள் புது படைப்பாளிகளிடம் இருந்து வரும்போது நாயகர்கள் வழிப்பாடு குறையும். திரைப்படத்தை மக்கள் திரைப்படமாக மட்டுமே பார்க்கும் காலம் வரும். படைப்பாளிகள் மதிக்கப்படுவார்கள்.\nதிரைஅரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும். இந்த மாதிரி படங்கள்தான் இந்தியா மாதிரி நாடுகளுக்கு உகந்தது.\nஎனவே, இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு புரட்சி ஏற்ப்பட்டுள்ளது என்றால் அது மிகை அல்ல. கூடிய விரைவில் குறும்படம் எடுக்கும் நானும், எனது நண்பர்களும் கூட இது போன்று குறைந்த செலவில் முயற்சிகளை செய்ய தூண்டி உள்ளது.\nஅந்த ஒரே காரணத்திற்க்காகத்தான் இந்த பதிவில் பாலாஜி சக்திவேல் அவர்கள் பெயரைத்தவிர வேறு பெயரைக் குறிப்பிடவில்லை.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nவழக்கு எண் 18/9- ஒரு புரட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?id=56&Show=Show&page=3", "date_download": "2018-09-22T19:48:48Z", "digest": "sha1:B3TKZPAC34OHDVD2XTST6EDG7EPO7ZIS", "length": 52171, "nlines": 639, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஞாயிறு, செப்டம்பர் 23, 2018,\nபுரட்டாசி 7, விளம்பி வருடம்\nமின் கட்டணத்திற்கு ஜி. எஸ். டி. , வரி: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்\nஉண்மைகளை அறியாதவர் ராகுல்: யோகி குற்றச்சாட்டு\nபாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்\nபிரதமர் பதவி விலக கோரி மகா. , காங். , 27-ல் போராட்டம்\nதரம் தாழ்ந்து பேசும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\n - செக்கச் சிவந்த வானம் 2-வது டிரைலர்\nபோராட்டத்தை கைவிட்ட கேரள கன்னியாஸ்திரிகள்\nநாக்கை அறுப்பேன்: எம். பி. , க்கு இன்ஸ்பெக்டர் மிரட்டல்\nரபேல் ; அம்பானிக்கு உதவிய மோடி: ராகுல்\nதி. மு. க. , மட்டுமே எதிரி; ஆளும்கட்சியின் புது கணக்கு\nரூ.8 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\nஒடிசா:2-வது விமான நிலையம் துவக்கம்\nபாதுகாப்பு வாகனத்தில் மோதிய கார்\nஅதிமுக வெற்றி பெறும் : முதல்வர்\nபெரம்பலூர்:நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி\nபா.ஜ., ஆட்சியை அகற்ற முடியாது: தமிழிசை\nசென்னை: 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nஆடல் பாடலுடன் விநாயகர் ஊர்வலம்\nவகுப்பறை இல்லை: மரத்தடியில் மாணவர்கள்\nபெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல்\nதிருமலையில் நடந்த பாக் சவாரி உற்ஸவத்தில், பின்நோக்கி கோயிலுக்குள் சென்ற உற்ஸவமூர்த்தி.\nவிபத்து பகுதி என காவல்துறை எச்சரிக்கை அறிப்பு வைத்துள்ள பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இந்த சாகச பயணம் ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇந்துக்கள் கொண்டாடும் மொகரம் 300 ஆண்டாக மதநல்லிணக்கம்\nதஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் ...\nஉத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா\nபுத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதலாம்; தேர்வு முறையில் வருகிறது மாற்றம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nமின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்\nமனைவி, மகள் எரித்து கொலை : நாடகமாடிய கணவர் கைது\nகர்நாடக அரசியலில் திடீர் நெருக்கடி : அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம���பிப்பு\nசிறு வயது முதல் நம் மனதில் பதிந்த ராமாயணக் காட்சிகளை நேரில் கண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது புவனா ...\nசெப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்\nடி.வி.வரதராஜன் இரு நாடகங்கள்நாள்: 22- 09- 2018நேரம்: மாலை 06: 30நாள்: 23- 09- 2018நேரம்: மாலை 06:00இடம்: தில்லித் தமிழ்ச் ...\nபார் வெள்ளி 1 கிலோ\nஇன்று புரட்டாசி 'முதல்' சனி: பெருமாளை தரிசிக்கலாம் வாங்க\nஸ்ரீவில்லிபுத்துார்:புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு மிக்கது. அதிலும் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நகரில் ...\n23 செப் முக்கிய செய்திகள்\nதல்சேர்:''அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், 'முத்தலாக்' நடைமுறை, சட்ட விரோதமாகி ...\nபுதுடில்லி:'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தில், அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' ...\nகர்நாடக அரசியலில் திடீர் நெருக்கடி\nபெங்களூரு: கர்நாடகாவில், காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், ...\n'எச் - 4' விசா பெற தடை\nபுதுடில்லி:'அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் மனைவி அல்லது ...\nபொய் சொல்வதில் டாக்டர் பட்டம்\nநாகர்கோவில்:''பொய் சொல்வதில், ஸ்டாலினுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்கலாம்,'' என, முதல்வர் ...\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\nகொங்கு மண்டலத்தை பலப்படுத்தி, கோட்டையை பிடிப்பதற்கான முயற்சியில், ஸ்டாலின் ...\nஇடைத்தேர்தல் தடை கேட்க திட்டம்\nதிருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை, தொடர்ந்து நடத்த, அ.தி.மு.க., தரப்பில் முடிவு ...\nமின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்\nசூரிய சக்தி மின்சாரம் சப்ளை செய்தவர்களுக்கு, பல மாதங்களாக பணம் தராமல், மின் வாரியம் ...\nஆதரவாளர்களுக்கு விருந்து திருவாரூரில் அழகிரி தடபுடல்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, ஆதரவாளர்களுடன் ஆலோசிப்பதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி, இன்று திருவாரூர்செல்கிறார். அங்குள்ளகருணாநிதி வீட்டில்,தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளார். தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர ... மேலும் படிக்க\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம்\nகர்நாடக அரசியலில் திடீர் நெருக்கடி : அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்த���்பிப்பு\nஅரசியல் முதல் பக்கம் >>\nதிருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை மூலம் நடைபெறும் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியை காண நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வையாளர்கள் நேற்று வந்தனர். கீழடியில் 55 லட்ச ரூபாய் செலவில் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இதில் 8 ...மேலும் படிக்க\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\nசோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nபொது முதல் பக்கம் >>\nமனைவி, மகள் எரித்து கொலை : நாடகமாடிய கணவர் கைது\nஆத்துார் : மனைவி, மகளை, மண்ணெண்ணெய் ஊற்றி கொன்று, நாடகமாடிய கணவனை, போலீசார் கைது செய்தனர். மகன் கவலைக்கிடமாக உள்ளார்.சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ரிக் வண்டி தொழிலாளி கார்த்திக், 31. இவரது மனைவி பூமதி, 26. இவர்களது மகன் பூவரசன், 4, மகள் நிலாஸ்ரீ, 3. தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், 18ம் தேதி இரவு, ...மேலும் படிக்க\nசம்பவம் முதல் பக்கம் >>\n'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அறை மறுத்த அதிகாரிகள்''அதிகாரிகள் மேல, அமைச்சர் தரப்பு கடுப்புல இருக்குங்க...'' என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''எந்த ஊர் அதிகாரி பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''சென்னை மாநகராட்சியில இருக்குற ஒரு அதிகாரி, தலைமை செயலகத்துல, உள்ளாட்சி துறை ...மேலும் படிக்க...\nமக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்: ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்வது சரியில்லை என நினைக்கிறோம். அதனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தேர்தல் நேரத்தில் பேசலாம்.டவுட் தனபாலு: கிராம சபை கூட்டம் நடத்துவது குறித்தும், அதில், மக்களை பங்கெடுக்கச் செய்வது குறித்தும், அதிகம் பேசி மேலும் படிக்க...\n* மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை ...\nஐந்து மாநில தேர்தல் திருவிழா\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இவற்றுடன், சட்டசபை கலைக்கப்பட்டுள்ள ...\nஐந்து மாநில தேர்தல் திருவிழா (1)\nபயண அனுபவங்களை கூறும், 'சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்' மற்றும் 'வெடிங் ப்ளானிங் ���ம்பெனி' நடத்தும், சென்னையை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி: 'பிறந்த குழந்தையை, போட்டோ எடுக்கக் கூடாது; அதனுடன் பயணம் செய்யக் கூடாது'ன்னு நிறைய நம்பிக்கை, நம்மிடம் உள்ளது. ஆனால், என் அம்மா, நான் ...\nஓட்டு இயந்திரம் மீது குறை கூறுவது நியாயமல்லஎஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, தி.மு.க., வெற்றி பெற்றால், 'ஜனநாயகம் வென்றது' என்பார், அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி; தோல்வியடைந்தால், 'பண நாயகம், அதிகாரம், வன்முறை வென்றது' ...\nஐந்து வயது சிறுமி சாய் ஸ்ரீயின் ஒவிய கண்காட்சி\nசென்னையில் நாளை ஐந்து வயது சிறுமி சாய்ஸ்ரீயின் ஒவிய கண்காட்சி நடைபெறுகிறது.சாய்ஸ்ரீ சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் வித்யோதயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் இவரது மாமா வாகை தர்மா ஒரு பிரபலமான ஒவியர்.சாய்ஸ்ரீ பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பாகவே ...\nநாகை மாவட்டம் சீர்காழி பகுதி திருநாங்கூர் வட்டத்தில் உள்ள பதினொரு திவ்ய தேசங்களில் ஒன்றுதான் கீழச்சாலை மாதவப்பெருமாள் கோவில்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இந்த திருத்தலத்திற்கு பஸ் வசதி கிடையாது ஆட்டோ கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர் தரிசனம் முடித்ததும் திரும்ப ...\nதனியார் பள்ளிகளுக்கு நிர்வாக அனுமதி : மாவட்ட கல்வி அதிகாரிகள் வசூல் வேட்டை செப்டம்பர் 23,2018\nசென்னை: தனியார் பள்ளிகளுக்கு, நிர்வாக அனுமதி வழங்கும் விவகாரங்களில், மாவட்டங்களில் வசூல் வேட்டை நடப்பதாக, புகார் எழுந்துள்ளது. ...\nமாநகராட்சி சுகாதார பணிகளில் தொய்வு; தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை (2)\nஎக்கச்சக்க பிரச்னையில் எம்.டி.சி., கட்டணம் உயர்த்தியும் வசூல் வந்த ... (2)\n நெம்மேலி திட்டத்தால் ஆலந்தூர் மக்களின்... பொதுப்பணி துறை - ...\nஇரண்டு’: இந்தியா இலக்கு ஒன்று: பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை\nஆசியாவில் வெற்றி நிச்சயம்: கேப்டன் ரோகித் லட்சியம்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nஅதிர்ச்சி தந்த பங்குச்சந்தை வீழ்ச்சி; 1,000 புள்ளிகள் சரிவு\nஒரே நாளில், ரூ.14,500 கோடி இழந்த யெஸ் பேங்க் பங்கு முதலீட்டாளர்கள்\nவிவசாயிகளுக்கு வாடகை டிராக்டர்; ‘டாபே’ நிறுவனம், ‘ஆப்’ வெளியீடு\nஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம்\nசினிமா முதல் பக்கம் »\n - செக்கச் சிவந்த வானம் 2-வது டிரைலர்\nஜெயம் ரவி - காஜல் படம் ஆரம்பம்\nஆஸ்கருக்கு போகும் இந்தியப் படம்\nசூர்யா - ஹரி மீண்டும் இணைகிறார்கள்\nஐ.நா.,வில் திரையிடப்படும் இந்திய படம்\nசினிமாவில் ஹீரோ ஆனாரா விராட் கோலி\nஎதிர்ப்பு எதிரொலி : பட பெயரை மாற்றிய சல்மான்\nலூசிபரில் துணை நடிகர்களுக்கு மட்டுமே 2.5 கோடி ...\nகாயம்குளம் கொச்சுன்னி பற்றி புதிய தகவல்\nபிரியதர்ஷன் - மோகன்லால் படத்தில் மீண்டும் ...\nசாமி 2 திரை விமர்சனம்\nஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா\nநேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்\n - அரச மர இலையே...\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: தாயின் ஆசியால் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தாமதமான செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். அதிக பணவரவால் சேமிப்பு கூடும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.\nநுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய\nகுறள் விளக்கம் English Version\nசென்னை, எம்.பி., எம்.எல்.ஏ.,களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் திறந்து ...\nகுடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு\n>> மேலும் நகரத்தில் நடந்தவை\nமதுரை திண்டுக்கல் கோவை பொள்ளாச்சி ஊட்டி உடுமலைபேட்டை வால்பாறை\nகோயில்புரட்டாசி திருவிழா -- தெப்ப உற்சவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 10:30 மணி, மாலை 6:00 மணி.நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன ...\nஉரத்த சிந்தனை:தனி நபர் திருந்தாமல் பயனில்லை\n'இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் மட்டுமின்றி, பின் இருக்கையில் பயணிப்போரும், ஹெல்மெட் ...\nநாங்க சினிமா பார்க்கும் குடும்பம் : கயல் சந்திரன் கல...கல...\n'மிஸ்டர் சந்திரமவுலி... மிஸ்டர் சந்திரமவுலி...'னு மெளன ராகம் படத்தில் கார்த்திக் கூப்பிடுவாரே, அந்த பேரு ...\nகமலுக்கு தான் ஆதரவு : வெண்பா அசத்தல்\nகோலிவுட்...ஹாலிவுட்..ஜாலிவுட் : காமெடியில் கலக்கும் தனசேகர்\nபல கோயில் குளங்கள் ஆக்கிரமிக்க பட்டுள்ளன, குளங்களுக்கு வரும் நீர் பாதை ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nஇந்த நவயுகத்திலும் இப்பிடி மாந்தர்கள்......\nமேலும் இவரது (308) கருத்துகள்\nஉங்க பரிக்கரை விட எப்படி காங்கிரஸ் வெற்றி பெற்றார்கள் என்று சொல்லுங்கள். பெரிய கட்சிக்கு ...\nமேலும் இவரது (149) கருத்துகள்\nஅவங்க அப்பா சினிமா வசனம் எழுதி சம்பாதிச்சது ஐயா...\nமேலும் இவரது (149) கருத்துகள்\nஆளும் கட்சிகளும் வேண்டாம் ஆண்ட கட்சிகளும் வேண்டாம் புதியவர்கள் நல்ல கொள்கைகள் உடையவர் ...\nமேலும் இவரது (132) கருத்துகள்\nஇந்துக்கோவில்களின் வருமானம் ஒரு பைசா அரசாங்கத்துக்கு போகக்கூடாது... தவிரவும் கடவுள் ...\nமேலும் இவரது (123) கருத்துகள்\nநல்லது சொன்ன ஜூலியஸ் சீசரையே போட்டு தள்ளினாங்க. பார்க்கலாம், கற்பழிப்பு பிஷப்பையும், பாவ ...\nமேலும் இவரது (116) கருத்துகள்\nஇந்த ஹிந்துக்கள் ஒற்றுமையை முதலில் இருந்து செய்திருந்தால் இப்போது பிரச்சினையே இல்லை....\nமேலும் இவரது (113) கருத்துகள்\nஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்\n500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு\nஇலவச பஸ் பாஸ் இழுபறி : மாணவர்கள் திண்டாட்டம்\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு மையம்: நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nஇளமை விரதம் இருந்தால் திரும்புமா\nதிருப்பதியில் திருமலை பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nஸ்ரீவில்லிபுத்தூர் இன்று (செப்.,22) புரட்டாசி முதல் சனி: பெருமாளை தரிசிக்கலாம் வாங்க\nமதுரை கூடலழகர் கோயிலில் ரூ.3 கோடியில் பணி\nபரிட்சையில் தோல்வியடைந்தால், காதல் கைகூடவில்லை என்றால், தொழிலில் நஷ்டமடைந்தால் என இப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. சிறுவயதில் தான் மேற்கொண்ட மரணப் ...\nஅன்பே சிவமாய் அமர்ந்து இருக்க அன்பும் சிவமும் இரண்டாகுமா -ரமணன்\nபாகவதம் பகவானின் நூல் வடிவம்-பிரேமா பாண்டுரங்கன்\nபேயை கண்டு நடுங்காத நரேன் -சுவாமி விவேகானந்தா தொடர்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nஏலக்காய் - ஒரு விபரத் தொகுப்பு\nராஜாஜி வாழ்வில் சுவையான சம்பவங்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nஞாபகம் இருக்கிறதா... | வேலை வாய்ப்பு மலர்\nபருத்தியை தாக்கும் தத்துப்பூச்சி | விவசாய மலர்\nகனவு தவிர்... நிஜமாய் நில்: ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரதம்: ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரதம்\nடெக் நியூஸ்: ஜியோபோனுக்கு வந்துவிட்டது வாட்ஸ்ஆப்\nஆரோக்கிய சமையல்: கீரை தயிர் கறி\nரூபாய் மதிப்பு சரிவு: பயணத்தைத் திட்டமிடுங்கள் | சுற்றுலா\nதீபாவளிக்கு பின் சரவெடி தான்\n: சிந்தனைகளம் | சிந்தனைக் களம்\nமாணவர்கள் கையில் தமிழகம் (23)\n'ஆஷா' ஊழியர்களின் சேவைக்கு பாராட்டு (8)\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி (33)\nவிமான பயணிகளுக்கு ரத்தக்கசிவு (4)\nசிசிடிவி பதிவுகள் அழிந்துவிட்டது (38)\n'ரபேல்' விசாரணையா: கைவிரிப்பு (33)\n'தலாக்' சட்டத்துக்கு ஒப்புதல் (26)\nகோவாவில் ஆட்சியமைக்க காங்., தீவிரம் (8)\nகரன்சி எண்ணுவோர் கம்பி எண்ணுவர் (98)\nதகவல் திருட்டை ஏற்க முடியாது (20)\nகாங்., குற்றச்சாட்டுக்கு நிர்மலா பதில் (65)\nசவுதி அரேபியா தேசிய தினம்(1932)\nமொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது(2002)\nஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)\nசெப்டம்பர் 25 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்\nஅக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி\nஅக்டோபர் 2 (செ) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 110 வது பிறந்த நாள்\nஅக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்\nஅக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை\nஅக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்\nவிளம்பி வருடம் - புரட்டாசி\nரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய [...] 10 hrs ago\nபிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜானா என்ற திட்டம் [...] 12 hrs ago\nமூடிய அறைக்குள் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி ரபேல் [...] 1 days ago\n41வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், [...] 1 days ago\nரபேல் விமானம் வாங்கப்பட்டதில், எந்த தவறும் நடக்கவில்லை. [...] 2 days ago\nசமீப காலமாக மீடியாக்களை மத்திய அரசு விளம்பரம் மூலம் பணிய [...] 2 days ago\nசெக்ஸ் என்பது அவர்களது தனிப்பட்ட ஆர்வம், அவரவர் உடல் [...] 4 days ago\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் எனது தரப்பு ஆதாரங்கள் அனைத்தும் [...] 4 days ago\nஅனைவரது வாழ்த்தும், பிரார்த்தனையும் எனக்கு பெரும் பலத்தை [...] 5 days ago\nடியர் ராகுல்ஜி வாழ்த்துக்கள், நேஷனல் ஹெ ரால்டு வழக்கில் [...] 8 days ago\nரபேல் விமானங்களின் தரம் குறித்து காங்கிரஸ் எப்போதும் [...] 10 days ago\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சும் [...] 10 days ago\nவிநாயகர் என்றால் மேலாணவர் என்று பொருள் படும்,தனக்கு மேல் [...] 10 days ago\nதலைமைச் செயலகத்தில், திரைப்பட நடிகரும் இயக்குனருமான [...] 12 days ago\nநாகலாந்து முதல்வர் நைப்பியூ ரியோ என்னை டில்லியில் [...] 12 days ago\nதமிழக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கச் சென்ற நண்பர் திரு [...] 14 days ago\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு [...] 17 days ago\nசிறந்த ராஜதந்திரியை இழந்து விட���டோம். வாஜ்பாய் [...] 37 days ago\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100478&dtnew=9/13/2018", "date_download": "2018-09-22T19:51:09Z", "digest": "sha1:UMYFXBMKIT3LJARGG7LEXTGSWPM7BNSX", "length": 17965, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| கால்வாயில், 'பிளாஸ்டிக்' கழிவு; சுற்றுச்சூழல் பாதிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nகால்வாயில், 'பிளாஸ்டிக்' கழிவு; சுற்றுச்சூழல் பாதிப்பு\nகேர ' லாஸ் '\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தடை கேட்க அ.தி.மு.க., திட்டம் செப்டம்பர் 23,2018\nகோட்டையை பிடிக்க புதிய திட்டம்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுக்குக் கிடைத்தது...வெல்லம்\n'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்\n'எச் - 4' விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nஊட்டி:ஊட்டி கோடப்பமந்து கால்வாயில், 'பிளாஸ்டிக்' கழிவுகள் நிறைந்து காணப்படுவதால், தண்ணீர் தேங்கி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.\nஊட்டி கோடப்பமந்தில் இருந்து வரும் கழிவுநீர், சேரிங்கிராஸ், மார்க்கெட், பஸ் நிலையம் வழியாக, படகு இல்ல ஏரியில் கலக்கிறது.\nகுடியிருப்புகளில் இருந்து அன்றாடம் வெளியேறும் குப்பை குறிப்பாக, பிளாஸ்டிக் பொருட்கள் கால்வாயில் அதிகளவில் வீசப்படுகிறது. இதனால், தண்ணீர் வெளியேற முடியாமல், ஆங்காங்கே தேங்குவதால், கொசு தொல்லையுடன், துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் பாதிக்கப்\nதவிர, படகு இல்லத்தில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், ஏரி தண்ணீர் மாசடைந்து வருவதுடன், கண்ணாடி கண்டை மீன்கள் இறந்து வருகின்றன. நகராட்சி நிர்வாகம்\nஅவ்வப்போது, கால்வாயை துார்வாரி ஆழப்படுத்தினாலும், குடியிருப்புகளில் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், தண்ணீர் வெளியேற முடியாமல் தேக்கமடைகிறது.\nஊட்டியில், மாவட்ட நிர்வாகத்தின் 'உன்னத உதகை' திட்டம், முழுமையாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான், பிளாஸ்டிக் பொருட்கள் கால்வாயில் வீசப்படுகிறது. எனவே, ஊட்டி நகரை துாய்மையாக வைக்கவும், நீர் ஆதாரங்கள் மாசடையாமல் பாதுகாக்கவும் உரிய ந���வடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1.உயிர்ச்சூழலை காக்க விழிப்புணர்வு குன்னூரில் அக்., 8ல் மராத்தான்\n2.சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்\n3.அடிக்கடி மக்கராகும் பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்\n4.நிலுவை ஊதியம் வேண்டும் 'ஆஷா' பணியாளர்கள் மனு\n5.ஜி.டி.ஆர்., பள்ளி மாணவர்களுக்கு விருது\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=881122", "date_download": "2018-09-22T19:50:57Z", "digest": "sha1:KKINFCMLQIHPT75FHQ2BOESAECTZKCPA", "length": 28204, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "PM post : Is it challage for Modi | தலைமை பொறுப்பு மோடிக்கு விடுக்கப்பட்ட சவாலா?| Dinamalar", "raw_content": "\nதலைமை பொறுப்பு மோடிக்கு விடுக்கப்பட்ட சவாலா\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 100\nமகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய ... 32\nசதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி 70\nமற்றொரு ஆணவ கொலை முயற்சி: தெலுங்கானாவில் பயங்கரம் 31\nரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல்: ராகுல் 97\nஎச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு 104\nமோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான் 102\nபெட்ரோல் விலை: பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு 100\nபுதுடில்லி : 2014ம் ஆண்டு அமைய உள்ள புதிய அரசுக்கு மோடி தலைமை ஏற்கும்பட்சத்தில், மாநில அரசியலில் நடுநிலைத் தன்மையையும், தேசிய அரசியலில் பன்முகத் தன்மையையும் கையாள வேண்டிய கட்டாயம் மோடிக்கு ஏற்படும் என லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் மேனர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nமோடிக்கு விடப்பட்ட சவால் :\nசமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் டில்லியில் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக பா.ஜ.,விற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் 4 மாநிலங்களிலும் பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்பதை உறுதி செய்துள்ளது. மோடி பிரதமரானால் அவரது கூட்டணி கட்சிகளே பெரும் குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த குழப்பங்களை சமாளித்து தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி சமமாக கொண்டு செல்வதிலேயே மோடியின் வெற்றி உள்ளது.\nவரலாற்றில் கூட்டணி அரசு :\n1989ம் ஆண்டு முதல் எந்தவொரு தனிக்கட்சியும் பெரும்பான்மை பெற்று நாட்டில் ஆட்சி அமைக்கவில்லை. கூட்டணியில் அமைந்த அரசில் ஏதாவதொரு கட்சி ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் பெற்று இருந்து வந்துள்ளது. மாநில அரசியலிலும் இதே நிலை தான். ஆனால் மோடி திட்டமிட்டு தனது அரசை இயக்கினால் கட்சியிலும், ஆட்சியிலும் நடுநிலையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மோடி செயல்படும்பட்சத்தில் 1989ம் ஆண்டுக்கு முன் இருந்தது போன்ற அரசை ஏற்படுத்தி மாற்றம் கொண்டு வர முடியும். இந்திரா காலத்தில் இருந்ததை போன்று பிரதமர் அலுவலகம் முழு அதிகாரம் பெற்றதாக விளங்கும். அவ்வாறு இல்லாமல் கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்களுக்கு இடம் அளித்தால் அந்த சக்திகள் அரசுக்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தாலோ அல்லது பாதிக்கும் குறைவான லோக்சபா இடங்களை பா.ஜ., கைப்பற்றினாலோ ஓராண்டுக்குள் அல்லது 2 ஆண்டுகளில் அரசு கவிழும் நிலை ஏற்படும்.\nநிதானமான போக்கை கைவிட்டு அதிரடி நடவடிக்கைகளில் மோடி இறங்கினால் மக்களிடம் அவருக்கு இருக்கும் மதிப்பும், செல்வாக்கும் அதிகரிக்கும். இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் அவரை மாபெரும் மனிதராகவும், சிறந்த பிரதமராகவும் எடுத்துக்காட்டும். ஆனால் மாநில அரசியலில் அதிகாரங்களை தங்களின் கைகளில் வைத்திருக்கும் பல முதல்வர்கள் இதற்கு பெரும் சிக்கலாக இருப்பர். சமீப காலமாக மாநில அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநில முதல்வர்கள் முழு அதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்திருப்பதால் அவர்களின் ஈகோ தன்மை அதிகரித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் கட்சிக்கும், அரசுக்கு வரும் நிதிகள் பெரும்பாலும் தொழில்துறை நிறுவனங்களிடம் இருந்துதே கிடைக்கிறது. இந்த நிதியை முதல்வர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதால் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் அதிகாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இது போன்ற அதிகார போக்குடன் செயலாற்றும் முதல்வர்கள் மோடியின் அரசுக்கு வேண்டுமென்றே பல சிக்கல்களை ஏற்படுத்துவர். அதிலும் நிதிஷ்குமார் போன்ற மோடியை வெறுக்கும் முதல்வர்கள், மோடி அரசு ���ீண்டும் அமைவதை விரும்ப மாட்டார்கள்.\nமோடிக்கு சவாலாகும் முதல்வர்கள் :\nமக்கள் எதிர்பார்க்கும் சிறந்ததொரு அரசு மோடி தலைமையில் அமைய வேண்டுமானால் அதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. மம்தா பானர்ஜி போன்று ஒழுங்கற்ற, ஆடம்பர போக்கு நிறைந்த முதல்வர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மோடியை எதிர்க்கவே நினைப்பார்கள். உ.பி.,யில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மாயாவதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடிக்கு முக்கிய ஆதரவை அளிக்கலாம். ஆனால் அதற்கு முலாயம் சிங் போன்ற தலைவர்கள் இடம் அழிக்கமாட்டார்கள். ஜெயலலிதா தனது ஆட்சியில் 2011 முதல் இதுவரை 7 முறை தனது அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார். சமீபத்தில் ஏற்காடு இடைத்தேர்தலில் அவர் பெற்ற வெற்றியும், பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களும் அவருக்கு பிரதமராகும் நம்பிக்கையையும் கனவையும் அதிகப்படுத்தி உள்ளது. இத்தகைய நிலையில் மோடி போன்ற பலம் வாய்ந்த பிரதமரை, பிரதமர் கனவில் இருக்கும் ஜெயலலிதா போன்ற முதல்வர்கள் நிச்சயம் எதிர்க்கவே செய்வார்கள்.\nநவீன் பட்நாயக் போன்றோர் ஏற்கனவே பா.ஜ., கூட்டணியில் இருந்ததால் மோடியை ஆதரிப்பார்கள். சிதைக்கப்பட்ட சீமந்திரா பகுதி காரணமாக ஜெகன் மோகன் அதிக இடங்களை கைப்பற்றுவார். இவரும் பிரதமர் மோடிக்கோ, அவரது தலையிலான அரசுக்கோ எவ்வித இடையூரும் அளிக்கமாட்டார். மோடி அரசுக்கு வெளிப்புறம் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் என்றாலும், கட்சிக்குள் அவருக்கு இருக்கும் ஆதரவை பொறுத்தே அவரது ஆட்சி வெற்றி பெறுவது அமையும். தேசிய அரசியலையும், மாநில அரசியலையும் சமாளிக்க வேண்டி இருப்பதால் இரட்டை குதிரையில் சவாரி செய்வது போன்ற சவாலான நிலையே மோடிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.\n தலைமை பொறுப்பு மோடிக்கு ...\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநிச்சயம் இது ஒரு சவாலான வேலை தான்.ஆனால் இதற்க்கு மோடியை விட தகுதியான ஒரு தலைவர் இன்று கிடையாது ..இந்த நிலையில் மக்கள் செய்யக்கூடியது BJP க்கு தனிபெரும்பான்மை பெரும் அளவுக்கு ஆதரவு அளிப்பதே.மாநில அபிமானங்களை ஒதுக்கி வைத்து விட்டு, ஒட்டு மொத்த நாட்டு நலன் கருதி ஓட்டளிப்பதே சிறந்தது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைப்பது கடினம்.ஒன்றே செய்க அதை செவ���வனே செய்க.\nஎப்படி பிரணாப்முகர்சியை சனாதி்பதி் பதவிக்கு வேறுவழியில்லாமல் சோனியா பரிந்துரைத்தாரோ அதேபோலத்தான் பாரதி்யசனதாவும் மோடியை பரிந்துரைத்தி்ருக்கிறது ஏனெனில் இவர்களை சுயலாபத்தி்ற்காக யாரும் ஆட்டுவிக்க முடியாது மனச்சாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் ஆனால் ஒன்று தமிழகத்தைப் பொறுத்த வரை அ தி் மு க பாரதி்யசனதா கூட்டணி அமையவில்லை எனில் பாரதீயசனதாவுக்கு போடப்படும் ஓட்டு மறைமுகமாக கருணாநிதி்க்கு போடப்படும் ஓட்டுக்குச் சமம்\nமோடி பிரதமர் ஆனால் தான் நம்மிடம் வால் ஆட்டும் பாகிதானையும் எள்ளி நகையாடும் அமெரிகாவையும் நறுக்கமுடியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/aug/20/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2984059.html", "date_download": "2018-09-22T19:31:25Z", "digest": "sha1:72EHFMEIUGMQ3W6EDY7ICWRPQQSD6W3Z", "length": 32793, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "மத அரசியல்-8: இஸ்லாம்- Dinamani", "raw_content": "\nஇஸ்லாம் என்றால் ‘அடிபணிவதை” சரணடைவதை அல்லது “தன்னையே ஒப்படைத்துவிடுதல்” என அர்த்தப்படுகிறது. ”முஸ்லீம்” என்றால் இஸ்லாமைக் கடைபிடிப்பவர் என்று பொருள். மற்ற மதங்களை இன்னின்னார் உருவாக்கினார்கள் என்பது எவ்வளவு தவறோ அதே தவறுதான் இஸ்லாமை முகம்மது நபி உருவாக்கினார் என்று சொல்வதும்.\nமுகம்மது நபி (Muḥammad), அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim), கிபி 570, 8, ஜூன்-இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவர் குரைஷி வம்சத்தில் பிறந்தவர். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40-ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்.\nஇவரே அராபியத் தீபகற்பம் முழுமையும் இஸ்லாம் என்ற ஒரே மதத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், பாபிஸ்துகள், மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும் இறைவாக்கினர் ���ன்றும் போற்றப்படுகிறார். உலக அளவில் முஸ்லிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர் என நம்புகின்றனர்.\nஅரேபியர்களின் வீரமும், போர் விருப்பமும் தொன்மையானவை. அயம்-அல்-அரபு என்ற வரலாற்றுப் புத்தகமாம், நபிகள் தோன்றுவதற்கு முன்பே அரேபியர்கள் 1700 போர்களில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. தங்களுக்குள் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக் கொண்டாலும் குறைஷி அரேபியப் பழக்குடியினர் மெக்காவிற்கு அருகிலிருந்த கஅபா (Caaba) கோயிலில் தான் இறைவணக்கமும் உயிர்பலியும் செய்து வந்தனர். \" கஅபா\" வில் உள்ள கருமையான கல் புனித சின்னமாய் போற்றி வழிபடப்படுகிறது. இந்தக் கல்லின் பெயர் 'ஹஜ்ர அஸ்வத்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பழங்குடியின் முக்கிய குடும்பமாகத் திகழ்ந்த ஹசிமைட் (Hashemites) குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹசிமைட் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒருவர் “இறைவன் ஒருவரே” என அறைக் கூவல் விடுத்தார்.\nகுறைஷி பழைமைவாதத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமாக விலகி “ஹசீம்” குடும்பத்தாரோடு இணைந்து கொண்டனர். விசுவாசப் படையின் தளபதிகள் என்ற பட்டத்தைப் பெற்ற இவர்கள் மெக்காவைக் கைப்பற்றி, மெக்கா நகருக்குள் கடவுள் நம்பிக்கையற்ற யாரும் நுழையக்கூடாது என்று சட்டம் இயற்றினர். கஅபா கோயிலின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு முகம்மதுவின் கடவுளுக்கான புனித தலமாக மாற்றப்பட்டது.\nஇப்ராகிம் நபிகளும் அவரது மகன் இஸ்மாயில் நபிகளும் ஒருசேர முயற்சி செய்து கஅபாவை கட்ட ஆரம்பித்தார்கள். கஅபாவை கட்டி முடித்த நிலையில் தான் இப்ராகிம் நபிகள் மேலே சொல்லப்பட்டுள்ள பிரார்த்தனையை ஓதினார்கள். அன்று முதல் இன்று வரை கஅபா புனிதமிகு ஆலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும் காலம் மட்டும் அது பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி. அதிலும் மாபெரும் ஆச்சரியம், எந்த கனிவர்க்கமும் விளைய முடியாத அந்த பாலைவனத்தில் வருடம் முழுவதும் எல்லாவிதமான கனி வகைகளும் கிடைத்து வருவது என்பது அவர்கள் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக உள்ளது.\nஅதன் பின் கஅபா தன்னுடைய நிலைத்த தன்மையை இன்று வரை இழக்கவே இல்லை. முகம்மது நபி அவர்களின் காலத்தில் கி.பி.630 ஜனவரியில், மக்கா வெற்றியைத் தொடர்ந்து கஅபாவில் இருந்த 360 சிலைகள் அகற்றப்பட்டுயாத்திரிகர்களின் புனித தலமாக மாற்றப்பட்டது. கருங்கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் உயரம் 50 அடி, நீளம் 40 அடி, அகலம் 25 அடி. ருக்னுல் அஸ்வத், ருக்னுல் யாமானி, ருக்னுல் ஷாமி, ருக்னுல் ஹிந்த் என்ற நான்கு மூலைகள் கொண்ட கட்டிடமாக கஅபா உள்ளது.\nஇப்ராகிம் நபிகள் கஅபாவை கட்ட ஆரம்பித்த போது அதன் உயரம் அதிகரித்ததால் ஒரு கல்லின் மீது நின்று அதனை கட்ட ஆரம்பித்தார்கள். அப்போது கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த கல்லும் தன் உயரத்தை அதிகரித்துக் கொண்ட வந்தது. இவ்வாறு கஅபா கட்ட அந்தக் கல்லும் இப்ராகிம் நபிகளுக்கு உதவி புரிந்ததாக வரலாற்று குறிப்பு உள்ளது.\nஇப்ராகிம் நபிகள் நின்ற அந்த கல்லில் அவ ரது பாதம் பதிந்த சுவடு அப்படியே நிலைத்து விட்டது. அந்த கல்லோடு அவர்களின் பாத சுவடு களும் பாதுகாக்கப்பட்டு இன்றுவரை ‘மக்காமா இப்ராகிம்’ என்று கொண்டாடப்படுகின்றது.\nஜபல் அல்-நூர் எனும் மலையில் அமைந்துள்ள கார்ஹிரா எனும் குகை\nஅளவிலாக் கருனையும் இனையில்லாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால், இதுவே திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாகிய, அதாவது சூறாவாகிய அல் ஃபாத்திஹா ஆகும். சுமார் 40 வயதில் ஒரு நபியாக (Prophet) ஆகும்படியான அழைப்பை பெற்றார். மக்காவில் உள்ள கார் ஹிரா ( Ghar Hira) எனும் மலைக் குகையில், முகம்மது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம். முகமது நபி முதன்முதலாக பெற்றுக் கொண்டதாக சொல்லப்படும் வெளிப்படுத்துதல் “அல் அலக்” (இரத்தக் கட்டி) என்ற தலைப்புள்ள சூறா-96 என இஸ்லாமிய அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர்.\nகிபி 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அம்மலைக்குச் சென்றபோது, காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ நண்பரான வரக்கா இப்னு நஃபல் இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகம்மது அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து \"உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.\" எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்.\"மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின\" என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகமது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது. இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். அது ஸ்-ல்-ம் என்னும் மூன்று அரபி எழுத்துகளில் இருந்து உருவான ஒரு வினைப் பெயர்ச் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல், கீழ்ப்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.\nகடவுள் ஒருவனே அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தைக் குறிக்க பயன்படுத்திய சொல் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரானை பெற்றுக் கொள்ள சுமார் 20 முதல் 23 (கி.பி.610-கி.பி.632) ஆண்டுகள் எனச் சொல்லப்படுகிறது. பேப்பர் தயாரிக்கும் முறையை அப்போது அரேபியர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே, அப்போது கிடைத்த ஒட்டகத்தின் தோள்பட்டை, எலும்புகள், பனை ஓலை, மரத்துண்டுகளை செய்திகளை எழுதி வைக்கச் செய்தார்.\n1.மக்கா, 2.பக்கா, 3.அல் பைத்துல் ஹராம் (புனித மிக்க வீடு), 4.அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 5.உம்முல் குரா (நகரங்களின் தாய்), 6.உம்மு ரஹீம் (கருணையின் தாய்), 7.அல் மஃமூன் (பாதுகாக்கப்பட்டது), 8.அல் காதிஸ் (பாவங்களை விட்டும் தூய்மையாக்கக் கூடியது), 9.அல் பைத்துல்.\nஇறைவனை நம்புவதன் மூலம் அவனது கட்டளைப்படி நடந்தால், முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களைப் பெற முடியும் என்பது இஸ்லாமின் உறுதியான நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாயப் பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப் பயணம் ஆகியவை இஸ்லாமின் கட்டாயக��� கடமை.\nகி.பி. 7ஆம் நூற்றாண்டில் முகமது முதலாக இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்களில் இறுதியானராக முகமது நபி அடையாளப்படுத்தப்படுகிறார். நூஹ் (அலை) நோவா-இப்ராகிம் (அலை) அபிரகாம் - இஸ்மாயில் (அலை) தாவூத் (அலை) முசா (அலை), மோசஸ் - ஈசா (அலை), இயேசு ஆகியோரும், பிற இறை தூதர்களும் உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அனைவலுமே ஒரே நெறியைத்தான் போதித்ததார்கள். இதே சங்கிலித் தொடரில் வந்தவரே முகமது (ஸல்)\n“குரேஷ்” என்னும் பூசாரிகள் முகம்மது நபியைக் கொல்லத் திட்டமிட்டதால், கி.பி.614-இல் மக்காவை விட்டு, யஸ்ரிபுரிக்குச் சென்றுவிட (ஹிஜ்ரத்) நேர்ந்தது. இதன் நினைவாகவே “ஹிஜ்ரி ஆண்டு” கொண்டாடப்படுகிறது.\nமுஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622-ஆம் வருடம் இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது. மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார்.\nஅல்-மஸ்ஜித் அந்-நபவி, சவுதி அரேபியா\nமுகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும். மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார். மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.\nமுகமது நபிக்கு முன்னர் வந்த இறை தூதர்களான மூசாவிற்கு தவ்ராத் என்னும் வேதமும், தாவூத்திற்கு சபூர் என்னும் வேதமும் ஈசாவிற்கு இஞ்சில் என்னும் வேதமும் இறைவனால் கொடுக்கப் பட்டதாக குர்ஆன் கூறுகிறது.\nவிதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்று நம்புவது இஸ்லாமின் முக்கியக் கடமை விதியைப் பற்றி சிந்திப்பழைதயோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கிறது.\nமேலும் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியவை ஐந்து கடமைகள் என்று இஸ்லாம் கூறுகிறது. இதனை இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்று அழைக்கின்றனர். அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஸ்.குலிமா என்பது இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும், முகமது நபி இறைவனழனட தூதராக இருக்கிறார் என்றும் நம்புவதாகும். இதனை நம்பி சாட்சி பகர்நதால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிறார்.\nதொழுகை என்பது வயது வந்த அனைத்து முஸ்லீம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும் மனநோயாளிகள், சிறுவர்கள், மாதவிடாய் காலத்துப் பெண்கள் ஆகியோருக்கும் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு உண்டு. பயணம் செய்கிறபோது தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கும் குறைத்து தொழுவதற்கும் இஸ்லாம் அனுமதியளிக்கிறது.\nநோன்பு என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் அனுசரிக்கப்படுவது. ஆதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பிருந்து, சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். தண்ணீர்கூட அருந்தக் கூடாது மது, புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் அறவே கூடாது. ஜகாத் என்பது வளர்ச்சி அடைதல், தூய்மைப்படுத்துதல் என்பனவாகும். வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் நான்கில் ஒரு பங்கினை ஏழைகளுக்குக் கொடுப்பதாகும். ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவையைத் தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.\nஹஸ் என்பது இஸ்லாமியர்களுக்கான புனித யாத்திரையைக் குறிப்பிடுவது. பொருளாதார வசதியும், உடல் வலிமையும் இருக்கும் நிலையில் மெக்காவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்து வதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிறத்தால், இனத்தால், மொழியால் எவரும் ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்பதும் இறைவன் முன்னால் அனைவரும் சரிசமம் என்று உணர்ந்து அவனை அடிபணிதல் வேண்டும் என்பதையும் கற்றுக் தருகிறது. இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் 8 முதல் 12 வரை கடைப்படிக்கப்படும் ஹஜ் வசதி இல்லாதோரை வற்புறுத்துவது இல்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத அரசியல்-7: கிறிஸ்தவம்-கிறிஸ்தவ மத பிரிவுகள்\nமெட்���ோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/06/blog-post_5755.html", "date_download": "2018-09-22T18:21:46Z", "digest": "sha1:AVKXUOXXDFFHDTBSN4C2HH5EAP7B5CQP", "length": 12907, "nlines": 120, "source_domain": "www.newmuthur.com", "title": "பேருவளை தர்கா நகரில் தாக்கிய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்தனர் ! ஐ.தே.க.எம்.பி - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் பேருவளை தர்கா நகரில் தாக்கிய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்தனர் \nபேருவளை தர்கா நகரில் தாக்கிய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்தனர் \nபேருவளை தர்கா நகரில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் தெவரப்பெரும மீது பேருவளையில் கடந்த 17 ஆம் திகதி இரவு பிரதேசத்தில் கலவரத்தை ஏற்படுத்திய பொதுபல சேனா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து அவர் தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் விபரித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் கர்ப்பிணி தாய் ஒருவர் மற்றும் குழந்தைகளை காப்பற்றி அவரது வானில் ஏற்றி முயற்சித்த போது கலவரகார்கள் தாக்குதல் நடத்தியதுடன் வானையும் சேதப்படுத்தியிருந்தனர்.\nதாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம் சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.\nபொலிஸாரும் அதிரடிப்படையிரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தான் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து தெவரப்பெரும மேலும் தெரிவிக்கையில்,\nதர்கா நகரில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தேடிப்பார்பதற்காக 17 ஆம் திகதி இரவு நான் அங்கு சென்றிருந்தேன்.\nஅப்போது பயங்கரவாதிகள் குழுவொன்று வாள்கள்,பொ���்லுகள் சகிதம் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களை சுற்றிவளைத்து கொண்டு அவர்களை கொலை செய்ய முயற்சித்து கொண்டிருந்தனர்.\nஇதனையடுத்து உடனடியாக செயற்பட்ட நான் வானில் இருந்து இறங்கி பெண்களையும் சிறுவர்களையும் காப்பற்றி வானில் ஏற்றினேன். இதன் பின்னர் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nவயதான அம்மா ஒருவரும், கர்ப்பிணி தாய் ஒருவரும் பிள்ளைகளுடன் காணப்பட்டனர். அந்த பிள்ளைகளுக்கு 6,7, 13 வயது இருக்கும்.\nஇவர்களை நான் எனது டொல்பின் வானில் ஏற்றிச் செல்லும் போது பயங்கரவாதிகள் கல், இரும்பு கம்பிகள், மணல் நிரப்பிய போத்தல்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் கைக்குழந்தையின் தலையின் மீது போத்தல் பட்டு காயம் ஏற்பட்டது. வயதான அம்மா மீதும் போத்தலை வீசி தாக்கினர்.\nகைக்குழந்தையின் உயிரை காப்பற்ற முடியாது போகும் நிலைமை காணப்படுகிறது. காயமடைந்த அம்மா நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.\nஇது அதிசயமான நிலைமை பயங்கரவாதிகள் பொலிஸாருடன் இருந்தனர். அவர்களுக்கு சற்று தொலைவில் அதிரடிப்படையினரின் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.\nபொலிஸாரும், அதிரடிப்படையிரும் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் . அவர்கள் தாக்குதல் நடத்தினர். கொலை செய்தனர்.\nநான் எனது வானை பொலிஸ் வானில் மோதி விட்டு தப்பி வந்தேன். புதிய வான் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் என் கண்ணுக்குள் கண்ணாடி துகள்கள் சென்றுள்ளன எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-09-22T19:12:35Z", "digest": "sha1:UKQ6EIWOW7CQKYESO3WE7H6FPJWDBTTU", "length": 2767, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "முதுமை | பசுமைகுடில்", "raw_content": "\nபாதாமில் முதுமையைத் தடுக்கும் பொருள\nபாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – இயற்கை மருத்துவம் வீட்டில் பாயாசம், கேசரி போன்றவற்றை சமைக்கும் போது உங்கள் அம்மா கை நிறைய[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-10-10-1738925.htm", "date_download": "2018-09-22T19:29:25Z", "digest": "sha1:WMXAZSXDVQZPST6O6YFJAOJZ3CNJRCU6", "length": 5135, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் வீட்ல இவ்ளோ ஸ்பெஷலா? - சூப்பர் தல.! - Ajiththalahome - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் வீட்ல இவ்ளோ ஸ்பெஷலா\nதல அஜித் என்றாலே ரசிகர்கள் மத்தியில் குஷியும் கோலாகலமும் தான், தல அஜித் ஆரம்பத்தில் இருந்தே திருவான்மியூரில் தான் வசித்து வருகிறார். தன்னுடைய மகள் பிறந்ததற்கு பிறகு வீட்டில் சில மாற்றங்களை செய்ய ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கினார். அதற்காக சில காலம் வாடகை வீட்டிலும் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் தற்போது புதிய வீடு தயாராகி அந்த வீட்டிற்கு மாறி விட்டாராம், வீட்டில் தன்னுடைய மகளுக்கு பரநாட்டியம் பழக தனி இடம், ஷாலினிக்கு பேட்மிட்டன் விளையாட தனி கோர்ட் என பிரம்மாண்டமாக தயாராகி உள்ளதாம்.\nஅதுமட்டுமல்லாமல் வீட்டின் கதவு முதல் சமையலறை வரை அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் தான் என கூறப்படுகிறது.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pranitha-09-04-1517462.htm", "date_download": "2018-09-22T19:37:53Z", "digest": "sha1:CDBFYN74QZ6KO7DYZ57KE7TJGM5HFJBF", "length": 8120, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "எந்தப் பிரச்சனையும் செய்யாத பிரணீதா! - Pranitha - பிரணீதா | Tamilstar.com |", "raw_content": "\nஎந்தப் பிரச்சனையும் செய்யாத பிரணீதா\nஒரு படத்தின் தோல்வி நல்ல நட்சத்திரங்களைக் கூட பாதித்து விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கும் ஒரு சில நட்சத்திரங்களைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.\nஆனால், இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்காத ஒரு நடிகை, இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நடிகை பிரணீதா. கார்த்தி ஜோடியாக 'சகுனி' படத்தில் நடித்தார்.\nஅந்தப் படம் தோல்வியடைந்ததால் தொடர்ந்து தமிழில் அவருக்கு யாரும் வாய்ப்புகளைத் தரவில்லை. இருந்தாலும் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் அங்கு தொடர்ந்து சில வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'மாஸ்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nபடப்பிடிப்புக்கு வரும் போது எந்தப் பிரச்சனையும் செய்யாமல், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் மிகவும் புரொபஷனலாக நடந்து கொள்கிறாராம்.\nகேரவன் வேண்டும், விமானப் பயணத்தில் பிசினஸ் கிளாஸ் வேண்டும் என்றெல்லா��் கேட்பதில்லையாம். என்னை விட பெயர் பெற்றவர்களே எகானமி வகுப்பில் பயணிக்கும் போது நான் எகானமி வகுப்பில் பயணிப்பது சரிதான் எனப் பேசி நெகிழ வைக்கிறாராம்.சூர்யாவுடன் பிரணீதா நடித்துள்ள 'மாஸ்' படம் வெற்றியடைந்து அவருக்கு இங்கும் ஒரு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தித் தரட்டும்.\n▪ ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை\n▪ பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா\n▪ இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா\n▪ ஜெய் ஜோடியாக நடிக்கும் பிரணீதா\n▪ தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி\n▪ கார் கவிழ்ந்து விபத்து: நடிகை பிரணிதா உயிர் தப்பினார்\n▪ ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்\n▪ பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்\n▪ ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது\n▪ ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-yuvan-12-11-1632361.htm", "date_download": "2018-09-22T19:07:57Z", "digest": "sha1:KWJ6BJBY2BE5NTG6GK2OEMGJ2UE2U5JR", "length": 5345, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "வேண்டுமென்றே யுவனை சுற்றவிட்ட சூர்யா – வெளிவந்த உண்மை! - Suriyayuvan - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nவேண்டுமென்றே யுவனை சுற்றவிட்ட சூர்யா – வெளிவந்த உண்மை\nசூர்யாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள். பூவெல்லாம் கேட்டுப்பார் முதல் மாஸ் வரை இவர்கள் இணைந்த படங்கள் வெற்றிபெறுகிறதோ இல்லையோ பாடல்களில் ஒருவித கெமிஸ்ட்ரி சூப்பராக வர்க் ���வுட் ஆகும்.\nஆனால் சினிமாவை தாண்டியும் இவர்கள் நல்ல நண்பர்களாம். இன்னும் சொல்லப்போனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இவர்களுக்குள் அப்படியொரு நட்பாம். பள்ளியில் யுவனின் சீனியரான சூர்யா, ஒருமுறை வேண்டுமென்றே யுவனுக்கு மைதானத்தை சுற்றிவரும்படி பனிஷ்மெண்ட் கொடுத்தாராம். இதை சமீபத்தில் ஒரு விழாவில் சொல்லி புன்னகைத்தார் சூர்யா.\n▪ சூர்யா-37 படத்தின் இசையமைப்பாளர் இவரா - மெகா கூட்டணியால் ரசிகர்கள் மகிழ்ச்சி.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/164449--20-.html", "date_download": "2018-09-22T19:31:39Z", "digest": "sha1:PDHUM2NJEOOWSOQ5NYBRCIHKWVWWSYBH", "length": 6719, "nlines": 53, "source_domain": "www.viduthalai.in", "title": "திராவிடம் 2.0 கருத்தரங்கம் - சிகாகோ", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் த��கைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nதிராவிடம் 2.0 கருத்தரங்கம் - சிகாகோ\nவியாழன், 05 ஜூலை 2018 15:55\nசிகாகோ: நாள்: 15.7.2018 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை * இடம்: International Village Apartments. 1220 E Algonquin Road. Schaumburg, IL * திராவிடம் இன்றைய பொருத்தப்பாடு - தோழர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர் - திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * பெரியாரின் இன்றைய தேவை - தோழர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர் - திராவிடர் கழகம்) * பெரியாரை உலக மயமாக்குவோம் - பேராசிரியர் உல்ரைக் நிக்கலசு\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-2/168300.html", "date_download": "2018-09-22T18:38:18Z", "digest": "sha1:4ZY5NFPSRHMZMLGEADOOQIDSCDXZIMP7", "length": 16795, "nlines": 79, "source_domain": "www.viduthalai.in", "title": "அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை", "raw_content": "\nபக���த்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nபக்கம் 2»அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சர��க்கை\nசென்னை-சேலம் 8 வழிச்சாலைத்திட்டம்: நீதிமன்ற உத்தரவை மீறி நிலத்தை கையகப்படுத்துவதா\nசென்னை, செப். 12 சென்னை_சேலம் 8 வழிச்சாலை விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, நிலத்தை கையகப் படுத்தும் பணியை எப்படி தொடரலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\nசென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகை யில் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழி பசுமைச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்தது. அதன் அடிப்படையில், ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த பசுமை வழிச்சாலையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ண கிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங் களில் விவசாய நிலங்களை கையகப் படுத்துவதற்கான நில அளவைப் பணி களை தமிழக வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு நிலத்தை இழக்க உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் போராட் டங்களையும் நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில், இந்த சாலை திட் டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சில் இந்த வழக் குகள் விசாரணையில் உள்ளது. வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், ‘தற்போதைய திட் டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின்படி 5 மாவட்டங் களில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அரசு நடத்தவில்லை. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங் கியது உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதி ரானது என்றும், நிலம் கையகப்படுத் துவதில் விதிகள் பின்பற்றப்படவில்லை’ என்றும் வாதிட்டனர்.\nஅப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜ ராகி வாதிடும்போது, சட்ட விதிகளுக்கு உட்பட்டே நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதே நேரத்தில் சுற்றுச்சூழல் ஒப்பு தல் பெறாமல் எந்த பணிகளையும் மேற் கொள்ள முடியாது என்று வாதிட்டனர். தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, சாலை அமைக்கும் திட்டம் ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது. நில அளவைப் பணிகள் மட்டுமே தொடரப்பட்டுள்ளது என்றார்.\nஇந்த வழக்கு நேற்று (11.9.2018) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, அரசு பிளீடர் ராஜகோபாலனிடம் நில அளவை விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு பிளீடர், பெரும்பாலான இடங்களில் நில அளவைப் பணி முடிந்துவிட்டது என்று கூறி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.\nஅந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நில அளவைப் பணி நடந்து விட்டது என்று கூறிவிட்டு ஆர்ஜிதம் செய்யும் வகையில் நில உரிமையாளரின் நிலத்தை சப்-டிவிஷன் செய்துள்ளீர்கள். இதை ஏற்க முடியாது. நீதிமன்றம் நில உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலை யில், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணி யில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திட் டத்திற்கே தடை விதிக்க வேண்டிய நிலை நேரிடும் என்றனர்.\nஅதற்கு அரசு பிளீடர், இந்த அறிக்கை வரைவு அறிக்கைதான். ஆவணமாகக் கருதக்கூடாது என்றார். இதை நீதிபதி கள் ஏற்க மறுத்தனர். மேலும், ஒரு மரத்தை வெட்ட அனுமதி வழங்கி விட்டு 500க்கும் மேற்பட்ட 100 ஆண்டு கள் பழமையான மரங்களை வெட்டி யுள்ளீர்கள். அதற்கு பதில் ஒரு மரமா வது நட்டுள்ளீர்களா\nஅப்போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் மோகன் ஆஜராகி, இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது அந்த சாலை மிருக காட்சி சாலை, தேசிய பூங்கா, உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், வண்டலூர் உயிரி யல் பூங்காவிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சாலை அமைக்கப்படு கிறது. இதுவே விதிமீறல்தான் என்று வாதிட்டார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலனை பார்த்து, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அனுமதி எப்போது கிடைக்கும் என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அந்த ஆய்வு அறிக்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். இதையடுத்து, நீதி பதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு எந்த நிலையில் உள்ளது என்று மத்திய அரசும், வருவாய்த்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழ�� அரசும் அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு விசாரணையை 14.9.2018 தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/144683.html", "date_download": "2018-09-22T18:36:51Z", "digest": "sha1:IA5RJAO6MTQSFW76WL2P7APB5AFD57XQ", "length": 9457, "nlines": 77, "source_domain": "www.viduthalai.in", "title": "காந்தியார் ‘சாதுரிய பனியா’ அல்ல;", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை த��்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nபக்கம் 1»காந்தியார் ‘சாதுரிய பனியா’ அல்ல;\nகாந்தியார் ‘சாதுரிய பனியா’ அல்ல;\nபிரிட்டிஷ் சிங்கத்தையும் மதவெறி பாம்பையும் எதிர்கொண்டவர்: ராஜ்மோகன் காந்தி\nராய்ப்பூர், ஜூன் 12 காந்தியாரை ‘சாதிரிய பனியா’ என்று பாஜக தலைவர் அமித் ஷா வர்ணித்ததற்கு காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.\nஅமெரிக்காவில் வசித்து வரும் ராஜ்மோகன் காந்தி, மகாத்மா காந்தி இருந்திருந்தால் தற்போது அவருடைய நோக்கம் அமித் ஷா-வை விட வித்தியாசமானதாகவே இருக்கும் என்று ராய்ப்பூரில் கூட்டம் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார்.\n“பிரிட்டிஷ் சிங்கம், சாதி-மதவெறி பாம்புகளை ஆட் கொண்டு வென்றவர் காந்தி, அவர் சாதுரிய பனியா என் பதற்கும் மேம்பட்டவர். இன்று காந்தி இருந்திருந்தால் பலவீனமானவர்களையும் அப்பாவிகளியும் வேட்டையாடும் சக்திகளுக்கு எதிராக அவர் போராட்டம் செய்து தோற்கடித் திருப்பார்” என்று அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஅமித் ஷாவின் கருத்துக்கு காந்தியாரின் மற்றொரு பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கூறும்போது, சாதுரிய பனியா கருத்தை அவர் கேட்டிருந்தால் சிரித்திருப்பார், அந்த வர்ணனைக்காக அல்ல அதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் மட்டரகமான சிந்தனையையும் நினைத்து சிரித்திருப்பார் என்றார்.\nவரலாற்றறிஞர் ராமச்சந்திர குகா கூறும்போது, “அமித் ஷா-வின் கருத்து கொடூரமானது பாஜக தலைவராக இருப்பவர் கூறத் தகுதியில்லாத வார்த்தை’’ என்று சாடினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05023144/In-perunkalattur-500-rupees-counterfeit-notes-Arrester.vpf", "date_download": "2018-09-22T19:40:23Z", "digest": "sha1:BKKHBNHKYSDI4BTKKTQJGLFLQHG3XVER", "length": 10364, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In perunkalattur 500 rupees counterfeit notes Arrester || பெருங்களத்தூரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெருங்களத்தூரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர் கைது + \"||\" + In perunkalattur 500 rupees counterfeit notes Arrester\nபெருங்களத்தூரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர் கைது\nபெருங்களத்தூரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கேன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:45 AM\nகோவை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியில் 3 மாதங்களாக தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கினார். பின்னர் ரூ.5 ஆயிரத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.\nஅப்போது அதில் சில நோட்டுகள் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று பிரகாஷை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.\nவிசாரணையில் பிரகாஷ் வீட்டில், 500 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் மாற்றியும், பைனான்சுக்கு பணம் கேட்பவர்களுக்கு அந்த கள்ள நோட்டுகளை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.\nஅங்கு கள்ள நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கேன் எந்திரம், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 16-ஐ பறிமுதல் செய்தனர்.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்த��வு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/TopNews/2018/09/05123504/More-volunteers-than-expected-MK-The-beauty-of-the.vpf", "date_download": "2018-09-22T19:34:54Z", "digest": "sha1:6S5R6O3NE2B3YOJ645DIVD656BJMVKON", "length": 9117, "nlines": 52, "source_domain": "www.dailythanthi.com", "title": "எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி||More volunteers than expected MK The beauty of the peace rally led by the illusory - Durai Dayanidhi -DailyThanthi", "raw_content": "\nஎதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி\nஎதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri\nசெப்டம்பர் 05, 12:35 PM\nதி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.\nகருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, ‘எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று அதிரடியாக கூ��ினார்.\nசென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.\nஅதன்படி பேரணிக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் பேரணி நடத்த அனுமதி அளித்தனர்.\nஅதன்படி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. பேரணியில் மு.க அழகிரி, துரை தயாநிதி அழகிரி, கயல்விழி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். கருப்பு சட்டையில் தொண்டர்கள் வந்திருந்தனர்.\nபேரணி நடக்க உள்ள இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் இடம்பெற்று இருந்தது. அதேபோல் வித்தியாசமான வசனங்களுடன் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மூன்று 3 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஇதில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் எவ்வளவு பேர் வந்து இருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை . இந்த பேரணி வாலாஜா சாலை வழியாக கடற்கரை சாலை சென்றடைந்தது. அங்கு அவருடைய ஆதரவாளர் இசக்கிமுத்து, மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் மன்னன் உள்ளிட்டோருடன் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் வாகனத்தில் பேரணியின் முன்னே வர தொண்டர்கள் பின்னால் வந்தனர்.\nபேரணி குறித்து துரை தயாநிதி தனியார் டிவிக்கு ஒன்றுக்கு கூறியதாவது:-\nபல இடங்களில் தொண்டர்கள் தடுக்கப்பட்டனர். எதிர்பார்த்ததை விட தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர். மு.க அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/29257-wigneswaran-turns-down-bathiudeen-s-request.html", "date_download": "2018-09-22T20:00:55Z", "digest": "sha1:FNF7LB5NZGY5IS4GKVC4DYVQCWVJ437U", "length": 8676, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு வடக்கு முதலமைச்சர் மறுப்பு | Wigneswaran turns down Bathiudeen’s request", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nமுஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு வடக்கு முதலமைச்சர் மறுப்பு\nஇலங்கையின் வட பகுதியில் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக 1000 ஏக்கா நிலத்தை வழங்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோள் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், 'இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர்.\nமேலும் இவ்வாறு முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட 780 குடும்பங்களை மீண்டும் அங்கு குடியமர்த்த 1000 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்' என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், அமைச்சர் ரிஷாதின் வேண்டுகோளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார் என ரிஷாத் பதியுதீன் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமாநகராட்சியாகிறது நாகர்கோவில்- முதலமைச்சர் பழனிசாமி\nகாங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்..\nஆசிய கோப்பை முதல் போட்டியில் வென்றது வங்கதேசம்\nஇலங்கை ரசிகர்களை குஷிப்படுத்திய ஓவியா\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... க��க்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் தீர்வை விரும்புகின்றனர்- இரா.சம்பந்தன்\nநெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கும் செரீனா வில்லியம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/05/07131003/1000282/AYUTHA-EZHUTHU-05May18.vpf", "date_download": "2018-09-22T18:24:45Z", "digest": "sha1:26J4F2EWQNIQ5XV7KYYQ7DCC2W3CNMZS", "length": 9984, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 05.05.2018 - அரசியல் சந்திப்புகள் பா.ஜ.க.வை பாதிக்குமா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 05.05.2018 - அரசியல் சந்திப்புகள் பா.ஜ.க.வை பாதிக்குமா\nஆயுத எழுத்து - 05.05.2018 - அரசியல் சந்திப்புகள் பா.ஜ.க.வை பாதிக்குமா சிறப்பு விருந்தினராக - விகுமார், விடுதலை சிறுத்தைகள் // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // அப்பாவு, திமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nஆயுத எழுத்து - 05.05.2018 - அரசியல் சந்திப்புகள் பா.ஜ.க.வை பாதிக்குமா சிறப்பு விருந்தினராக - விகுமார், விடுதலை சிறுத்தைகள் // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // அப்பாவு, திமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nஆயுத எழுத்து 08.05.2018 இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // கோவை செல்வராஜ், அதிமுக // பேட்ரிக் ரெய்மண்ட், அரசு ஊழியர் சங்கம் // ராம் சங்கர், சாமானியர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர்\nஆயுத எழுத்து 07.05.2018 - இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, நீட் பயிற்சியாளர் // பிரமிளா, பெற்றோர் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க\nகேள்விக்கென்ன பதில் - 05.05.2018 - 18 எம்எல்ஏக்கள் பதவி தப்புமா .. பதிலளிக்கிறார் - நீதிபதி சந்துரு\nகேள்விக்கென்ன பதில் - 05.05.2018 - 18 எம்எல்ஏக்கள் பதவி தப்புமா .. பதிலளிக்கிறார் - நீதிபதி சந்துரு\nமின்சார ஊழல் குற்றச்சாட்டு : ஷாக் அடிக்குமா..\nமின்சார ஊழல் குற்றச்சாட்டு: ஷாக் அடிக்குமா.. ஆயுத எழுத்து 22.09.2018 சிறப்பு விருந்தினர்கள் : ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம் // அந்தரிதாஸ், மதிமுக // கோவை சத்யன், அதிமுக...\n(21/09/2018) ஆயுத எழுத்து : புஷ்கர விழாவுக்கு கட்டுப்பாடு : காரணம் என்ன \n(21/09/2018) ஆயுத எழுத்து : புஷ்கர விழாவுக்கு கட்டுப்பாடு : காரணம் என்ன ..சிறப்பு விருந்தினராக - வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்// பிரேமா ஐஏஎஸ் , அரசு அதிகாரி(ஓய்வு)// ராஜேந்திரன் ஐஏஎஸ், புஷ்கரம் ஏற்பாடு குழு\nஆயுத எழுத்து - 20/09/2018 - ஹெச்.ராஜா - கருணாஸ் பேச்சு : கருத்து சுதந்திரமா\nஆயுத எழுத்து - 20/09/2018 - ஹெச்.ராஜா - கருணாஸ் பேச்சு : கருத்து சுதந்திரமா விளம்பரமா.. சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அ.ம.மு.க// கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்// ராம.ரவிக்குமார், இந்து மக்கள் கட்சி\n(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்...\n(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்... சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // பாத்திமா முசாபர், முஸ்லீம் சட்ட வாரியம்\n(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா\n(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா அரசியலா.. சிறப்பு விருந்தினராக - ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள்// கோகுல இந்திரா, அ.தி.மு.க//மாலன், மூத்தபத்திரிக்கையாளர்\nஆயுத எழுத்து - 17/09/2018 - ஹெச்.ராஜா விவகாரம் : அரசியலா\nஆயுத எழுத்து - 17/09/2018 - ஹெச்.ராஜா விவகாரம் : அரசியலா விளம்பரமா..சிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // தமிழ்மணி , வழக்கறிஞர் // நாராயணன் , பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் ப���டித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news.asp?id=3471", "date_download": "2018-09-22T18:47:43Z", "digest": "sha1:KECVEUQSRP3T6AJRAIRIED26UEFKIU3E", "length": 7122, "nlines": 63, "source_domain": "muslimleaguetn.com", "title": "Welcome to the Official Website of Tamil Nadu State Indian Union Muslim League", "raw_content": "\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் தேர்தல் தேசியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மீண்டும் தேர்வு மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டிட மதசார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்ட முடிவு\nதிருவனந்தபுரம், ஏப்ரல் 12- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டம் 12.04.2018 அன்று காலை 11 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஹோட்டல் அப்பல்லோ டிமோரா கூட்டரங்கில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் முன்னிலையில் நடைபெற்றது.\nசிவகாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் தேர்வு (Monday, April 30, 2007)\nசிறுபான்மையினரின் சிந்தனைக்கு . . . யாருக்கு உங்கள் ஓட்டு\nஅய்யம்பேட்டையில் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லம் அற்பணிப்பு (Saturday, April 28, 2007)\nமத்தியிலும், மாநிலத்திலும் திராவிட கலாச்சார அடிப்படையிலான நல்லாட்சி மலர வேண்டும் ஆஷிஃபா பானு குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும் குற்றவாளிகளுக்கு துணைபோன 2 அமைச்சர்களையும் கைது செய்ய வேண்டும்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு (Monday, April 23, 2007)\nகேரளாவில் சாதனை படைத்த குஞ்ஞாலிகுட்டி தேசிய அளவிலும் தனிமுத்திரை பதிப்பார் மலப்புரம் தொகுதியில் வெற்றி வாகை சூடியதற்கு இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து (Tuesday, April 17, 2007)\nகேரள மலப்புரம் பாராளுமன்ற இடைத்தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி 1,71,023 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி தேசியதலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், ஹைதர் அலி தங்ஙள் மாநில நிர்வாகிகள் வாழ்த்துதினர் பா.ஜ.க. டெபாசிட் இழந்து படுதோல்வி (Tuesday, April 17, 2007)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் (Saturday, April 14, 2007)\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் தேர்தல் தேசியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மீண்டும் தேர்வு மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டிட மதசார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்ட முடிவு (Friday, April 13, 2007)\nமுஸ்லிம் யூத் லீக் தமிழ்நாடு மாநில புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு (Monday, April 9, 2007)\nஇ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/155906", "date_download": "2018-09-22T19:23:39Z", "digest": "sha1:RQMXVC2ET2XCVUSCBQ3LZO3VW4AK42A6", "length": 6140, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "டிரம்பால் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க எம்பி கருத்து! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் டிரம்பால் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க எம்பி கருத்து\nடிரம்பால் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க எம்பி கருத்து\nவாஷிங்டன் – வடகொரியாவின் அத்துமீறிய அணு ஆயுதச் சோதனைகளால் அமெரிக்கா தொடர்ந்து ஆத்திரமடைந்து வருகின்றது.\nவடகொரியாவை அழிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்து வருகின்றார்.\nஇதனால் எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கு இடையில் போர் மூளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஅமெரிக்காவை எதிர்கொள்ள வடகொரியாவும் அதிநவீன அணு ஆயுதங்களைத் தயார் செய்து வருகின்றது.\nஇந்நிலையில், அமெரிக்காவின் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாப் கார்கர், டிரம்பின் இது போன்ற பேச்சுகளால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகக் குறிபிட்டிருக்கிறார்.\nகிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)\nPrevious articleஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம்\nNext articleசிகிச்சையில் சபா வாரிசான் அந்தோணி- தடுப்புக்காவல் நீட்டிப்பு\n“எனது இறுதிச் சடங்குக்கு டிரம்ப் வரக்கூடாது” எழுதி வைத்து மறைந்த ஜோன் மேக்கெய்ன்\nஎதிரும் புதிருமான தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுப்பூர்வ சிங்கப்பூர் மாநாடு\nசூறாவளி : தென்சீனாவில் 3 மில்லியன் பேர் வெளியேற்றம்\nகிளேர் ரியூகாசல் சிங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை\nஹாங்காங்கைத் தாக்கப் போகும் ‘மங்��ுட்’ சூறாவளி\nநவாஸ் ஷெரிப்பும் அவரது மகளும் விடுதலை\nஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்\nஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்\nடில்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த மோடி\n“செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/1064-2016-08-11-07-28-08", "date_download": "2018-09-22T18:22:41Z", "digest": "sha1:EVUURMZHDMDRM5TM5PT5VVMAVXDPJE4M", "length": 12287, "nlines": 168, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள்.", "raw_content": "\nPrevious Article ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள் - 2\nNext Article கூகிளின் புதிய சேவை கூகிள் டிரைவ்\nமொபைல் பாவனையாளர்கள் வேகமாக பிரபலமடைந்துவரும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பற்றி அறிந்திருப்பீர்கள்.\nஇவை பற்றி மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கும் அவற்றில் மென்பொருட்கள் உருவாக்குதல் போன்றவற்றிற்கான அடிப்படை தகவல்களை தமிழ் CPU எனும் அவரது வலைப்பதிவில் தொடராக வெளியிட்டு வருகின்றார் ந.ர.செ. ராஜ்குமார். அப்பதிவுகளை மீள் பிரசுரம் செய்வதற்கு அனுமதித்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.\nநாளுக்கு நாள் மொபைல் சாதனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. வங்கிக் கணக்கை கையாள்வது முதல் திரைப்பட முன்பதிவு வரை விரல்நுனியில் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். முப்பதாயிரத்தில் இருந்துதான் தொடக்க விலையே என்ற நிலை போய் மூவாயிரத்திற்குக் கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றது. இலவச மொபைல் இயக்கச் சூழலான ஆண்ட்ராய்ட் வந்தபிறகு அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் சாதனங்கள் சாமானியர்களும் அணுகும்படியாக உள்ளது.\nஒரு துறை வளரும்போது அந்தத் துறையில் பணியாற்ற அதிக ஆட்கள் தேவைப்படுவது இயற்கை நியதி.\nமொபைல் மென்பொருட்களை உருவாக்கும் திறனுள்ள வல்லுனர்களின் தேவை மின்னல் வேகத்தில் எகிறிக் கொண்டே போகிறது.\nமொபைல் சாதனங்களுக்கு மென்பொருள் உருவாக்க முற்றிலும் மாறுப்பட்ட அணுகும் முறை தேவைப்படுகிறது. டெஸ்க்டாப் கணினியில் இருப்பது போன்ற நினைவகமோ (memory), செயலியோ (processor) மொபைல் சாதனத்தில் இருக்காது. நீண்ட நேரம் மின்கலத்தில் (battery) சக்தி இருக்க தேவைக்கு மிஞ்சி எந்த வளங்களையும் பயன்படுத்தாத வண்ணம் மொபைலுக்கான மென்பொருளை வடிவமைக்க வேண்டும்.\nஐபோன், ஆண்ட்ராய்ட், ஜாவா மொபைல் ஆகி��� அனைத்திலும் மிகப்பெரிய தேவைகள் இருக்கின்றது. இதில் ஆண்ட்ராய்ட் பணிச்சூழலுக்கு மென்பொருள் உருவாக்க எங்கிருந்து தொடங்க வேண்டுமென இப்பதிவில் காண்போம். ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ள ஆசைப்படுவர்களுக்கு எழும் சில கேள்விகள்:\nஎன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த முடியுமா\nஆண்ட்ராய்ட் மென்பொருட்களை உருவாக்க லினக்ஸ், மேக் ஓஎஸ், விண்டோஸ் என எந்த இயக்கச் சூழலையும் பயன்படுத்தலாம்.\nஆண்ட்ராய்ட் மொபைல் அவசியம் இருக்க வேண்டுமா\nமொபைல் தேவையில்லை, எமுலேட்டர் மூலமாக உருவாக்கிக் கொள்ளலாம் (சில வகையான மென்பொருட்களைத் தவிர).\nஎந்தெந்த மென்பொருள் உருவாக்கக் கருவிகள் தேவைப்படும் செலவு செய்ய வேண்டியிருக்குமா\nஆண்ட்ராய்ட் எஸ்.டி.கே, ஜாவா உருவாக்க மென்பொருளான எக்லிப்ஸ் என இலவவச திறமூலத் தீர்வுகளையே (free & open source tools) பயன்படுத்திக் கொள்ளலாம்\nஎன் கணினியில் உருவாக்கிய மென்பொருளை எளிதாக உண்மையான பொபைலில் நிறுவ முடியுமா\nதாராளமாக இயக்க முடியும். இது ஐபோன், ஐபேட் மென்பொருட்களில்தான் சாத்தியமில்லை. ஐபோன் மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்தப் படுவது சிமுலேட்டர், இங்கு நாம் பயன்படுத்துவது எமுலேட்டர். எமுலேட்டர் மென்பொருளில் உண்மையான மொபைலில் எந்த கட்டளைகள் இயங்குகிறதோ அவை அப்படியே இயக்கப் படுகிறது.\nஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள் - 2\nஐபேட் 3 ஐ வெளியிடவுள்ளது ஆப்பிள் நிறுவனம்\nபயனுள்ள விண்டோஸ் கணினி ஸ்கீரின் சேவர்ஸ் 5 - 1\nஇணையத்தில் உங்களை யார் தொடர்கின்றார்கள் - தகவல் தரும் பயர்பாக்ஸ் Tracking extension\nயூடியூப்பிற்கு தெரிந்த உங்களைப் பற்றிய தகவல்களையும் நீக்கிவிடுங்கள்.\nஆசிரியரால் தேர்வு செய்யப்பட்ட செய்திகள்\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8, 2012\nதினபலன்கள் : மார்ச் 8\nஐபேட் 3 இன் மாயாஜாலம் - இவையும் சாத்தியம் - வீடியோ\nஅதியசங்கள் ஏழு பழயவை அல்ல புதியவை\nஇணையத்தை கலக்கும் ஜோசப் கோனி யார்\nPrevious Article ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள் - 2\nNext Article கூகிளின் புதிய சேவை கூகிள் டிரைவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/231207", "date_download": "2018-09-22T18:25:47Z", "digest": "sha1:EGQCCB3QO5VYRJPXCFKLSGCUHUSDXMLC", "length": 19228, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "இஸ்ரேலின் தேசியக்கொடி எரிப்பு: ஜேர்மனியில் போராட்டம் - Kathiravan.com", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஇஸ்ரேலின் தேசியக்கொடி எரிப்பு: ஜேர்மனியில் போராட்டம்\nபிறப்பு : - இறப்பு :\nஇஸ்ரேலின் தேசியக்கொடி எரிப்பு: ஜேர்மனியில் போராட்டம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனியின் பெர்லினில் போராட்டம் நடத்தப்பட்டது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார், இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.\nஇந்நிலையில் ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் கடந்த 8ம் திகதி போராட்டம் நடைபெற்றது.\nஇதில் சுமார் 1200 பேர் கலந்து கொண்ட நிலையில், இஸ்ரேலின் தேசியக்கொடியை எரித்தனர்.\nஅமைதிக்கு குந்தகம் விளைவித்தது, மற்ற நாட்டுக் கொடியை அவமதித்தது தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சர், இஸ்ரேலின் கொடியை எரித்தது அமெரிக்காவின் முடிவுக்கு எதிரான போராட்டமே என தெரிவித்துள்ளார்.\nமேலும் உங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதையும், போராட்டம் நடத்துவதையும் அனுமதிக்கிறோம், ஆனால் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன்முறை நோக்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டு பங்குபெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோன்று Neukölln நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின் போதும் 2500க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதுடன் இஸ்ரேல் கொடிகளை எரித்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious: தாயின் சிகிச்சைக்காக 62 வது மாடியில் இருந்து குதித்த மகன்\nNext: பாலியல் தொல்லைக்கு இரையாகும் பிரித்தானிய பெண்கள்: வெளியான ஆய்வறிக்கை\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஒரு நாள் இரவு அவனை சந்தித்தேன்… பாலியல் அடிமையான இளம் பெண்ணின் சோகக்கதை\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த அன்று இரவு 6 மணி ­மு­தல் 6.30 மணி­வரை வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் வெளி­யில் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் வீட்­டுக்­குத் திரும்பி வந்து பார்த்­த­போது கதவு உடைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொருள்­க­ளைத் தேடி­ய­போது 22 பவுண் நகை­கள் திருட்­டுப் போனது கண்­ட­றி­யப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பில் தம்மிடம் இன்னும் அதிகளவான காணிகள் இருப்பதைக் கூறியுள்ளார். ஆனால், இன்னமும் சொற்ப காணிகளே விடுவிக்கப்பட வேண்டும் என அரசு கூறும் புள்ளி விவரத்துக்கும் இராணுவத் தளபதி கூறியுள்ளதற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. எங்களைப் பொறுத்த வரை …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை மு���்னெடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து ஒன்பது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/shivasena", "date_download": "2018-09-22T19:52:03Z", "digest": "sha1:AZMLAVL7DF2MDPVQS7QD5BXQGSYB5UHB", "length": 13901, "nlines": 183, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: shivasena - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமு���ியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nமுன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழம���யுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_8.html", "date_download": "2018-09-22T19:43:24Z", "digest": "sha1:LURZKJUAHUJUB6JAWOB5RBMU6BA4GYUQ", "length": 9008, "nlines": 102, "source_domain": "www.gafslr.com", "title": "ஸ்கிப்பிங் பயிற்சியில் கவனிக்க வேண்டியவை - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips ஸ்கிப்பிங் பயிற்சியில் கவனிக்க வேண்டியவை\nஸ்கிப்பிங் பயிற்சியில் கவனிக்க வேண்டியவை\nஉடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி.\nஉடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.\nஸ்கிப்பிங் பயிற்சியில் கவனிக்க வேண்டியவை :\n* ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ, அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை உங்களின் உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கயிற்றில் சரியான நீளத்தைத் தேர்வுசெய்ய, நீங்கள் கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு.\n* ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிகக் கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும��.\n* ஸ்கிப்பிங் கயிற்றைக் கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோன்று அதிகக் கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது.\n* தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியைக் கடினமானதாக மாற்றும். நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறைப் பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.\n* அதிக உயரம் கொண்டவர்கள் கயிறு தாண்டும் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.\n* இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கவும்.\n* கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம். பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப்பெற்றுச் செய்வது நல்லது.\n* எலும்பு முறிவுடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் இந்தப் பயிற்சிகளைத் தவிர்க்கவும்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-23-07-1629627.htm", "date_download": "2018-09-22T19:22:39Z", "digest": "sha1:GDHJCB55JPFCNOQ2MZJMFHXZ64RARJYB", "length": 6507, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று சூர்யாவுக்கு பிறந்தநாள் – டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்! - Suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nஇன்று சூர்யாவுக்கு பிறந்தநாள் – டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nநடிகர் சூர்யா இன்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூர்யா இன்று 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வண்ணம் உள்ளனர். அவர்களுடன் இணைந்து திரை பிரபலங்களும் சூர்யாவை வாழ்த்தி வருகிறார்கள். இதைதொடர்ந்து #HBDPrinceSURIYA எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.\n▪ ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு\n ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி\n▪ என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்\n▪ ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா\n▪ ‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி\n▪ சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்\n▪ நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n▪ கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_33.html", "date_download": "2018-09-22T18:23:43Z", "digest": "sha1:XSWRFUEWN7J55YUIWZROZDUKVFI4PNQ6", "length": 5549, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்தவிற்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கால அவகாசம் வழங்கி நான் சுவிஸ் செல்கிறேன்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமஹிந்தவிற்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கால அவகாசம் வழங்கி நான் சுவிஸ் செல்கிறேன்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 03 January 2017\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்த ஆண்டுக்குள் கவிழ்க்கப் போவதாகக் கூறியுள்ள நிலையில், அவருக்கு கால அவகாசத்தை வழங்கும் நோக்கில் தான் ஒரு வார காலத்திற்கு சுவிட்சர்லாந்து செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n“மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் விரும்பியதை செய்வதற்கான சுதந்திரம் உண்டு. இருப்பினும் நானே இந்நாட்டின் பிரதமர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுவருட முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர்கள் நிகழ்வின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.\n0 Responses to மஹிந்தவிற்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கால அவகாசம் வழங்கி நான் சுவிஸ் செல்கிறேன்: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்தவிற்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கால அவகாசம் வழங்கி நான் சுவிஸ் செல்கிறேன்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=22583", "date_download": "2018-09-22T19:32:41Z", "digest": "sha1:KX33PRT2GDYDITC3NUHLQZMFO223DOZD", "length": 6750, "nlines": 114, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News பிள்ளை(த்)தமிழ் குறும்பட முன்னோட்டம் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nஇளமை வானொலி இணைந்து வழங்கும்\nநடிகர்கள் – தர்ஷி கேதீஸ் சேகா மாலிஷா அனுஷந்தன் நிரோஜினி நித்தியா மகேஸ்வரி விஜய்\nகதை,வசனம் மற்றும் இயக்கம் – மிருணன்\nPrevious: இன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்\nNext: யாழில் பிரமாண்டமான ஏற்பாட்டில் நடைபெறுகின்ற நல்லூர் நாடகத் திருவிழா.\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுடன் காதலா…\nதமன்னா பெயரை கூறினாலே தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம்\nஇந்திய திரைப்பாடலுக்கு நிகராக பிரான்ஸ்சில் உருவாகும் “கல்லறையில் கருவறை” பாடல்..\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகணனியிலுள்ள தகவல்களின் பாதுகாப்பிற்கு உதவும் மென்பொருள்\nகடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை\nபொதுஅறிவு – ஒலிம்பிக் போட்டியின் நோக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bayanthankozhi-movie-launch-044182.html", "date_download": "2018-09-22T18:42:20Z", "digest": "sha1:WOB7IAGJ2F2W6BI5KMMCJRVGF4ZRIXYZ", "length": 10010, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிங்கம், புலி வரும்போது ஒரு பயந்தாங்கோழி வரக்கூடாதா?! | Bayanthankozhi movie launch - Tamil Filmibeat", "raw_content": "\n» சிங்கம், புலி வரும்போது ஒரு பயந்தாங்கோழி வரக்கூடாதா\nசிங்கம், புலி வரும்போது ஒரு பயந்தாங்கோழி வரக்கூடாதா\nசிங்கம், புலி,சிறுத்தை, வீரம்,மாவீரன் என படங்கள் வந்து கொண்டி���ுக்கும் இந்த நேரத்தில் பயந்தாங்கோழி என்ற பெயரில் ஒரு புதிய படம் வரும் ஜனவரி 14முதல் துவங்கவுள்ளது.\nஇப்படத்தை கோலிசோடாவில் உதவி இயக்குநராக பணியாற்றிய லெனின் என்பவர் இயக்குகிறார். இசை பாபு நாத் மற்றும் லிஜோ. ஒளிப்பதிவு எஸ்.கண்ணன். இவர் இந்தியில் நட்டியுடன் பல படங்களில் பணியாற்றியவர் இப்போது தமிழுக்கு வந்துள்ளார்​.​\nசதுரங்க வேட்டை படத்தில் அஷோஸியேட் எடிட்டராக பணியாற்றிய திலீப் எடிட்டிங்கை கவனிக்கிறார். நாயகனாக கோலி சோடா, பசங்க படத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய கிஷோர் நடிக்கிறார். இவருடன் பல முண்ணனி நடிகர்கள் நடிகைகள் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் நான், சாருலதா போன்ற படங்களை விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பி.எஸ்.டி நிறுவனம், மைல்ஸ்டோன் நிறுவனம், எம் பிக்சர்ஸ் நிறுவனம் என்ற மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வெளியிடவுள்ளன.\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்\nஅஜித்தோட புது பெயர் ”தூக்கு துரை” ஆனா அவரோட மாஸ் வரலாறு என்ன தெரியுமா\nமிக்சர் சாப்பிடுவதற்கு இந்த மண்ட கசாயத்திற்கு 2வது இடமா\nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\nதன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/velayadalama-vijay-fans-latest-dialogue-042995.html", "date_download": "2018-09-22T18:33:50Z", "digest": "sha1:KPO2SDHLAWMOVOY6SDSXXPKJ6N5UTTD7", "length": 12212, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தல ரசிகர்களுக்கு ஒரு தெறிக்கவிடலாமா போல் தளபதி ரசிகாஸுக்கு விளையாடலாமா | Velayadalama?: Vijay fans' latest dialogue - Tamil Filmibeat", "raw_content": "\n» தல ரசிகர்களுக்கு ஒரு தெறிக்கவிடலாமா போல் தளபதி ரசிகாஸுக்கு விளையாடலாமா\nதல ரசிகர்களுக்கு ஒரு தெறிக்கவிடலாமா போல் தளபதி ரசிகாஸுக்கு விளையாடலாமா\nசென்னை: பைரவா டீஸரை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆளாளுக்கு விளையாடலாமா\nபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் பைரவா படத்தின் டீஸர் நேற்று இரவு வெளியானது. டீஸரில் நெருப்புடா பாணியில் ஒரு பாடல் ஓடுகிறது. விஜய் விளையாடாலாமா என்று கேட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஅஜீத்தின் வேதாளம் ட்ரெய்லரை பார்த்துவிட்டு தல ரசிகர்கள் எப்படி தெறிக்கவிடலாமா என்றார்களோ அதே போன்று தளபதி ரசிகர்கள் விளையாடலாமா என்று கேட்கிறார்கள்.\nஇந்த முணும் சேர்ந்தது தான் #பைரவா_டீசர்\nஇந்த முணும் சேர்ந்தது தான் #பைரவா_டீசர்\nகளைகட்டியது தீபாவளி கொண்டாட்டம் காரணம் #பைரவா_டீசர்\nகளைகட்டியது தீபாவளி கொண்டாட்டம் காரணம் #பைரவா_டீசர்\nபத்து தடவ பார்த்தும் சலிக்கவே இல்ல #பைரவா_டீசர் வர்ல வர்ல வா பைரவா\nவிளையாடலாமா தீப ஒளி திருநாள் ஆரம்பம் 😎😎😊 pic.twitter.com/Zjm021bx5X\nபத்து தடவ பார்த்தும் சலிக்கவே இல்ல #பைரவா_டீசர் வர்ல வர்ல வா பைரவா\nவிளையாடலாமா தீப ஒளி திருநாள் ஆரம்பம்\nநீ என்னா பெரிய வசூல் மன்னனா\nதெரில, அப்படி தான் பேசிக்குறாங்க\nதியேட்டர்ல காது கிழிய போகுது 👊💪#பைரவா\nநீ என்னா பெரிய வசூல் மன்னனா\nதெரில, அப்படி தான் பேசிக்குறாங்க\nதியேட்டர்ல காது கிழிய போகுது 👊💪#பைரவா\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும��பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்\nகாது கொடுத்துக் கேட்டேன்.. காவ்யா வீட்டில் குவா குவா சத்தம்\nமிக்சர் சாப்பிடுவதற்கு இந்த மண்ட கசாயத்திற்கு 2வது இடமா\nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\nதன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:31:48Z", "digest": "sha1:2JVDN35Q5TOYBSA4PGGVBHDH3HASGJI3", "length": 11445, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "‘பிராணா’ படம் கௌரி லங்கேஷ் பற்றியதா? : நித்யா மேனன் பதில் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\n‘பிராணா’ படம் கௌரி லங்கேஷ் பற்றியதா : நித்யா மேனன் பதில்\n‘பிராணா’ படம் கௌரி லங்கேஷ் பற்றியதா : நித்யா மேனன் பதில்\nவி.கே.பிரகாஷ் தயாரிக்கும் ‘பிராணா’ திரைப்படம் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் கொலை வழக்கு கதையை மையமாக தயாரிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு நித்யா மேனன் பதிலளித்துள்ளார்.\nமேலும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி பெங்களுரில் வைத்து பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து நடிகர்கள் பலரும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் ‘பிராணா’ என்ற திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாகிவருகின்றது. இதில் எழுத்தாளர் வேடத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். இதுதொடர்பில் நித்யாமெனனிடம் நிரூபர்கள் கேள்வியெழுப்பிருந்தனர்.\nபிராணா திரைப்படத்தில் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். இது கவுரி லங்கேஷ் கொலை வழக்கை மையமாக கொண்ட கதையா கௌரி லங்கேஷ் வேடத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா கௌரி லங்கேஷ் வேடத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா\nஇது தொடர்பில் நித்யா மேனன் கூறியது:\n‘பிராணா திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாகின்றது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக நான்கு முறை நடிக்க வேண்டியிருப்பதால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇதுபோல் வேறு யாரும் நடித்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்தே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது.\nஆனால் இது கவுரி லங்கேஷ் கதையை சார்ந்ததாக இருப்பினும் இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. அந்த சம்பவத்துக்கும், இந்த கதைக்கும் தொடர்பு இல்லை.\nமக்கள் தங்கள் எண்ணங்களை எந்த பயமும் இல்லாமல் வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. எது உண்மை என்பதை ஒருவர் வெளிப்படுத்த முயலும்போது தாங்கள் மிரட்டப்படுவோம் என்று அவர்கள் பயப்படக்கூடாது. அதுபோன்ற சூழல் சமூகத்தில் ஆரோக்கியமற்ற விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜெயலலிதாவின் பாத்திரத்துக்கு பொருத்தமானவர் இவரா\nமிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குநரான பிரியதர்ஷினி, தற்போது வரலட்சுமி நடிக்கும் ‘சக்தி’\nமதத்தை காக்க கௌரி லங்கேஷ் கொலை: வெளியானது பரபரப்பு தகவல்\nமதத்தை காப்பாற்றுவதற்காகவே ஊடகவியலாளர் கௌரி லங்கேஷை கொலை செய்ததாக, பிரதான சந்தேகநபர் வாக்குமூலம் அளி\nகௌரி லங்கேஷ் கொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது\nமூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த பரசுரா\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய மிஷ்கின்\nதனது இயக்கத்தில் சாந்தனுவை நடிக்க வைப்பதன் மூலம் கொடுத்த வாக்குறு���ியை இயக்குநர் மிஷ்கின் நிறைவேற்றிய\nகௌரி லங்கேஷ் கொலை வழக்கு: சந்தேக நபர் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவரா\nபெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் வலதுசாரி அமைப்பை\nபிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ்\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-211296612", "date_download": "2018-09-22T18:57:53Z", "digest": "sha1:RBU5W6QJ4Z6PRQG7HACBYDLPZ3EQHQVG", "length": 8957, "nlines": 202, "source_domain": "keetru.com", "title": "மார்ச்2013", "raw_content": "\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nபிரிவு மார்ச்2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஜாதிவெறி அரசியலை முறியடிக்க வேண்டும் எழுத்தாளர்: மனுஷ்யபுத்திரன்\nபொது புத்தியில் புதைந்து கிடக்கும் மனு சாஸ்திரம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘மனு சாஸ்திரம்’ பெண்கள் மீது சுமத்தும் இழிவுகளைப் பாரீர்\n‘மனு சாஸ்திரம்’ எழுதியது யார் ஏன் எழுதப்பட்டது\nமருத்துவர் இராமதாசு வாதத்துக்கு ஆணித்தரமான மறுப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதிருவாரூரில் கழகத்தின் 5 ஆவது ஜாதி எதிர்ப்பு மாநா��ு எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nசதீஷ் நம்பியார் கும்பல் விரித்த சூழ்ச்சி வலை அய்.நா.வின் துரோகம் எழுத்தாளர்: மே 17 இயக்கம்\nபோர்க் குற்ற விசாரணைகள் - ஒரு பார்வை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2013/01/10.html", "date_download": "2018-09-22T19:12:09Z", "digest": "sha1:LCYRJQBSQHIHTFJCDVUEXXVBTX2GIF5M", "length": 21266, "nlines": 230, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: 10. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\n10. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்\nவேனில் இருந்து பார்க்கும் போதே அதன் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது. மலை உச்சி முனைகளில் பெரும் பாலமாக தொடர்ச்சியாக முடிவற்று நகர்கிறது பெருஞ்சுவர்..\nவேனிலிருந்து இறங்கி, ஒரு மேடான நிலப்பகுதியில் ஏறி உச்சிக்குச் சென்று கேபல் காருக்காக டிக்கெட் எடுத்துக் கொண்டோம். பெருஞ்சுவரை அடையும் முன்னர் இரு மருங்கிலும் நிறைய நினைவுபொருட்களை விற்கும் கடைகள். அங்கே பலர் ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களிலெல்லாம் ஆங்கிலம் பேசும் சீனர்களைப் பார்க்க முடிகிறது. உணவு விடுதியில் நமக்கு என்ன வேண்டுமென்பதை சைகை மொழியில்தான் சொல்லவேண்டும். அல்லது மெனுவைக் காட்டிதான் ஆர்டர் கொடுக்கவேண்டும். ஏனெனில் பறப்பன, நடப்பன, ஊர்வன எல்லாவற்றையும் விதம் விதமாக சமைத்து உண்ணும் இனம் சீன இனம். நன்றியுள்ள வாலாட்டும் பிராணியும், சிவன் கழுத்தில் சுற்றி படமெடுக்கும் ஊர்வனவும், நடிகர் ராமராஜனின் உற்ற நாலு கால் நண்பனும், எல்லா உணவகங்களிலும் கிடைக்கும்மாதலால் சீனாவில் உணவு சுவையானது என்கிறார்களோ என்னவோ\nஒவ்வொரு முறையும்,\" நல்லா சொல்லுப்பா அத கொண்ணாந்து வச்சிரப் போறான்,\" என்று எச்சரிக்க வேண்டும்.சில சமயம் சாப்பிட்ட பிறகு, \" அந்த பச்ச மொளகாவும் கேரட்டும் போட்டுக் கொண்ணாந்தான அது என்னா தெரிமா\" என்று நம்மை வாந்தியெடுக்கும் நிலைக்கு பயமுறுத்தி விளையாடுவார்கள்\nகேபல் காரில் ஒரு ஐந்து நிமிடத்தில் மலை உச்சியை அடைந்துவிடலாம். அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து பெருஞ்சுவரை ஸ்பரிசிக்க முடியும்.\nகிட்டதட்ட 10 அடி உயரத்துக்கு அஜானுபாகுவாய் ��ழும்பி நிற்கிறது அந்தத் போர்த்தடைச்சுவர். ஆறடி அகலத்து உள்ளே நடந்து செல்ல இடமிருக்கிறது. சுவர் மலை உச்சியின் ஏற்ற இறக்கத்துக்குத் தகுந்தார்போல கட்டப் பட்டிருக்கிறது.சுவரின் உள்நடைப் பாதையிலிருந்து வெளியே நம் பார்வை வெகு தூரத்துக்கு பாய்கிறது. வெறும் கல் மலைகள். கல்லில் விளையும் மரம் செடிகளையே ஆங்காங்கே பார்க்கமுடிகிறது. எல்லா இடத்திலும் போர்த்திக் கிடக்கிறது பனி. சுவரில் உள் பகுதியில் கூட வெயில் விழ விழ பனிக்கட்டி கறைந்து வழுக்கலாகிவிடுகிறது.\nபெருஞ்சுவர் தென் சீன எல்லையில் கிழக்கிலிருந்து வடக்கு எல்லைவரை நீள்கிறது. இதன் கட்டுமானம் 7ஆம் நூற்றாண்டில் துவங்கி 14ஆம் நூற்றாண்டு வரை நீண்டிருக்கிறது. ஷி ஹுவாங் தீ என்ற புகழ்பெற்ற சர்வாதிகாரிதான் பெருஞ்சுவரைக் கட்டத் தொடங்கியவன். நாடில்லாத வாழும் நோமாட் போன்றவர்களின் ஊடுருவலைத் தடுக்கும் காரணத்துக்காகத்தான் முதலில் சுவர் எழுப்பப் பட்டது. பின்னர் மஞ்சூரிய, மங்கோலிய படைகள் சீனாவைக் கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக போர் அடிமைகளை வைத்தே இதனை மேலும் விரிவாக கட்ட முற்பட்டிருக்கிறார்கள். கிழக்கில் ஷன்ஹை குவானில் தொடங்கிய சுவர் வடக்கில் லொப் லேக், மங்கோலிய எல்லை வரை நீண்டு மூச்சு வாங்கி நிற்கிறது. அதன் அப்போதைய நீளம் 8850 கிலோ மீட்டராகும். அதாவது 5500 மைல்களாகும்.இப்போதைக்கு அதன் நீளம் கொஞ்சம்தான் குறைவு. அது சிதிலமடைந்ததுதான் காரணம். ஆனாலும் சீரமைப்பு எல்லா காலங்களில் நடந்தே வருகிறது.எத்தனை நூற்றாண்டுகளாக, எத்தனை லடசம் போர் அடிமைகளால் அது கட்டப் படிருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. இப்பெருஞ்சுவர் மலை உச்சியை மட்டும் ஊடுறுத்துச் செல்லவில்லை, பாலைவனம் ஆறு என பல தடைகளைக்கடந்து நெடுஞ்சாலைபோல முடிவற்று கிடக்கிறது.\nநீளும் சுவருக்கு இடையேயான அறை போன்ற ஒன்றை நீங்கள் படத்தில் பார்க்கும் இடம், காவலர்களுக்கான ஓய்விடங்கள். உள்ளே படுக்கை அறையும் இருக்கிறது. அதனை watch tower என்று அழைக்கிறார்கள். அங்கிருந்து எதிரிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும்.\nஷி ஹுவாங் தீ என்ற சர்வாதிகார மன்னர் மிகப் பலம் வாய்ந்த மன்னராகப் போற்றப்படுபவர். இவர் கின், வேய்,சௌ, யான், போன்ற மாநிலங்களைக் கைப்பற்றி கின் டினாஸ்டியை நிறுவுகிறார். அ���்கெல்லாம் பெருஞ்சுவரைக் எழுப்பியும் இருக்கிறார்.( இவன்தான் கன்பூசியஸ் என்ற அறிஞரின் நூல்களை தீயிட்டுக் கொளுத்தியவன்)\nநான் ஏற்கனவே சொன்னதுபோல சீனாவின் ஆகக் கடைசி ஆட்சி வம்சம் (டினாஸ்டியான) மிங் ராஜ பரம்பரையின் ஆட்சியின் போதே சுவர் வேலைகள் முடிந்திருக்கின்றன. மன்னராட்சி தொடர்ந்திருந்தால் சுவர் இன்னும் நீண்டிருக்கலாம். ஆனால் லீ என்ற போராளி மக்களைத் திரட்டிப் புரட்சி செய்து, மன்னராட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.\nஇங்கேதான் வெகு நேரம் நின்றுநிழற்படங்கள் எடுத்தோம். ஒரு கிலோ மீட்டர் தூரம் பெருஞ்சுவரிலேயே நடந்து அதன் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து போனோம்.\nகீழே இறங்கி வந்த போது நினைவுப் பொருட்கள் விற்கும் சிறு வனிகர்கள் நம்மை விடுவதாயில்லை. பிச்சுப் பிடுங்கி எடுத்து விடுவார்கள். ஆனால் இவர்களின் பிடுங்கல்கள் இந்திய அங்காடி வியாபாரிகளின் பிடுங்கல்கள் போலல்ல இந்திய சிறு வனிகர்கள நம்மைப் பின்தொடர்ந்து வந்து செய்யும் பிடுங்கல்களோடு ஒப்பிடும்போது, சீனாவில் பரவாயில்லை என்றே தோன்றும். ஒருமுறை தாஜ்மஹால் பார்த்துவிட்டு வரும்போது வண்டிவரை வந்து பின்னர் ஒடும் வண்டியைத்தொடர்ந்து மூச்சு வாங்க தொடர்ந்தபடி வந்து வாங்கும்படி நச்சரித்தார்கள். இப்படி விரட்டும்போது சிலர் தொல்லை தாங்காமல் வாங்கியும் விடுவதால் இந்த விற்பனைத் தந்திரத்தை தொடர்து கடைபிடிக்கிறார்கள் இந்திய சிறு வனிகர்கள்.\nமலையிலிருந்து இறங்கி வரும்போது பொருட்களை விலை பேசி வாங்குவதற்கே தாமதமாகிவிட்டது. மணி நான்குக்கு மேல் ஆகவே இருள் சூழ ஆரம்பித்தது. மைக்கல் உடனே புறப்படவேண்டும் பாதை வழுக்கலாக இருக்கும், மெதுவாகத்தன் செல்லவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிற நாட்டுப் பொருட்களின் மேல் உள்ள ஆசை யாரை விட்டது.\nநாங்கள் விடுதி வந்து சேரும் போது மணி ஏழரை யாகிவிட்டது. குளித்துவிட்டு விடுதியிலிருந்து நடை தூரத்திலுள்ள உணவகத்துக்கு செல்ல ஆரம்பித்தோம்.\nவெளியே சில்லிட்ட குளிர்க் காற்று எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தது\nகேபல் காரில்(கண்டிப்பாக அது இப்படிப் பக்கவாட்டில் நகரவில்லை).\nமலைகளின் உச்சியில் பெர்ஞ்சுவர் நீள்கிறது\nநாளாக நாளாக குளிரின் வேகம் கூடிக்கொண்டே போகிறது. நான் கட்டுரை எழ���தும் இத்தருணம் குளிரைச் சமாளிக்க முடியாமல் சீனாவில் இறப்புகள் நிகழ்ந்தவாறிருக்கின்றன என்று தகவல்கள் வருகின்றன..\nஆசிரியர் என்பதால், கதைகளையும் சரித்திர நிகழ்வுகளையும் மிக அருமையாக நுழைத்து கட்டுரையைச் சொல்லியுள்ள விதம் கவர்கிறது சார். என்னுடைய கனவு இடம் இந்த கிரேட்வோல், குளிரின் கடுமை பயங்கரமாகவே இருக்கின்றது. உணவு பற்றிய தகவல்கள் நகைச்சுவை.. அருமை. முடிந்துவிட்டதா தொடரும்... என்கிற சொற்றொடர் காணோமே.\nதொடரும் என்ற சொல்லை எழுத மறந்துவிட்டேன். இப்போது எழுதி விடுகிறேன். நீங்கள் பகுதி ஒன்பதை படித்தீர்களா ஒரு கால் அதை நீங்கள் கடந்து வந்திருக்கலாம்.பாருங்கள்.\nவிடுவேனா.. படித்தேன் சார். பின்னூட்டம் இடவில்லை. தொடருங்கள்.. தொடர்கிறேன்.\n13. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்\n12. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்.\n10. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்\n9. சீனப் பெருஞ்சுரை நோக்கி ஒரு பயணம்\n8.சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Contact_us.asp", "date_download": "2018-09-22T19:52:41Z", "digest": "sha1:J3KGWL2PR2GUHWDCKKZM3D6QHVEDESOA", "length": 9930, "nlines": 195, "source_domain": "www.dinakaran.com", "title": "Contact US - Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபாகிஸ்தானுடன் இன்று மீண்டும் பலப்பரீட்சை : பைனலுக்கு முன்னேற இந்தியா முனைப்பு\nஅமைச்சர் தங்கமணிக்கு கொடுத்த கெடுவில் ஒரு நாள் முடிந்தது - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nசென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 14 கோடியில் ஷாப்பிங் மால்: மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்\n56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் இறக்குமதி மலேசிய மணல் சென்னை வருகிறது\nஎம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக தொடரப்பட்ட 94 சதவீத குற்ற வழக்குகள் தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமஜத எம்எல்ஏக்கள் 20 பேர் மாயம்....கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறது : முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி\nநன்றி குங்குமம் தோழிவளர்ந்த நாடுகளில் தன்னை மேன்மை படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் தங்களுடைய ஆளுமைத் திறன், மனம், செயல் போன்றவற்றை ஒரே நேர் கோட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ...\nநன்றி குங்குமம் தோழிபெண்கள் அழகை வெளிப்படுத்த செய்யப்படும் ��ப்பனை எப்போதும் அவர்களின் தோல் நிறத்தோடு பொருந்திப்போக வேண்டும். பொருத்தமில்லாமல் செய்யப்படும் எந்தவகை ஒப்பனையும் பார்ப்பதற்குக் கூடுதலாக, ...\nசிபில் ஸ்கோர் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி : மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார்\nஈரான் ராணுவ அணி வகுப்பில் துப்பாக்கிச்சூடு: 29 வீரர்கள் பலி\nசென்னை- கூடூர் ரயில் சேவையில் மாற்றம்\nமுதியோர்களை பாதிக்கும் பிரச்னைகள் சிறப்பு கருத்தரங்கு\nகார் கண்ணாடியை உடைத்து செல்போன், பணம் திருட்டு\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nகர்ப்ப கால விதிகள்: செய்ய வேண்டியதும் - தவிர்க்க வேண்டியதும்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட்\nகுழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_783.html", "date_download": "2018-09-22T18:45:50Z", "digest": "sha1:P2WE6F4OXPHZHWTD4WQRROVIMARSYOUR", "length": 38682, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசியல் இப்தார்களால், என்ன பயன்...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியல் இப்தார்களால், என்ன பயன்...\nகட்சி சார்பற்ற அமைப்புகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டியவை.\nஇஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது, நல்லிணக்கம், அன்பு ஆகியவையே அவற்றின் நோக்கம் என்பதால் கட்சி சார்பற்ற அமைப்புகள் நடத்தும் இஃப்தார்கள் வரவேற்கத்தக்கவை.\nஆனால் அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகளால் என்ன பயன்\n“முஸ்லிம் சமுதாயத்துக்கு நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம்” என்று கட்சிகள் தங்களின் பரப்புரை மேடையாக இஃப்தார் நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்கின்றன.\n‘இந்தக் கட்சியையும் இந்தத் தலைவரையும் விட்டால் முஸ்லிம் சமுதாயத்தை வேறு யாராலும் பாதுகாக்கவே முடியாது‘ என்று கட்சிகளின் அரசியல் தலைமையை அல்லாஹ்வுக்கு நிகராக வானளாவப் புகழும் கொடுமை அரங்கேறுகிறது இஃப்தார் நிகழ்வுகளில்.\nதன்னல நோக்கத்துடன் நடத்தப்படும் அரசியல் இஃப்தார்களால் சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இல்லை. அது ஓர் ஏமாற்று வேலை.\nஅதே சமயம், கட்சி சார்பற்ற அமைப்புகள் நடத்தும் இஃப்தார் நி���ழ்ச்சிகள்,\nமே தின கொண்டாட்டமும் இந்த இப்தரும் ஒன்றுதான் , இவைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அது இங்கு நடைமுறையில் இல்லை. இவை எல்லாவற்றையும் இந்த அரசியல் வியாபாரிகள் அவர்களின் சாக்கடை தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர் இதுதான் உண்மையிலும் உண்மை.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nசிவில் பாதுகாப்பு பெண்���ுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான கார���ம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.joeantony.com/?m=201412", "date_download": "2018-09-22T20:01:54Z", "digest": "sha1:P2FR53SHGV2WKJDXF4KS426DKDHZIQCP", "length": 22204, "nlines": 130, "source_domain": "www.joeantony.com", "title": "December | 2014 | Joe Antony", "raw_content": "\n இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே இதயத்தில் இடி இறங்கியது போல ஒரு அதிர்வும், நடுக்கமும் ஏற்படும். ஆனால் அதே உணர்வோடும், அதே அதிர்வோடும் உங்கள் பாதம் கடந்த பயணத்தின் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். சில கசப்பான நினைவுகள் உங்கள் கண்முன்னே நிற்கும். “இங்கு இடம் இல்லை” “இங்கு வேலை காலி இல்லை” “இங்கு அமரவோ, யாரும் உணவருந்தவோ கூடாது” என்று விளம்பரத் தட்டிகளை வெளியில் தொங்கப்போட்டு, எண்ணற்ற ஏக்கங்களோடும், எதிர் கால கனவுகளோடும், இறகுகள் இன்றி பறக்கத்துடிக்கும் இளவல்களின் கண்ணுக்குள் ஈட்டியையும், இதயத்தில் நெருப்பையும் வைக்கின்ற நிகழ்வுகள் அல்லவா இதைவிட இங்கு இதயமே இல்லை என்று எழுதிப் போடடு;விடலாமே. இன்னும் சொல்லப்போனால் சில வீடுகளில் வெளிச்சுவர்களில் “நாய்கள் ஜாக்கிறதை” என்று ஒரு போர்டு போட்டு உள்ளே நாய் இருக்கிறது, என்று மனித உருவில் சத்தமில்லாமல் குரைத்துக் கொண்டே இருப்பார்கள்.\nஇதே சிந்தனையில் கால குதிரையின் கடிவாளத்தைக் கழற்றிவிட்டு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்துச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து என்ற ஒரு மகான் வாழ்ந்த காலத்திற்கு இழுத்துச் செல்லுங்கள், கரையில்லா அலைபோல, காட்டாற்று வெள்ளத்தோடு முட்டிக்கொண்டு நிற்பது போல, வரம்பில்லாக் காற்று புயலாகி வழிநெடுக மரஞ்செடிகளை வீசியெறிந்து செல்வது போல, பூமியில் கட்டுப்பாடுகள் இன்றி மனிதன் தன் சுயநலத்திற்காக முட்டிக்கொண்டும், மோதிக் கொண்டும், கட்டுப்பாடு இல்லாமல் காலம் தள்ளிய காலம் அது. அவற்றைப் போக்க, கடவுள் மனிதனாகப் பூமிக்கு இறங்கிவந்த பொற்காலத்திற்கு ஒருமுறை போய் வருவோமே\nமுரட்டுக்குணம், முன் கோபம், வறட்டுக் கௌரவத்தால் பிறரை அரட்டிப் பிழைக்கும் அலட்சியப்போக்கு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழிவாங்கும் எண்ணத்தோடு படமெடுக்கும் பாம்பைப் போல சீறிக்கொண்டேதிரியும் ஒரு பரம்பரையாக, யூதப்பரம்பரையில் ஒரு விடியல் நட்சத்திரமாகப், பூமிக்கு வந்த நாளைத்தான் உலகம் இன்றளவும் கிறிஸ்மஸ் விழாவாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கிறிஸ்து இறைவன் சாயலில் மனித உருவில் பூமிக்கு வந்த புதிய நிலா..\nபூமி தோன்றிய நாள் முதல், இறைவனுக்கும் மனிதனுக்கும் நடந்த “ஈகோ” பிரச்சனைகள்தான், பூகம்பங்களாக பூமியில் பட்டுத்தெரி;த்தது. ஆதியில் ஆதாமைப் படைத்த இறைவன,; வளமான வாழ்வுதனைக் கொடுத்துவிட்டு தனக்குக் கீழ்படிந்து வாழ ஒரு கட்டளையையும் பிறப்பித்தான். ஆனால் மனிதனோ தனக்குரிய பேராசையினால் அதனை மீறுகிறான். கீழ்படிதல் இல்லை என்று கடவுள் சீறுகிறார். கீழ்ப்படியாததற்குக் காரணத்தை மனிதன் தேடுகிறான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான உணர்வுகளினால், இருவருக்கும் இடையில், உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது. காலம் செல்லச்செல்ல மேலும் மேலும் விரிசல் ஏற்பட்டுக்கொண்டே செல்கிறது. கடவுள் தனது கோபத்தில் சிலவற்றை அழிக்கிறார். மனிதனோ இறைவன் மீதுள்ள நம்பிக்கையை இழக்கிறான். இது இப்படியே போனால் ஆதிக்காலம் மட்டுமல்ல, மீதிக்காலமும் சூனியமாக்கப்பட்டுவிடுமோ என மனிதன் அஞ்சினான். இறைவன் மனிதனுடன் கொண்ட உறவைப் புதுப்பிக்க இறைவனே மனிதனாகப் ப+மிக்கு வரப் புதிய வழித்தடம் தேடினார். இதனால் மரியாள் என்ற மகளைத் தேர்ந்தெடுத்தார்.\nஇந்த மரியாள் ஒரு கன்னிப்பெண். கணவனை அறியாதவள். சூசை என்பவருக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்டவள். அவளைக் கடவுள் தன் மகனைச் சுமக்கும் கருவறையைத் தாங்கும் ஒரு பெண்ணாக இறைவன் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் முரட்டு மக்களிடத்தில், கணவனை அறியாது, கைக்குழந்தையை ஏற்கும் தாய், கல்லால் எறியப்பட்டு கொல்ல வேண்டும் என்பது யூதர்களின் சட்டம். தெளிவாகத் தெரிந்த அந்த இளம்பெண் துணிவுடன் ஏற்கிறார். ஒரு புயலைத் தன் கருவறையில் தாங்கி, புதிய விடியலுக்காய்ப் போராட அந்தப் பூ தயாராகிவிட்டது. தடைகளைத் தாண்டிப் பயணத்தைத் தொடரத் துணிந்தாள்.\nபயணம் தொடர்ந்தது. சோதனைகள் ஒன்றா.. இரண்டா.. அத்தனையும் துணிவ���டன் ஏற்கிறாள், தடைகளைத் தாண்டுகிறாள். பயணத்தைத் தொடர்கிறாள். மணஓப்பந்தம் செய்யப்பட்ட சூசை சந்தேகப்படுகிறார். இறைவனின் தூதர் கனவில் தோன்றி, சந்தேகத்தைத் தீர்க்கிறார். இருவரும் திருமணப் பந்தத்தில் இணைகிறார்கள். காலதேவன் தன் பயணத்தைத் தொடர்கிறான். மரியாள் நிறைமாதக் கர்ப்;பினியாகிறாள். அப்போது ஒவ்வொருவரையும் தங்களது சொந்த ஊரில் பெயரினைப் பதிவுசெய்ய அரசன் கட்டளை இடுகிறான். அதன் பெயரில் சூசை, மரியாளை அழைத்துக்கொண்டு தன்சொந்த ஊருக்கு மரியாளோடு செல்கிறார். அப்போது மரியாளுக்குப் பிரசவ வலி நெருங்குகிறது. சூசை பதறுகிறார். ஓவ்வொரு வீட்டிலும் படி ஏறுகிறார். கதவைத் தட்டுகிறார். உள்ளமும், கதவும் ஒருங்கே திறக்க மறுக்கிறது. “ இடமில்லை” என்ற வார்த்தை மட்டுமே இவர்கள் காதுகளில் விழுகிறது. நிறைமாத கர்ப்;பிணி. பனிவிழும் இரவு நேரம். குளிர்ந்த காற்றால் குலை நடுங்குகிறது. எங்கு செல்வது யாரிடம் உதவி கேட்பது இறைவனுக்கே இந்த நிலை என்றால், மனித உயிர்களுக்கு இங்கு என்ன விலை\nகொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் தலை சுற்றுகிறது. வேதனை நெஞ்சில் வெடிக்கிறது. உள்ளம் குமுறுகிறது. கோபம் பொங்குகிறது. மௌனக் கலாச்சாரம் வெடிக்கத் துடிக்கிறது. மனித நேயக் கலாச்சாரம் விழிபிதுங்கி நிற்கிறது. இப்போது என்ன செய்வது யாரிடம் இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறது யாரிடம் இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறது விடைகாணாத பல கேள்விகளுக்கு விடை காண வந்த விடியல், இப்போது வீதியில் எறியப்பட்டுள்ளது.\n“ வரலற்றுப் பின்னணியில் மானுடத்திற்கு நிகரான பிறவி\nஇல்லை மனிதனுக்கு இணையான தெய்வம் இல்லை ”\nஎன்பதை உணர்ந்த இறைவன், மனிதநேயத்தைக் காட்ட, காக்க உருவில்லாத் தெய்வம,; பூமிக்கு வர விரும்பினார். ஆனால் இந்த பூமி அவரை ஏற்க மறுக்கிறது. நல்லதொரு வீணையின் நாதமாகப் பூமிக்கு வருகின்ற இறைவனின் கீதத்தைக் காதுகளில் கேட்க மறுக்கும் செவிட்டு மக்களாக அல்லவா இவர்கள் சிதறிக்கிடக்கிறார்கள். கடைசிவரை அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இறுதியில் ஆடுமேய்க்கும் இடையர்கள் அடைக்கலம் தருகிறார்கள். ஆனால் ஆண்டவனுக்கு அங்காவது இடம் கிடைத்ததே…. இங்குள்ள பலகோடி மக்களுக்கு மண்ணிலே பிறப்பதற்கு உரிமையில்லை. காரணம் அவர்கள் பெண்குழந்தைகளாய் கருவானதால், பூமியில் ���வர்களது முகவரியே இல்லாமல் போய்விடுகிறது. இன்னும் சில மனிதர்கள் கைபட்டால், கால்பட்டால், நிழல்பட்டால் நீரும், காற்றும், மண்ணும் தீட்டுப்பட்டுவிடும் எனத் தீண்டத்தகாதவர்களாகக் கருதி, தீயைப் போல வார்த்தைகளால் பொசுக்கி விடுகிறார்கள். இந்த அவலமும், அசிங்கமும் இந்தப் பூமியில் இன்று வரை இருக்கத்தானே செய்கிறது.\nகுழந்தைகளைத் தெய்வங்கள் என்றார்கள். இந்தக் குழந்தைத் தெய்வங்களுக்கு கோவில்கள் தரவேண்டாம். ஆனால் தங்குவதற்கு ஒரு குடிசைகள் கூடத்தராமல், இன்று தெருஓரங்களிலும், குப்பைத்தொட்டிகளிலும், வேலிப் புதர்களிலுமே வீசப்பட்டுவிடுகிறார்களே இந்த அவலத்தை எங்கு போய்ச் சொல்வது. இந்த அவலத்தை எங்கு போய்ச் சொல்வது. ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆட்டப்படுகிறார்கள்…. கரும்பை பிழியலாம் ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆட்டப்படுகிறார்கள்…. கரும்பை பிழியலாம்\nதாய்மொழி மறக்கும் நிலை, ஆங்கிலத்தில் மாட்டிக்கொண்டு விழிக்கும் மாயவலை, ஆற்று மணலில் கொள்ளை. சோற்றுக்கு வழியில்லை, மீன் பிடிக்கக் கடல் இல்லை. மீறிப்போனால் சிங்களன் தொல்லை, பிறமொழிக்காரர்களின் வியாபாரக் கொள்ளை, ஆபத்தான நிலையில் பல்வேறு விச வாயுக்களைக் கக்கும் தொழிற்சாலைகளின் தொல்லை, வீடு, நிலம்ஆக்கிரமிப்பு, கந்துவட்டிகளில் கசங்கி திணறும் கயமைத்தனம். இத்தனை கொடுமைத்தளையிலிருந்தும் எப்படி விடுபடுவது\n“தமிழுக்கு அமுதென்று பெயர்” என்றார்கள்;. ஆனால் இன்று “தமிழனுக்கு அகதி” என்றல்லவா பெயர் இருக்கிறது\nஇந்த நிலை மாறவேண்டும். நல்ல நிலை பிறக்க வேண்டும். பொம்மைக்குப் புடவை கட்டி அழகுபார்க்கும் இம்மானிடச் சமூகம், நிஜ மனிதனை நிர்வாணமாக்கி வீதியில் போட்டுவிடுகிறதே இந்த அவல நிலையிலிருந்து விடுபடவேண்டும். உலக நிர்வாணத்தை முடிந்தவரை மறைக்கத், தன்மானத்தைக் காக்க ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையும் உண்டு. கடமையும் உண்டு என்பதை உணர வேண்டும்.\n“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட\nபோரிடும் உலகை வேரோடு சாய்ப்போம் ”\nஅடுத்தவரை அன்பு செய்வேம். அயலானை நேசிப்போம். அகதிகளைப் பேணிக்காப்போம், அநாதைகளை அள்ளி அணைப்போம். எல்லோருக்காகவும், எப்போதும், இல்லமும், உள்ளமும், திறந்தே இருக்கட்டும். அப்போது ஆண்டவர் அங்கே பிறப்பார். அதுதானே உண்மையான கிறிஸ்து பிறப்பு. அத்தகைய பிறப்பினைக் கொண்டாட கரம் கோர்ப்போம். பிறரை உயர்த்த கரம் கொடுப்போம். பிறரின் சிரிப்பில் நமது மகிழ்வை சேகரித்துக் கொள்வோம். தேவையிருப்பவர்களுக்கு முடிந்தளவு பகிர்ந்து கொடுப்போம். இந்நாளும், இனி வரும்நாளும், எல்லோரும் இன்புற்றிருக்க, அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nசகோ. இரா ஜோ. அன்டனி\nபுனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nமில்லர்புரம், தூத்துக்குடி – 8\nPosted in நுழைவு வாயில்\nகடந்த 24 மணி: 244\nகடந்த 7 நாட்கள்: 1,264\nகடந்த 30 நாட்கள்: 3,118\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjUxNzUy/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:-%E2%80%98%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E2%80%99-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:35:10Z", "digest": "sha1:SFZRSAA36O5HF7V6AKVMZMJGBA46GDF7", "length": 6842, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த ஜேர்மனியர்: ‘பொறி’ வைத்து பிடித்த பொலிசார்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த ஜேர்மனியர்: ‘பொறி’ வைத்து பிடித்த பொலிசார்\nமேற்கு ஜேர்மனியில் உள்ள Bielefeld என்ற நகரில் Tarik S என பெயருடைய 22 வயதான வாலிபர் ஒருவர் படித்து விட்டு வேலையின்றி சுற்றி வந்துள்ளார்.\nஇவர் கடந்த 2013ம் ஆண்டு எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.\nஒரு முறை கெய்ரோவில் நடைபெற்ற தாக்குதலில் இவருக்கு குண்டு காயம் ஏற்பட அங்கிருந்து ஜேர்மனிக்கு திரும்பியுள்ளார்.\nபின்னர், இதே ஆண்டில் தீவிரவாதிகளால் மூளை சலைவை செய்யப்பட்ட இந்த வாலிபர் இங்கிருந்து சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.\nசிரியாவுக்கு சென்ற 3 வாரங்களில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு தாக்குதல் வீடியோக்களில் தோன்றியுள்ளார்.\nஇந்நிலையில், சிரியாவிலிருந்து அந்த நபர் தாய்நாடான ஜேர்மனிக்கு திரும்புவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nதகவலை பெற்ற பொலிசார் கடந்த புதன்கிழமை அன்று Frankfurt விமான நிலையத்தில் பொலிசாரை குவித்துள்ளனர்.\nபொலிச���ர் எதிர்பார்த்தது போலவே நபர் விமான நிலையத்தில் இறங்கியதும் பொலிசார் விரித்திருந்த வலையில் சிக்கி கைது செய்யப்பட்டார்.\nநபர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள பொலிசார் அவரை Karlsruhe நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.\nமது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்....... மோடி மீது இம்ரான் கான் சாடல்\nவேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி\nபெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்: இம்ரான் விமர்சனம்\nஉறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு\nகேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா\nஉம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்கலாம்\nகாஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை\nசோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா\nபயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்\nபாலாற்றில் கழிவுகளை கொட்டியதாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_398.html", "date_download": "2018-09-22T19:13:53Z", "digest": "sha1:AH2CLDWIVV4QMS7OCVOC36XSIIYX276O", "length": 8364, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்:முக்கிய கட்சிகள் அனைத்தும் பங்கேற்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்:முக்கிய கட்சிகள் அனைத்தும் பங்கேற்பு\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2016\nரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது. பழைய 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு ஊழல்வாதிகளுக்கு உதவியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்த பலனும் ஏற்படவில்லை என ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.\nஏழை, நடுத்தர மக்களின் 2 மாத சிக்கல் இன்னும் தீரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். டிசம்பர் 30ல் நிலைமை சீராகும் என பிரதமர் சொன்னது பொய்யாகிவிட்டது. கறுப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என்பதை பாஜக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் யார், யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nபணமதிப்பு ரத்து என்று அறிவிப்பு மிகப்பெரிய ஊழல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா புகார் தெரிவித்துள்ளார். எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் பிரதமர் அறிவித்து மக்களை வேதனைப்படுத்தி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அனைத்துக்கும் பிரதமர் மோடிதான் காரணம் என்று மம்தா கூறியுள்ளார். 50 நாள் ஆகியும் பண பரிவர்த்தனை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். நாட்டின் வளர்ச்சி 50 நாட்களில் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் மோத்தம் உள்நாட்டு உற்பத்தி அளவு மிகவும் குறைந்துவிட்டது என்று மம்தா கூறியுள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதி, கள்ளநோட்டு புழக்கம் கறுப்புப்பணம் எதுவும் ஒழிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\n0 Responses to ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்:முக்கிய கட்சிகள் அனைத்தும் பங்கேற்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ��பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்:முக்கிய கட்சிகள் அனைத்தும் பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-09-22T19:10:57Z", "digest": "sha1:Z65VJHR7OLRZ4B4Y2ULPIJCAFLLHJMEG", "length": 3568, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிகி | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\n”கிகி” நடனமாடிய பெண் விமான ஓட்டிகள் - வைரலாக பரவும் காணொளி\nநகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் விமான ஓட்டிகள் இருவர் ''கிகி'' நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. குறித்த வீடிய...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alltamilmagazines.wordpress.com/2010/01/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2009/", "date_download": "2018-09-22T19:21:57Z", "digest": "sha1:BFIU37UEKNDEDATDWGZOXOTYCNWWBTJO", "length": 3746, "nlines": 64, "source_domain": "alltamilmagazines.wordpress.com", "title": "அருந்தமிழன் டிசம்பர் 2009 | Tamil magazines", "raw_content": "\nஇந்த இதழை படிக்க விரும்பினால் இதழின் மேல் ஒரு கிளிக் செய்யுங்கள். இதழின் அனைத்து பக்கங்களையும் நீ���்கள் படிக்க முடியும். இதழை படித்துவிட்டு ஒரு வரி ஆசிரியருக்கு கடிதம் அனுப்புங்கள். அது அடுத்த இதழை மேலும் செம்மையாக செய்ய ஆசிரியருக்கு உதவும். உங்களின் கடிதம் எதிர்பார்க்கிறோம். இந்த இதழை படித்த உங்களுக்கு நன்றிகள்…\n← அருந்தமிழன் அக்டோபர் 2010\nமருதமலர் தமிழ் மாத இதழ், ஏப்ரல் 2010 . →\nDURAISWAMY on அருந்தமிழன் அக்டோபர் 2010\nmathan kumar on அருந்தமிழன் அக்டோபர் 2010\nmahi on மருதமலர் ஜனவரி 2010\nRT @madversity: தமிழில் உள்ள ழ என்ற எழுத்து வேறு எந்த மொழியிலும் கிடையாது. பாவம் அந்த ழ @Chinmayi 5 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-09-22T19:05:10Z", "digest": "sha1:KBKB2LOJUC7KU3GNYJQH5JVEIQBECVIC", "length": 4071, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உள்ளுணர்வு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உள்ளுணர்வு யின் அர்த்தம்\n(காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை) மனம் தானே உணரும் திறன்.\n‘ஏதோ ஆபத்து காத்திருப்பதை உள்ளுணர்வு உணர்த்தியது’\n‘உன் உள்ளுணர்வை மதித்து நட\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-09-22T19:01:46Z", "digest": "sha1:WUIJSKLDP4GRYE5DXFZ3A7PKMRL5BADE", "length": 4143, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைமாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தலைமாடு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின்) தலை இருக்கும் பகுதி.\n‘தாத்தா எப்போதும் தலைமாட்டில்தான் கைத்தடியை வைத்திருப்பார்’\n‘அவருடைய தலைமாட்டுக்கு மேல் ஒரு படம் தொங்கியது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-09-22T19:39:05Z", "digest": "sha1:QGKHCXDBGMI766W5D55PYHRYQGQ2RLY6", "length": 4096, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிழற்குடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிழற்குடை யின் அர்த்தம்\n(போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலருக்கு அல்லது பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு) நிழல் தருவதற்காக வட்டமான அல்லது நீள் செவ்வகக் கூரையை உடைய அமைப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/another-case-on-mersal-049088.html", "date_download": "2018-09-22T19:25:17Z", "digest": "sha1:PEUK5DPH2EYUVJKLOJ55W4C45DBZAUG3", "length": 10422, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெர்சல் படத்துக்கு அதிக டிக்கெட் விலை வைக்கக் கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்கு | Another case on Mersal - Tamil Filmibeat", "raw_content": "\n» மெர்சல் படத்துக்கு அதிக டிக்கெட் விலை வைக்கக் கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்���ு\nமெர்சல் படத்துக்கு அதிக டிக்கெட் விலை வைக்கக் கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை: மெர்சல் படத்துக்கு அதிக டிக்கெட் விலை வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஇது குறித்து சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், \"பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது முதல் சில நாட்களுக்கு மிகக் கடுமையாக டிக்கெட் விலையை உயர்த்தி வசூலிக்கின்றனர். ரூ.300 முதல் ரூ.1000 வரை வசூலிக்கப்பட்டது. இது சட்ட விரோதம் ஆகும். அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.\nஇந்த நிலையில், தீபாவளி அன்று நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் வெளியாகிறது. இந்தப் படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அப்படத்தை வெளியிடும் தியேட்டர் உரிமையாளருக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும்,\" என்று கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும், மெர்சல் படத்தயாரிப்பாளர் சார்பில் வக்கீல் விஜயனும் ஆஜராகி வாதிட்டனர்.\nபின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தார்.\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிவகார்த்திகேயன் கை விட்டார்.. அவர் விட்டதை வைபவ் பிடித்துக்கொண்டார்\nவிஜய்யுடன் மிக நெருக்கமாக இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா\nஇளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் \nயூ டர்ன் படம் பற்றிய மக்கள் கருத்து-வீடியோ\nவெளியில் வந்தவுடன் விஜயலட்சுமியை அடிக்க போறேன் : ஐஸ்வர்யா யாஷிகா-வீடியோ\n��ன்னையே அறைந்து கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ\nடாஸ்கில் முதல் இடம் பிடித்து, 5 லட்சம் வென்ற யாஷிகா- வீடியோ\nஏகாந்தம் படம் பற்றிய மக்கள் கருத்து- வீடியோ\nஇந்த வார குறும்படம், எவிக்ஷன் இருவர் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-09-22T18:42:14Z", "digest": "sha1:XTT3EVN3ICOSEF2KRTMW7DMFAM5KGRNQ", "length": 11868, "nlines": 83, "source_domain": "universaltamil.com", "title": "இனப்பிரச்சினை தொடர்பிலான உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் - இரா.சம்பந்தன் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News இனப்பிரச்சினை தொடர்பிலான உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்\nஇனப்பிரச்சினை தொடர்பிலான உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்\nதேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்டும் என்பதில் அமரர்எச்.எம்.மொஹமட் அன்று திடமாக நம்பியிருந்தார்.\nசகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் என அவர் விரும்பியிருந்தார். இருப்பினும் அன்று அவருடன் நெருக்கமாகவிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர்.\nமுன்ளாள் சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில்\nஇடம்றறது. இதில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nஅவருடன் நெருக்கமாகவிருந்தவர்கள் நேர்மையாக நடந்துகொள்ளாது தீர்வொன்றை வழங்காது அவருடைய எதிர்பார்ப்புக்களை உடைத்தனர். எனவும் சுட்டிக்காட்டினார்.\nதேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தை\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நி��ையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:46:07Z", "digest": "sha1:DF2RVPJUZANAAH7EAAZ7SMR5FBBESQJZ", "length": 14410, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "சட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக லொறியொன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட தேக்குமரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்", "raw_content": "\nமுகப்பு News Local News சட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக லொறியொன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட தேக்குமரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்\nசட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக லொறியொன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட தேக்குமரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்\nசட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக லொறியொன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட தேக்குமரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமட்டக்களப்பு- தொப்பிகல – பிரதேசத்திலுள்ள அரசாங்க காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக லொறியொன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தேக்குமரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று 27.11.2017 அதிகாலை 1.00 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த லொறியின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇந்த லொறியில் 16 அடி நீளமுள்ள 33 தேக்கு மரக்குற்றிகள் காணப்பட்டதாக கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டிஎம்ஏ. சமரகோன் தெரிவித்தார்.\nஇந்த லொறியின் இலக்கத்தை தேவையான நேரத்தில் மறைத்துக்கொள்ளத்தக்கதாக அசவு இட்டு பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாருக்கு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nபொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து நரகமுல்ல- புளுட்டுமான்ஓடை வீதி காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பொலிஸார் அவ்வழியே மரக்குற்றிகளை ஏற்றிவந்துகொண்டிருந்த லொறியை கைப்பற்றியுள்ளனர்.\nலொறியின் சாரதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி எஸ். தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர் அடுத்த மாதம் 8 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த மரக்குற்றிகள் ஓட்டமாவடியிலுள்ள மர ஆலையொன்றிற்கு ஏற்றிச்செல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஅண்மைக்காலத்தில் கரடியனாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகள் இவையாகுமென தெரிவிக்கப்படுகிறது.\nசட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட கள் கைப்பற்றல்\nசட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அழிக்கப்படும்\nசட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/amp/", "date_download": "2018-09-22T18:39:46Z", "digest": "sha1:BD2OM4EK6AU2OUKSN44DLHYTDAS4YWWY", "length": 5944, "nlines": 42, "source_domain": "universaltamil.com", "title": "கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம்", "raw_content": "முகப்பு News Local News படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் அனுஷ்டிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் அனுஷ்டிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் அனுஷ்டிப்பு\nயாழ்.செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் இன்று (07) யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.\nசெம்மணி படுகொலை நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ஞா. கிஸோர் ஏற்பாட்டில், வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இன்று காலை (07) 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.\nஇரண்டு நிமிட மௌன அஞ்சலியின் பின்னர் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொது ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் , பா.கஜதீபன், கே.சயந்தன், ஆர்;. ஜெய்சேகரம், உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கிரிசாந்தியின் உடலை புதைத்த இடத்தினை கண்டு பிடிக்க உதவிய ஆசிரியர் பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇதன்போது, கிரிசாந்தியைத் தேடிச் சென்ற போது படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தியின் தாய் மற்றும் சகோதரனுக்கும், உறவினருக்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇறுதியாக கிரிசாந்தியின் நினைவாக 40 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி ��ைக்கப்பட்டன.\n1996 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nசெம்மணி படுகொலை நினைவேந்தல் பேரவை\nமாதா சொரூபத்திலிருந்து வடியும் இரத்தக் கண்ணீர்- படையெடுக்கும் யாழ் மக்கள்\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் சிறுவன் உயிரிழப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/405-karnataka-government-and-center-change-views-on-cauvery-management-board.html", "date_download": "2018-09-22T20:01:43Z", "digest": "sha1:5SRT7E537OLJPVYN4JWKOGYMM5QV7VK5", "length": 6505, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "நிதின் கட்கரி, சித்தராமையாவுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தில் இஷ்டமில்லை... | Karnataka Government and Center change views on Cauvery Management Board", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nநிதின் கட்கரி, சித்தராமையாவுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தில் இஷ்டமில்லை...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவரதட்சணை கொடுமை புகார் அளித்தால் உடனடி கைது- உச்ச நீதிமன்றம் அதிரடி\nசெரீனா வில்லியம்ஸை கலாய்த்து கார்ட்டூன்\nமேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: பிரதமரிடம் குமாரசாமி வலியுறுத்தல்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nடி20 லைவ்: 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nமாதவிடாயை கண்காணிக்கும் ஃபிட்பிட் இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=3122", "date_download": "2018-09-22T18:55:27Z", "digest": "sha1:HOTL5HICOWAMUPBDLSUZGP7HRIFHDPU7", "length": 11183, "nlines": 48, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – ஆவணி – 21 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 21 (2018)\nவாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்\nதாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி\nதாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ\nவாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா\n‘வ‘ எனும் சக்தி எழுத்தினை முன்வைத்து வகாரமாகிய அருள் எனவும், வசியம் அருளுவதாகிய ‘வயநமசி‘ என்று உச்சரிப்பினை முன் வைத்து உச்சரிப்பதையும் விடுத்து மற்றைய ஏனைய மந்திரங்களை கொண்டு உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறியாமல் உச்சரித்ததால் மரணம் எனக்கு ஏற்பட்டது. அவ்வாறான அருளப்படாத மந்திர உச்சரிப்புகளை விட்டு சாகாமல் சாதல் ஆகிய சமாதி நிலையை அருளும் வகார எழுத்தினை கொண்டு விட்டால் வாழ்வு எனக்கு வரமால் இருக்குமா\nவாழை – முக்கனி, அசோகம், அசோணம், அற்பருத்தம், அம்பணம், கவர், சேகிலி, அரம்பை, கதலி, பனசம், கோள், வீரை, வான்பயிர், ஓசை, அரேசிகம், கதலம், காட்டிலம், சமி, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பானுபலை, பிச்சை, புட்பம், நீர்வாகை, நீர்வாழை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம், வனலட்சுமி, விசாலம், விலாசம்\n( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)\ntagged with அமுதமொழி, அழுகணிச் சித்தர்\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)\nஅமுதமொழி �� விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (539) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (12) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF-39/", "date_download": "2018-09-22T19:44:21Z", "digest": "sha1:IFGPIMNJ4KNDUE5Q3BTSBIKYOM2OGAAJ", "length": 6367, "nlines": 58, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை. | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை.\n18.2.17 அன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட நிகழ்ச்சியின்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவருமான திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்திற்குள் இருந்த காவல் துறையினரால் தாக்கப்பட்டதையும், எதிர்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்களும் தாக்கப்பட்டதையும் கண்டித்தும், சட்மன்றத்தில் நிகழ்ந்த ஜனநாயக விரோத செயல்களை கண்டித்தும் வரும் 22.2.17 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது.\nஎல்லா மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னனி நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சி தோழர்களும் சம்மந்தப்பட்ட அந்தந்த மாவட்டங்களில் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅறிக்கைசு. திருநாவுக்கரசர்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி – செய்தி குறிப்பு – 10.12.2015\nபண்டித ஜவஹர்லால் நேருஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 27.5.2017 அன்று அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nகடந்த மூன்றாண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சில நாட்களாக நமது அண்டை நாடான மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக ராணுவத்தினரும், சில தீவிரவாத சக்திகளும் இணைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2013/11/", "date_download": "2018-09-22T19:04:36Z", "digest": "sha1:CQVBTMVVQMOI3IMWJS5WAQWG3NM6ZZEQ", "length": 21648, "nlines": 250, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header November 2013 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nமூட நம்பிக்கை: மனைவியை 6 மாதம் பட்டிணி போட்ட கணவன் \nபுனேயில் உள்ள ஹதப்சர் என்ற இடத்தில் யாரோ ‘ பாபா ’ நமக்கு உணவு அளிப்பார் என்று கூறி மாதக்கணக்கில் மனைவியை மூடநம்பிக்கைக் கணவன் பட்டினி...\nபேஸ்புக், டுவிட்டரில் தேர்தல் முடிவுகள்..\nராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர மற்ற 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. ராஜஸ்தானில் வரும் 1ம் தேதியும் , டெல்லியில் வரும் 4ம...\nமேலத்தெரு விசிறி வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.P. முஹம்மது அப்துல்லா அவர்களின் மனைவியும், ஜமால் ...\nஉள்ளங்களை உலுக்கிய மனங்களின் சாட்சி\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் கண்கவரும் பொருட்காட்சி, கண்காட்சி என எத்தனையோ கண்டுகளித்திருப்போம் ஆனால் இதற...\nகரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் ’ என்பதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். இன்று பல அழகு நி...\n1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம்...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கு��் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் க��ள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமிய��் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nபதிவர் சந்திப்பு : எழுத்தாளர் மூத்த சகோ. அதிரை அஹ்மது [காணொளி] \n வர்ணிக்கப்படும் ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/independence-2", "date_download": "2018-09-22T18:30:32Z", "digest": "sha1:Y6LKTBJKOMPOCCO23IA5VYUEBBNL2QQ7", "length": 9987, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "சுதந்திர விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\n4-வது முறையாக இன்று சோதனை : சிறைக் கைதியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்\nமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..\nஇந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nலேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..\nஇந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி..\nஇந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..\nHome இந்தியா சுதந்திர விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம்..\nசுதந்திர விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம்..\nசுதந்திர தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n72-வது சுதந்திர தினவிழா, நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். இந்நிலையில், விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை தலைமைச் செயலகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலகத்தை சுற்றி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழகத்திற்குள் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து, தமிழக முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nரமேஸ்வரம் பாம்பன் பாலம் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் முழு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோன்று ராமேஸ்வரம் தீவுப்பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious article100 கோடி போதாது – முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nNext articleரயில் நிலையத்தில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு..\nபல்வேறு விபத்துகளில் மரணமடைந்த காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்..\nNo 246, அண்ணா ச���லை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/950", "date_download": "2018-09-22T18:57:17Z", "digest": "sha1:QYHVOIKP2I3JUN26ZZB7O6F7UW2B3CDY", "length": 11101, "nlines": 62, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "கணினி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள் | IndiaBeeps", "raw_content": "\nகணினி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணினியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்படைத் தகவல்(Ayarveta Medical Basic Information) என்ன சொல்கிறதெனில், மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (Land, water, fire, air, space) என ஐம்பூதங்கள்.\nஇவையனைத்தும் ஒன்றாய் தொகுத்து உருவாக்கப்பட்டதே மனிதனின் உடல்.\nஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கண்களுக்கும், உடலுக்கும் எப்படி பாதுகாப்பு அளிப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.\nதொடர்ந்து இடைவிடாமல் கணினியில் உட்கார்ந்துகொண்டு வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். உடல் சோர்வில் கண்களும் அடங்கும். கணினியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு கண்கள்தான்.\nஅடிக்கடி computer Screen Blink ஆவதால்தான் கண்களுக்குப் பிரச்னையே உண்டாகிறது. தொடர்ந்து இவ்வாறான ஒளிகளை கண்கள் சந்திப்பதால் உடலில் உள்ள உயிர்த்துடிப்பை இயக்குகிற காற்று சிரமத்திற்கு ஆட்படுகிறது.\nஅடிக்கடி ஒளிரும் கணினித் திரையால் உடலில் உள்ள உணர்ச்சி மண்டலம், புலன் உணர்வு மற்றும் மூளை போன்ற நரம்பு தொடர்பான இத்தியாதிகள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆட்படுத்தப்படுகின்றன.\nஉடலில் உள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று அதிக சிரமத்திற்கு உள்ளாவதால்தான் மனதும் சோர்வடைந்து மன இறுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு மூளைக்கு வேலை கொடுப்பதால் அதிக உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படுகிறது.\nமனச்சோர்வு, உடல் சோர்வு, கண்கள் சோர்வடைவதை எப்படி தடுப்பது\nஅமெரிக்க மருத்துவரான ஜூடித் மாரிசன் இதற்கென சில வழிமுறைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். பெண் மருத்துவரான இவர் ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதுமாக பூசி மசாஜ் செய்யச்சொல்கிறார்.\nபின்னர் முழங்கையில் தொடங்கி விரல் நுனிகள் வரை நல்லெண்ணையை (Sesame oil)தடவி நன்றாக மசாஜ் செய்யச் சொல்கிறார்.\nசில நேரம் கணினியின் இயக்கத்தை நிறுத்திவிட்டோ அல்லது எழுந்து வெளியில் சென்று ஒரு ஐந்து நிமிடமாவது பேசிவிட்டு வரச் சொல்கிறார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது இப்படி ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் உடலும், மூளையும் ஒரு சீரான நிலைக்கு மீண்டும் திரும்பும்.\nஅவ்வப்போது உங்கள் கைவிரல்களை நீட்டி மடக்கலாம். நீங்கள் உங்கள் கை விரல்கள், மற்றும் கைகளை இலேசாக அழுத்தி மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராகும்.\nகணினி இருக்கையில் உட்கார்ந்தவாறே கூட உங்கள் கண்களுக்கு நீங்கள் ஓய்வளிக்கலாம் (You can rest your eyes).\nஉள்ளங்கை கொண்டு உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான்கு புறமும் கண்களை சுழற்றுவதன் மூலம், ஒரு நேர்க்கோட்டுப் பார்வையில் வேலை செய்த உங்கள் கண்களும், கண் தசை நார்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கலாம். இயல்பு நிலைக்கு கண் தசைநார்கள்(Eye ligaments) திரும்புவதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, அயற்சி நீங்கும்.\nகணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், அக்கவுண்டன்ட், முழுநேர பதிவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறலாம். இரவில் இந்த நல்லெண்ணை மசாஜ் செய்துகொள்ளலாம்.\nபகலில் கைவிரல்கள், தோள்பட்டை, பின்னங்கழுத்து, முதுகுத் தண்டு (Fingers, shoulder, hind neck, spinal cord) ஆகியவற்றை நீங்களே பிடித்துவிட்டுக்கொள்வதன் மூலம் இலேசாக நீவிக்கொள்வதன் மூலம் முதுகு வலி, கழுத்து வலி, முழங்கை வலி (Back pain, neck pain, elbow pain) ஆகிய வலிகளிலிருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ள முடியும்.\nஅடிக்கடி கண்களுக்கு பயிற்சி அளித்துக்கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nகணினி, கணினியிடமிருந்து கண்ணை பாதுகாக்க, கண் கணினி, கண்பார்வை\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்த���ல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/23114", "date_download": "2018-09-22T19:11:42Z", "digest": "sha1:GGEJWKIJSTL2YWKT2ED2TY3O4F2WAMNH", "length": 16119, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "‘பியார் பிரேமா காதல்' இல் அறிமுகமாகிறார் யுவனின் மனைவி | தினகரன்", "raw_content": "\nHome ‘பியார் பிரேமா காதல்' இல் அறிமுகமாகிறார் யுவனின் மனைவி\n‘பியார் பிரேமா காதல்' இல் அறிமுகமாகிறார் யுவனின் மனைவி\nஇரண்டு திருமண முறிவுக்குப் பிறகு, இஸ்லாமிய மதத்துக்கு மாறி மூன்றாவதாக ஜபருன்னிசா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.\nபடங்களுக்கு இசையமைப்பதோடு, தயாரிப்பையும் தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண், ரைஸா இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தில்தான் யுவனின் மனைவி ஜபருன்னிசா அறிமுகமாகிறார். நடிகையாக அல்ல, ஆடை வடிவமைப்பாளராக ரைஸாவிற்கு அவர்தான் உடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார். யுவனின் குடும்பத்தில் வாசுகி பாஸ்கர் என ஏற்கெனவே பிரபலமான ஒரு ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர், நடிகைகள் கருத்து\nஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கி இருப்பதை நடிகர்–நடிகைகள் வரவேற்று...\nகாதலனை திருமணம் செய்த நடிகை சுவாதி\nதமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார் நடிகை சுவாதி. இவரும் மலேசியன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக...\nஇஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்...\nநடிகர் பட்டாளத்தின் அரசியல் பிரவேசம்\nரஜினிகாந்த் அடுத்த மாதம் அரசியல் கட்சியைத் த��டங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இடைத்தேர்தல்களும்...\nஆந்திராவில் சூர்யாவை சூழ்ந்த ரசிகர்கள்; படப்பிடிப்பு ரத்து\nசெல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே.' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஆந்திராவின் ராஜமுந்திரி நகரில் நடந்த இதன் படப்பிடிப்பைக் காண...\n'யாரென்று தெரிகிறது... தீயென்று சுடுகிறதா\n' - இந்த இரண்டு கேள்விகளையும் ஐந்தாண்டுகளுக்கு முன் எழுப்பியது விஸ்வரூபம் முதல் பாகம். இப்போது...\n'பியார் பிரேமா காதல்' விமர்சனம்\nஅலுவலகத்து கம்ப்யூட்டரில் வின்டோவை ஓப்பன் செய்துவிட்டு, `வின்டோ' வழியாக பக்கத்து அலுவலகப் பெண் சிந்துஜாவைப் பார்த்து, லயித்து, காதலித்து...\n‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி...\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க...\nரஜினியுடன் மோதும் கங்கணா ரணாவத்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ரஜினியுடன் மோத இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல இந்திபட நடிகை கங்கனா ரணாவத்....\nஉடற்பயிற்சிக்கு சைக்கிளில் சென்ற நடிகையிடம் கைத்தொலைபேசி பறிப்பு\nசென்னை அண்ணாநகரில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் இருந்து விலை உயர்ந்த கையடக்கத்தொலைபேசியை திருடன் ஒருவன் பறித்துச் சென்ற...\n'பிக் பொஸ் 2' நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை: சிநேகா மறுப்பு\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாட்கள் மிகவும் பரபரப்பான முறையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது....\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/2017.html", "date_download": "2018-09-22T18:23:20Z", "digest": "sha1:3ES552SQV7XAI7GLR4Q5XUWQA627IHHC", "length": 6518, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியா - இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2017\nஇந்தியா - இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா\nலண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது.\nஇக்கலாச்சார விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி\nவைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய ந���தியமைச்சர்\nஅருண் ஜேட்லி, நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சுரேஷ் கோபி, கிரிக்கெட்\nபிரபலம் கபில் தேவ், பாடகரும் நடிகருமான குர்தாஸ் மன், ஆடை வடிவமைப்பாளர்\nமணீஷ் ஆரோரா, மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர்\nஇந்தியா சார்பில் கலாச்சார அணிவகுப்பில் இந்தியாவின் கலாச்சார நடனங்கள்,\nபாடல்கள், இசை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது பிரபல நடன கலைஞர் அருனிமா\nகுமார் மற்றும் அவரது குழுவினர் பரதநாட்டிய நடனம் ஆடியுள்ளார். இதனைக்\nகண்ட ராணி எலிசபெத், அருனிமா குமாரிடம் பரதநாட்டிய நடனத்தில் இடம் பெறும்\nகையால் அபிநயம் செய்யும் முறையை கேட்டறிந்து, அபிநயத்தை தானும் முயற்சி\nஇந்த கலாச்சார விழாவில் 90 வயதான இங்கிலாந்து ராணி, டியூக் ஆப்\nஎடின்பர்க், இளவரசர் பிலிப், மற்றும் பேரன் இளவரசர் வில்லியம் மற்றும்\nஅவரது மனைவி கேட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n0 Responses to இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-09-22T18:24:49Z", "digest": "sha1:ICAUZVVRRBMHCFSZXUW6VDO4SJ3BSV2I", "length": 11337, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான", "raw_content": "\nமுகப்பு Sports இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 20:20 போட்டி இன்று\nஇலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இட���யிலான 20:20 போட்டி இன்று\nஇலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்க 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.\nஇன்றைய போட்டிக்கான தென்னாப்பிரக்க அணியில் ஹசிம் அம்லா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த போட்டிக்கான இலங்கைக் குழாமில் ஏலவே அறிவிக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி வண்டர்சாய் மற்றும் செஹான் மதுசாங்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு பதிலாக இசுரு உதான மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் இதுவரையில் இடம்பெற்ற 9, 20க்கு20 போட்டிகளில் ஐந்தில் தென்னாப்பிரிக்காவே வென்றுள்ளது.\nஅவற்றில் 3 போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜ��க்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-09-22T18:44:29Z", "digest": "sha1:BUEHUQYCKDTDY7F25JZQSELZVMRTLTKS", "length": 11298, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "பாலிவுட் நடிகைக்கு நடு ரோட்டில் இளைஞர்கள் ஏற்பட்ட விபரீதம்!!", "raw_content": "\nமுகப்பு Cinema பாலிவுட் நடிகைக்கு நடு ரோட்டில் இளைஞர்களால் ஏற்பட்ட விபரீதம்\nபாலிவுட் நடிகைக்கு நடு ரோட்டில் இளைஞர்களால் ஏற்பட்ட விபரீதம்\nபாலிவுட் நடிகையும் மாடலுமான ஆகார்ஷி சர்மாவிற்கு நடு ரோட்டில் இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.\nஆகார்ஷி சர்மா பைக்கில் சென்று கொண்டிருந்த போது இரு இளைஞர்கள் பின்னாடியே துரத்தி வந்திருக்கிறார்கள். திடீரென ஆகார்ஷி சர்மாவின் பாவாடையை பிடித்து இழுத்து ஆபாசமாகப் பேசியுள்ளனர்.\nஇதனால் பைக் ஓட்டிக்கொண்டிருந்த ஆகார்ஷி கீழே விழுந்து காயமடைந்தார். “நடுரோட்டில் நடந்த இந்த அவலத்தை யாரும் தட்டி கேட்க முன்வரவில்லை. யாரும் உதவிக்கு வரவில்லை. இதுதான் எனக்கு மன வருத்தத்தை தருகிறது.” என்று ஆகார்ஷி கூறியுள்ளார்.\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது புகார் அளிக்கப்போவதாகவும் ஆனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரபுதேவ���வுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள��- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-09-22T19:43:16Z", "digest": "sha1:TNKTESP53S4MQG2MZT4ZH6XPLZBASI56", "length": 11990, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "லலித் ஜெயசிங்கவை இடைநிறுத்த தேசிய காவல்துறை", "raw_content": "\nமுகப்பு News Local News லலித் ஜெயசிங்கவை இடைநிறுத்த தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு\nலலித் ஜெயசிங்கவை இடைநிறுத்த தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க காவல்துறையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தப்பிப்பதற்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லலித் ஜெயசிங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇவரை காவல்துறையில் இருந்து இடைநிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு, தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.\nஇதையடுத்து, பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க காவல்துறையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nவித்தியா படுகொலை குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும்\nவித்தியாவின் சகோதரிக்கு ஜனாதிபதியால் நியமனக்கடிதம் வழங்கிவைப்பு\nபுங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் பிறந்ததினமும், நினைவுதினத்தையும் முன்னிட்டு நினைவு தினம்\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்��த்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-09-22T18:53:08Z", "digest": "sha1:Z4M42L2EPIPG5B7GCCZALNCG65DZA6LA", "length": 4969, "nlines": 62, "source_domain": "universaltamil.com", "title": "பிரியங்கா சோப்ரா Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ராவிற்கும் பொப் பாடகருக்கும் திருமண நிச்சயதார்த்தம்\nபிரியங்கா சோப்ராவுக்கும், நிக�� ஜோனஸ் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணமாம்\nகாதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா – புகைப்படங்கள் உள்ளே\nஎண்ணது பிரியங்கா சோப்ராவுக்கும் இப்படி ஒரு நெருக்கமா அவர் யார் தெரியுமா -புகைப்படம் உள்ளே\n எப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nபிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சி புகைப்படத்தால் கடும்கோபத்தில் ரசிகர்கள்- அதிர்ச்சி புகைப்படம் உள்ளே\nகாலண்டர் அட்டை படத்திற்காக படுகவர்ச்சியில் போஸ் கொடுத்த நடிகை- ரசிகர்களை அதிர்ச்சிப்படுத்திய புகைப்படம் உள்ளே\nபிரியங்கா சோப்ராவின் பாலிவுட் வருகை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/07-July/tuti-j10.shtml", "date_download": "2018-09-22T19:00:40Z", "digest": "sha1:JACML5FUTFCKKHPG46V7RLM4RQXK3VZ5", "length": 34317, "nlines": 70, "source_domain": "www.wsws.org", "title": "இந்தியா: தூத்துக்குடி ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக பேசினர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்தியா: தூத்துக்குடி ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக பேசினர்\nதென் இந்திய கடலோர நகரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுவதற்கு உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சமீபத்தில் அங்கு சென்றனர். இந்த ஆலை, எண்ணற்ற இறப்புகளையும் பிற சுகாதார பிரச்சினைகளையும் விளைவிக்கும் அபாயகரமான தொழிற்சாலை கழிவுகளை பல தசாப்தங்களாக வெளியேற்றி வந்துள்ளது.\nமே 22 அன்று, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என 22,000 பேர் ஒன்றுகூடி இந்த உருக்காலையை உடனடியாக மூட வேண்டுமென கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் (அரசாங்க முகவர்) அலுவலகம் நோக்கி அணிவகுத்துச் சென்றனர். ஒரு நாடுகடந்த நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் ஆல் நடத்தப்படும் இந்த துணை நிறுவனத்திற்கு எதிரான தொடர் ஆர்ப்பாட்டங்களின் 100 வது நாளாக அது இருந்தது.\nஅப்போது கூட்டத்தை நோக்கி பொலிஸ் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்ததில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 100 பேர் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, உருக்காலை மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை மௌனமாக்கும் முயற்சியில் பொலிஸ் வீடுகளுக்குச் சென்று இரவு சோதனைகளை நடத்தி விசாரணை செய்து “சந்தேகத்திற்குரியவர்களை” கைது செய்து வருகிறது.\nஇந்நிலையில், பல உள்ளூர் மக்கள் அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், கடந்த ஒன்றரை மாதமாக எண்ணற்ற மக்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், இந்த பிரச்சினை குறித்து ஸ்ராலினிச இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-Marxist-CPM) அழைப்பு விடுத்திருந்த ஜூன் 23 பொது கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராகவும் தூத்துக்குடி பொலிஸ் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அத்துடன், அந்தக் கூட்டத்தை நடத்துவது குறித்து நீதிமன்ற உத்திரவை மீறியுள்ளனர் என்று குற்றம்சாட்டி பங்கேற்பாளர்களுக்கு எதிராக வழக்குகளையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.\nதிட்டமிடப்பட்ட கூட்டத்தை நடத்த பொலிஸ் அனுமதி மறுத்த பின்னர், கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் இறுதியில் உயர் நீதிமன்றத்தை அணுகி அக்கூட்டத்தை நடத்த அனுமதி பெற்றனர். இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் ஜனநாயக விரோதமாகவே இருந்தது, அதன்படி கூட்டத்தில் 1,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதுடன், மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்தப்பட வேண்டும் மேலும் அக்கூட்டத்தில் இரண்டு பேர் மட்டுமே உரையாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்திய அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு அங்கமாக இருந்து வரும் ஸ்ராலினிச CPM தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன அணிதிரள்வையும் எதிர்க்கிறது. CPM, அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist Party of India-CPI) இணைந்து கொண்டு பொலிஸ் படுகொலைக்கு எதிரான வெகுஜன கோபத்தை திசை திருப்ப வேலை செய்து வருவதுடன், அரசியல் ரீதியாக இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரசிற்கும், திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் பிற பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கும் கீழ்படிய செய்யும் சேவையிலும் ஈடுபட்டுள்ளது.\nமே 22 படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, காங்க��ரசுடனும் மற்றும் உள்ளூர் மக்களின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் அழிவில் பெரும் இலாபத்தை வேதாந்தா குழுவினர் ஈட்டுவதற்கு முன்னரே அனுமதியளித்து சதி செய்த தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் (DMK) இணைந்து, CPM மும் CPI யும் கூட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.\nபொலிஸ் தாக்குதலில் காயமடைந்து உயிர்தப்பியவர்களிடம் பேச உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தூத்துக்குடி மருத்தவமனைக்கு சென்றதோடு, ஏனைய பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்க திரேஸ்புரம் கிராமத்திற்கும் சென்றனர். அப்போது அவர்களை நான்கு பொலிசார்கள் பின்தொடர்ந்ததோடு, WSWS நிருபர்களுடன் பேசிய உள்ளூர்வாசிகளில் ஒருவரின் வீட்டையும் பின்னர் சோதனை செய்துள்ளனர்.\nஉருக்காலை மற்றும் பொலிஸ் தாக்குதல் மீதான தீவிர எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (All India Anna Dravida Munnettra Kazhagam-AIADMK) மாநில அரசாங்கம் அந்த ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பித்தது (பார்க்கவும்: “இந்திய அதிகாரிகள் தூத்துக்குடியில் மாசுபடுத்தும் தாமிர ஆலையை மூடினர்”). இருப்பினும், தொடரும் பொலிஸ் அச்சுறுத்தல், அவ்வாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கக்கூடும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.\nமருத்துவமனையில், பொலிஸ் படுகொலை பற்றிய WSWS கட்டுரைகளின் நகல்களை காயமடைந்தவர்கள் பெற்றுக் கொண்டனர் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்துடன் குரல் எழுப்பினர்.\nதங்கம், 35 வயது, ஒரு தனியார் பள்ளியில் சமையல்காரராக பணிபுரியும் இவர், 40 நாட்களாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் ஆவார். இவர், “இந்த ஸ்டெர்லைட் ஆலை உள்ளூர் மக்களை பாதித்ததுடன், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சினைகளையும் மக்களுக்கு ஏற்படுத்திய காரணத்தை அறிந்து தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டேன்,” என்றும், “எனது அயலவர்களில் ஒரு சிறு குழந்தை புற்றுநோய் பாதிப்பினால் இறந்து போனது. மேலும், ஸ்டெர்லைட் நச்சுப் பொருட்களினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் இங்கு உள்ளனர்” என்றும் தெரிவித்தார்.\n“பொலிஸ் ஒவ்வொருவரையும் கொடூரமாகத் தாக்கினர். சில அரசியல்வாதிகள் எங்களை தீவிரவாதிகள் என்கின���றனர், ஆனால் எங்கள் உரிமைகளை பாதுகாக்க மட்டுமே நாங்கள் போராடுகிறோம். நாங்கள் பெண்கள் என்பதைக் கூட இலட்சியம் செய்யாமல் பொலிஸ் எங்களை வன்மமாக தாக்கினர். எனது கை கடுமையாக முறிந்து போய்விட்டது, ஆனால் அரசாங்க வைத்தியசாலை அதிகாரிகளோ பலத்த காயமுற்ற பலரது குரலுக்கும் செவி சாய்க்காமல், அவர்களது காயங்கள் குணமடைவதற்கு முன்பாகவே அவர்களை மருத்துவமனையில் இருந்து வெகு விரைவாக விடுவித்தனர்.”\nகாயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று சொந்தச் செலவில் மருத்துவம் பார்க்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டது குறித்து தங்கம் கோபமடைந்தார். “மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 105 பேரில், வெறும் 10 பேர் மட்டுமே நீண்ட காலம் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர், அதிலும் அவர்கள் அனைவரும் சரீரரீதியாக இயலாமையாக இருந்தார்கள் என்பதனால் தான் அனுமதிக்கப்பட்டனர்.”\n“அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவானது என்பதுடன், இதுவரை எந்தவொரு இழப்பீட்டையும் நான் பெறவில்லை” என்று தங்கம் கூறினார். மேலும், “ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமானால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இன்னும் பத்து மாதங்களில் நான் குணமடைந்து விடுவேன், ஆனால் பொலிஸ் தாக்குதலினால் பலரின் உடல் உறுப்புக்களும் சேதப்படுத்தப்பட்டு மிகவும் ஆபத்தான நிலைமைகளில் உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும், தனது குடும்பம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள் பற்றியும் தங்கம் பேசினார். “எனது மாத ஊதியம் 5,000 ரூபாய் [அதாவது மாதத்திற்கு 73 அமெரிக்க டாலர்கள்] மட்டுமே என்பதுடன், எனது கணவரோ மூன்று-சக்கர வாகன ஓட்டுநராக உள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக எங்கள் குடும்பத்திற்கு எவ்வித வருமானமும் இல்லை… இந்நிலையில் எனது இரண்டு குழந்தைகளுக்கான பள்ளிக்கூட மற்றும் நோட்டு புத்தக கட்டணங்களை என்னால் செலுத்த முடியவில்லை என்பதால், அவர்கள் பள்ளிக்கும் செல்ல முடியாமல் உள்ளனர்.”\nபரமசிவம், 43 வயது, ஆட்டோ-ரிக்சா ஓட்டுநரான இவர் பின்வருமாறு தெரிவித்தார்: “ஒவ்வொரு அரசியல்வாதியையும் நான் வெறுக்கிறேன். அரசியல்வாதிகள் மக்களுக்காக இல்லை. [பிரதம மந்திரி] மோடியும், [தமிழ்நாடு முதலமைச்சர்] எடப்பாடியும் ���ரு செல்வந்தரான ஸ்டெர்லைட் உரிமையாளருக்காக பொலிஸ் துப்பாக்கி சூட்டிற்கு உத்திரவிட்டு, 13 அப்பாவி மக்களை கொன்றுவிட்டனர்.”\n“மேலும், சென்னை மற்றும் சேலம் இடையே ஒரு நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்காக நில அபகரிப்பு செய்யப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும் தமிழ்நாடு அரசாங்கம் சமீபத்தில் நசுக்கியுள்ளது. அதற்கு ஈடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையும் மிகவும் குறைவானது என்ற நிலையில், தங்களது நிலங்களை காப்பாற்ற அவர்கள் போராடினர். எனினும், அரசாங்கம் அவர்களது உரிமைகளை நசுக்கியது. உழைக்கும் பெருமக்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று நீங்கள் கூறுவதை நான் ஒப்புக் கொள்கிறேன்” என்று மேலும் தெரிவித்தார்.\nமேலும், பரமசிவம் இதையும் சேர்த்துக் கூறினார்: “நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே வசித்து வருகிறேன். அங்கு தண்ணீர் மாசுபட்டுள்ளதோடு காற்றும் கூட மாசுபட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார், ஆனால், அந்த நிறுவனம் மீண்டும் விரைவில் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரும்பாலான தூத்துக்குடி வாழ் மக்கள் இந்த ஆலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது நெருங்கிய தோழரின் மகள் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பினால் இறந்துவிட்டார்.”\nபிரின்ஸ்டன், 22 வயது, வி.வி. டைட்டானியம் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் பொலிஸ் தாக்குதலில் படு காயமடைந்ததால் அவரது கால் அகற்றப்பட்டுவிட்டது. இவர், “அன்று நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, வேலைக்கு சென்று கொண்டிருந்தேன், என்றாலும் பொலிஸ் என்னையும் சுட்டுவிட்டனர். உண்மை நிலைமைகளையும் என்ன நடந்தது என்பதையும் ஊடகங்கள் மூடி மறைத்துவிட்டன. இப்போது நான் எனது ஒரு காலை இழந்துள்ள நிலையில் எனக்கு யாரும் வேலை தரமாட்டார்கள். ஒரே காலுடன் இருக்கும் ஒருவருடன் வாழ யார் விரும்புவார்கள் எனது வாழ்க்கை தொலைந்துவிட்டது. குறைந்த இழப்பீடு கொடுத்து இதை ஈடுகட்ட முயலும் அரசாங்கத்தின் வழியை நான் விரும்பவில்லை, மேலும் இதை ஒரு மனித உரிமை மீறலாகவே நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.\n“மக்களை காப்பாற்றத்தான் இந்த பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்ற��� எடப்பாடி கூறுகிறார். உண்மையாகவா கொல்லப்பட்ட 13 பேரும் உடல் உறுப்புக்கள் சேதப்படுத்தப்பட்டவர்களும் அவர்களுக்கு என்ன செய்தார்கள் கொல்லப்பட்ட 13 பேரும் உடல் உறுப்புக்கள் சேதப்படுத்தப்பட்டவர்களும் அவர்களுக்கு என்ன செய்தார்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களின் கதி என்ன படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களின் கதி என்ன... இதுதான் அரசாங்கம் மக்களுக்கு ஆற்றும் சேவையா... இதுதான் அரசாங்கம் மக்களுக்கு ஆற்றும் சேவையா ஒவ்வொரு அரசியல்வாதியையும் நான் வெறுக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தானே அவர்கள் போராடினர், ஆனால் அரசாங்கமோ அவர்களை சுட்டுத்தள்ளிவிட்டது, ஏனென்றால் இதுபோல மீண்டும் மக்கள் எழுந்து போராடக் கூடாது என அவர்கள் கருதுகின்றனர். இதைத்தான் ஜனநாயக நாடு என்று கூறுகிறார்கள் ஒவ்வொரு அரசியல்வாதியையும் நான் வெறுக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தானே அவர்கள் போராடினர், ஆனால் அரசாங்கமோ அவர்களை சுட்டுத்தள்ளிவிட்டது, ஏனென்றால் இதுபோல மீண்டும் மக்கள் எழுந்து போராடக் கூடாது என அவர்கள் கருதுகின்றனர். இதைத்தான் ஜனநாயக நாடு என்று கூறுகிறார்கள்\nதங்கா, 17 வயது, பொலிஸ் தடியடியினால் கை முறிந்து போன இவர் பின்வருமாறு தெரிவித்தார்: “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், நான் மீண்டும் போராடுவேன். எனது கை உடைந்து போயிருந்தாலும் கூட அதை நான் இலட்சியம் செய்ய மாட்டேன். ரஜினி [பிரபல தமிழ் நடிகர் மற்றும் தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ள ரஜினிகாந்த்], ஆர்ப்பாட்டக்காரர்களை ‘சமூக விரோதிகள்’ என்று குறிப்பிட்டத்தை நான் எதிர்க்கிறேன். அவர் ஒரு பணக்காரர், அதனால் தான் அவர் பொலிஸ் நடவடிக்கைகளை பாதுகாத்தார். செல்வந்தர் நலன்களையே பொலிஸ் பாதுகாக்கிறது என்ற தங்களது கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\n“நான் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டேன், ஏனென்றால் அனைவருமே ஊழல்வாதிகள் தான். ஆரம்பத்தில் இருந்தே DMK மற்றும் AIADMK இரண்டு கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலை கட்டுமானத்திற்கு ஆதரவாக இருந்து வரும் ஊழல்வாதிகள் ஆவர். இந்நிலையில், இந்த உருக்காலைக்கு எதிராக தற்போது பல கட்சிகளும் நடத்தும் எதிர்ப்பு ஆர���ப்பாட்டங்களும் போலித்தனமானவையே.”\nபொற்செழியன், 52 வயது, மின்சாரத்துறை ஒப்பந்தத் தொழிலாளியான இவர், உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், “அனைத்து கட்சிகளும் மற்றும் பல பத்திரிகையாளர்களும் இங்கு வந்து செய்திகளை சேகரித்துச் சென்றனர், ஆனால் திரும்ப எவரும் வரவில்லை என்பதுடன், அவர்கள் எதை கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய தகவல் எதையும் எங்களுக்கு அளிக்கவில்லை. நீங்கள் [WSWS] அச்சடித்த பத்திரிகைகளை தந்துள்ளீர்கள், இது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.\n“எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களுக்காக போராடவில்லை. CPI மற்றும் CPM இரு கட்சிகளும் தங்களை கம்யூனிஸ்டுகள் என அழைத்துக் கொள்கின்றன, எனினும் அவர்களுக்கும் AIADMK மற்றும் DMK கட்சிகளுக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை.\n“CPI மற்றும் CPM ஆகிய இரண்டு கட்சிகளும் ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்குவது குறித்து ஒருபோதும் போராடவில்லை. நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக இருந்து வருகிறேன்… ஒரு நேரத்தில், வரையறுக்கப்பட்ட நிலச் சீர்திருத்தங்களை அவர்கள் மேற்கொண்டனர், ஆனால் மேற்கு வங்கத்தில், வெளிநாட்டு நிறுவன பயன்பாட்டிற்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமே 22 பொலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜான்சி ராணி என்பவரது வீட்டிற்கு WSWS நிருபர்கள் சென்று, 55 வயதான அவரது சகோதரி சகாயராணியை சந்தித்தனர்.\n“எனது சகோதரி இந்த ஆர்ப்பாட்டத்தில் தீவிரமாக ஈடுபடவில்லை, ஆனால் அதன் பார்வையாளராக மட்டும் தான் இருந்தார்” என்று அழுதுகொண்டே சகாயராணி விவரித்தார். “பொலிஸ் எனது சகோதரியை சுட்டுக் கொன்றுவிட்டதுடன், அவரது உடலையும் 16 நாட்களாக அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். பல நாட்களாகி அவரது உடல் கடுமையாக சிதைந்து போயிருந்ததால் எங்களது குடும்பத்தினரால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அத்துடன், அவரது உடலை பெறுவதற்கு சட்டபூர்வ வழக்கு ஒன்றையும் நாங்கள் தொடர வேண்டியிருந்தது.\n“எனது வாழ் நாளில் இதுபோன்றதொரு நிகழ்வை நான் கண்டதில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் காட்டுமிராண்டித்தனமாக பொலிஸ் தாக்கினர் என்பதுடன், கண்காணிப்பு காமிராக்களை���ும் மூன்றுச்சக்கர வாகனங்களையும் கூட உடைத்து சேதப்படுத்தினர். பொலிஸூக்கு இந்த உரிமையை அளித்தது யார் மக்களுக்காக தான் பொலிஸ் என்று அரசாங்கம் கூறுகிறது, மாறாக செல்வந்தர்களுக்காகத் தான் பொலிஸ் என்பது தான் உண்மை.”\nஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:\nதூத்துக்குடி படுகொலையும், மோடியின் இந்தியாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/09-Sep/inus-s12.shtml", "date_download": "2018-09-22T18:55:20Z", "digest": "sha1:LCZIZF7473XN4JGD772TDOF5GYNBWCUO", "length": 37495, "nlines": 64, "source_domain": "www.wsws.org", "title": "வாஷிங்டனுடன் சீன-விரோத “மூலோபாய-கூட்டினை” இந்தியா விஸ்தரிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nவாஷிங்டனுடன் சீன-விரோத “மூலோபாய-கூட்டினை” இந்தியா விஸ்தரிக்கிறது\nவியாழனன்று ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “2+2” மூலோபாய பேச்சுவார்த்தை, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக இந்தியாவை உருமாற்றுகின்ற நோக்கமுடைய இன்னுமொரு “அடித்தளமான” இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் புதுடெல்லி கையெழுத்திட்டதுடன் முடிவடைந்தது.\nவாஷிங்டன், அதன் பிரதானமான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் அதன் இராணுவ-மூலோபாய உறவுகளை நிர்வகிப்பதற்கு பயன்படுத்துகின்ற முக்கியமான பொறிமுறைகளில் ஒன்றின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற “2+2” பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை ஒன்றாகக் கொண்டுவருகின்ற ஒரு வருடாந்திர நிகழ்வாக இருக்கும்.\nஅமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ், மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடையிலான வரிசையான பல சந்திப்புகளின் முடிவில் வியாழனன்று அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையானது, இந்திய-அமெரிக்க இராணுவ மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை விஸ்தரிப்பதற்கான ஏராளமான முயற்சிகளை கோடிட்டுக் காட்டியது.\nஇவற்றில் மிகவும் பின்விளைவுகள் கொண்டதாக இருப்பது, வாஷ��ங்டன் அதன் முக்கியமான நேட்டோ மற்றும் ஒப்பந்த நேசநாடுகளுடன் கொண்டிருக்கும் உடன்பாடுகளை மாதிரியாகக் கொண்ட தகவல்தொடர்பு நிர்ணயஇணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Communications Compatibility and Security Agreement — COMCASA) இந்தியா, பத்து வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஏற்றுக் கொண்டிருப்பதாகும். இது இந்திய இராணுவம் அதன் ஆயுத அமைப்புமுறைகளுக்கு முன்னேறிய அமெரிக்க தகவல்தொடர்பு சாதனங்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் என்பதுடன், அமெரிக்கா, அதன் நேசநாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றின் இராணுவங்கள் இடையே மறையாக்க தகவல்தொடர்பு (encrypted communication) மற்றும் “பரஸ்பர-இயக்கக்கூடிய தன்மை” ஆகியவற்றை மேம்படுத்தும்.\nஇந்த ஒப்பந்தமானது அமெரிக்க ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்வதில் —நீர்மூழ்கி-எதிர்ப்பு போர்களுக்கான, ஆயுதமேந்திய கடற்பகுதி ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வதுடன் இது அநேகமாய் ஆரம்பமாகும்— ஒரு முக்கிய பெரும் ஊக்குவிப்புக்கு பாதை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையதொரு ஒப்பந்தம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை வேவுபார்க்க வழிவகுக்கும் என்ற அச்சத்தில் இந்திய இராணுவம் நீண்டகாலமாய் இதற்கு தயங்கி வந்திருந்தது.\nஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கமானது வாஷிங்டனின் சீன-விரோத தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைப்பதை ஒரேயடியாக விஸ்தரித்திருக்கிறது, இந்தியப் பெருங்கடலில் கப்பல் மற்றும் நீர்மூழ்கிகளது நடமாட்டங்கள் குறித்த உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புதலளிப்பது மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஒப்பிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.\nஎந்தவொரு உண்மையான இராணுவ-மூலோபாய கூட்டிற்கும், அமெரிக்காவின் “முக்கிய பாதுகாப்புக் கூட்டாளி” என்ற அந்தஸ்தை சமீபத்தில் இந்தியாவிற்கு அது வழங்கியிருப்பதன் முழுமையான பயன்களை —பென்டகன் அதன் கூட்டாளிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிற மிக முன்னேறிய ஆயுத அமைப்புகளுக்கான அணுகல் மூலமாக— இந்தியா பெறுவதற்கும் “அடித்தளமானவை”யாக வாஷிங்டன் வலியுறுத்துகின்ற மூன்று இருதரப்பு ஒப்பந்தங்களில் COMCASA இரண்டாவதாகும்.\n2016 இல் கையொப்பமிடப்பட்டு, சென்ற ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த, தடவாளப் பரிவர்த்தனை உடன்பாட்டு ஒப்பந்தத்தின் (Logistics Exchange Memorandum Agreement) கீழ், அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எரிபொருள்நிரப்பலுக்கும் சரக்குநிரப்பலுக்கும் வழமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்தியா அதன் வான் தளங்கள் மற்றும் கடல் துறைமுகங்களை திறந்து விட்டிருக்கிறது.\nCOMCASA ஒப்பந்தத்தில் புது டெல்லி கையெழுத்திட்டிருப்பதைத் தொடர்ந்து, “அடித்தளமான” ஒப்பந்தங்களில் மூன்றாவதும் இறுதியானதுமான, புவி-வான் ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation Agreement for Geo-spatial Cooperation — BECA) மீதான பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய இராணுவத்தின் முப்படைகளும் பங்குகொள்ளும் முதன்முதல் கூட்டுப் பயிற்சியை அடுத்த ஆண்டில் நடத்தவிருப்பதாகவும் அத்துடன் “வளர்ந்து வரும் அபிவிருத்திகள் குறித்து தொடர்ச்சியான உயர்-மட்ட தகவல்தொடர்பை பராமரிக்க உதவுவதற்காக” இரண்டு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் “நேரடி தொலைஇணைப்புகள்\" (hotlines) அமைக்கப்படவிருப்பதாகவும் புதுடெல்லியும் வாஷிங்டனும் அறிவித்துள்ளன.\n”2+2” கூட்டு அறிக்கையானது, இருதரப்பு, முத்தரப்பு, மற்றும் நான்கு-தரப்பு இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்புக்கும் புதுடெல்லியையும் வாஷிங்டனையும் கடமைப்படுத்துகிறது. அறிக்கையில் அந்நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, இறுதியாக சீனாவுக்கு எதிராய் நேட்டோ பாணியிலான அமெரிக்க-தலைமையிலான ஒரு கூட்டணியை உருவாக்கும் ஒரு நோக்கத்துடன், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புக்குள் இந்தியாவைக் கொண்டுவருவது தான் அமெரிக்காவின் ஒரு நீண்டகால இலக்காக இருந்து வந்திருக்கிறது.\nமோடியின் கீழ் புதுடெல்லி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இருநாடுகளுடனான முத்தரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது, வருடாந்திர மலபார் கடல்பிராந்திய பயிற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் சேர்த்து ஜப்பானையும் ஒரு நிரந்தரக் கூட்டாளியாக ஆக்கியதும் இதில் அடங்கும். சென்ற நவம்பரில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஒரு நாற்தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்தியதன் மூலம், ஒரு தசாப்தத்திற்கு முன்பாக சீனாவிடம் இருந்தான உரத்த குரலிலான எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தனர்.\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தில் “சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கினை”யும் “சுதந்திரமான கடற்போக்குவரத்”தையும் —அதாவது, சீனாவின் கரைகளில் ஒரு போர்க்கப்பல் வரிசையைப் பராமரிப்பதற்கு அமெரிக்க கடற்படைக்கு கடிவாளமற்ற உரிமை உள்ளிட்ட அமெரிக்க மேலாதிக்கத்தை— நிலைநாட்டுவதற்கு சமீபத்திய இந்திய-அமெரிக்க அறிக்கைகளில் அளிக்கப்பட்டிருந்த உறுதிப்பாடுகளை இந்த அறிக்கை மறுவலியுறுத்தம் செய்தது. முக்கியத்துவத்தில் சளைக்காத விதத்தில், வடகொரியா எனும் சின்னஞ்சிறிய வறுமைப்பட்ட நாட்டை ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி வந்துகொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், இரண்டு நாடுகளும் “வடகொரியாவின் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்வதற்கு இணைந்து வேலைசெய்யும்” என்றும் அது சூளுரைத்தது.\nபுதுடெல்லிக்கு வரும் வழியில், பொம்பியோ இஸ்லாமாபாத்தில் சற்றுநேரம் தங்கி, பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்திடம் கண்டிப்பு காட்டிவிட்டு வந்திருந்தார், ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியை தணிக்க வாஷிங்டனுக்கு உதவுவதில் அது இன்னும் கூடுதல் செயல்பாட்டைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். பொம்பியோவின் மிரட்டல்கள் முதல்பார்வையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டின் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தை நோக்கியே செலுத்தப்பட்டதாய் தெரிந்தது. ஆயினும், அவை புதுடெல்லியை —மோடியின் தலைமையின் கீழ் இது எல்லைகடந்த இராணுவத் தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான போர் மிரட்டல்கள் உள்ளிட, அதன் முன்பிருந்தவர்களை விடவும் பாகிஸ்தானுக்கு எதிராய் ஒரு கூடுதல் மோதல்நிலை போக்கைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது— பார்த்தும் கூறப்பட்டிருந்தன என்பது தெளிவு.\n”2+2” அறிக்கையானது “ஆப்கானிஸ்தானின் அபிவிருத்தி மற்றும் ஸ்திரப்படுத்தலில் இந்தியாவின் மேம்பட்ட பாத்திரத்தை” வரவேற்ற வேளையில், பாகிஸ்தான் “அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிராந்தியம் மற்ற நாடுகளிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காய் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு” அழைப்புவிடுத்தது.\n”2+2” கூட்டங்களின் நிறைவில், பாதுகாப்புச் செயலரான மாட்டிஸ் கூறுகையில், “எங்களது நெருக்கமான கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின் ஒரு மட்டத்திற்கு எங்களது உறவை உயர்த்துவதற்கு” வாஷிங்டன் இந்தியாவுடன் தொடர்ந்தும் இணைந்து வேலைசெய்யவிருப்பதாக தெரிவித்தார். இந்திய அமைச்சரான நிர்மலா சீதாராமன் இன்னும் பரவசம் காட்டினார். “எங்களது பாதுகாப்பு கூட்டிலான உந்துவேகமானது ஒரு மிகப்பெரும் சாத்திய ஆற்றலை நிரப்பியிருக்கிறது, அது இந்திய-அமெரிக்க உறவுகளை முன்கண்டிராத மட்டங்களுக்கு உயர்த்தியிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.\nஅவரது சகாவான வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “ஆப்கானிஸ்தானில் ட்ரம்ப்பின் கொள்கையை” —அதாவது ஆப்கானிஸ்தானில் இரத்தக்களரியை தீவிரப்படுத்துவதற்கும் இந்தியாவின் பரம-வைரியான பாகிஸ்தான் மீது பிடியை இறுக்குவதற்குமான வாஷிங்டனின் திட்டங்களை— இந்தியா வரவேற்பதாக கூறினார்.\nஇந்தியாவை அமெரிக்காவின் மூலோபாய சுற்றுவட்டத்திற்குள் கொண்டுவருவதும் அதனை சீனாவுக்கான ஒரு இராணுவ-மூலோபாய பிரதிஎடையாக அபிவிருத்தி செய்வதுமே, கடந்த இரண்டு தசாப்த காலத்தின் போது, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் கீழ் ஒரேவிதத்தில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு மையமான இலக்காக இருந்து வந்திருக்கிறது. இதனை நோக்கிய விதத்தில், இந்தியாவுக்கு மூலோபாய “அனுகூலங்களை” வாஷிங்டன் அள்ளிக்கொடுத்து வந்திருக்கிறது, உற்பத்திக்கான அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளை கொள்முதல் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்கின்ற —அதன்மூலம் அதன் அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான சொந்தநாட்டு அணு வேலைத்திட்ட்டத்தின் மீது அது கவனம்குவிக்க வழிவகுக்கும் விதத்தில்— 2008 அணுசக்தி ஒப்பந்தமும் இதில் அடங்கும்.\nசீனாவை மூலோபாயரீதியாக சுற்றிவளைப்பதற்கும் கீழ்ப்படுத்துவதற்குமான வாஷிங்டனின் திட்டங்களில் இந்தியாவும் இந்தியப் பெருங்கடலும் வகிக்கக் கூடிய இன்றியமையாத பாத்திரம், அமெரிக்க கடற்படையின் பசிபிக் கட்டளையகம் (US Navy’s Pacific Command) எனும் பெயரை இந்திய-பசிபிக் கட்டளையகம் (Indo-Pacific Command) என்று பெயர்மாற்றுவதற்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவில் பிரதிபலிக்கிறது.\nசீனாவுடனான உறவுகளில் இந்தியாவின் “மறுஅமைவு��� மற்றும் அதன் வரம்புகள்\nகடந்த அரையாண்டு காலத்தில், சீன-இந்திய உறவுகளில் “மறுஅமைவு” (reset) குறித்து நிறைய பேசப்பட்டு வந்திருக்கிறது. பெய்ஜிங் உடனான பதட்டங்களை —2017 கோடையில் இமாலயத்தின் ஒரு விளிம்பு மூலையின் (டோக்லாம்) மீதான கட்டுப்பாடு குறித்த ஆயுதபாணியான மோதுநிலை, கட்டுப்பாட்டை மீற அச்சுறுத்தியது— குறைப்பதற்கு புதுடெல்லி ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பது நிச்சயம் உண்மையே. ட்ரம்ப்பின் மூர்க்கமான “அமெரிக்கா முதலில்” கொள்கையும் பலசமயங்களிலான தவறான வெளியுறவுக் கொள்கையும் —குறிப்பாக அவரது வர்த்தக யுத்த நடவடிக்கைகள்— சீனாவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான கடைசி விசைக்கு மோடி திடீரென முன்னுரிமை கொடுத்ததில் ஒரு காரணியாக இருந்தன.\n“சீனா மறுஅமைவு” இருந்தாலும் கூட, இந்திய-அமெரிக்க கூட்டணி தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிக்கல்லாக தொடர்ந்தும் இருக்கிறது என்பதை இந்திய-அமெரிக்க “மூலோபாய பேச்சுவார்த்தை” தெளிவாக்குகிறது. முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், விலைபோகும் இந்திய முதலாளித்துவமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி எத்தனை பொறுப்பற்றதாக எத்தனை வெளிப்பட்டதாக ஆகின்றபோதும் கூட, வாஷிங்டனின் பின்னால் தன்னை நிறுத்திக் கொள்வதைத் தவிர்த்து அதன் வல்லரசு அபிலாசைகளைப் பின்தொடர்ந்து செல்வதற்கு வேறெந்த வழியையும் காணவியலாது இருக்கிறது.\nஎல்லாம் இருப்பினும் கூட, வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, எதிரிகளிடம் இருந்தும் கூட்டாளிகளிடம் இருந்தும் ஒரேபோல “அதிகமாக” எதிர்பார்க்கின்ற, வாஷிங்டனுக்கும் புதுடெல்லிக்கும் இடையில் கணிசமான பதட்டங்களும் இருக்கின்றன.\nஅலுமினியம் மற்றும் உருக்கு மீதான தண்டவரி விதிப்புகள் உள்ளிட்ட ட்ரம்ப்பின் பாதுகாப்புவாத நடவடிக்கைகள், இந்தியா அமெரிக்காவுடன் அதன் வர்த்தக உபரியைக் குறைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைகள், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், திறன்பெற்ற தொழிலாளர்களை அமெரிக்காவுக்குள் கொண்டுசெல்ல ஏதுவாக இருந்து வந்திருக்கும் எச்1பி விசா திட்டத்தின் (H1B Visa program) மீதான அவரது கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்தியா நிச்சயமாக திகைப்படைந்திருக்கிறது.\nமூலோபாயப் பிரச்சினைகள் குறித்த பதட்டங்களும் தலைக்கு மேல் நிற்கின்றன. 2015 ஈரான் அணு ஒப்பந்தத்தின் கீழான தனது கடமைப்பாடுகளை தெஹ்ரான் பூர்த்தி செய்து வந்திருக்கிறது என்றபோதும் கூட, தடைகளை மறுஅறிமுகம் செய்து, போருக்கு நிகரான ஒரு பொருளாதார முற்றுகையை நடத்துவதன் மூலமாக ஈரானியப் பொருளாதாரத்தை சிதைப்பதற்கான தனது முனைப்பின் பின்னால் அணிவகுப்பதற்கு வாஷிங்டன் இந்தியாவிடம் கேட்டு வருகிறது.\nஇந்தியா ஈரானிய எண்ணெயின் மிகப்பெரும் இறக்குமதி நாடு என்பது மட்டுமல்ல, மூலோபாய செல்வாக்கிற்கும் அந்தப் பிராந்தியத்தின் பாரிய எரிசக்தி கையிருப்புகளிலான ஒரு பங்கிற்குமாய் போட்டிபோடுகின்ற விதத்தில் மத்திய ஆசியாவிற்கான ஒரு போக்குவரத்து பாதையை திறப்பதற்காக ஈரானின் சபார் துறைமுகத்தை இந்தியா அபிவிருத்தி செய்து கொண்டிருக்கிறது.\nஈரான் மீதான தடைகள் நவம்பர் 4 அன்று முழு வீச்சில் அமலுக்கு வந்தபின், ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளை சார்ந்திருக்கக் கூடிய நாடுகளுக்கு, ஒபாமாவைப் போல, எந்த “விலக்கு”ம் அளிக்கப் போவதில்லை என்பதில், வியாழக்கிழமை கூட்டத்திற்கு முன்பாக, ட்ரம்ப் நிர்வாகம் பிடிவாதம் காட்டி வந்திருந்தது. புதுடெல்லியை விட்டு கிளம்பும்போது, பொம்பியோ சற்று விட்டுக்கொடுப்பாகப் பேசினார், இந்தியாவுக்கு ஒரு விலக்கு வழங்கப்படக் கூடும் என்றும் ஆனால் அது ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே என்றுமாய் அவர் சூசகப்படுத்தினார். “பொருத்தமான இடங்களில் விலக்குகளை நாங்கள் பரிசீலிப்போம்” என்றார் அமெரிக்க வெளியுறவுச் செயலர், “ஆயினும் ஈரானிடம் இருந்தான கச்சா எண்ணெய் கொள்முதல் பூச்சியத்தை எட்ட வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு, இல்லையேல் தடைகள் விதிக்கப்படும்.”\nமுடிவெடுக்கும் கட்டாயம் வரும்போது புதுடெல்லி, அமெரிக்காவுடனான “கூட்டினை” சங்கடப்படுத்தக் கூடாது என்பதற்காக, புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தின் சமயத்தில் அது செய்ததைப் போலவே, வாஷிங்டனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செல்லும்.\nரஷ்யா விடயத்தில் விடயங்கள் இன்னும் அதிக சச்சரவுமிக்கதாய் இருக்கின்றன. பல தசாப்தங்களாக மாஸ்கோ புது டெல்லியின் மிக முக்கியமான மூலோபாயக் கூட்டாளியாக இருந்து வந்திருப்பதோடு இந்தியாவுக்கு அது இன்றியமையாத போர் சாதனங்களைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறது, அதன் அணுசக்தி திட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.\nரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் நிகழ்முறையில் இந்தியா இருப்பது குறித்து வாஷிங்டன் கோபமடைந்திருக்கிறது, தடைகள் மூலமாக அமெரிக்க எதிரிகளை எதிர்கொள்ளும் சட்டத்தின் (CAATSA) கீழ் இது தடைகளுக்கு இட்டுச்செல்ல முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nட்ரம்ப் நிர்வாகம் ரஷ்ய பிரச்சினையில் பிளவுபட்டு நிற்கிறது, இதற்காக இந்திய-அமெரிக்க கூட்டை சங்கடத்திற்குள்ளாக்குவது ஒரு பிழையாகி விடும் என்று மாட்டிஸ் பகிரங்கமாக வாதிடுகிறார். எஸ்-400 விடயத்தில் இந்தியாவுக்கு விலக்கு வழங்க வாஷிங்டன் முடிவெடுத்தாலுமே கூட, இந்தியாவுக்கான நீண்டகாலத்திற்கான தாக்கம் தெளிவாய் இருக்கிறது: ரஷ்யாவுடனான இந்தியாவின் கூட்டை சீர்குலைப்பதும் இறுதியாக உடைப்பதுமே அமெரிக்காவின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_36.html", "date_download": "2018-09-22T19:34:28Z", "digest": "sha1:WH25QHP5XATBWAUNFRHS5EPUUTQGXQXH", "length": 6700, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2017\nஎம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்…..\n”நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்“\nகரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார்.\nஇது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.\n”உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும்” என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி\nநடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின் குழந்தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழிப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு.\nகரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றை���ும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்;பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம் – உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்.\nகடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும்.\n”நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன்”\n0 Responses to எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24338", "date_download": "2018-09-22T19:43:50Z", "digest": "sha1:XT76HBHG54E4KNYSH57GAAYGBAFGC2S5", "length": 9445, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நேரலையின் பின் பெண் தொகுப்பாளரின் ஆடையினை வெட்டிய ஆண் தொகுப்பாளர் (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nநேரலையின் பின் பெண் தொகுப்பாளரின் ஆடையினை வெட்டிய ஆண் தொகுப்பாளர் (வீடியோ இணைப்பு)\nநேரலையின் பின் பெண் தொகுப்பாளரின் ஆடையினை வெட்டிய ஆண் தொகுப்பாளர் (வீடியோ இணைப்பு)\nஸ்பெயினில் இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் நேரலை நிகழ்சியின் பிற்பகுதியில் ஒரு பெண் தொகுப்பாளரின் ஆடையினை ஆண் தொகுப்பாளர் வெட்டிய சம்பவம் தொடர்பில் வீடியோ பதிவொன்று இணையத்தில் கசிந்துள்ளது.\nநேரலை நிறைவடைந்த பின் சகஜமாக பெண் தொகுப்பாளருடன் உரையாடலில் ஈடுப்பட்டு கொண்டிருந்த சக ஆண் தொகுப்பாளர் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலினை கொண்டு பெண் தொகுப்பாளரின் ஆடையினை வெட்ட தொடங்கியுள்ளார்.குறித்த பெண் தொகுப்பாளரின் ஆடை பல பாகங்களுக்கு ஆண் தொகுப்பாளரினால் வெட்டப்படும் காட்சி அடங்கிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தொகுப்பாளி சினங்கொள்ளாது புன்னகையுடன், இது நகைச்சுவைக்கு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய பெண் தொகுப்பாளர் ஏற்கனவே குறித்த ஆண் தொகுப்பாளரின் காற்சட்டையினை வெட்டியமையிற்கு பதிலடியாவே குறித்த ஆண் தொகுப்பாளரினால், பெண் தொகுப்பாள இவ்வாறு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28370", "date_download": "2018-09-22T19:30:30Z", "digest": "sha1:5AWJ25A64CXPLBGRW5KFZ6SNKRNLGLL2", "length": 10923, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் மலேசியப் பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் மலேசியப் பிரதமர்\nஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் மலேசியப் பிரதமர்\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசியப்பிரதமர் நஜீப் ரஸாகிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.\n21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இ���்வரவேற்பு இடம்பெற்றது.\nஇலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியப் பிரதமரின் இவ்விஜயம் இடம்பெறுவதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் மலேசியப் பிரதமரை வரவேற்பதற்கான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமலேசியா பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/agreements-mou-signed-in-august-2018-in-tamil", "date_download": "2018-09-22T19:09:35Z", "digest": "sha1:KQFGLENXHFPHB2UCP7VEX4QOLK5VKI7P", "length": 20422, "nlines": 308, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Mou and Agreements - August 2018 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2018\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2018\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018\nஇங்கு ஆகஸ்��் மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2018\nஇந்தியா, மியான்மர் நில எல்லை உடன்படிக்கை\nஇந்தியா மற்றும் மியான்மர் நிலப்பகுதி நில எல்லைக் கடத்தல் உடன்படிக்கையை செயல்படுத்துகின்றன. இருபுறமும் இருந்து பிரதிநிதிகள் மணிப்பூரில் உள்ள தமுவுக்கு வந்தனர். எல்லையில் இருபுறமும் சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டன.\nமாநிலஆலோசகர் ஆங் சான் சூ கீ\nஇந்திய ஜப்பான் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான பதிவில் ரயில்வே அமைச்சு கையெழுத்து.\nரயில் பாதுகாப்பு மீது திறன் மேம்பாட்டு திட்டத்திற்கான கலந்துரையாடல் பதிவு (ROD) ரயில்வே அமைச்சகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இடையே கையெழுத்திட்டபட்டது.\n200 மில்லியன் யூரோ கடனுக்காக ஜெர்மன் வங்கியுடன் REC கையெழுத்து ஒப்பந்தம்\nஇந்தியாவில் சுத்தமான ஆற்றல் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 200 மில்லியன் யூரோவுக்கு KfW மாநில கிராம மின்சாரமயமாக்கல் கார்ப்பரேஷன் (REC) ஜெர்மானிய வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஇந்தியா 2022 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்தியை மூன்று மடங்காக்கவுள்ளது\nஅடுத்த நான்கு ஆண்டுகளில் 2022 வரை இந்தியா தனது எத்தனால் உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்கும். இதன்மூலம் நாட்டின் எண்ணெய் இறக்குமதி செலவில் ரூ .12,000 கோடி சேமிக்கப்படும்.\nஅசோக் லேலண்ட் இரட்டை டெக்கர் EV ஒப்பந்தத்தை வென்றது\nபிஎல்சி லண்டன் போக்குவரத்துக்கு 31 மின்சார இரட்டை டக்கர் பஸ்களுக்கான (TfL) ஆர்ட்ரை வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் லிமிடெட் (ALL) தனது துணை நிறுவனமான ஆப்தாரே பெற்றுள்ளது.\nஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியுடன் பார்தி ஆக்ஸா கூட்டணி அமைத்துள்ளது\nபார்தி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை, அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஆயுள் காப்பீட்டு திட்டமான ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ வை வழங்க ஒரு கூட்டணியில் நுழைந்தது.\nIRCTC பயன்பாட்டில் பாதுகாப்பாக கட்டணங்களை வசூலிக்க PhonePe\nஇந���திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) உடன் இணைக்கப்படும் தொலைபேசி இணைப்பு, ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயன்பாட்டில் வசதியாக, வேகமாக மற்றும் பாதுக்காப்பாக கட்டணங்களை வசூலிக்க PhonePe இந்திய ரயில்வேயுடன் கூட்டமைத்துள்ளது.\nSME களுக்கு உதவ பி.எஸ்.இ., என்.எஸ்.இ. உடன் வங்காளம் ஒப்பந்தம்\nமேற்கு வங்க அரசாங்கம் மூலதன சந்தையை மாற்று நிதி மூலமாக தக்கவைக்க மாநிலத்தின் MSME களில் விழிப்புணர்வை ஏற்படுத்த பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. உடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\nPMJAY திட்டத்தின் கீழ் ஆரோக்கியமித்ராவின் திறன் மேம்பாட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து\nதேசிய திறன் மேம்பாட்டு கழகம் (NSDC) மற்றும் தேசிய சுகாதார நிறுவனம் (NHA) ஆகியவற்றிற்கு இடையே பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா (PMJAY) வுக்கு தேவையான திறம்பட கட்டுமானம் மற்றும் தொடர்ச்சியான தர நிர்வகிப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\nயமுனா மீது லக்வர் பல்நோக்கு திட்டத்தின் கட்டுமானம்\nடெஹ்ராடூனுக்கு அருகில் யமுனாவில் லக்வர் பல்நோக்கு திட்ட கட்டுமானத்திற்காக உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் ஸ்ரீ நிதின்கட்கரி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்.\nஆயுஷ்மன் பாரத் – பிரதான்மந்திர ஜன் ஆரோகிய அபியான்\nபிரதான் மந்திரி ஜன் ஆரோகிய அபியான் (PMJAY) – ஆயுஷ்மன் பாரத்தை அமல்படுத்துவதற்காக 29 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nமேலும் தகவல்கள் அறிய PDF பதிவிறக்கம் செய்யவும் …\nபொது அறிவு பாடக்குறிப்புகள் PDF Download\nபாடம் வாரியான குறிப்புகள் PDF Download\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் – ஜூலை 2018\nஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்\nஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்\nமே 2018 நடப்பு நிகழ்வுகள்\nஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 03, 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nஜனவரி -10, முக்கியமான நிகழ்வுகள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 09, 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 ��ான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nஏப்ரல் – 1 முக்கியமான நிகழ்வுகள்\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 2 மற்றும் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:18:46Z", "digest": "sha1:K3LS7MPIJZZ6LBSXJ5WKGVERYENVB6ZO", "length": 3724, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "சா்கார் Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23, 2018\n தீபாவளி ரேஸிலிருந்து பின்வாங்குகிறதா என்.ஜி.கே\nவீடியோவில் இருக்கும் நடிகர் யார்\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/janani-ayyar/", "date_download": "2018-09-22T18:33:36Z", "digest": "sha1:TWGHF3XTWATIRE3M7SEPEOQY42Y4RX2B", "length": 3433, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "janani ayyar Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23, 2018\nஒரு நடிகை வரைந்த ஓவியம்- இந்த நடிகர் யாரென்று கண்டு பிடியுங்கள்\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/294-admk-minsters-meet-before-state-budget-announcement.html", "date_download": "2018-09-22T20:02:36Z", "digest": "sha1:BOFDL54RBALCT6UZFGN43ORDQBSUATL5", "length": 6267, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சரவை கூட்டத்தில் நடக்கும் மிக முக்கியமான ஆலோசனைகள்... | ADMK Minsters meet before State Budget Announcement", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் வி��க்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nஅமைச்சரவை கூட்டத்தில் நடக்கும் மிக முக்கியமான ஆலோசனைகள்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகமல்ஹாசன் அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை தெரிவிக்கிறார்: கடம்பூர் ராஜூ\nஇதுதான் உலக மகா காமெடி- ஓ பன்னீர் செல்வம்\nஅ.தி.மு.க.வில் தான் சாதாரண விவசாயி கூட முதலமைச்சராக வர முடியும்: எடப்பாடி பழனிசாமி\nஎதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nரீல் ரெடி - நாளை 5 படங்கள்\nகாவிரி நீர் பங்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/29715-no-person-has-the-rights-to-give-divorce-for-any-couples-says-sc.html", "date_download": "2018-09-22T20:02:10Z", "digest": "sha1:BZA32L32K5KBZJUHVDRDQLFUA3GLKHQE", "length": 9137, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "கௌரவக் கொலைக்கு 3வது நபர் தலையிடுவதே காரணம்: உச்சநீதிமன்றம் | No Person has the rights to give divorce for any Couples, says SC", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nகௌரவக் கொலைக்கு 3வது நபர் தலையிடுவதே காரணம்: உச்சநீதிமன���றம்\nஇந்தியாவில் நடைபெறும் கௌரவக் கொலைகளுக்கு தம்பதிகளுக்கு இடையே மூன்றாவது நபர் தலையிடுவதே காரணம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nசக்தி வாஹினி என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனத்தின் மனுவில், \"இந்தியாவில் கட்டப்பஞ்சாயத்துக்கள், ஊர் பெரியவர்கள் மூலமாக தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகிறார்கள். முக்கியமாக சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களை இது வெகுவாக பாதிக்கிறது. எனவே இந்த மாதிரியான கட்டப்பஞ்சாயத்துக்கள் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த பகுதிகளில் நிகழ்கின்றன என விசாரித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், \"கட்டப்பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்ட விரோதமானது. பெரும்பாலும் தம்பதிகளிடையே 3வது நபர் தலையிடுவதே கௌரவக் கொலைகளுக்கு காரணமாக அமைகிறது. கணவன்-மனைவியை பிரிக்க எந்த நபருக்கும் அதிகாரம் கிடையாது\" என கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.\nவிஷ்வகர்மா தேசிய விருது மற்றும் தேசியப் பாதுகாப்பு விருதுகள்\nவெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப ஆதார் கட்டாயமில்லை - அஞ்சல்துறை விளக்கம்\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக���கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nமார்ச் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாது\nவிபத்து தவிர்க்கும்... வழித்துணையாய் காக்கும் மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=3124", "date_download": "2018-09-22T18:55:57Z", "digest": "sha1:OESGFN6NKIYA3XH5LDRMRU4MRNI5EIJB", "length": 12852, "nlines": 60, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – ஆவணி – 22 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 22 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, மண்ணில் நடனம் இடும் கூத்தனின் வாம பாகமாகிய இடப்பக்கத்தில் வளரும் கொடியே, அழகிய மயில் போன்றவளே, விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு அமுதம் போன்றவளே, சிவ புரத்தில் விளைந்த கனியே, தேன் கடல் போன்று இனிமையானவளே, பரந்து விரிந்த தாமரை போன்ற முகத்தில் இருக்கும் கண்ணின் மணி போன்றவளே, பெண் வடிவம் கொண்டும், ஆண் வடிவம் கொண்டும், போற்றுதலுக்கும் அலங்கரிக்கப்பட்டதுமான அலி வடிவம் கொண்டும், அரகர எனும் முழக்கத்திற்கு முழுமை சேர்ப்பவளே, அறிவற்றவனாகியும், இழிவான பிறவி எனும்படியான நாய் போன்றவனாகிய என் இதயத்தில் இருந்து பிரியாது இருக்கும் தவக் கொழுந்தே, கண்ணுக்கு விருந்தாகும் அமுதம் போன்றவளே, உனை எனது கண் கொண்டு இன்புற , மொழி தடுமாறி மகிழ்ச்சியில் உயிரிலும் உடலிலும் மயிர் சிலிப்பு உண்டாகுமாறு பரவசம் அடைவேனோ\nபேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்\nஅம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.\n( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்.)\ntagged with அபயாம்ப��கை சதகம், அமுதமொழி, நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (539) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (12) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/29954-2015-12-22-07-33-06", "date_download": "2018-09-22T19:28:06Z", "digest": "sha1:5JE4PQPWZHPUOAB5D75XU5DHCXM7SXEW", "length": 33316, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "சிம்பு என்ற ‘மகா கலைஞனை’ நாம் அவமதிக்கலாமா?", "raw_content": "\nதமிழ் சினிமா பாடல்களில் கவிஞர் வாலி முதல் சிம்பு வரை – பேசப்படும் பெண் பாதுகாப்பும், பேசப்படாத பெண்உரிமையும்\nஆண்மையின் அவல ஓலங்கள் – சிம்பு, அனிருத் பாடல்\nராம்குமாரைக் கொல்ல சொல்லும் நமக்கு ரவுடிகளைப் பற்றிப் பேசத் தகுதியிருக்கிறதா\nவிசாரணை - ஒரு பார்வை\nபைரவா - விஜய் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்\nகாஷ்மோரா - அடுத்த தலைமுறையை அழிக்கும் கலைக்குடும்பங்கள்\nஇந்திய இராணுவத்தின் பாலியல் அத்துமீறல்களுக்கு முடிவு வேண்டாமா\nவிசாரணை - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்\nபோகன் - டைம்பாஸ் திரைப்படம்\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nவெளியிடப்பட்டது: 22 டிசம்பர் 2015\nசிம்பு என்ற ‘மகா கலைஞனை’ நாம் அவமதிக்கலாமா\nசமீபத்தில் சிம்பு-அனிருத் கூட்டணியில் உருவாகி தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ‘தத்துவப் பாடல்’ - “என்னா புண்டைக்கு லவ் பண்றோம்…….” என்ற பாடல். தமிழகமெங்கும் இந்தப் பாடலுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. சிம்புவையும், அனிருத்தையும் கைது செய்ய வேண்டும் என்று வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதுவரை அந்த நாயை நம்ம காவல்துறை கைது செய்யவில்லை. வழக்கம் போல பாதுகாப்பு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்தப் பிரச்சினை பெரிய அளவிற்கு விஸ்வரூபம் எடுத்த பிறகே நாம் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. ஆனால் இந்தப் பாடல் உண்மையிலேயே எனக்கு எந்த வித அதிர்ச்சியும் கொடுக்கவில்லை. காரணம் இதைவிட பல கேவலமான பாடல்களை நாம் பல ஆண்டுகளாக கேட்டு வந்திருக்கின்றோம் என்பதால் தான்.\nபெண்களின் உடலை பாலியல் வக்கிரத்துடன் வர்ணிக்���ும் பல திரையிசைப் பாடல்கள் தமிழ்த்திரை உலகில் குவிந்து கிடக்கின்றன. கண்ணதாசனில் தொடங்கி வாலி, வைரமுத்து, யுகபாரதி, பா.விஜய், நா.முத்துக்குமார் என ஒரு பெரிய பட்டாளமே இப்படி ஆபாசாமாக பாட்டு எழுதுவதற்கு என்றே இருக்கின்றது. இவர்களின் வேலை அரிப்பெடுத்த இயக்குனர்களுக்கும், கலா ரசிகர்களுக்கும் காசு வாங்கிக் கொண்டு சொறிந்து விடுவதுதான். காசு கொடுத்தால் கூந்தலில் ஆரம்பித்து அல்குல் வரை அங்கம் அங்கமாக கவிதையால் அர்ச்சனை செய்துவிடுவார்கள். அப்படி செய்வதில் செத்துப்போன வாலியும், சாகாமல் இன்னும் கலைச்சேவை புரிந்து கொண்டிருக்கும் வைரமுத்துவும் தனித்துவமானவர்கள். இன்றைய போர்னோகிராபி எழுத்தாளர்களுக்கு எல்லாம் இவர்கள் தான் வழிகாட்டி. நா.முத்துகுமார் கூட ஒரு பாடலில் “வாலிபோலத்தான் பாட்டெழுத எனக்குத் தெரியலையே” என்று புலம்பி இருப்பார். அப்படி மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பல கவித்துவமான வரிகளை இந்தத் தமிழ்ச்சமூகத்திற்கு விட்டுச் சென்றவர் ‘வாலிபக்’ கவிஞர் வாலி அவர்கள். அந்த சாக வரம் பெற்ற சில பாடல் வரிகளை நீங்களே கொஞ்சம் பருங்கள்:\n“ அடி பூத்து நிக்கிற பாப்பா, உன்னை பொண்ணு கேட்டா தப்பா, ஒன்னை நெனச்சுப் படுத்திருந்தேன் கிழிஞ்சு போச்சு ஜிப்பா” , “உட்டாலக்கடி செவத்த தோலுதான் உத்துப் பார்த்தா உள்ள தெரியும் நாயுடு ஹாலுதான்”, “கதவச் சாத்து கதவச் சாத்து மாமா, நான் கன்னிகழிய வேணுமையா ஆமா, கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய நீ கட்ட வேணும்…..”, ”பதினெட்டு வயது இளமொட்டு மனது…..”, “எப்படி எப்படி சமஞ்சது எப்படி….” - இது போன்ற பல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தமிழ் இளைஞர்களுக்காக விட்டுச் சென்றவர் வாலி அவர்கள். அவரது புகழை இன்று வரையிலும் பலர் பாடுவதற்கு அவரது மேற்கூறிய அமர கவிதைகள் தான் காரணம்.\nஅடுத்து தமிழ்த்திரை உலகில் பிரசவ வலியுடன் கவிதகளை எழுதும் ஒரே கவிஞன் வைரமுத்து அவர்கள் தான். அவர் பெத்துப் போட்ட சில ஆபாசக் குழந்தைகளைப் பாருங்கள்.\n“ஏய்…..மசாலா…. அரைக்கிற மைனா, ஒம் மத்தாளம் என்ன விலை”. “கண்ணா என் சேலக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு…..எதுக்கு”, “இடுப்பு அடிக்கடி துடிக்குது, லவுக்கு எதுக்கடி வெடிக்குது”, “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா, மார்க்கெட்டு போகாத குண்டு மாங்கா”, ��� சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு” - இந்த ரெண்டு இலக்கிய கேடிகளின் பாடல்களை எடுத்துப் பார்த்தால் இவர்களை விட மட்டமான போர்னோகிராபி எழுத்தாளர்களே எங்கும் இல்லை என ஒத்துக் கொள்வீர்கள். இப்படி எல்லாம் பாட்டெழுதிய வைரமுத்து “பாடலாசிரியர்கள் தங்களுக்குத் தாங்களே சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும்” என்று ஊருக்கு உபதேசம் சொன்னால் அவரை எந்தச் செருப்பால் அடிப்பது”, “இடுப்பு அடிக்கடி துடிக்குது, லவுக்கு எதுக்கடி வெடிக்குது”, “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா, மார்க்கெட்டு போகாத குண்டு மாங்கா”, “ சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு” - இந்த ரெண்டு இலக்கிய கேடிகளின் பாடல்களை எடுத்துப் பார்த்தால் இவர்களை விட மட்டமான போர்னோகிராபி எழுத்தாளர்களே எங்கும் இல்லை என ஒத்துக் கொள்வீர்கள். இப்படி எல்லாம் பாட்டெழுதிய வைரமுத்து “பாடலாசிரியர்கள் தங்களுக்குத் தாங்களே சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும்” என்று ஊருக்கு உபதேசம் சொன்னால் அவரை எந்தச் செருப்பால் அடிப்பது “ரெண்டுல நீ ஒண்ணத் தொடு மாமா, இந்தப் பொண்ணுகிட்ட வெட்கப்படலாமா “ரெண்டுல நீ ஒண்ணத் தொடு மாமா, இந்தப் பொண்ணுகிட்ட வெட்கப்படலாமா” என்று பாட்டெழுதிய கங்கை அமரன் இன்று சிம்புவுக்கு புத்தி சொன்னால் அவரது முகத்தில் காறித் துப்பலாமா” என்று பாட்டெழுதிய கங்கை அமரன் இன்று சிம்புவுக்கு புத்தி சொன்னால் அவரது முகத்தில் காறித் துப்பலாமா\nசினிமா துறையில் சமூக அக்கறையுடன் படம் எடுப்பவர்களையும், பாடல் எழுதுபவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இவர்களை தயாரிப்பாளர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. அவர்களைப் பொருத்தவரை சினிமா என்பது ரசிகனை திரைஅரங்கத்திற்கு வரவழைத்து அவனது வக்கிரங்களுக்குத் தீனிபோட்டு அவனிடம் இருந்து பணம் வசூலிக்கும் ஒரு தொழில் அவ்வளவுதான். உங்களுக்குத் திறமையிருந்தால் நீங்கள் எழுதும் கதையில் அயிட்டம் சாங்குகள், சண்டைக்காட்சிகள், இரட்டை அர்த்த கமெடி வசனங்கள், பொறுக்கி நாயகர்களின் பஞ்சு டைலாக்குகள், இவைகளுக்கு மத்தியில் ஒரு மெசேஜ் சொல்லி உங்களை சமூக அக்கறை நிறைந்த இயக்குனர்களாக காட்டிக் கொள்ளலாம். இதுதான் இன்று தமிழ்த் திரை உலகம் ���ள்ள நிலை. இயக்குனர்களுக்கே இந்த நிலை என்றால் பாடல் ஆசிரியனின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nசினிமா என்பது சமுக அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சிறந்த சாதனம் என்ற நிலை மாறி, சினிமா என்பது சமூக அவலங்களை ஏற்படுத்தும் பேரழிவு ஆயுதமாக உருமாறி இருக்கின்றது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து வக்கிரம் பிடித்த கழிசடைகளின் பின்னால் தமிழக இளைஞர்கள் அணிதிரண்டு தங்களுக்குள் அடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் திரிகின்றார்கள். தாங்கள் விரும்பும் நாயகர்களின் படம் வெற்றிபெற காவடி தூக்குவது, அலகு குத்துவது, மண்சோறு திண்பது, கட்அவுட்டர்களுக்குப் பால் அபிசேகம், பீர் அபிசேகம் செய்வது என தமிழக இளைஞர்களை எல்லாம் மட்டமான அரசியலற்ற பேர்வழிகளாக மாற்றி வைத்துள்ளனர்.\nஇந்தக் கழிசடைகள் திரையில் எடுத்து வைக்கும் வாந்திகளைத் தின்றுதான் பல இளைஞர்கள் தங்களுடைய பொழுதைக் கழிக்கின்றார்கள். இப்படி தங்களின் அடிமைகளாய் உள்ள அந்த அரசியல் அற்ற அற்ப பிறவிகளைத் தொடர்ந்து தன்னுடைய ரசிகனாகவே இருத்தி வைத்திருக்க இந்தக் கழிசடைகள் கண்டுபிடித்த உத்திதான் அயிட்டம் சாங். எதாவது ஒரு மார்கெட் போன மானங்கெட்ட நாயகியை அழைத்துவந்து அவளை ஜட்டி, பிராவுடன் திரையில் ஆடவிட்டு அவளை நாயகன் வெறிபிடித்த சொறிநாயாக பிராண்டுவான். இதைத் திரையில் வாய் பிளந்து பார்க்கும் ரசிகன் ‘டே நம்ம தலய அடிச்சிக்க எவன்டா இருக்கான்’ என்று சவால் விடுவான். அப்புறம் என்ன படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுதான். இப்படிதான் பல போர்னோகிராபி நடிகர்கள் தங்களின் வாழ்க்கையை சினிமாவில் ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஇந்த நாய்களுக்கு அயிட்டம் சாங் எழுதி கொடுத்துத் தன்னுடைய மானங்கெட்ட உயிரை வளர்ப்பவன்தான் சினிமா பாடலாசிரியன். சிம்பு போன்ற சில்லரைகளோ ‘ஆபாசமாக பாட்டெழுத எதற்கு அடுத்தவனுக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும், தானே ஒரு தரங்கெட்ட தறுதலையாக இருக்கும்போது’ என்று நினைத்து பேனாவை எடுத்து கடகட வென்று எழுதி விடுகின்றார்கள். ஏன்டா இப்படி எழுதின என்று கேட்டால் அப்படித்தான் எழுதுவேன், பாடுவேன் அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று சொல்கின்றான் இந்தப் புறம்போக்கு.\nஇதுபோன்ற பாலியல் வக்கிரம் பிடித்த பொறுக்கிகள் ஒருநாளும் தங்களுடைய தவறுகளுக்காக வருந்த மாட்டார்கள். பல கோடிகளை சம்பளமாகப் பெறும் இந்த நாய்கள் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தது எவ்வளவு என்று நமக்குத் தெரியும். என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழ் அல்லவா என்று பாடிய ஒரு கிழட்டு நாயகன் வெறும் 10 லட்சம் மட்டுமே கொடுத்தது உங்களுக்குத் தெரியுமா என்று பாடிய ஒரு கிழட்டு நாயகன் வெறும் 10 லட்சம் மட்டுமே கொடுத்தது உங்களுக்குத் தெரியுமா இவனுக்காகவா நீங்கள் மொட்டை போட்டீர்கள், இவனுக்காவா நீங்கள் அக்கினி சட்டி தூக்கினீர்கள். இந்த கருமம் பிடித்தவனையா அரசியலுக்கு வர வேண்டும் என்று அடம்பிடிக்கின்றீர்கள். அட, பாவப்பட்ட ரசிகர்களே\nசென்னை மக்களுக்காக தமிழகமே நிதி கொடுத்து உதவியபோது பல பாலியல் வக்கிரம் பிடித்த படங்களில் நடித்து பல நாயகிகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து உலக நாயகன் பட்டம் வாங்கிய கருத்துச் சொல்லி, கொடுத்தது வெறும் 15 லட்சம்தான் என்று உங்களுக்குத் தெரியுமா\nஇவர்கள் எல்லாம் எதற்காக படம் நடிக்க வருகின்றார்கள், எதற்காக இயக்குநர் ஆக வருகின்றார்கள், எதற்காக பாடல் எழுத வருகின்றார்கள், எதற்காக படம் தயாரிக்க வருகின்றார்கள். உங்களது சமூக சிந்தனையை வளர்க்கவா,உங்களது அறியாமையைப் போக்கி உங்களைப் பகுத்தறிவாதிகளாக மாற்றவா,உங்களது அறியாமையைப் போக்கி உங்களைப் பகுத்தறிவாதிகளாக மாற்றவா,சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி உங்களை அரசியல்மயப்படுத்தவா,சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி உங்களை அரசியல்மயப்படுத்தவா எதற்காக இவர்கள் வருகின்றார்கள். நீங்கள் என்றாவது அவர்களைப் பார்த்து உங்களது கொள்கை என்ன என்று கேட்டிருக்கின்றீர்களா எதற்காக இவர்கள் வருகின்றார்கள். நீங்கள் என்றாவது அவர்களைப் பார்த்து உங்களது கொள்கை என்ன என்று கேட்டிருக்கின்றீர்களா, கேட்டிருந்தால் வாலி, வைரமுத்து, சிம்பு, ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், எஸ்.ஜே. சூர்யா போன்ற மாமா பயல்கள் எல்லாம் சினிமாவுக்குள் வந்திருப்பார்களா\nஇந்தச் சினிமா கழிசடைகளைத் தங்களுடைய வழிகாட்டியாக ஏற்றுள்ள என் அன்பு தமிழ் மக்களே, இனியாவது உங்களை திருத்திக் கொள்ளுங்கள். இல்லை எங்களுக்கு எல்லாமே எங்க சூப்பர் ஸ்டார்தான், உலக நாயகன் தான், ல���ட்டில் சூப்பர் ஸ்டார்தான், இளைய தளபதிதான், சியான் தான், புரட்சித்திலகம் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள் எனில் நாளை உங்களது அக்காவோ, தங்கையோ ரோட்டில் நடந்துபோகும் போது “என்னா புண்டைக்கு லவ் பண்றோம்” என்று சிம்புவின் தம்பிகள் பாடுவார்கள் அதையும் நீங்கள் சூடு சுரணையே இல்லாமல் கடந்துபோகும் நிலை வரும். ஜாக்கிரதை\n50 ஆண்டுகளுக்கு முன் எம்ஜியார் என்ற கிழவன் செய்தவற்றை இன்று ரஜினி என்ற இன்னொரு கிழவன் செய்கிறான். ஒவ்வொரு காலத்திலும் திரைப்பட நாயகர்களுக்கு என்று ரசிகர்கள் கிளம்பத்தான் செய்கிறார்கள். 60 களில் நான் வாலிபனாக இருந்து தொப்பிக்காரன் மீது அபரிமிதமான அபிமானம் கொண்டு ஒவ்வொரு படத்தையும் பல தடவை பார்த்து திரிந்து போது அப்போதைய பெரியவர்கள் சொன்னதை நான் காது கொடுத்துக் கேட்டதில்லை. அதை இப்போது நினைத்து மிகவும் வெட்கப் படுகிறேன். அதுபோல் இப்போதைய ரசிகர்கள் அவர்கள் மூத்த குடிமக்களாக மாறும் போது இதை நினைத்து வெட்கப்படுவார்க ள். எல்லாம் வயசுக் கோளாறு. அடுத்து வெள்ள நிவாரணத் தொகை குறித்தது. ஒருவர் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம். அதில் நாம் எப்படி தலையிட முடியும் சரி உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும் ஒவ்வொரு நடிகரும் எவ்வளவு கொடுத்தால் நீங்கள் சமாதனம் அடைவீர்கள் சரி உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும் ஒவ்வொரு நடிகரும் எவ்வளவு கொடுத்தால் நீங்கள் சமாதனம் அடைவீர்கள் கோடிக்கணக்கில் ஊழல் மூலம் பணம் ஈட்டும் நம் மக்கள் பிரதிநிதிகள் ஒரு மாத ஊதியம் தான் கொடுக்கிறார்கள் . ஒவ்வொரு தேர்தலுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் கூடக் கொடுக்கவில்லை.. நடிகர்கள் இவ்வளவாவது கொடுக்கிறார்களே என்று நாம் சமாதானம் அடைய வேண்டியதுதான்..\nபாண்டியின் கருத்து போற்றத்தக்கது. அதனை வரவேற்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-09-22T19:32:36Z", "digest": "sha1:XD4IESMIGWHJF2WBYOSJJ2XKORYS6UIL", "length": 38867, "nlines": 241, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: புரை ஏறும் மனிதர்கள்- பதினெட்டு", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nபுரை ஏறும் மனிதர்கள்- பதினெட்டு\nதடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக் கட்டுரை - ஏழு\nஒன்று, இரண்டு,மூன்று, நான்கு ,ஐந்து, ஆறு\nவெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அறையின் ஜன்னலை திறக்கிற போதெல்லாம், இந்த வேப்பம்பூ வாசனை உள்ளேறி விடுகிறது. நான் வசிக்கும் அல்கோபார் மொத்தமும் இன்னும் ஒற்றை வேம்பு கண்ணில் தட்டியது இல்லை. பிறகெப்படி இந்த வாசனை மட்டும்\nவெயிலோடு வேப்பம்பூ வாசனையை பால்யத்திலேயே தைத்துக் கொண்டு விட்டேன் என்றே தோன்றுகிறது. மருதாணிப் பூ வாசனையை காந்திப் பூங்காவோடும்,வெற்றிலை வாசனையை முனியம்மாள் அக்காவோடும், திருநூறு வாசனையை வீராயி அம்மாச்சியோடும், கடுக்காப்பழ வாசனையை அப்பா தொலைத்த வயலோடும் தைத்துக் கொண்டதெல்லாம் பால்யத்தில் இருந்துதானே. முதன் முதலில் எதோடு எதை தைத்துக் கொள்கிறோமோ அதுதானே கடைசி வரையில்.\nவாணியங்குடி வீட்டில் வைத்துத்தான் வெயில் அதன் வேப்பம்பூ வாசனையை எனக்குக் காட்டித் தந்தது. வீட்டிற்கு ரொம்ப பக்கமாத்தான் வெயில் நின்று கொண்டிருக்கும். வாசனையை மட்டும் உள் அனுப்பும். வாசலில் நிற்கிற வேம்பில் நனைந்து வருவதாலோ என்னவோ அவ்வாசனை பெரும்பாலும் வேப்பம்பூ வாசனையை ஒத்திருக்கும்.\nஊரில் பிறந்தாலும் உலகத்தில் பிறந்தாலும் வெயில் மட்டும் ஒரே வாசனையைத்தான் கொண்டிருக்கிறது. வேப்பம் பூ வாசனையை.\nஆறு மாதங்கள் முடிந்துவிட்டன மஹா திருமணம் முடிந்து. வெளியில் நின்று கொண்டு வாசனையை மட்டும் உள் அனுப்புகிற வெயில் மாதிரி மனிதர்களும், சம்பவங்களும், நிகழ்வுகளும் உள்ளேறி வருகின்றன. எனையறியாது செத்த தள்ளி அமர்கிறேன். நகர்ந்த தூசி வாசனையாய் புகைகிறது..\nஅக்டோபர் 21 திருமணம். 19 இரவு வந்துவிட்டார் சரவணன். சவுதிக்கு கிளம்பவேண்டிய பெட்டி படுக்கைகள் கைகளில். இரண்டு வருஷத்தைத் தாங்க வேண்டிய சிரிப்பு முகத்தில். பெட்டி படுக்கைகளை விட விடை பெற்று வந்த சிரிப்பு பளு நிறைந்ததாக இருந்தது. இப்படியான சிரிப்பை, பார்ப்பதை விடக் கடினம் உணர்வது.\n'இத விடுங்கண்ணே. ஆக வேண்டியதைப் பாருங்க' என்ற சரவணன் அசால்டான புன்னகைக்குள் இறங்கிக் கொண்டிருந்தார். அழுத்தங்களை மறைத்துக் கொண்டு சிரிக்கிற மனிதர்கள் அது ஒரு அழகாகத்தான் இருக்கிறார்கள். அடர் வேம்பின் நிழலில் புள்ளி புள்ளியாகப் பெய்து கொண்டிருக்கிற வெயில் மாதிரி.\nநண்பர்களே பிரதான உறவுகள் நம் மஹா திர��மணத்தில் என முன்பே சொல்லியிருந்தேன். இல்லையா இதோ முதல் உறவு வந்தாச்சு. இனி தானாகவே வரும் திருமண வீட்டுக் களையும் என நானாகவே தயார் படுத்திக் கொண்டிருந்தேன் தகப்பன் மனசை. (ரொம்பத் தெரிஞ்சவன் மனசுங்க. கூட நிக்காட்டி எப்படி இதோ முதல் உறவு வந்தாச்சு. இனி தானாகவே வரும் திருமண வீட்டுக் களையும் என நானாகவே தயார் படுத்திக் கொண்டிருந்தேன் தகப்பன் மனசை. (ரொம்பத் தெரிஞ்சவன் மனசுங்க. கூட நிக்காட்டி எப்படி) 'ஃப்ரெண்ட்ஸ்களை நான் பார்த்துக்கிறேண்ணே. ஆக வேண்டியதைப் பாருங்க' என வந்ததில் இருந்து வேறு வேறு மாதிரி சிரித்துக் காட்டினார் சரவணன்.\n ' எனத் தோன்றியது எனக்கு.\nமஹா பிறந்தாள். வளர்ந்தாள். பள்ளி சென்றாள். மீண்டும் வளர்ந்தாள். கல்லூரி சென்றாள். மீண்டும் வளர்ந்தாள். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள்.\nஇதில் ஆக வேண்டியதாக என்ன செய்தேன் என்றால் எனக்குப் பிடித்த பெயரான மகாலக்ஷ்மியை என் மகளுக்கு வைத்தேன். நினைத்த போதெல்லாம் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். இது இவ்வளவு ஆகுமா என்ன\nசரவணனை அறையில் தங்க வைத்து, ரெண்டு மடக்கு நெப்போலியனை ஊற்றிக் கொண்டு, 'காலையில் வெள்ளனமா வர்றேன். தயாரா இருங்க சரவணா. சென்னையில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் நண்பர்கள் வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் இருந்து கும்க்கி வருவதாக சொல்லியிருக்கிறார். சாத்தூரில் இருந்து மாது காமு வரலாம். d.r.அசோக் ஃபேமிலியோடு வருவார்ன்னு நினைக்கிறேன். எல்லோரையும் ரிசீவ் பண்ணனும்' என்றேன். அக்பரும் வருவதாக சொல்லியிருக்கிறார்ண்ணே. இதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்க' என்றார்.\nஅவ்வளவு ஹாயாகத் திருமணம் நடத்திய தகப்பன் அனேகமாக நானாகத்தான் இருப்பேன். அவ்வப் போது அண்ணாத்துரை சித்தப்பா, அண்ணன்கள் அழை பேசி , 'என்னடா செஞ்சு வச்சுருக்க' என்பார்கள். 'எல்லாம் நல்லபடியா நடந்துக்கிட்டு இருக்கு சித்தப்பா. ஒரு ஆளாப் பாக்குறதுதான் கொஞ்சம் மலைப்பா இருக்கு' என்பேன்.\n அப்படி என்ன வேலை இருக்குன்னு பாக்கற யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போறதில்ல. பத்திரிக்கை வைக்கிறதுதான் பெரிய வேலை. அதே இல்லை உனக்கு. பிறகு என்ன வேலை பாக்கற யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போறதில்ல. பத்திரிக்கை வைக்கிறதுதான் பெரிய வேலை. அதே இல்லை உனக்கு. பிறகு என்ன வேலை பாக்கற' என்பார். வாஸ்தவமான கேள்விகளை நிறைய வைத்திருப்பார் சித்தப்பா. பதிலாக நான் சில சிரிப்புகளை வைத்திருப்பேன். பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம்.\nசித்தப்பா சொன்னது போல் தான். மணமகன் வீட்டில் திருமணம். நாற்பது அம்பது நண்பர்கள் வருவார்கள் எங்க சார்பா' என்று சொல்லி வைத்திருந்தேன். பெண்ணழைத்துக் கொண்டு காலையில் போய் இறங்கினால் போதும். தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு வாங்கப் போகும் அலைச்சல்கள் மட்டுமே இருந்தன. அதற்கும் நண்பர்கள் இருந்தார்கள்.\nநகண்டு நகண்டு தேர் ரத வீதிக்கு வந்து விட்டது.\nஇருபதாம் தேதி காலை. சிவகங்கையை நெருங்கி விட்டதாக தோழர் கும்க்கியிடமிருந்து sms வந்தது. நானும் முத்துராமலிங்கமும் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டோம். கும்க்கி மட்டுமே பதிவுலகில் என்னை தோழர் என்றழைப்பவர். எல்லா விளிப்புகளுமே எனக்கு டொம்மா டொம்மான்னுதான் இருக்கும். அப்பாவின் முண்டா பனியனை போட்டு விளையாடும் ஐந்து வயது சிறுவனைப் போல்.\nகுழந்தைகள் அப்பா என்றழைப்பதையே எனக்கு பல சமயம் நம்ப முடியாமல்தான் வரும். குழந்தைகளின் அம்மாக்காரி மட்டும் நம்புகிறாளே என்கிற போட்டியில்தான் ஆரம்பத்தில் நம்பத் தொடங்கினேன். பிறகு அதுவே பழக்கத்திற்கு வந்து விட்டது. வம்படியா நம்புவதுதானே வாழ்க்கையும்.\nதோளில் பையும் கையில் வாட்டர் பாட்டிலுமாக வந்திறங்கினார் தோழர் கும்க்கி. பின்னூட்டங்களில் அறிமுகமாகி அழை பேசியில் பேசி வந்திருக்கிறேன் கும்க்கியுடன். குரல் வரைந்து தந்திருந்த சித்திரத்துடன் நான் கும்க்கியை தேடிக் கொண்டிருந்தேன். 'உன் சித்திரமெல்லாம் உம்மட்ல. நான் கும்க்கியாக்கும்' என்பது போல புத்தம் புதுசாக நின்றார் கும்க்கி.\nஇரண்டு வருடங்களாக வரைந்து வரைந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு முகம் சட்டென கலங்கி, உடைந்து, ஒழுகத் தொடங்கியது. என் சித்திரத்தில் அவருக்கு ஜீன்ஸ் பேன்ட், T-ஷர்ட் இல்லை. கன்னச் சுழிப்பு இல்லை. நெற்றிச் சுருக்கம் இல்லை. சொல்லப் போனால் எதிரில் நிற்கும் கும்க்கி என் கும்க்கியே இல்லை. யாரைக் கேட்டு இவ்வளவையும் வைத்துக் கொண்டு வந்து எதிரில் நிற்கிறார் என்று சற்று தடுமாற்றமாக இருந்தது.\n' என்று சிரித்தவரை நீங்க பாக்க முடியாமல் போச்சே மக்கா. சரி விடுங்க. நானும்தான் இனி பார்க்க முடியாது என் பழ��ய கும்க்கியை. ஒண்ணுக்கு ஒண்ணு சரியாப் போச்சு. சரியா நொடி என உச்சரிக்கிற நொடியில் நொடி கடந்து விடுகிறது. பிறகு நம் கையில் என்ன இருக்கிறது. இல்லையா\nகும்க்கியை அழைத்துக்கொண்டு லாட்ஜ் போனோம். கும்க்கியும் சரவணனும் அறிமுகமாகிக் கொண்டார்கள். சரவணன் குறித்த சித்திரத்தை கும்க்கியும் கும்க்கி குறித்த சித்திரத்தை சரவணனும் ஒழுக விட்டிருக்கக் கூடும். பாவம், அவரவர்க்கு அவரவர் பாடு.\nஇந்த நேரத்தில் தெய்வாவிடமிருந்து அழைப்பு வந்தது. சிவகங்கையை நெருங்கி விட்டான். 'பேசிக்கிட்டிருங்க வந்துர்றோம்' எனக் கிளம்பினோம் நானும் முத்தும். பஸ் ஸ்டாண்ட் போவதற்கும் தெய்வா இறங்குவதற்கும் சரியாக இருந்தது.\nலக்ஷிமியுடன் வந்திருந்தான் தெய்வா. ' என்னடே..அப்படியே இருக்க மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறவன் மாதிரியா இருக்கான் பாரு மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறவன் மாதிரியா இருக்கான் பாரு' என லக்ஷ்மியைப் பார்த்துச் சிரித்தான். மலர்ந்து சிரித்தார்கள் லக்ஷ்மி.\nமுகத்தைப் பார்த்து, பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான் தெய்வா. பதினைந்து வருடங்களாகத் தவற விட்ட சிரிப்பு. ரொம்பெல்லாம் பேச மாட்டான் தெய்வா. ஒரு சிரிப்பு. சிரிக்கும் போதே கை பற்றுவான். சகலத்தையும் திணித்து விடுவான். அப்படியேதான் இருந்தான் இப்பவும்.\n'வீட்ல தங்கலாம்டா. ரூமும் இருக்கு. என்ன செய்ற' என்றேன். 'எதுனாலும் சரிடா. ரூம்ல தங்கிட்டா அவுங்களுக்கு சிரமம் இருக்காது' என்றான். இப்படில்லாம் யோசிப்பான் தெய்வா கிறுக்கன்.\n'மாப்ள லாட்ஜுக்கே போகலாம்' என்றேன் முத்துவிடம். வண்டியை நோக்கி நடந்து கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் என் கை பற்றினான் தெய்வா. கையை இடது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வலது கையால் என் கையிலேயே அடித்துக் கொண்டிருந்தான். ஒரு குழந்தை மாதிரி.\n' எனச் சிரித்து அவன் முகம் பார்த்தேன். கண்களுக்கும் அவன் கண்ணாடிக்கும் நடுவில் விழப் போவது போல தொங்கிக் கொண்டிருந்தது அது. அதை நீர் என்றால் நீர். நட்பென்றால் நட்பு. 'லூசுப் பயலே' எனச் சிரித்து தோளுடன் இறுக்கிக் கொண்டேன். இந்த சிரிப்பு மட்டும் இல்லாவிட்டால் என்னவாகியிருக்கும் உலகு\nதெய்வா லக்ஷ்மியை அறையில் சேர்த்துவிட்டு கும்க்கி சரவணனை அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேசன் கிளம்பினோம். சென்னையில் இருந்து வருவதாக சொன்ன நண்பர்களில் மணிஜி, வாசுவை முன்பே சந்தித்து விட்டேன். கூடுதலாக ராஜசுந்தரராஜன் அண்ணன், நர்சிம், வித்யா(விதூஸ்) வருவதாக சொல்லியிருந்தார்கள்.\nநேரத்திற்கு வந்து விட்டது ட்ரெயின். இரண்டு தடம். கூடுதலாகப் போனால் மூணு ட்ரெயின். நேரத்திற்கு வராமால் போனால்தான் உதைப்போம். ராஜசுந்தரராஜன் அண்ணன், மணிஜி, வாசு வந்திறங்கினார்கள்.\nபுகைப் படத்தில் பார்த்ததுதான் ராஜசுந்தரராஜன் அண்ணனை. பார்த்து விடமாட்டோமா என தவமாக தவமிருந்த அண்ணனை. நண்பர்களும், அண்ணனும் பார்த்ததும் கை உயர்த்தினார்கள். சிரித்தார்கள். நெருங்கினார்கள்...\nஇன்னிக்கும் எனக்குத்தான் வாச்சுருக்கு போல... கம்பூயூட்டர்ல எஃப்5 கீ இருந்த தடமே தெரியல.. யாராச்சும் எதுனாச்சும் எழுதீருக்க மாட்டாங்களான்னு அத அழுத்தி அழுத்தி தடமே தெரியல.. என்னா எழுத்து மாம்ஸ்.. கூடவே கை பிடிச்சி நடத்தி கூப்டுட்டு போற மாதிரி.. நிரைய மிஸ் பண்ணிட்டேன் நான்.. இன்னொரு தருணம் இப்படி எப்ப வாய்க்கும்னு தெரியல.. வேற எதுவும் சொல்ல தோணல..\n//தோளில் பையும் கையில் வாட்டர் பாட்டிலுமாக வந்திறங்கினார் தோழர் கும்க்கி. பின்னூட்டங்களில் அறிமுகமாகி அழை பேசியில் பேசி வந்திருக்கிறேன் கும்க்கியுடன். குரல் வரைந்து தந்திருந்த சித்திரத்துடன் நான் கும்க்கியை தேடிக் கொண்டிருந்தேன். 'உன் சித்திரமெல்லாம் உம்மட்ல. நான் கும்க்கியாக்கும்' என்பது போல புத்தம் புதுசாக நின்றார் கும்க்கி.\nநானும் வரைஞ்சு வெச்சிருந்தேன் மனசுகுள்ள உங்கள பத்தி.. பாதி வெள்ள முடி, ஒரு கண்ணாடி அப்புறம் வெள்ள வேட்டி சட்டைல எங்க தமிழய்யா மாதிரி.. ஆனா நீங்க என்ன விட யூத்தால இருக்கிங்க :)\nஅப்பா இப்படி தான் ஒவ்வொரு ஓவியமா மாறிக்கிட்டு வருது எனக்கு....\nஅருமையான விவரிப்பு, அறிமுகம், ...\nநிறைய பேரோட பின்னூட்டங்களை, படங்களைப் பார்க்கிறோம். ஆனால் உங்களைப் போன்றவர்களின் விவரிப்பினால் அவர்களது அருமையையும் உணர முடியுது.\nகண்ணை கட்டி குட்டிடு போற மாதிரி இருக்கு\n/கண்களுக்கும் அவன் கண்ணாடிக்கும் நடுவில் விழப் போவது போல தொங்கிக் கொண்டிருந்தது அது. அதை நீர் என்றால் நீர். நட்பென்றால் நட்பு. /\nலூசுத்தனம் இல்லாம நல்ல நட்பு இல்லவே இல்லை பா.ரா.\nஅருமை பாரா. பல வரிகள் அடுத்த வரிக்கு போக முடியாமல் ப்ரேக் போட்டு விடுகிறது. இந்த தொடர் முழுக்கவே இப்படி நடக்கிறது. புத்தகமா போட்டே ஆகணும். ஆமா \nசித்தப்ஸ் நம்ம எபிசோடு சும்மா கும்முன்னு வர்னும் ஆமா சொல்லிபுட்டேன்.. :)\n\\\\வெயிலோடு வேப்பம்பூ வாசனையை பால்யத்திலேயே தைத்துக் கொண்டு விட்டேன் என்றே தோன்றுகிறது.\nமுதன் முதலில் எதோடு எதை தைத்துக் கொள்கிறோமோ அதுதானே கடைசி வரையில்.//\n ♥ பனித்துளி சங்கர் ♥ \nநேர்த்தியாக ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள . பிரபலங்கள் என்று இல்லாமல் எதார்த்தவாதிகளை பிரபலங்களாக உருவாக்கும் திறமை உங்களின் பதிவிற்கு உண்டு .வாழ்த்துக்கள்\nபுரை ஏறும் மனிதர்களுக்குப் பெரிய இடைவெளி கொடுத்து விடுகிறீர்கள் பா.ரா. பொருத்திக்கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.\nஇந்த எபிசோடும் கடும்வெயிலுக்குப் பின் மாலையில் காய்ந்த மண்ணில் தெளிக்கப்படும் நீரையும் அதில் தொட்டு தவழ்ந்து வரும் காற்றையும் நினைவுபடுத்துவதாய்.\n//வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அறையின் ஜன்னலை திறக்கிற போதெல்லாம், இந்த வேப்பம்பூ வாசனை உள்ளேறி விடுகிறது//\n மீராவைப் பற்றி உங்களுக்கு நான் எழுதிய மடலில், அவரைப் பார்க்கப்போன வேளை சன்னலுக்கு வெளியில் இருந்து வேம்பின் கிளை எட்டிப் பார்த்ததைக் குறிப்பிட்டு இருப்பேன். கூடப் பொறந்து, கூடி விளையாட நிழல் கிளை கொடுத்த அது, நம் கூடவே சுவறிக் கிடக்கும்தானே\n//குழந்தைகள் அப்பா என்றழைப்பதையே எனக்கு பல சமயம் நம்ப முடியாமல்தான் வரும். குழந்தைகளின் அம்மாக்காரி மட்டும் நம்புகிறாளே என்கிற போட்டியில்தான் ஆரம்பத்தில் நம்பத் தொடங்கினேன். பிறகு அதுவே பழக்கத்திற்கு வந்து விட்டது.// இது செமை (class)\nஅடிக்கடி புரையேர வையுங்க அண்ணே.\n அன்னைக்கு இருக்கு கச்சேரி :)\nஅடர் வேம்பின் நிழலில் புள்ளி புள்ளியாகப் பெய்து கொண்டிருக்கிறது வெயில்\n ரெண்டு ம்ம் ரெண்டு வழி மொழிகிறேன் சொல்லிட்டீர். கோட்டா அவ்வளவுதான். கேட்டீரா\n ஃப்ரீயா இருக்கப்போ வாங்க. நன்றியும்\nபோட்டுருவோம் மோகன். மிக்க நன்றி\n யதார்த்த வாதிகள்தானே நமக்கெல்லாம் பிரபல வாதிகள்\n 'புரை ஏறும் மனிதர்களை' மனசு பொங்கி வரும்போது மட்டும் எழுத விருப்பமாக இருக்கிறது சுந்தர்ஜி. தண்ணி தெளித்து மனசமர்த்திக் கொள்வது போல. இதில் என்னை இப்படியே விட்டுருங்களேன் ப்ளீஸ்.\nரா.சு. அண்ணே, ரொம்ப நன்றி\nஅக்பர்ஜி, சுந்தர்ஜிக்கு சொன்னதே உங்களுக்கும். நன்றி மக்கா\nஇனிமே தனியா வேறு சிக்கனுமா நேசா\nஅதென்ன எங்க நேசன் சேது அவன் நம்ம நேசன்\nரசிகை என்ற சேவியர்அம்மா, :-) .நேசன் மெயில் அனுப்பித் தந்தான். ரொம்ப சந்தோசமாக இருந்தது. மெயில் செய்றேன். நன்றி மக்கா இனி உங்களை மக்காஸ்ன்னு சொல்லணும் இல்ல இனி உங்களை மக்காஸ்ன்னு சொல்லணும் இல்ல happiest moment\n உங்கள் பார்வையில் பட்டது சந்தோஷமாக இருந்தது.நல்ல கோணமும் பார்வையும் மொழியும் கொண்ட நவ கவிஞர்.\nபா ரா அருமை ...நல்லா இருக்கீங்க தானே\nசுந்தர்ஜி உங்க கமென்ட் மிஸ் ஆகி இருக்கிறது. மிருணாவின் (கவிதை குறித்தது) ப்ளாக்கர்ல ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன். மிருணாவின் கவிதை கூட மிஸ் ஆகி அப் டேட் ஆகாமல் இருக்கிறது. தம்பிக்கு மெயில் செய்திருக்கிறேன். சரி பண்ணுவான். நன்றி சுந்தர்ஜி\nநல்லாருக்கேன் பத்மா. நீங்க நலமா\nஒழுங்கான பின்னூட்டம் போடத்தான் நேரமும் மனசும் அமைய மாட்டேங்குது...:)))\nஒழுங்கற்று இருப்பதுதானே அழகு தோழர் அதுதானே வேணுமும் கூட. கும்க்ஸ் நன்றி அதுதானே வேணுமும் கூட. கும்க்ஸ் நன்றி\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nபுரை ஏறும் மனிதர்கள்- பதினெட்டு\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/04/05/ten-tna-proposals-accepted-by-prime-minister-ranil-wickremesinghe/", "date_download": "2018-09-22T18:24:27Z", "digest": "sha1:3BIFGDQALP6Q6CGNZNFWEYSBOYT4OWGT", "length": 6553, "nlines": 73, "source_domain": "nakkeran.com", "title": "Ten TNA proposals accepted by Prime Minister Ranil Wickremesinghe – Nakkeran", "raw_content": "\nApril 5, 2018 editor அரசியலமைப்பு, அரசியல் 0\nசைவத் தமிழர்களால் மட்டுமே தமிழினத்தை முன்னேற்ற முடியும் பவுத்த சிங்களவர்களும் அதையேதான் சொல்கிறார்கள்\nவலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்\nஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். அது நடக்க வேண்டும் ”.\nயாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கர��ணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\nஹோமோபோபியா: இந்த அச்சத்தை போக்குவது சாத்தியமா\nரஃபேல்: ரிலையன்ஸ் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது என்ன\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம் September 22, 2018\nஇரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி, 20 பேர் காயம் September 22, 2018\nமுத்தலாக்: காவல்துறையோ, நீதிமன்றமோ தலையிட வேண்டிய அவசியம் என்ன\nஅம்ருதாவுக்கு கௌசல்யா எழுதுவது... சந்திப்பும் கடிதமும் September 22, 2018\nவீடு வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன\nரஃபேல் விவகாரம் - ’ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்தியா பரிந்துரைத்தது’ September 22, 2018\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா\n\"மனைவி வேலைக்கு போகிறாள், நான் வீட்டைப் பராமரிக்கிறேன்\" - ஓர் இல்லத்தரசனின் கதை #HisChoice September 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13592", "date_download": "2018-09-22T19:07:36Z", "digest": "sha1:HBBHUDLCCGYLYAXB6BGBHCQ7YHRYZ7JW", "length": 11229, "nlines": 125, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வடக்கு, கிழக்கில் ‘தொங்கு’ சபைகள் – சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம்", "raw_content": "\nவடக்கு, கிழக்கில் ‘தொங்கு’ சபைகள் – சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம்\nபுதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 35 உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.\nஎனினும், 40 உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதாக இன்று மாலை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.\nதிருகோணமலையில்- 02, யாழ்ப்பாணத்தில்- 13, கிளிநொச்சியில் – 03, மன்னாரில் – 02, வவுனியாவில்- 03, முல்லைத்தீவில் -04, மட்டக்களப்பில் -05, அம்பாறையில் -03 என மொத்தம் 35 சபைகளை கூட்டமைப���பு இதுவரை வெற்றி கொண்டுள்ளது.\nஅதேவேளை, யாழ்ப்பாணத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளில் ஈபிடிபியும், இரண்டு சபைகளில் தமிழ் காங்கிரசும் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளன.\nஎனினும், பூநகரி மற்றும் வெருகல் பிரதேச சபைகளில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஊர்காவற்றுறையில் ஈபிடிபியும் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளன.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 11 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள போதிலும், பெரும்பான்மை இன்றி சமபலநிலையே காணப்படுகிறது.\nவட்டார ரீதியாக அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், போதிய விகிதாசார ஒதுக்கீட்டு ஆசனங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாநகர சபைகள், மன்னார், வவுனியா, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, திருகோணமலை உள்ளிட்ட நகரசபைகள் மற்றும் ஏனைய பிரதேச சபைகளில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சிமைக்கக் கூடிய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.\nஇதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 33 சபைகளிலும், தமிழ் காங்கிரஸ் 2 சபைகளிலும், ஈபிடிபி 1 சபையிலும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளன.\nபிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உள்ளக பேச்சுக்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.\nபுதிய தேர்தல் முறை சிறிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களுக்கு சாதகமானதாக இருந்தமையினால், ஆசனங்களைப் பெற்ற அத்தகைய தரப்புகளின் ஆதரவை பிரதான கட்சிகள் நாடத் தொடங்கியுள்ளன.\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்டை இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nநெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் வவுனியா ரயில் விபத்தில் பலி\nவடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள் இன்றும் பாரிய விபத்து\n இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான ஐயர்மார்\nயாழில் தனிமையில் உலாவிய சிங்கள பெண்மணி\nவடக்கில் இந்த பூசகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nயாழ் மேலதிக அரசஅதிபருடன் சண்ட��� இளம் உத்தியோகத்தர் யாழ் செயலகம் முன் நஞ்சருந்தி தற்கொலை\nகிளிநொச்சியில் தமிழுக்கு பெருமை சேர்த்த இளம் யுவதி\nகிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது\nநயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nமாந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் தற்கொலை சம்பவம் யாழ் மேலதிக அரச அதிபர் மறுக்கின்றார்\nமுல்லைத்தீவில் வீடொன்றில் மர்மநபரால் நடந்த பயங்கர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/ramanan?page=809", "date_download": "2018-09-22T19:03:51Z", "digest": "sha1:TFZC2HU4N6O2QO5HL75YLBXW23NADDEV", "length": 8433, "nlines": 156, "source_domain": "newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nஜி.வி.பிரகாஷின் பென்சிலுக்கு நாள் குறிச்சாச்சு\nடார்லிங்’ படம் மூலம் நடிகராக அறிமுக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு பல பட வாய்ப்புகள் குவி...\n120 புதுமுகங்கள் நடிக்கும் பதனி\nஒரு படத்தில் ஒன்று அல்லது இரண்டு, மூன்று பேர் புதுமுகங்களாக நடிப்பார்கள். ஆனால், ‘பதனி’ என...\nபரோட்டா பிரியர்களே நாளுக்கு நாள் அதிகரிக்கும் பரோட்டா சுவையின் இரகசியம் தெரியுமா\nதற்போது பரோட்டா பிரியர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர். பரோட்டா சாப்பிட்டால் தான் சிலர்...\nதனுஷ் நாயகிக்கு ஜாக்கி சான் கொடுத்த பரிசு\n‘அனேகன்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜ...\nவியக்க வைக்கும் காந்த மனிதர்... நம்பமுடியாத உண்மை\nமலேசியாவைச் சேர்ந்த லியு தோலின் ”காந்த மனிதன்” என்று அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம், உலோ...\nநடுவழியில் நின்ற ரயிலை தள்ளு தள்ளு என தள்ளிய பயணிகள்\nபெரும்பாலும் சாலையில் கார், பஸ் போன்ற வாகனங்களை பயணிகள் தள்ளுவதை பார்த்து உள்ளோம், முதல்கட...\nபேராபத்துகளுக்கு நடுவில் மீன்களை அல்லும் வீரர்கள்\nமீன் பிரியர்கள் எல்லோரும் இந்த காணொளியை மிஸ் பண்ணவே மாட்டாங்க...\nகாட்டு ராஜாவிடமே முத்த மழையா.. கடைசியில தப்பித்திருப்பாரா மனுஷன்\nநம் செல்ல பிராணிகளிடம் பாசம் வைப்பதும் அதுங்க நம் மீது அளவுகடந்த பாசம் வைப்பதையும் நாம் அன...\nஎலுமிச்சை பழத்தை வைத்து கூட மொபைலில் சார்ஜ் போட முடியுமாம்\nஉலகம் முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளு...\n09. 03. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி க��ட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள்...\n... ஒருவேளை ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்களோ\nமனிதர்களுக்குள் மறைந்திருக்கும் வித்தியாசமான திறமைகள் ஏராளமாகவே இருக்கிறது. ஆனாலும் சிலர்...\nஉயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்ட யாழ். கோவில்களில் 28 வருடங்களின் பின் சிவராத்திரி வழிபாடுகள்\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள இரண்டு கோய...\nவவுனியா இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nவவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவை...\n08. 03. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந...\nயாழ் தெல்லிப்பளையில் வீதியில் சிதறிய இரு இளைஞர்கள்\nயாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-09-22T19:55:25Z", "digest": "sha1:SST3RQM6M64UH7PV6XRY7B2DYWSSGQ45", "length": 9220, "nlines": 69, "source_domain": "sankathi24.com", "title": "ரவீந்திர கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கு மைத்திரி முயற்சி! | Sankathi24", "raw_content": "\nரவீந்திர கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கு மைத்திரி முயற்சி\nமுப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ண கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியை சிறிலங்கா அமைச்சரவை நிராகரித்துள்ளது.\nமுப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன கைதுசெய்யப்படுவதை தடுப்பது குறித்து ஆராய்வதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவையின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஎனினும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதிக்கு இந்த விடயத்தில் ஆதரவு கிடைக்காததை தொடர்ந்து பிரதமர் நாடு திரும்பியவுடன் இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை வட்��ாரங்கள் தெரிவித்துள்ளன.\nபிரதமர் வியட்நாமிலிருந்து நாடு திரும்பும் வரை இந்த விடயம் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என அமைச்சர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nமுன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஆள்கடத்தல்கள் படுகொலைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகளி;ற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டாம் என சிறிசேன சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளார் என ஊடகங்களி;ல் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து மறுப்பு எதுவும் அரச தரப்பிலிருந்து வெளியாகவில்லை.\nசிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் முப்படைகளின் பிரதானிக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்துள்ளமை குறித்தும் அவரை கைதுசெய்வதற்கான நீதிமன்ற உத்தரவினை பெற்றுள்ளமை குறி;த்தும் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார்.\nகொழும்பில் தமிழ் இனைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் மறைந்திருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nசனி செப்டம்பர் 22, 2018\nகரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது.\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை நினைவுநாள்\nசனி செப்டம்பர் 22, 2018\nயாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை\nதிங்கட்கிழமை முதல் யாழ்.மாவட்ட செயலகம் முன்போராட்டம்\nசனி செப்டம்பர் 22, 2018\nதமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து\nவீட்டினுள் புகுந்த சிறிலங்கா காவல் துறை\nசனி செப்டம்பர் 22, 2018\nவீட்டினுள் புகுந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற சிறிலங்கா காவல் துறை\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் சுதந்திர கட்சிக்கு வெற்றி இல்லை\nசனி செப்டம்பர் 22, 2018\nநாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி\nபோராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nசனி செப்டம்பர் 22, 2018\nஈழத் தீவு முழுவதிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது\nகாணாமல் போனோர் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு விசேட குழு\nசனி செப்டம்பர் 22, 2018\nவிஜேதாச ராஜபக்ஷ தலைமையில் மேலும் 9 அமைச்சர்கள் அடங்கலாக\nஅரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரிதிநிதிகள்..\nசனி செ���்டம்பர் 22, 2018\nநாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்\nசனி செப்டம்பர் 22, 2018\nவவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி\nசனி செப்டம்பர் 22, 2018\nமரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/&id=20794", "date_download": "2018-09-22T19:06:49Z", "digest": "sha1:ACEGMNWX5CNWXPRWYQNPBKGCTTZ45SVS", "length": 19957, "nlines": 163, "source_domain": "tamilkurinji.co.in", "title": "டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க,, Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nடவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க,\nடவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க\nதினமும் இணையத்தில் திரைப்படங்களை பலர் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் செய்த படங்களை பார்க்க கணிணியில் பல வீடியோ பிளேயர்கள் உள்ளன. உதாரணமாக KM Player , VLC Media Player போன்ற பிளேயர்கள் எவ்வித திரைப்படங்களையும் , வீடியோகளையும் பார்க்க உதவுகின்றன.\nசிலருக்கு கணிணியில் பார்ப்பது பிடிக்காது. வீட்டில் டிவியில் பார்க்கவே விரும்புவர். டிவியில் வீட்டில் உள்ளவர்களுடன் அல்லது நண்பர்களுடன் பார்பதற்க்கு டிவியே சிறந்தது. இதற்கு டிவிடி பிளேயர் துணைபுரிகிறது. தற்போது வரும் டிவிடி பிளேயர்கள் பென் டிரைவ் வசதியோடு வருகிறது. இதன் மூலம் எளிதாக டவுன்லோட் செய்த திரைப்படங்களை பென் டிரைவ் மூலம் எளிதாக டிவிடி பிளேயர் துணை கொண்டு டிவியில் பார்க்கலாம்.\nஆனால் டிவிடி பிளேயர் எல்லா வகை வீடியோகளையும் சப்போர்ட் செய்யாது. பெரும்பாலும் டிவிடி பிளேயர்கள் DivX , XviD கோப்புகளையே சப்போர்ட் செய்யும். பலர் .avi என முடியும் வீடியோகளை டவுன்லோட் செய்து விட்டு அது அவர்களது பிளேயரில் ஏன் ஓடவில்லை என தெரியாமல் இருப்பர். நீங்கள் .avi வீடியோகளை டவுன்லோட் செய்தாலும் அவை எந்த Codec மூலம் உருவாக்கப்பட்டது எ���்பதே முக்கியம். இங்கு Codec என்பது DivX , XviD ஆகியவை.\nடவுன்லோட் செய்த திரைப்படங்களை கீழே உள்ள இரு வழிகளில் டிவிடி பிளேயர் மூலம் நீங்கள் டிவியில் பார்க்கலாம்.\nDivX அல்லது XviD சப்போர்ட் செய்யும் டிவிடி பிளேயராக இருந்தால் நேரடியாக படங்களை பென் டிரைவில் காப்பி(copy) செய்தோ அல்லது டிவிடியில்(DVD) பதிவு(write or burn) செய்தோ பார்க்கலாம்.\nDivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயராக இருந்தால் படங்களை டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக மாற்றியே பார்க்க முடியும்.\nநீங்கள் டவுன்லோட் செய்யும் போது DivX , XviD Codec ஆல் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை டவுன்லோட் செய்தால் வேலை எளிது. அவைகளை அப்படியே உங்கள் பென் டிரைவில் அல்லது டிவிடியில்(DVD) போட்டு டிவிடி பிளேயரில் பார்த்து விடலாம். நீங்கள் டவுன்லோட் செய்யும் தளத்தில் வீடியோவின் விபரம் கொடுத்திருப்பார்கள். உதாரணமாக கீழே உள்ளது போல் கொடுத்திருப்பார்கள்.\nமேலே உள்ள வீடியோ விபரத்தில் Codec என இருக்கும் இடத்தில் DivX,XviD என இருக்கும் வீடியோகளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் திரைபடத்தின் பெயரிலேயே கொடுத்திருப்பார் உதாரணமாக கீழே உள்ள திரைபடத்தின் பெயரிலேயே XviD அல்லது DivX என கொடுத்திருப்பார்கள்.\nDivX,XviD தவிர X264,H264 என பல Codec உள்ளன. அவைகள் பெரும்பாலும் டிவிடி பிளேயரில் ஓடாது. தற்போது mkv வடிவ கோப்புகள் மூலம் மிக சிறிய அளவில் தெளிவான திரைப்படங்கள் டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன. mkv கோப்புகள் டிவிடி பிளேயரில் ஓடாது. mkv கோப்புகள் பெரும்பாலும் X264,H264 Codec பயன்படுத்தியே உருவாகபடுகின்றன. இது மட்டுமே காரணம் இல்லை என்றாலும் X264,H264 Codec மூலம் உருவாக்கப்டும் வீடியோகளை உங்கள் டிவிடி பிளேயர் சப்போர்ட் செய்யாது.mkv கோப்புகளையும் , மற்ற கோப்புகளையும் XviD அல்லது DivX Codec மூல கோப்புகளாக மாற்றி பென் டிரைவில் போட்டு பார்க்கலாம்.\nமேலும் DivX,XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயர்களும் உள்ளன. அவ்வகை பிளேயரில் நீங்கள் டவுன்லோட் செய்த படங்களை பார்க்க வேண்டுமானால் அவற்றை டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக மாற்றியே பார்க்க முடியும். அதாவது VOB வீடியோ கோப்புகளாக மாற்றி கீழே உள்ள போல்டர் அமைப்பில் மாற்ற வேண்டும். இதற்கு தனி மென்பொருள் துணை வேண்டும்.\nமேலே உள்ளது போல் AUDIO_TS,VIDEO_TS என இரு போல்டர்களும், VIDEO_TS போல்டர் உள்ளே வீடியோ கோப்புகளும்(2வது படம்) இருக்கும். இதேபோல் நீங்கள் டவுன்லோட் செய்த திரைபடத்தை மாற்றி டிவிடியில் எழுதி(Write or Burn) செய்து பிளேயரில் போட்டு பார்க்கலாம்.\nXviD,DviX மூல கோப்புகளாகவும் மற்றும் டிவிடி(DVD) அமைப்பில் கோப்புகளாகவும்(VOB) மாற்ற இலவச மென்பொருள்கள் உள்ளன. அந்த மென்பொருள்களை பற்றியும் , எப்படி மென்பொருள்களை பயன்படுத்தி மாற்றுவது என்பதை பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்\nஇன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம்\nவாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு\nவாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக\nநொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை\nசாம்சங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை வரலாற்றில், அண்மையில், ஏப்ரல் 27ல் வெளியான அதி நவீன, கூடுதல் விலையுள்ள, சாம்சங் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே, விற்பனை யான போன்களின் எண்ணிக்கை ஒரு\nவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...\n இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்றுதான் Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப்\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:\nதகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்\nஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்\n���ூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3\nரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்\nபுதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி\nவாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு\nமணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்\nவாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்\nஎச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு\nவாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது\nநொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை\nஎல்.ஜி யில் புதிய 3ஜி போன் அறிமுகம்\nஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/18_9.html", "date_download": "2018-09-22T19:34:49Z", "digest": "sha1:6PWSI2HX4EFV675ISNE7L6AUXOAA4VZQ", "length": 38227, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கடும் வெயில், 18 வயது மாணவன் மரணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகடும் வெயில், 18 வயது மாணவன் மரணம்\nயாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.\nகாங்கேசன்துறையில் நேற்று இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றது. சுதுமலை வடக்கு - மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே உயிரிழந்தவர் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த இளைஞனின் உறவினர்கள் கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நேற்று காங்கேசன்துறை கடலில் குளித்து விட்டு அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அவர்கள் தங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த மாணவன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தனியார் வகுப்பிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து மதியவேளை, உறவினர்களைப் பார்ப்பதற்காக சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள காங்கேசன்துறைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். மிகவும்\nசோர்வடைந்திருந்த அவர், அங்கு தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மென்பானமும் அருந்தியுள்ளார். இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் வைத்திய சாலை செல்லும் வழியில் மாணவனின் உயிர் பிரிந்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். நேற்று இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹா��்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சேர்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/1386", "date_download": "2018-09-22T18:35:19Z", "digest": "sha1:XBJ2I3LTG3PJH2FCG22THSFDPX7CUNHM", "length": 14117, "nlines": 46, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "தமிழர் விளையாட்டு | IndiaBeeps", "raw_content": "\nஇயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல். தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்���ைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. காளைகளை அடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அது கூர்மையான வாளைக் கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும் விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள் கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதை கடந்த 1977ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது. இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்த முத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதில் உள்ள படத்த�� வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும், 5-வது நபர் தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள். தமிழர் இலக்கியத்தில் “கொல்லேறு தழுவல்” என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது. இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றட்டும்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குரு��ின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ar-rahman-26-11-1524173.htm", "date_download": "2018-09-22T19:06:23Z", "digest": "sha1:VK47HNL3DQ2KMVM6QBDX45TCLXHGTNMJ", "length": 7229, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சகிப்பின்மை போராட்டங்கள் கவித்துவமானவை: ஏ.ஆர்.ரஹ்மான் - Ar Rahman - ஏ.ஆர்.ரஹ்மான் | Tamilstar.com |", "raw_content": "\nசகிப்பின்மை போராட்டங்கள் கவித்துவமானவை: ஏ.ஆர்.ரஹ்மான்\nநேற்று ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில் “அனைத்து எதிர்ப்புகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் வன்முறையற்றதாக இருப்பதே சிறந்தது.\nஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அணுகுமுறை கவித்துவமாக உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள நாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.\nபுரட்சியை அகிம்சை மூலம் கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தவர் மகாத்மா காந்தி” என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.\nசகிப்பின்மை பற்றிய அமீர் கானின் கருத்து கடும் விவாதத்தை எற்படுத்தியுள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\n▪ சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n▪ சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n▪ நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/13/85450.html", "date_download": "2018-09-22T19:52:40Z", "digest": "sha1:AU7UAR6TF4HFQ5HBD4ATM6F6526Q4PWE", "length": 21165, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "மூளைக் காயம் மற்றும் வீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 வயதுச் சிறுமியை காப்பாற்றி மறுவாழ்வு அளித்த அப்பல்லோ மருத்துவமனை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nமூளைக் காயம் மற்றும் வீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 வயதுச் சிறுமியை காப்பாற்றி மறுவாழ்வு அளித்த அப்பல்லோ மருத்துவமனை\nசெவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018 சென்னை\nஆசியாவின் மிகப் பெரிய மற்றும் நம்பகமான பல்நோக்கு மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனை தன்யஸ்ரீ என்ற 4 வயதுக் குழந்தையின் மூளையைப் பாதுகாத்து மறுவாழ்வு அளித்துள்ளது. அதி தீவிர நரம்பியல் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சிகிச்சை மட்டும் போதாத நிலை ஏற்பட்டபோது டீகம்ப்ரசிவ் க்ரானியக்டமி எனப்படும் சிறப்பு அறுவை சிகிச்சை நடைமுறை மேற்கொள்ளப்பட்டு அந்த குழந்தை பாதுகாக்கப்பட்டது.\nசென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு, மிக ஆபத்தான நிலையி��் குழந்தை தன்யஸ்ரீ கொண்டுவரப்பட்டார். அந்த குழந்தை வசிக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர் இரண்டாவது தளத்தில் இருந்து அந்தக் குழந்தை மீது விழுந்ததில் குழந்தைக்கு கடும் காயங்கள் ஏற்பட்டன. தன்யஸ்ரீ-க்கு கடுமையான மூளைக் காயங்களும் உடலில் சிறிய காயங்கள் மற்றும் எலும்பு முறிவும் இருந்தன. ஷஃபி முகமது சாலையில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மிக ஆபத்தான நிலையில் அந்த குழந்தை மாற்றப்பட்டது.அதிகமான வீரியத்துடன் அடிபட்டதால் அந்தக் குழந்தைக்கு மூளைக் காயம் ஏற்பட்டு மூளை வீங்கத் தொடங்கியது. அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் (பிஐசியூ) மிக அதிகபட் நரம்பியல் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும் மூளை வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. வீரியம் மிக்க பெருமூளை நீர்க்கட்டு எனப்படும் மேலிக்னன்ட் செரிப்ரல் எடெமா பாதிப்பால் இது ஏற்பட்டது. சுற்றியுள்ள மண்டை ஓட்டுப் பகுதியில் இது தாக்கத்தை ஏற்படுத்தியதால் மிக அதிக அளவில் ஆபத்தான முறையில் மூளை அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. இன்ட்ராகார்னியல் ப்ரெஸ்ஸர் (ஐசிபி) எனப்படும் மூளை மற்றும் மண்டை ஓட்டுப் பகுதிக்குள்ளான அழுத்தம் உயர்ந்து கொண்டே சென்றது. ஐசிபி அளவானது சராசரியாக 15 எம்எம் ஹச்ஜி என்ற அளவில் தான் இருக்க வேண்டும். ஆனால் தன்யஸ்ரீயின் ஐசிபி (மூளை அழுத்தம்) 30 முதல் 35 எம்எம் ஹெச்ஜி வரை உயர்ந்தது. கடும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் இந்த அளவு அது உயர்ந்தது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேன��்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n355,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n4புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/14/87331.html", "date_download": "2018-09-22T19:57:15Z", "digest": "sha1:IXVXZXM33HNIXZCHUB4AG25NGC6BVRCR", "length": 27530, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் 300 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி : கலெக்டர் வே.சாந்தா வழங்கினார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோ��ியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 300 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி : கலெக்டர் வே.சாந்தா வழங்கினார்\nபுதன்கிழமை, 14 மார்ச் 2018 பெரம்பலூர்\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களுள் ஒன்றான ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வி முடித்த 150 பயனாளிகளுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.25,000ஃ- மதிப்பிலான நிதியுதவியும், கல்லூரிப் படிப்பு முடித்த 150 நபர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.50,000ஃ- மதிப்பிலான நிதியுதவியும் என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.64,80,000 மதிப்பிலான 2,400 கிராம் தங்கமும், ரூ.1,12,50,000- மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, நேற்று (14.03.2018) நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:தமிழக முன்னாள் முதலமைச்சர் மகளிருக்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தினார்கள். பொதுவாக ஆட்சியாளர்கள் நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா ஒருவர் மட்டுமே ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தினார்கள்.\nஅதில் சிறப்பான ஒரு திட்டம்தான் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகும் என்றார். பெரம்பலூர் எம்எல்ஏ அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்ம�� ஏழைப் பெண்களின் திருமணங்களை நடத்தும் வகையில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள். மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் அவர்களும், பெண்ணினத்தை மேம்படுத்தும் வகையில் பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், வேப்பந்தட்டை வட்டத்தில் சுமார் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் சின்னமுட்லு அணைக்கட்டு விரைவில் அமைக்கப்பட உள்ளது.\nமேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களின் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு ரூ.9.14 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரிக்கு இணையான வசதிகளுடைய மருத்துவமனையாக பெரம்பலூர் தலைமை மருத்துவமனையை மாற்றும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், பிரசவித்த பெண்களுக்கு அம்மாப் பெட்டகம் வழங்குதல், பிரசவித்த தாய்மார்களுக்கு பேறுகால நிதியுதவி, சமூகத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு, பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்கள் அனைவரும் முறையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று மாவட்ட கலெக்டர் பேசியதாவது:தமிழகஅரசு பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும், பொருளாதாரத்தில் சுயசார்புள்ளவர்களாகவும் இருப்பதற்காக பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\nஅதன்படி, பெண்களுக்காக மகப்பேறு நிதியுதவி திட்டம், உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது. பெண்குழந்தைகளை நாம் போற்ற வேண்டும். பெண்களுக்கான முன்னேற்றமே சமுதாயத்தின் முன்னேற்றம். எனவே, பெண்களை மையமாக வைத்து தமிழக அரசு வழங்கிவரும் திட்டங்களை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்தி பெண்கல்வியினை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை திருமணங்கள் சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இதன்காரணமாக பெண்களின் உடல்நலம் மேம்படுவதுடன் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளும் உருவாக வழிவகை ஏற்படும். மேலும் இக்காலத்தில் பெண்கள் அனைவரும் சிறுதொழில், கைத்தொழில் என சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் பெண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், பெண் குழந்தைகளை போற்றி வளர்த்து அவர்களுக்கு தேவையான, ஆண்களுக்கு இணையான அனைத்து வசதிவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிற��்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுற���ந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n355,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n4புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=10652", "date_download": "2018-09-22T19:29:15Z", "digest": "sha1:WHEVR77LD7CIOWM6QOZVYK7YQIIPMF2O", "length": 9530, "nlines": 113, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில் மகிந்த ராஜபக்சபங்கேற்கமாட்டார். | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nமுதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில் மகிந்த ராஜபக்சபங்கேற்கமாட்டார்.\nஅடுத்தவாரம் கிளாஸ்கோவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில் பங்கேற்குமாறு, சிறிலங்கா அதிபருக்கு, பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தது .\nஇந்��ப் பிரார்த்தனையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சபங்கேற்கமாட்டார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் “தி ரைம்ஸ்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு வரை கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக மகிந்த ராஜபக்ச பதவி வகிப்பார் என்ற போதும், அவர் இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கி நிற்கவுள்ளார்.\n2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த 26 ஆண்டு காலப் போரின் இறுதிக்கட்டத்தில், 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nசிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில்,வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள பிரார்த்தனையில் தாம் பங்கேற்றால், இதன் தாக்கம், எதிரொலிக்கும் என்ற கவலை சிறிலங்கா அதிபருக்கு ஏற்பட்டுள்ளது.\nகொமன்வெல்த் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகள் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்கின்றனர்.\nபுனித முன்கோஸ் தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில், சிறிலங்கா சார்பில், பிரித்தானியாவுக்கான அதன் தூதுவர் பங்கேற்கவுள்ளார்.\nPrevious: ஓமந்தையில் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் 7 பேர் உட்பட வாகனத்தின் சாரதியும் தடுத்து வைக்கப்பட்டனர்.\nNext: மரண அறிவித்தல் – திரு தம்பையா சிவராசா (ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்,புதுக்குடியிருப்பு)\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nபுலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் ;ஜனாதிபதி அழைப்பு\nகொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதமிழர் போராட்டம் முடிவுறவில்லை அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம்:எழுத்தாளர் தமிழ்கவி\nதேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என மக்களாகிய நீங்களே தீர்மானிக்க வேண்டும்: ப. சத்தியலிங்கம்\nபிரான்ஸ் பாரிஸ்சில் gare du nord இருந்து chatele வரை தொடருந்துகள் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=18429", "date_download": "2018-09-22T19:04:02Z", "digest": "sha1:5AXV6EHHOPN66QEBAJPL36ZV3A5TFVHD", "length": 10842, "nlines": 114, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News மைத்திரிபால அரசாங்கம்,வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்கிறது | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nமைத்திரிபால அரசாங்கம்,வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்கிறது\nஇலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான முன்வரைவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.\nஜனாதிபதியின் தவணைக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு வரையறுப்பது, பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக குறைப்பது மற்றும் நாடாளுமன்றம் நாலரை ஆண்டுகளில் தானாக விரும்பிக் கோராத பட்சத்தில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கமுடியாது ஆகியன உள்ளிட்ட அதிகாரக் குறைப்புகள் 19-வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான வரைவில் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஅவ்வாறே, ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குக் கொண்டுவரப்பட முடியும் என்றும் புதிய வரைவு கூறுகின்றது.\nஜனாதிபதி வசமிருந்த பல அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அந்த அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுக்களிடம் கைமாற்றவும் ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஎனினும், தொடர்ந்தும் நாட்டின் நிறைவேற்றுத் தலைவராக ஜனாதிபதியே இருப்பார் என்றும் அவரே அரசாங்கத்துக்கும் தலைவர் என்றும் புதிய வரைவு கூறுகின்றது.\nஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், அந்த வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்வதாக அரசியல் அவதானிகள் விமர்சித்துள்ளனர்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு சொல்லுகின்ற அமைச்சரவை ஆட்சிமுறையை கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்த மைத்திரிபால சிறிசேன, வெற்றிபெற்ற பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டதாக மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.\nபொது எதிரணி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கமுடியாது என்று பிரசாரம் செய்துவந்த சுதந்திரக் கட்சியின் தலைவராக மாறியிருப்பதே அவரது தயக்கங்களுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious: வடக்கு, கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களும் எதிர்வரும் 23ஆம் திகதி மிகப்பெரியளவிலான அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம்\nNext: சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nபுலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் ;ஜனாதிபதி அழைப்பு\nகொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாதல் கவிதைகள் – உன்னால் ஏற்படும் காயங்கள்…\n“ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’- 68: திம்பு பேச்சு வார்த்தை\nஉயர் வினைத்திறன் வாய்ந்த கமெராவை Samsung அறிமுகம் செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=2774", "date_download": "2018-09-22T18:31:11Z", "digest": "sha1:CBIFZYQW6X2NJ7HSEOJXILKHMBXQWXSF", "length": 9980, "nlines": 109, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் திருவுருவச்சிலை திரைநீக்கம்! | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nபிரான்சில் கேணல் பரிதி அவர்களின் திருவுருவச்சிலை திரைநீக்கம்\nபிரான்சு லாக்கூர்னேவ் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், கேணல் பருதி அவர்களின் திருவுருவச்சிலை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு லாக்கூர்நெவ் பகுதியில் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் சிலைக்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றது.\nஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்கச்செயலாளர் திருமதி வனிதா அனுரா அவர்கள் ஏற்றிவைக்க, பரிதி அவர்களின் திரு உருவத்தை லாக்கூர்நேவ் நகரசபை உறுப்பினரும், கேணல் பரிதியின் உற்ற நண்பரும், தமிழ் மக்களின் விடுதலையை நேசிப்பவருமான திரு. அந்தோனி ரூசல் அவர்கள் திரை நீக்கம் செய்துவைக்க, ஈகைச்சுடரினை மாவீரர் கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்களும், மாவீரர் மணிமாறனின் பெற்றோர்களும் ஏற்றி வைத்தனர்.\nதிரு உருவத்திற்கான மலர் மாலையை கேணல் பரிதி அவர்களின் துணைவியாரும் மகளும்அணிவித்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து மக்களின் மலர் வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. லாக்கூர்நெவ் தமிழ்ச்சங்கத் தலைவர் திருமதி யாழினி அகிலன், லாக்கூர்னோவ் மாநகரசபை முதல்வரும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் ஆசிரியர், திரு சத்தியதாசன், லாக்கூர்நெவ் மாநகர சபை உறுப்பினர் அந்தோனி ரூசல், ஆகியோர் கேணல் பரிதி அவர்களின் நினைவாக உரையாற்றினர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. இந்நிகழ்வில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணர்வுடன் கலந்துகொண்டனர்.\nPrevious: ஜேர்மானியப் பெண் சொல்கிறார் நான் என்ன தமிழனா தாய் மொழியை மறக்க\nNext: iOS 7.1 பதிப்புடன் இப்புதிய வசதி கொண்ட WhatsApp’s.\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது த��ிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇசைப்பிரியா மற்றும் உசாளினியுடன் இன்னும் பல போராளிகளை வதைப்பது 53வது டிவிசன் ஆதாரம்\nபிரான்ஸ்,யேர்மனில் மலேசியாவிற்கு எதிரான கவனயீர்ப்பு போரட்டம் நடைபெற்றது\nவடமாகாண ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன – முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-09-22T19:11:05Z", "digest": "sha1:EQVZYSBCUCZ4ETY67MMIGUVW3IRB2S7F", "length": 19127, "nlines": 289, "source_domain": "manidam.wordpress.com", "title": "உண்மை | மனிதம்", "raw_content": "\nPosted by பழனிவேல் மேல் 11/12/2017 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: இனிமை, இலக்கணம், இல்லறம், உணர்வு, உண்மை, உயிர், உரிமை, கவலை, கைகோர்த்து, மணநாள், வஞ்சகம், வளம், வாழ்த்து, வாழ்வு\nஅடித்து வைத்து அழும் போது\nகுறிச்சொற்கள்: அக்கா, அடுத்த அன்னை, அடையாளம், அன்னை, அழுகை, ஆசை மிட்டாய், ஆயிரம், ஆறுதல், உண்மை, உன், உரிமை, உறவாடு, உலகம், கண்கலங்கி, காலம், கை, கைப்பிடித்து, சண்டை, சம்பளம், சுமந்தாய், சூளுரை, சோதனை, துணை, தேடித்திரிந்த காலம், நான், நின்றாய் பெற்றெடுத்தல், நீ, நீதானே, நெஞ்சம் சாதனை, படிப்பு, பரிசளிப்பு, பள்ளி, பிறப்பு, பிள்ளை, பெருங்காவல், மறவாமல், மறுஜென்மம், முதுகு, மூத்தவள்\nகுறிச்சொற்கள்: அன்பு, இறப்பு, உடன்போக்கு, உண்மை, உயிரும், உயிர் மெய், எதிர்பார்ப்பது, கடவுள், குழந்தைகள், தமிழ் கவிதை, நம்மிடம், பொருட்கள், மகிழ்ச்சி, மன்னித்தல், மெய்யும், விட்டுக்கொடுத்தல்\nPosted by பழனிவேல் மேல் 28/05/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அடிமை, அழகு, அழியா, ஆண்மை, இனம், இனிமை, இம்மை, இளமை, உடமை, உடல், உடை, உணர்வு, உண்மை, உரிமை, உவமை, எளிமை, ஏழ்மை, ஒருமை, கடமை, கடுமை, கனவு, கயமை, கருமை, களம், காயம், காலம், கிழமை, கொடுமை, சகுனம், சிறுமை, செழுமை, தனிமை, தன்மை, தயக்கம், தலைமை, தாய்���ை, நிலமை, நேர்மை, பகைமை, பட்டுப்போன, பதுமை, பன்மை, பழமை, பாவம், புதுமை, பெண்மை, பெருமை, பொம்மை, பொறுமை, மகிமை, மடமை, மரணம், மரபு, மறுமணம் வாலிபம், மறுமை, முதுமை, மென்மை, மேன்மை, வண்ணம், வன்மை, வயது, வலி, வலிமை, வளமை, வாய்மை, வாழ்க்கை, விடியாத, விதவை, விழிமை, வெண்மை, வெம்மை, வெறுமை\nகணிப்பொறியில் கலப்பை பிடித்து களைத்தவர்கள் – நாங்கள்\nஏசிக் காற்றிலும் ஏக்கக்காற்று விடுபவர்கள் – நாங்கள்\nதவணை முறையில் தாம்பத்தியம் நடத்துபவர்கள் – நாங்கள்\nதண்ணீருக்குள் அழும் கண்ணீர் விடாதவர்கள் – நாங்கள்\nவாசனைப் பூச்சுக்களில் வாழ்-நாட்களை வாழ்பவர்கள் – நாங்கள்\nஉதட்டுச் சாயத்தில் உண்மையை மறைப்பவர்கள் – நாங்கள்\nகைப்பேசியில் காதலியின் கன்னக்குழி நனைப்பவர்கள் – நாங்கள்\nஇருக்கையிலும் இறுக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்கள் – நாங்கள்\nதொலைந்த வாழ்வை தொலைபேசியில் தொடர்பவர்கள் – நாங்கள்\nதிரவியம் தேட திசைமாறித் திரிபவர்கள் – நாங்கள்\nநழுவிடும் நண்பர்களாய் நடித்துப் பழகியவர்கள் – நாங்கள்\nமாதக்கடைசியுடன் மல்லுக்கட்டும் மண்ணின் மைந்தர்கள் – நாங்கள்\nமுதலீடு போடாத வெளிநாட்டின் வேலைக்காரர்கள் – நாங்கள்\nஇழப்பீடாய் இனிய இளமையை இழந்தவர்கள் – நாங்கள்\nஅறையப்பட்ட சிலுவைகளை அன்போடு சுமப்பவர்கள் – நாங்கள்\nஇழப்பில் சுகம் காணும் இறக்கமிலா சூழ்நிலைவாதிகள் – நாங்கள்\nஉண்மையில் ஏங்கும் ஏழைகளாய் நாங்கள்…\nPosted by பழனிவேல் மேல் 14/02/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அன்பு, இயல்பு, இருக்கை, இறக்கம், இறுக்கம், இளமை, இழப்பீடு, இழப்பு, உண்மை, உதட்டுச் சாயம், ஏக்கம், ஏழை, கணிபொறி, கண்ணீர், கன்னக்குழி, கலப்பை, களைப்பு, காதலி, காற்று, கைப்பேசி, சாயம், சிலுவை, சுகம், சூழ்நிலைவாதி, தண்ணீர், தவணை, தாம்பத்தியம், திசை, திரவியம், தொலைபேசி, நடிப்பு, நண்பர், நாங்கள், மண்ணின் மைந்தர்கள், மல்லுக்கட்டு, முதலீடு, மைந்தர்கள், வாசனை, வாசனைப் பூச்சு, வெளிநாடு, வேலைக்காரர், வேளைக்காரர்\nகுறிச்சொற்கள்: உண்மை, உயிர், உரிமை, கலந்திடல், கவிதை, பொழுது, வடிக்கிறேன், வார்த்தை, வார்த்தைகள், வீரம்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை ���டவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=16&sid=96a8060abda8645ed25ce818b9783556", "date_download": "2018-09-22T19:56:01Z", "digest": "sha1:UR2YJNVQNVD6SFKTW3KGS6CLQ5SEYQSC", "length": 38399, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "அரசியல் (Political) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்��ிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n'சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதல்வராக வேண்டும்'- பரபரப்பு கிளப்பு\nநிறைவான இடுகை by Raja\nராஜபக்ஷேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nAbulance சேவையில் ஊழல் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழகத்தில் அம்மா உப்பு அறிமுகம்\nநிறைவான இடுகை by Muthumohamed\nஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க இலங்கை மறுப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபிரதமர் மோடி அமைச்சர்களின் சொத்து விவரங்களை தன்னிடம் தெரிவிக்க உத்தரவு\nநிறைவான இடுகை by வேட்டையன்\n144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமோடி கடும் எச்சரிக்கை : காலில் விழுந்து வணங்க வேண்டாம் \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசசி தரூர் பாஜக பக்கம் சாய்கிறார் மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம் \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமஹிந்தவிடம் மோடி கூறியவை என்ன\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n 100 நாட்களில் நிறைவேற்ற கோரிக்கை \nநிறைவான இடுகை by வேட்டையன்\nநரேந்திர மோடியுடன் பதவியேற்ற 23 மத்திய அமைச்சர்களினதும் விபரம்\nநிறைவான இடுகை by மல்லிகை\nவிஜயகாந்த் : மோடிவீட்டு வாசலில் பிரேமாவுக்கு அல்லது சுதீசுக்கு பதவி வேண்டி தவம் இருக்கிறார் \nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லையே\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nராஜபக்‌ஷவை புதுடில்லிக்கு அழைத்தமை புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநரேந்திரமோடி பதவியேற்கும் நாள் பலன் எப்படி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபா.ஜ., கூட்டணியில் பதவிக்கு அன்புமணி சுதீஷ் வைகோ இடையே கடும் போட்டி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஜெகன் மோகன் ரெட்டியை விட சந்திரபாபு நாயுடு அதிகம் கொடுத்தார் அங்கும் இங்கும் பணமே வெற்றி \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்க கூடாது: வைகோ\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித��து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூ��் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/amp/", "date_download": "2018-09-22T18:26:46Z", "digest": "sha1:QIGPSPWILBQIKQOGRXQHNGQRJCIHYU6K", "length": 2848, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஓரினச்சேர்க்கை உறவு குறித்து விஜய்சேதுபதி கருத்து | Chennai Today News", "raw_content": "\nஓரினச்சேர்க்கை உறவு குறித்து விஜய்சேதுபதி கருத்து\nஓரினச்சேர்க்கை உறவு குறித்து விஜய்சேதுபதி கருத்து\nசமீபத்தில் சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்றும், அது இயற்கைக்கு மாறானது என்று கூற முடியாது என்றும் தீர்ப்பு அளித்தது.\nஇந்த தீர்ப்புக்கு பெரும்பாலானோர் அதிருப்தி தெரிவித்தாலும் பலர் பாராட்டியும் வருகின்றனர��. கோலிவுட் திரையுலகில் கமல், குஷ்பு, த்ரிஷா உள்பட இந்த தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் விஜய்சேதுபதியும் தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nதன்பாலின சேர்க்கை என்பது தவறில்லை எனவும், அது உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்று என்றும் கூறிய நடிகர் விஜய் சேதுபதி மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பின் மூலம் மாநில அரசின் உரிமை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி\nTags: ஓரினச்சேர்க்கை உறவு குறித்து விஜய்சேதுபதி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vijay-sethupathi-and-anjali-joins-for-a-new-movie/", "date_download": "2018-09-22T18:46:17Z", "digest": "sha1:BOJJWQPW5OJ2UUCIDNE2WTUJFVLQP7U4", "length": 8405, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vijay sethupathi and anjali joins for a new movie | Chennai Today News", "raw_content": "\nவிஜய்சேதுபதி-அஞ்சலி இணையும் அடுத்த படம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டி: தமிழிசை\nவிஜய்சேதுபதி-அஞ்சலி இணையும் அடுத்த படம்\nநடிகர் விஜய்சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் அரைடஜன் படங்களுக்கும் மேலாக நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவுள்ளார் என்பதும் இறைவி படத்திற்கு பின்னர் அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் படம் இது என்பதும் கூறிப்பிடத்தக்கது\nஇந்த படத்தை ‘அருண்குமார் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும் இந்த படம் மூலம் 3வது முறையாக விஜய்சேதுபதியுடன் இவர் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தில் லிங்கா என்பவர் வில்லனாகவும், விவேக் பிரச்சன்னா ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.\nஇந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கவும் உ��்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடங்கவுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்வாண மனிதன் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு\nநிர்மலாதேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் கைது\n‘கழுகு 2’ படத்தின் கதை என்ன\nநயன்தாராவுடன் இணைந்த சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி\nரஜினிகாந்த் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்\nகார்த்திக் சுப்புராஜ் படத்தின் ரஜினியின் ஹீரோயின் யார்\nமுதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்\nபெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்\nகருணாஸ் பேச்சுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஸ்டாலினுக்கு ஜெயகுமார் கேள்வி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50400-adah-sharma-became-vegetable-vendor-avatar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-09-22T19:15:54Z", "digest": "sha1:K3YBJ52T2Z7YLWRZPNHLN757CR3ERFN4", "length": 9145, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை! | Adah Sharma became Vegetable Vendor Avatar", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை\nஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அசல் காய்கறி விற்கும் பெண்ணாக மாறினார் நடி���ை அடா சர்மா.\nதமிழில், ’இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர் அடா சர்மா. தமிழ்ப் பெண்ணான அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.\nஇந்தியில், ’1920’, ‘பீர்’, ’ஹார்ட் அட்டாக்’ உட்பட சில படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர், இப்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஸ்கீரின் டெஸ்ட் சமீபத்தில் நடந்துள்ளது.\nகாய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்கும் பெண்ணாக அவர் இருப்பது போல டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த கேரக்டரில் அவர் அப்படியே பொருந்தியிருக்கிறார். மாடர்ன் பெண்ணான அடா, அசல் காய்கறி கடை பெண்ணாக மாறி இருப்பதற்கு பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் இப்போது வைரலாகி வருகின்றன.\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை\nமதகுகள் உடைய காரணம் என்ன \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகை நிலானி மீது வழக்குப்பதிவு\nநடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\n” - டிவி நடிகை நிலானி கதறல்\nகாதலன் காந்தியின் தற்கொலைக்கு நான் காரணமல்ல \n’எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கு’: திருமணத்தை நிறுத்திய ஹீரோயின் விளக்கம்\nகன்னியாஸ்திரி விவகாரத்தில் எம்.எல்.ஏவை விளாசிய பார்வதி\nசோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்.. மனம் திறந்த நடிகை ரேவதி..\nஜோதிகா நடிக்கும் புதிய பட அறிவிப்பு\nமலைக்காவும் வித்யா பாலனும் 40 வயசுல நச்சுன்னு இல்லையா\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை\nமதகுகள் உடைய காரணம் என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50810-sonu-sood-lashes-out-at-kangana-ranaut-over-manikarnika-issue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T18:40:33Z", "digest": "sha1:UKOCF3ZTBZIIJMHBTN5IQFJXTUEOJKRV", "length": 12142, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆணாதிக்கம் என்பதா? கங்கனா, சோனு சூட் கடும் மோதல்! | Sonu Sood lashes out at Kangana Ranaut over Manikarnika issue", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n கங்கனா, சோனு சூட் கடும் மோதல்\nஇந்தி படத்தில் இருந்து விலகிய வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கும் ஹீரோயின் கங்கனா ரனவத்துக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.\nதமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ’தாம் தூம்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை கங்கனா ரனவத். இப்போது ’மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான இதில் அதுல் குல்கர்னி, சுரேஷ் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். வில்லன் நடிகர் சோனு சூட் முக்கிய வேடத்தில் நடித்தார். கங்கனாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் உள்ளன. தமிழில் ’வானம்’ படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இதை இயக்கினார். பின்னர் என்.டி.ஆர் வாழக்கை கதையை இயக்க கிரீஷ் சென்றுவிட்டதால் கங்கனாவே படத்தை இப்போது இயக்குகிறார்.\nஇந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து சோனு சூட் விலகியுள்ளார். படத்தில் சில மாற்றங்களை கங்கனா சொன்னார் என்றும் அதில் நடிக்க விருப்பம் இல்லாமல் சோனு விலகியதாகவும் கூறப்படுகிறது.\nஇதற்கு கங்கனா அளித்த விளக்கத்தில், ‘சோனு சூட் என நண்பர்தான். கிரீஷ் இயக்கும்போது ஷூட்டிங்கில் அவரை பார்த்தது. பிறகு பார்க்கவி ல்லை. அவர் ’சிம்பா’ படத்தில் பிசியாக இருக்கிறார். அவர் கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார். பேட்ச் ஒர்க்கிற்கு கூட தேதி கொடுக்க மறுக்கிறார். பெண் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறார்’ என்று கூறியிருந்தார்.இது பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் கங்கனா புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார் சோனு சூட்.\n‘கங்கனா எனது தோழி. ஆனால் அவர் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் பெண்ணிய பிரச்னையையும் ஆணாதிக்கம் என்பதையும் பயன்படுத்தியது கேலிக்கூத்தானது. படத்தை ஆண் இயக்குகிறாரா, பெண் இயக்குகிறாரா என்பது பிரச்னை இல்லை. திறமைதான் முக்கியம். இது இரண்டையும் வைத்து குழப்ப வேண்டாம். பெண் இயக்குனரான ஃபாரா கான் படத்தில் நான் நடித்திருக்கிறேன். எனக்கும் அவருக்கும் சிறந்த தொழில்முறை நட்பு இருக்கிறது. அதனால் பெண் இயக்குனர் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்வதில் அர்த்தம் இல்லை’ என்று கூறியுள்ளார்.\n‘என்னை முதல்வராக சொன்னது திவாகரன்’ - ஓ.பன்னீர்செல்வம்\nமனித உரிமை செயற்பாட்டாளர் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சியில் அம்பலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமராக வேண்டும்' - கங்கனா ரனாவத்\nகபடி வீராங்கனையாக நடிக்க கங்கனா பயிற்சி\nபிராமண மகா சபைக்கு கங்கனா எதிர்ப்பு\n‘பத்மாவத்’ படத்தை அடுத்து மணிகார்னிகாவுக்கு எச்சரிக்கை\nபத்மாவதி விவகாரம்: தீபிகாவுக்கு ஆதரவளிக்க கங்கனா மறுப்பு\nஷூட்டிங்கில் விபத்து: நடிகை கங்கனா மீண்டும் காயம்\nஎனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்: கங்கனா ரொமான்ஸ்\nகங்கனா ராவத் டேட்டிங் விவகாரம்: பிரபல நடிகரின் மனைவி வருத்தம்\nகாதலித்து ஏமாற்றிய நடிகர்... புலம்பும் பிரபல நடிகை\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - ���ிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘என்னை முதல்வராக சொன்னது திவாகரன்’ - ஓ.பன்னீர்செல்வம்\nமனித உரிமை செயற்பாட்டாளர் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சியில் அம்பலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47372-maharashtra-plastic-ban-comes-into-effect-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T19:37:38Z", "digest": "sha1:XSEZO5AHGQHD56PEJGQNEN7D5ZBL2CG3", "length": 10457, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 25,000 அபராதத்துடன் சிறை | Maharashtra plastic ban comes into effect today", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nமகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 25,000 அபராதத்துடன் சிறை\nமகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nமகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கடந்த மார்ச் 23-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும், மாசுபாட்டை குறைக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டது. இந்நிலையில் இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nஇதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, பயன்பாடு, விற்பனை, விநியோகம், ஆகியவை தடை செய்யப்படுகிறது. இருப்பினும் பால் மற்றும் திடக் கழிவு, மருந்துப் பொருட்களுக்கான பேக்கிங் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராம்தாஸ் காதம் தெரிவித்துள்ளார்.\nபிளாஸ்டிக் தடையை முதல்முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 10,000, மூன்றாவது முறையாக அவர் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு ரூபாய் 25,000 அபராதத்துடன் மூன்று மாத சிறைத்தண்டனை கொடுக்கப்படும். பிளாஸ்டிக் தடையை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nசொந்த அக்காவை விஷம் வைத்து கொன்ற பெண் கைது\nஅரிசியை விட சிறிய கம்ப்யூட்டர் - பயன்களோ ஏராளம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை\nசந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nபோராட்ட வழக்கு : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்\nகேரளாவில் வெள்ளத்தால் குவிந்த 2434 டன் குப்பை..\nபிளாஸ்டிக்கை தவிர்க்க வலியுறுத்தி ரேக்ளா பந்தயம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இப்படியொரு சேவை தொடக்கம்..\nமகாராஷ்டிராவில் தமிழக பெண் அதிகாரி மீது தாக்குதல் முயற்சி\nRelated Tags : மகாராஷ்டிரா , பிளாஸ்டிக் பொருட்கள் , பிளாஸ்டிக் பயன்படுத்த தடை , Maharastra , Plastic\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொந்த அக்காவை விஷம் வைத்து கொன்ற பெண் கைது\nஅரிசியை விட சிறிய கம்ப்யூட்டர் - பயன்களோ ஏராளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/42057-chief-minister-eps-talks-on-phone-with-rajnathsingh-about-cauvery-management-board.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-09-22T18:24:35Z", "digest": "sha1:LRYA6TUWWXB6ICUHKN2UMO7D7S644345", "length": 10374, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி விவகாரம்: முதல்வருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு | Chief Minister EPS talks on phone with RajnathSingh about cauvery management board", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nகாவிரி விவகாரம்: முதல்வருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு\nகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.\nநீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பில், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்த நீரின் அளவை விட குறைவே ஆகும். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும். இதில், மேற்கொண்டு எந்தக் கால அவகாசமும் வழங்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.\nஇந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், கோடை காலம் வருவதற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் தான் தமிழக விவசாயிகள் பிரச்சனையை சமாளிக்க முடியும் என முதலமைச்சர் பழனிசாமி, ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட 4 மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை \nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் லீக்கானது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nபுழுவாக நினைத்து கொட்டினால் புலியாவோம் - தினகரனை விமர்சித்த அமைச்சர்\nசசிகலா ஒரு இடைச்செருகல் - அதிமுக எம்பி வைத்திலிங்கம்\nசெப். 19ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஏழு பேர் விடுதலையில் ஆளுநர் அதிகாரம் - என்ன சொல்கிறது பிரிவு 161 \nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு\nநாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்\n“புத்தகத்திற்கு பதிலாக ஆயுதம் தூக்காதீர்” - முதல்வர் பழனிசாமி\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை \nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு ப��துத்தேர்வு வினாத்தாள் லீக்கானது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49016-mk-azhagiri-reached-karunanidhi-s-house.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T18:25:17Z", "digest": "sha1:6VB2IYQXNDGKJFLVOPF4ODNPVYBXDLTS", "length": 9819, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோபாலபுரம் வந்தார் மு.க.அழகிரி | MK Azhagiri reached Karunanidhi's house", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதிமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வந்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவடைந்துள்ளது. இது குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.\nவீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதி இல்லம் இருக்கும் கோபாலபுரத்துக்கு விரைந்து மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கருணாநிதியின் மகனும் மத்திய முன்னாள் அமைச்சருமான மு.க. அழகிரி அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.\nநூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...\nகருணாநிதி விரைவில் குணமடைய விரும்புகிறேன் : ராம்நாத் கோவிந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்டாலின் தவறான பரப்புரை செய்து வருகிறார்” - அமைச்சர் தங்கமணி\n“காற்றாலை ஊழலின் ஆதாரத்தை வெளியிடுவேன்” - ஸ்டாலின் சவால்\n“அழகிரியை சேர்த்தால்தான் திமுகவுக்கு வெற்றி” : ஆதரவாளர்கள்\nஉற்சாக நடனமாடிய முன்னாள் எம்.எல்.ஏ : வைரல் வீடியோ\n“தேர்தலுக்கு முன் ஆட்சி கலையும்” - மு.க.ஸ்டாலின்\nகருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக போட்ட பிச்சை \nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nதிமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்\n‘நண்பனே இனி இனம் பார்த்து பழகு’- வைகோவுக்கு துரைமுருகன் அறிவுரை\nRelated Tags : கருணாநிதி , மு.க.அழகிரி , ஸ்டாலின் , உடல்நிலை , Karunanidhi , Azhagiri\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...\nகருணாநிதி விரைவில் குணமடைய விரும்புகிறேன் : ராம்நாத் கோவிந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/50_28.html", "date_download": "2018-09-22T19:18:01Z", "digest": "sha1:66N3XQZ7E6V67RJY5WGN6QRRNDGDSYKW", "length": 4761, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது : வெங்கைய நாயுடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறி���்து கிடக்கும்”\nகருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது : வெங்கைய நாயுடு\nபதிந்தவர்: தம்பியன் 28 December 2016\nதற்போது ஒன்று -கருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது என்று மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nமேலும் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக உள்ளது, நிலைமை விரைவில் சீராகும் என்று தெரிவித்தார்.கருப்புப்பண ஒழிப்புக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையை அடையும் என்று சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\n0 Responses to கருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது : வெங்கைய நாயுடு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது : வெங்கைய நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/39-isis.html", "date_download": "2018-09-22T18:28:28Z", "digest": "sha1:LLDZQFXWSYWHQ35N7PHTBYZDT4IWQ7SA", "length": 7132, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 January 2017\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் புதுவருடத் தினத்தன்று 39 பேர் கொல்லப் பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இஸ்தான்புல்லின் ரெய்னா என்ற இரவு விடுதியில் நத்தார் தாத்தா வேடத்தில் உள் நுழைந்த தீவிரவாதி அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் கொல்லப் பட்டதுடன் 70 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.\nகொல்லப் பட்டவர்களில் 16 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். துருக்கியின் அமைதியைக் குலைப்பதற்காகவே இவ்வாறான தாக்குதல்களைத் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்துகின்றனர் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் ISIS அமைப்பு தமது இயக்கத்தைச் சேர்ந்த போராளியே இத்தாக்குதலை நடத்தியவர் எனத் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள வீடியோ படி அடையாளம் காணப்பட்டுள்ள தாக்குதல் தாரியைத் தேடும் பணியை துருக்கி காவற் துறை முடுக்கி விட்டுள்ளது.\nகொல்லப் பட்ட வெளிநாட்டவர்களில் இருவர் இந்தியர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் சுமார் 75 நிமிடங்கள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நீடித்ததாகக் கூறப்படுகின்றது. நூற்றுக் கணக்கான மக்கள் ISIS மற்றும் குர்து போராளிகளின் வன்முறையால் கொல்லப் பட்டிருப்பதால் இந்த ஆண்டு இரத்தக்கறை படிந்த ஆண்டாகத் துருக்கிக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to புதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/113484-why-should-we-worship-sun.html", "date_download": "2018-09-22T18:29:23Z", "digest": "sha1:XTICE7KUYAS3LJGDZ5EBCYYCK2P3YCBB", "length": 17695, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "Why should we worship Sun? | சூரியனுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? - ஜோதிடம் அடுக்கும் காரணங்கள்! #Astrology | Tamil News | Vikatan", "raw_content": "\nசூரியனுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - ஜோதிடம் அடுக்கும் காரணங்கள் - ஜோதிடம் அடுக்கும் காரணங்கள்\nதைத் திருநாள், தமிழர் திருநாள். உலகுக்கெல்லாம் ஒளி தருபவரான சூரியனைப் போற்றி வழிபடும் நாள். வாழ்வாதாரத்துக்கு முக்கியமானவர் சூரியன். விவசாயிகளின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் சூரிய பகவான், `ஆத்மாவுக்குக் காரகத்துவம் வகிக்கிறார்' என்கிறது ஜோதிடம்.\nஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது பற்றி ஜோதிடர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம். ''சூரியன், காலச் சுழற்சியில், தென்திசை நோக்கிப் பயணம் செய்யும் காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனமாகவும் வடதிசை நோக்கிப் பயணம் செய்யும் காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன காலமாகவும் கணக்கிடப்படுகிறது. ஆடிமாதத்தின் முதல் நாளில் புண்ணிய நதிகளில் நீராடுவதையும், தை மாதத்தின் முதல்நாளில் சூரியனை வழிபடுவதையும் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகிறோம். மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலமானதால் 'மகர சங்கராந்தி' என அழைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியில் பிரவேசிக்கும் காலம் `சங்கராந்தி' என அழைக்கப்படுகிறது. மழைக் காலம் தொடங்கும் காலத்துக்கு முன்பாக விதைகளைத் தூவி, தை மாதப் பிறப்புக்கு முன்பாக அறுவடை செய்த நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசியைப் புதுப் பானையில் பொங்கலிட்டு, வயலில் விளைந்த கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பொருள்களைப் படையலிட்டு, குடும்பம் குடும்பமாக சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். சூரியனுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\nமனித உடலில் ஆன்மாவைப் பிரதிபலிப்பவர் சூரியன். அதனால்தான் அவருக்கு 'ஆத்ம காரகன் ' என்றே பெயர். `ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால், ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருக்க வேண்டும்' என்று ஒற்றைவரியில் சொல்லிவிடலாம்.\nஜாதகத்தில் சூரியன் நன்றாக அமையப்பெறாதவர்கள், சூரியனை வணங்கி ஆதித்திய ஹிருதய மந்திரத்���ைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்ரீராமர் அப்படி வழிபட்டுத்தான் ராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றார்.\nவேதங்களில் தலைசிறந்த மந்திரம், 'காயத்ரி மந்திரம்'. காயத்ரி மந்திரத்துக்கு உரியவர் சூரியன். காஸ்யப கோத்திரம் உடையவர். ஜன்ம நட்சத்திரம் விசாகம். ஜாதகத்தில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு உரியவர்.\nசூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷமானது. சூரிய வழிபாடு நம் ஆன்மிகத்தின் சிறப்பம்சம். சூரிய வழிபாடு செய்வதால் ஆன்ம பலமும், உடல் வலிமையும் நமக்குக் கிடைக்கும்.\nசுயநிலை, சுயஉயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக்கிரமம், இனிய தாம்பத்யம், நன்னடத்தை, கண், உடல் உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு ஆகியவற்றுக்கு சூரியனே பொறுப்பு வகிக்கிறார்.\nசூரிய பகவான், அக்கினியை அதிதேவதையாகக் கொண்டவர். கதிரவன், ரவி, பகலவன், ஞாயிறு, அருக்கன், அருணன், ஆதவன், புண்டரீகன், ஆதித்யன், செங்கதிர், தினகரன், பரிதி, பாஸ்கரன், பிரபாகரன், திவாகரன் எனப் பல பெயர்கள் இவருக்கு உண்டு.\nசூரியனுக்குச் சொந்த வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம். நீச்ச வீடு துலாம். தகப்பனைக் குறிக்கக்கூடிய கிரகமும் சூரியன்தான். சூரியன் பலமாக ஜாதகத்தில் நின்றால், ஜாதகரின் தந்தைக்கு ஆயுள் நன்றாக இருக்கும்.\nசிம்மத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும், மேஷத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், ஜாதகர் அதிகாரம், ஆணவம் எதையும் எதிர்கொள்ளும் குணமுள்ளவராக இருப்பதுடன், மற்றவர்களை அரவணைத்துச் செல்பவராகவும் இருப்பார்.\nஅரசியல் அதிகாரம், தலைசிறந்த நிர்வாகம், அரசியலில் தலைமைப் பதவி, முதல்வராகும் தகுதி , புகழ், செல்வாக்கு, கெளவரம் ஆகியவை இருக்கும். முக்கியமாக அரசியல் தலைவர்களின் ஜாதகங்களை உற்று நோக்கினால், அவர்களின் ஜாதகங்களில் சூரியன் மிக பலமாக இருப்பார்.\nஜாதகரின் கம்பீரமான தோற்றத்துக்கும், உடலில் உள்ள எலும்புகளுக்கும், தலைப் பகுதிக்கும், வலது கண்ணுக்கும் சூரியனே காரகம் பெறுகிறார்.\nஜாதகத்தில் சூரியன் பலமானால் ஒற்றைத் தலைவலி வரும் வாய்ப்பு உண்டு. பலவீனமானால் உடலில் புத்துணர்ச்சி குறைவாக இருக்கும்.\nஒருவரின் ஜாதகத்தில் சூரியன் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருந்தாலும், நீச்சமாக இருந்தாலும், சூரியன் அந்த ஜாதகருக்கு பலவீனமாக இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம��. சூரியன் பலவீனமாக இருக்கும் ஜாதகர்கள், பித்தளை வாளியில் நீர் நிரப்பிக் குளிப்பது நல்லது. பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 'சூரிய நமஸ்காரம்' செய்வது நல்லது.\nசூரியன் லக்கின பாவத்தில் பலவீனமானால், கோயில்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் குடிநீர் வசதி செய்து கொடுப்பது நல்ல பரிகாரமாகும்.\nஇரண்டாம் பாவம் எனும் தனஸ்தானத்தில் பலவீனமானால், நல்ல எண்ணெயையும், தேங்காயையும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்குக் கொடுக்கலாம்.\nமூன்றாம் பாவத்தில் பலவீனமானால், நெற்றியில் சந்தனம் வைப்பது நல்லது. தனிக்குடித்தனம் கூடாது. ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.\nநான்காம் பாவத்தில் பலவீனமானால், பார்வை குறைந்தவர்களுக்கு கண்ணாடி வாங்கிக் கொடுப்பது. கண் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வது நல்லது. மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nஐந்தாம் பாவத்தில் பலவீனமானால், வாக்கு நாணயம் தவறக் கூடாது. குரங்குகளுக்கு வாழைப்பழம், வெல்லம் கொடுப்பது நல்லது. பிரதோஷ காலத்தில் அர்ச்சனை செய்வதும் நல்ல பலனைத் தரும். சர்க்கரைப் பொங்கல் தானம் செய்வதும் நல்லது.\nஆறாம் பாவத்தில் பலவீனமானால், ஏழு வகையான தானியங்களைப் பறவைகளுக்குத் தருவது நல்லது.\nஏழாம் பாவத்தில் பலவீனமானால், நண்பர்களிடம் விரோதம் பாராட்டாமல் இருப்பதும், எருமை மாட்டுக்கு ஆகாரம் கொடுப்பதும், சிவப்புச் சந்தனத்தை கோயில் அபிஷேகத்துக்கு வாங்கித் தருவதும் நல்ல பலன்களைத் தரும்.\nஎட்டாம் பாவத்தில் பலவீனமானால், உடன் பிறந்தவர்களைக் கஷ்டப்படவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வீட்டின் வாசல் தெற்கு வாசலாக இருக்கக் கூடாது. கோதுமை, வெல்லம், வெண்கலப் பாத்திரங்களை கோயிலுக்குத் தானம் செய்வது நல்லது. பிரதோஷ நாளில் அபிஷேகத்துக்கு பன்னீர் வாங்கித் தருவது நல்லது.\nஒன்பதாம் பாவத்தில் பலவீனமானால் தந்தையைக் கவனித்துக்கொள்வது நல்லது. மற்றவர்களிடம் எதையும் இரவல் வாங்கக் கூடாது.\nபத்தாம் பாவத்தில் பலவீனமானால் மேற்குப் பக்கம் வாசல் கூடாது. ஏழைகளுக்கு பொங்கல், தயிர் சாதம் அன்னதானம் செய்வது நல்லது.\nபதினோராம் பாவத்தில் பலவீனமானால், குலதெய்வ வழிபாடு நல்லது. கோயில்களில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தருவதும் நல்லது.\nபன்னிர���்டாம் பாவத்தில் பலவீனமானால், கிழக்கு வாசல் நல்லது. 'சிவ அஷ்டோத்ர பாராயணம்' செய்வதும் பித்ரு காரியங்களை விடாமல் செய்வதும் நல்லது.\nஅனைவருமே நம் தமிழ் நாட்டில் உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்லது'' என்று கூறுகிறார் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134531-have-you-come-for-giving-pose-villagers-roast-ruling-party-heads.html", "date_download": "2018-09-22T18:45:15Z", "digest": "sha1:2DPTRWV3RBISKPKODOGQ5ECTHRNFMCAM", "length": 7827, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Have you come for giving pose, villagers roast ruling party heads | `போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா?'- அரசு தலைமைக் கொறடாவை வறுத்தெடுத்த கிராம மக்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\n`போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா'- அரசு தலைமைக் கொறடாவை வறுத்தெடுத்த கிராம மக்கள்\n``கொள்ளிடத்தில் தடுப்புச்சுவர் கட்டிக்கொடுங்கள் என்று சொன்னால் காதில் வாங்குவதில்லை. மக்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா\" என்று கொறடாவை கிராம மக்கள் வறுத்தெடுத்தனர்.\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ளது மேலராமநல்லூர். இக்கிராமத்தைச் சுற்றி கொள்ளிடம் ஆறு அமைந்துள்ளது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் செல்லும் அதிகப்படியான தண்ணீர் கிராமத்தைச் சூழ்ந்துள்ளதால் கிராம மக்கள் பாதுகாப்பாக மேல் மேட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தேவைப்படும் வசதிகள் குறித்து அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி ஆய்வு செய்ய வந்தனர்.\nஅப்போது கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இரண்டு நாள்களாக வெள்ள நீர் சூழ்ந்துகொண்டுள்ளது. இதை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ``கொள்ளிடக் கரையோரம் இருக்கும் கிராமங்களில் கருங்கற்களால் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனப் பல வருடங���களாக கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், அதை நிறைவேற்றாமல் மக்களுக்கு நிவாரணம் வழங்க வருகிறோம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா\" என்று கொறடாவிடம் கிராம மக்கள் கேள்விகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த அவரது ஆதரவாளர்கள் கிராம மக்களை சமரசப்படுத்தினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி, ``வருங்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கருத்துரு தயார் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கருத்துரு அரசிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. கொள்ளிடக் கரையோர மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க உரிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது\" எனக் கூறினார்.\nபின்னர் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், ``கொள்ளிடக் கரையோரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பயிர் சாகுபடி பாதிப்பிருந்தால் பயிருக்கான இழப்பீடு பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135256-former-minister-nagoor-meeran-passes-away.html", "date_download": "2018-09-22T19:34:12Z", "digest": "sha1:JXUPVGVSUMWMCIEBJ3R6Q5YRZWRWFA47", "length": 4592, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Former Minister Nagoor Meeran Passes away | அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்\nநெல்லை மாவட்டம், கடையநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான நாகூர் மீரான் காலமானார்.\nதிருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர், நாக��ர் மீரான். இவர் 1991-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் 1992 முதல் 1996 வரை ஊரக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். அதுமட்டுமின்றி, அ.தி.மு.க-வின் மாநில சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளராகப் பணியாற்றியவர். 54 வயதான இவர், கடந்த சில நாள்களாகவே சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நாகூர் மீரான், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு நூர்ஜமீலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இன்று நண்பகல் 12 மணி அளவில், நெல்லை மாவட்டம் வடகரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/120216-homemade-remedies-to-make-your-periods-cycle-more-regular.html?artfrm=read_please", "date_download": "2018-09-22T18:31:46Z", "digest": "sha1:UVQVC5P45GEKOS2BGIZUBNOI3TGUKIVG", "length": 28424, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "சீரற்ற மாதவிடாய்க்கான (Irregular Periods) ஆலோசனைகள் | Simple Tips In Tamil For Irregular Periods You Can Try From Home.", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் ம���ன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசீரற்ற மாதவிடாயும் மருத்துவரின் ஆலோசனைகளும்\n”இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்னை இருக்கிறது. நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS - Polycystic ovary syndrome), ஹார்மோனின் சம்மற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம். காலப்போக்கில், இதனால் தைராய்டு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். நம்முடைய உணவு முறை மாற்றம், லைஃப் ஸ்டைல் சேஞ்ச், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. PCOS பிரச்சனை இருப்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகலாம். அதனால், சில பாதிப்புகள் ஏற்படலாம்.சரியான அளவில் புரதச் சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் மூலமே இந்த ஹார்மோன் சமமற்றநிலையினை சரி செய்து, காலம் தவறும் மாதவிடாய் பிரச்னையை சரிசெய்துவிடலாம்” என்கிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துணைப் பேராசிரியரான, Y. தீபா.\nமாதவிடாய்க்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதன் விகிதம் சரியாக இருக்க வேண்டும். மற்றவை பற்றி பேசும் முன்பு ஒரு விஷயம். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஹார்மோனை ரெகுலரைஸ் செய்ய, ஆளி விதைகள் மற்றும் சோம்பினை சரிவிகிதத்தில் எடுத்து, அதில் சிறிது ஓம நீரினை விட்டு, உண்ணலாம்.\nஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும்இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு தேவையான எண்டோமெட்ரியம் ஃபார்மேஷன் சரியாக நடக்கும்.\nஎள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இ��ுக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.\nகற்றாழையை, தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும், ஓவேரியன் ஸ்ட்ரெஸ் லெவலையும் சரிசெய்யும்.\nஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் சி இருப்பதால், அயர்ன் அப்சார்ப்ஷனுக்கு உதவும். வெறுமனே அயர்ன் அதிகமாக இருக்கும் உணவினை எடுத்துக்கொள்வதாலே உடம்பில் இரும்புச் சத்து அதிகமாகிவிடாது. விட்டமின் சி உணவுதான் அப்சார்ப்ஷனைக் கொடுக்கும். எனவே, நெல்லிக்கனி அவசியம்.\nநெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். ஆனால், கடைகளில் விற்கும் நெல்லிக்காய் கேண்டியை வாங்கிச் சாப்பிடாதீர்கள். முதல்நாள் தேனில் ஊறவைக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால், அரை லிட்டர் பாட்டிலில், ஒன்றரை நெல்லியை வெட்டிப்போடுங்கள். மீண்டும் மீண்டும் அதில் நீரை நிரப்பி, மாலை வரை அந்த நீரை அருந்தலாம். மாலை ஐந்து மணிக்கு மேல் அதனை அருந்த வேண்டாம்.\nவெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபலிசம் நட்த்தும் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்யப் பயன்படும்.\nபீரியட்ஸ் சரியாக வரவில்லை என்றால், அவர்களுக்கு ஆண்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் லெவல் அதிகமாக இருக்கும். இதனால், முகத்தில் தேவையில்லாத ரோமங்கள் தோன்றும். சோம்பு மற்றும் ஆளி விதையை எடுத்துக்கொள்வதன் மூலம், ஆண்ட்ரோஜன் அளவு சரிசெய்யப்பட்டு, இந்த தேவையில்லாத ரோமங்கள் வருவதைத் தவிர்க்கலாம்.\nமாதுளைப்பழமே நம் கர்ப்பப்பை வடிவத்தில்தான் இருக்கும். அது, பீரியட்ஸை ரெகுலரைஸ் செய்ய பெரிய அளவில் உதவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை இணைத்து, சாப்பிடலாம்.\nசிலருக்கு பீரியட்ஸ் மூன்று-நான்கு மாதங்கள் கழித்து வரும் போது, இயல்பிற்கு மீறியதாக ஏழு நாள்களுக்கு மேல் கூட அதிக ஃப்ளோ இருக்கும். கட்டிகட்டியாக இரத்தப்போக்கு இருக்கும். அவர்கள்,கருஞ்சீரகம் சாப்பிட வேண்டாம். அவர்கள் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.\nஆனால், சீரற்ற ���ாதவிடாய் இருப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு வந்தால், அந்தப் பிரச்சனையை சரி செய்யும்.\nஅடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான ஃப்ளோ இருக்காது. இதனைத் தவிர்க்க இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும். பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி,மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.\nஇவை தவிர, ஹார்மோன் சுரப்பினை சரிசெய்யவும், மன அழுத்தத்தினை சரிசெய்யவும், வக்ராசனம், சக்திபந்தாசனம், நாடிசுத்தி ப்ராணயாமா போன்ற சில ஆசனங்கள் இருக்கின்றன. இவற்றைத் தகுந்த பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் செய்யும் போது, மனஅழுத்தம், உடல் எடை, ஹார்மோன் சம்மற்றத் தன்மையை சரி செய்து மாதவிடாய் பிரச்சனையும் எந்தவித பக்கவிளைவும் இல்லாமல், சரி செய்ய முடியும். சரியான உணவையும், உடற்பயிற்சியையும் செய்வதன் மூலம், மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யலாம்.\n``பயணங்களுக்கு பீரியட்ஸ் ஒரு தடையில்லை\nரமணி மோகனகிருஷ்ணன் Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசீரற்ற மாதவிடாயும் மருத்துவரின் ஆலோசனைகளும்\n`தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாத��'... ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு - வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்\n“நியமன எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்குள் நுழையக் கூடாது” புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98118-mango-leaves-suitable-for-vasthu-and-health.html", "date_download": "2018-09-22T18:39:38Z", "digest": "sha1:BLPYQLKFZO6SSKNAQ4MOVORZEQKJVHN7", "length": 18265, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "வாஸ்துவுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற மாவிலைகள் | Mango leaves suitable for vasthu and health", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவாஸ்துவுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற மாவிலைகள்\nதோரணங்கள் கட்டி விழாவைக் கொண்டாடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட வழக்கம். வாழை, கமுகு, தென்னம் கீற்று, மாவிலைகளால் தோரணம் கட்டுவது இன்றும் நமக்குள்ள வழக்கம்தான். அதில் மாவிலைத் தோரணம் மிகவும் சிறப்பானது. மாவிலைகள் அலங்காரத்துக்கு மட்டுமின்றி, சிறந்த கிருமி நாசினியாகவும் உள்ளது. மாவிலையில் லட்சுமி தேவி இருக்கிறாள் என்பதால் அது சிறப்பான இடத்தை பூஜையில் பிடிக்கிறது.\nமாவிலைத்தோரணம் தொடங்கி, பூஜைக் கலசம் வரை மாவிலை முக்கிய இடம் வகிக்கிறது. வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி என்கிறது சாஸ்திரம். வாஸ்து பகவானுக்குப் பிடித்த இலையான மாவிலை வா��்துவைச் சீராக்குகிறது. மேலும், வீட்டில் நுழையும் எதிர்மறை எண்ணங்களை இவை நீக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக் காற்றை தூய்மையாக்கும். வாசலில் உலவும் அஸ்வினி தேவதைகளின் காதில் அமங்கல வார்த்தைகள் விழாது தடுக்கும் சக்தி மாவிலைக்கு உண்டு என்கிறார்கள். மாவிலை காய்ந்தாலும் அதன் அதிர்வுகள் குறையாது என்பதால் நிலைகளில் பூஜைகளில் இவை எப்போதும் பயன்படுகிறது.\nஅழுகவே அழுகாத மாவிலைகள் வாழ்வின் நித்தியத்தை உணர்த்துவதாகப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதனாலேயே சகல பூஜைகளிலும் கும்ப நீரை மாவிலைகளால் தெளிக்கிறார்கள். காய்ந்து போனாலும் அழுகவே அழுகாத இந்த மாவிலைகளைத் தற்போது பிளாஸ்டிக்கில் வாங்கிக் கட்டித் தொங்க வைத்திருப்பது வேடிக்கையானது மட்டுமல்ல; வேதனையானதும்கூட. எனவே மாவிலைகளைத் தொங்கவிட்டு மங்கலம் பெறுவோம். வாஸ்து பகவானின் பேரருளைப் பெறுவோம்.\nசென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nவாஸ்துவுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற மாவிலைகள்\n'ஒவ்வொரு குழாயும் கொலைக்கான ஆயுதம்'- இயக்குநர் கெளதமன் ஆவேசம்\nராகுல் காந்தி கார்மீது தாக்குதல்: பா.ஜ.க தொண்டர் கைது\nசென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-mar-01/exclusive-articles", "date_download": "2018-09-22T19:41:33Z", "digest": "sha1:3BDNSXVF27OSKVWXQ2G4S4HUZF3SCE4I", "length": 14468, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Thadam - விகடன் தடம் - Issue date - 01 March 2018 - கட்டுரைகள்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்\n“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து\nசுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்\nபெண் காலங்களும் களங்களும் - வெய்யில்\nகண்டனங்களின் பிரதிநிதி: கோபி கிருஷ்ணனின் படைப்புகளை முன்வைத்து சில சிந்தனைகள் - ஆதிரன்\nநத்தையின் பாதை - 10 - செதுக்குகலையும் வெறியாட்டும் - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலா\nலட்டு - ஜி.கார்ல் மார்க்ஸ்\nமூங்கைப் பெருந்தவம் - வரவணை செந்தில்\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nதேன் என. - சஹானா\nகதைகளின் மீது நகரும் வெயில் - சக்தி ஜோதி\nசுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்\nபெண் காலங்களும் களங்களும் - வெய்யில்\nகண்டனங்களின் பிரதிநிதி: கோபி கிருஷ்ணனின் படைப்புகளை முன்வைத்து சில சிந்தனைகள் - ஆதிரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27826/", "date_download": "2018-09-22T18:22:19Z", "digest": "sha1:775JOVYWTA5TOUZQLQQLUFFZK2HOOPSI", "length": 13635, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nகிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ���ெரிவித்தார்,\nஇதனடிப்படையில் மாகாண கல்வியமைச்சில் கல்வியமைச்சர்,கல்வியமைச்சின் செயலாளர்,பிரதம செயலாளர்,மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தின் போது பட்டதாரிகளை உள்வாங்குவதறகான பொறிமுறைகுறித்து ஆராயந்து பாடங்களின் அடிப்படையில் எவ்வாறு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் இதன் போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக எத்தனை பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது மற்றும் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் முதற்கட்டமாக எந்த எந்த பாடங்களுக்கு பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோருவது என்பது தொடர்பிலும் இதன் போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.\nநேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக கட்டம் கட்டமாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,\nஅத்துடன் கிழக்கு முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்காக கல்விப் பணிப்பாளரால் கடந்த சில நாட்களாக திரட்டப்பட்ட தரவுகள் நேற்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன் அதற்கமைவாகவே கிழக்கின் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதனடிப்படையில் எதிர்வரும் நாட்களுள் பட்டதாரிகளுக்கான விண்ணப்பகங்கள் கோரப்படவுள்ளன,\nஇதன் போது முடிந்தளவு அனைத்து பட்டதாரிகளையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிகக அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதுடன் இதற்கு ஆளுனரின் அனுமதியை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,\nஅத்துடன் வெட்டபுள்ளிகளை குறைத்து பட்டதாரிகளை உள்வாங்கவும் பட்டதாரிகளை உள்வாங்கியதன் பின்னர் குறித்த பாடங்களுக்கு மேலும் வெற்றிடங்கள் மீதமாயிருந்தால் அவர்களை பரீட்சையின்றி உள்வாங்கவும் நடவடிக்கையெடுக்க கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தீர்மானித்துள்ளார்,\nTagsஆசிரியர் வெற்றிடங்கள் ஆரம்பம் இன்று முதல் உள்வாங்குவதற்கான கிழக்கு மாகாண பட்டதாரிகள் பூ���்வாங்க நடவடிக்கைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nகால வரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி தடையாக உள்ளது: – தலாய் லாமா:-\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32677/", "date_download": "2018-09-22T19:31:17Z", "digest": "sha1:JM5CTFBFRISBJVIND6GBWD3TZHR5MSQN", "length": 10046, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பரா ஒலிம்பிக் வீரர் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மரணம் – GTN", "raw_content": "\nபரா ஒலிம்பிக் வீரர் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மரணம்\nபரா ஒலிம்பிக் வீரர் அப்துல்லா கயாஜேய் ( ( Abdullah Hayayei )பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇரும்பு கூடு ஒன்று அப்துல்லா மீது வீழ்ந்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லண்டனின் நியூகாம் லெஸெர் சென்ரர்( நேறாயஅ டுநளைரசந ஊநவெசந ) ல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇரும்புக் கூடு தலையில் வீழ்ந்த அந்த இடத்திலேயே அப்துல்லா உயிரிழந்துள்ளார் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் பரா ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் மாஜிட் ராசீட் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறு இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றி தெரியவில்லை எனவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsAbdullah Hayayei death Newham Leisure Centre பயிற்சி பரா ஒலிம்பிக் வீரர் மரணம் விபத்தில்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரஸ்ய ஊக்க மருந்து தடுப்பு ஆணையகம் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கௌரவ டொக்டர் பட்டத்தை நிராகரித்த டெண்டுல்கர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்செஸ்டர் சிற்றி அணி உடனான ஒப்பந்தத்தை நீடித்த செர்ஜியோ அக்யூரொ\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய கிண்ணம் – பங்களாதேஸை 136 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉதைபந்தாட்ட தரவரிசையில் 25 வருடங்களுக்குப் பின்னர் முதலிடத்தில் இரு அணிகள் இணைந்துள்ளன\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முகுருசா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-09-22T18:23:23Z", "digest": "sha1:3SOOGLHEPYTRQMWUWXAWSIWKALYD5ILF", "length": 5650, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "பதக்கம் நாடு – GTN", "raw_content": "\nTag - பதக்கம் நாடு\nசுசந்திகாவின் பதக்கம் நாட்டுக்கு சொந்தமானது :\nமுன்னாள் பிரபல குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா...\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் ��னைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/32989-2017-04-30-14-52-32", "date_download": "2018-09-22T19:00:27Z", "digest": "sha1:NQJBAON7EAPYBWONJ2VIAGU6XBPAQFW4", "length": 25186, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "அவா", "raw_content": "\nபார்ப்பன - பனியாக்களின் சுதந்திர நாள்\nபுது நானூறு 213. முதலாளியமே ஒதுங்கு\n100 நாள் வேலைத்திட்டத்தை எதிர்க்கும் நபர்களை அடையாளம் காண்போம்..\nநவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி தொ.மு.சி.ரகுநாதன்\nமுதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம்\nபார்ப்பனர்கள் - எஃப்.ஐ.ஆரே போட முடியாத அபாயகரமான குற்றவாளிகள்\nமன்னன் திருமலை நாயக்கன் Vs தமிழ் குடிதாங்கி முருகன்\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2017\nபள்ளிக்கூடத்திற்கு ஊர்த் தெருவைக் கடந்து போகும்போதெல்லாம் ராஜாவின் கண்கள் அந்த வீட்டை ஒருமுறை பார்க்காமல் கடந்துபோகாது. அது என்னவோ அந்த வீட்டைப் பார்ப்பதில் அவ்வளவு ஆவல் அவனுக்கு. இத்தனைக்கும் அது மாடிவீடு கூட கிடையாது. சீமை ஓடு வேய்ந்த வீடுதான். என்றாலும் அந்த வீடு அவனுக்கு அழகாய்த் தோன்றியது. இந்தமாதிரி வீட்டிற்குள் குடியிருந்தால் எவ்வளவு இன்பமாய் இருக்கும் என்பதை அவனால் அசைபோட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வெளிப்புறத்தில் இரண்டு பக்கமும் பரந்து விரிந்த திண்ணை வைத்து இரண்டு புறங்களிலும் அழகான தூணை நிறுத்தி எவ்வளவு ரம்மியமாய்த் தோன்றுகிறது இந்த வீடு என்ற பொறாமையும் ராஜாவின் மனதிற்குள் இல்லாமல் இல்லை. ஒருநாள் இரண்டுநாள் இல்லை அவன் பள்ளிக்குடம் போய்த்திரும்பும் நாளெல்லாம் அந்த வீடு அவனை என்னவோ செய்தது. அவன் மனதை அரித்தது. தனக்கு அந்தமாதிரி ஒரு வீடு வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்திவிட்டது.\nஐம்பது ஆண்டுகள் பழமையான அந்த வீட்டைத் தெருவில் இருந்து வாசற்படி வழியே பார்த்தால் ஒரு தொடர் வண்டி பெட்டியைப் போல் நீண்டிருக்கும். போகிற வேகத்தில் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் வீட்டின் உள்ளே தூண்கள் நின்று கொண்டிருப்பதும் அந்தப் பகுதியில் வெயிலடித்துக் கொண்டிருப்பதும் தானிய மூட்டைகளெல்லாம் அந்த வராண்டாப் பகுதியில் சுவர் ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்ணுக்குப் புலப்படும். அந்த வீட்டில் படுக்கையறை எப்படி இருக்கும், சமயலறை எந்த மூலையில் இருக்கும், குளியலறை வைத்துக் கட்டியிருப்பார்களா தொலைக்காட்சிப் பெட்டியை எங்கு வைத்திருப்பார்கள், எல்லோரும் எங்கு உட்கார்ந்து சாப்பிடுவார்கள், தரை மண்ணாலானதா தொலைக்காட்சிப் பெட்டியை எங்கு வைத்திருப்பார்கள், எல்லோரும் எங்கு உட்கார்ந்து சாப்பிடுவார்கள், தரை மண்ணாலானதா, காரையா, மொசைக்கா என்றெல்லாம் ராஜாவின் மனதில் தோன்றும். உள்ளே செல்வதற்கு அனுமதியில்லாத வீட்டைப் பற்றி எவ்வளவு வேண்டுமானலும் கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான். அதற்குள் என்ன இருக்குறது என்று வீட்டுக்காரனுக்குத் தானே தெரியும்.\nஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த ராஜா, அந்த வீட்டிற்கு அருகே வந்தவுடன் அங்கேயே நின்றுகொண்டான். அந்த வீட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டின் கடைக்கோடிவரை தன் பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தான். அவனது கண்கள் அந்த வீட்டையே துழாவுவதைப் போல சுற்றிச் சுற்றி வட்டமடித்தன. சற்றுநேரத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்த வீட்டின் உரிமையாளர் சுகுமார் நைனார் அவனைப் பார்த்து, விரட்டுவதைப் போல் சைகைசெய்ய, பையைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிதான் ராஜா. ஓடிக்கொண்டிருந்தவனுக்குள் பல கேள்விகள் எழும்பிக்கொண்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையை எங்குப் பெறுவது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. ‘நாம இருக்குற வீடுகள மட்டும் மண் சுவரு வச்சி பனை ஓலையால கட்டி இருக்காங்க, ஊர்த்தெருவுல மட்டும் மாடி வீடுமா ஓட்டு வீடுமா கட்டி வச்சிருக்காங்க. இந்த அறிவில்லாத அப்பா அம்மா ஏன் அந்த மாதிரி வீடு கட்டல’ என்று வெகுளித்தனமாய் முனகிக்கொண்டே போனவன் மீண்டும், ‘ஒவ்வொரு வருசமும் காத்து மழ அடிச்சா பக்கத்துத் தெருவுல இருக்குற மகாதேவன் மாமா வீட்டுலதான் போயி தங்க வேண்டியதா இருக்குது. அவரு வீடுகூட ஓட்டு வீடுதான். அதுலகூட சில நேரம் ஒழுவும். ஏன் ஒழுவுதுன்னு மாமாகிட்டா கேட்டா ஓடு மாத்த பணமில்லன்னு சொல்றாரு. அந்த வீடே அவரு தாத்தா கட்டினதுன்னு அம்மா சொல்றா. அன்றைக்கி மழ விட்டு, பொழுது விடிஞ்சி வந்து பாத்தா கூரையெல்லாம் பிரிஞ்சி போயி கெடக்கும், இந்த அப்பாவோ அத இடிச்சித் தள்ளிட்டு மாடி வீடு கட்டாம மீண்டும் கூரை வீட்டையே கட்டறாரு. நான் மாடி வீடு கட்டுப்பான்னு சொன்னா, போடா… போயி விளையாடு… குடும்ப சூழ்நில உனக்குத் தெரியாதுன்னு துறத்தி விட்டுடுறாரு.. என் ஆசைய புரிஞ்சிக்காத அப்பா அம்மாவ நான் என்னதான் சொல்றது’ என்று புலம்பிக் கொண்டான்.\nஎல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அரை உறக்கத்தில் இருந்த ராஜாவிற்கு அருகில் வந்து படுத்தாள் அவன் அம்மா மல்லிகா. ‘அம்மா.. நாம மட்டும் ஏம்மா கூரை வீட்டுல இருக்குறோம்’ மெதுவாக மல்லிகாவின் வயிற்றின்மேல் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டான் ராஜா. ‘நாம இன்னும் நெறைய ஒழைக்கணும்பா…நீ நல்லா படிச்சி உத்தியோகத்துல சேந்தா நாம பெரிய மாடிவீடு கட்டிடலாம்…’ மெளனமாய் இருந்தவன், ‘அப்ப.. ஊர்த்தெருவுல மாத்திரம் எல்லாரும் மாடி வீடும் ஒட்டு வீடுமா கட்டியிருக்காங்களே அது எப்பிடிம்மா.. அவுங்க எல்லாரும் உத்தியோகத்துலயா இருக்குறாங்க’ இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்ப்பார்க்காதவள் ‘அது குடியானவங்க வீடுப்பா… அவங்க ஆதிகாலத்துல இருந்து பணக்காரங்க… நெலபுலமெல்லாம் நெறையா இருக்கும்… நாம அப்பிடி இல்ல. கைய ஒழைச்சாத்தான் கஞ்சி… அப்புறம் எப்பிடி நாம வீடு பத்தி கனவு காணமுடியும்’ அடுத்த கேள்வி வருவதற்கு முன் தூங்குவதைப் போல் பாவனை செய்தாள் மல்லிகா. ராஜாவின் கேள்விக்கணைகளும் நின்றுபோயின.\nபள்ளிக்கூடத்தில் போடும் மதிய சாப்பாட்டை வாங்கிச் சாப்பிடுவதற்கு ஒரு தட்டை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டான் ராஜா. கொடிக்கயிற்றில் கிடந்த பின்பக்கம் கிழிந்த சராயை எடுத்துப் போட்டுக்கொண்டு திட்டுத் திட்டாய்ப் படிந்திருக்கும் நீலம் போட்ட வெள்ளைச் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான். மீண்டும் சுகுமார் நைனார் வீடு அவன் கண்களில் தென்பட்டது. சற்று நேரம் அந்த வீட்டையே உற்றுப் பார்த்துவிட்டு ‘நான் நல்லா படிச்சி உத்தியோகத்துக்குப் போயி இந்த மாதிரி ஒரு வீடு கட்டுறன்’ என்று சபதமெடுத்துக்கொண்டான். எப்போதோ கட்டப்போகும் வீட்டிற்கு அளவெடுத்துக் கொண்டன அவன் கண்கள். அவன் கால்கள் பள்ளிக்கூடத்தை நோக்கி நடக்கத் தொடங்கின. ஊர்த்தெருவில் இருக்கும் மாடிவீடுகளின் நிழலில் நடப்பது அந்த வீடுகளுக்குள் போய் நடப்பது போன்றே மனநிறைவைத் தந்தது ராஜாவுக்கு. நிழலும் ஒருநாளைக்கு நிஜமாகலாம் அல்லவா.\nஇனிமேல் அந்த வீட்டைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது என்ற உறுதியோடுதான் ராஜா பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். ஆனாலும் பார்க்க வேண்டிய நிர்பந்தத்தை உண்டாக்கிவிட்டது அந்த வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டும் கத்திக் கொண்டுமிருந்த கூட்டம். கூப்பிடும் தொலைவிலிருந்தவனுக்கு அந்த வீட்டிற்கு மேல்நோக்கிப் போய்க் கொண்டிருந்த புகைமண்டலம் தென்பட்டது. சடுதியில் புரிந்துகொண்டான் ராஜா. அந்த வீடு தீப்பற்றிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவன், குசாலமாய்ப் பையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வேகமாய் ஓடினான். காலனி மக்களில் பெரும்பாலானோர் அங்குக் கூடியிருந்தனர். குடங்களிலும் பக்கட்களிலும் தண்ணீரை மொண்டுவந்து அந்த வீட்டின்மேல் ஊற்றிக் கொண்டிருந்தனர் அவர்களில் சிலர். ஒரு ஓரமாய்ப் போய் நின்றுகொண்டான் ராஜா. அவன் கண்கள் ஓடுகள் பிரித்துப் போட்டுத் திறந்த வெளியாய்க் கிடக்கும் அந்த வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அதற்குள் ஒரு மூலையில் பீரோவும், மற்றொரு பகுதியில் தொலைக்காட்சிப் பெட்டியும், பிரிதொரு பகுதியில் கட்டிலும், வராண்டாவில் துணி துவைக்கும் இயந்திரம��ம், சமையல் அறையில் கேஸ் அடுப்பும் வைக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் பார்த்த ராஜாவுக்கு தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது போல் ஒரு திருப்தி. வீட்டின் உட்புறத்தைக் கண்டுவிட்ட குதூகலத்தில் தன் தோளில் சுமந்திருந்த பையை எடுத்துத் தலைக்குமேல் சுற்றிக்கொண்டு ஓட்டம் பிடித்தான் ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagelous.com/en/pages/52f88de1a8fe206f6c04e745", "date_download": "2018-09-22T19:45:22Z", "digest": "sha1:3U2WBJGOGSNTEF2VRJHQ42YMHFU2Q4LX", "length": 10213, "nlines": 80, "source_domain": "pagelous.com", "title": "தமிழீழ தேசிய விலங்கு Tamileelam National Animal | Pagelous", "raw_content": "\nதமிழீழ தேசிய விலங்கு சிறுத்தை\nசிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு.\nஇந்த சிறுத்தை மஞ்சள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க என்று குறித்த இடமும் தேவையில்லை. பாறை, குன்று அல்லது ஒரு திட்டோ, பள்ளமோ, பற்றையோ, மரமோ எங்கும் ஒரு சிறு இடம் சிறுத்தைக்குப் போதும். தமிழர் தாயகக் காட்டுச் சிறுத்தை சிறயமான், குரங்கு மயில், காட்டுக்கோழி, முள்ளம், பன்றி, முயல் என்பனவற்றை வேட்டையாடிச் சாப்பிடும். இந்தச் சிறுத்தை மூக்குநுனி தொடக்கம் வால் நுனி வரையான நீளம் ஐந்தரை அடி. ஆகக்கூடியதாக 8 அடி நீளமான சிறுத்தைகளும் உள்ளன. நிறை 100 கிலோ வரைக்கும் இருக்கும்.\nசிறுத்தைக்குரிய உயிரியல் பெயர் பாந்ரா பார்டஸ் கொட்டியா (pathera pardus kotiya). புலிக்குரிய சிங்களப் பெயர் தான் கொட்டியா. இலங்கை சிறுத்தைக்குரிய உயிரியல் பெயரிடலில் சிங்கள அறிஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததலால் கொட்டியா என்பது இறுதியில் வந்துவிட்டது. புலி, சிங்கம் பதுங்கிப் பாய்ந்துதான் பிராணிகளை வேட்டையாடும். ஆனால் சிறுத்தை என்ன செய்யும் என்றால், அது பிராணிகளை வேகமாகத் துரத்திச் சென்று வேட்டையாடும். வேட்டைத்தந்திரம் சிறுத்தைக்குத் தான் கூட இருக்கின்றது என்றும் சிறுத்தை ஆய்வாளர்கள் தெரிவிக���கின்றனர்.\nஒரு சிறுத்தை 25, 30 கிலோ கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது. சிறுத்தைக்கு ஒடுங்கிய அல்லது மெல்லிய நீண்ட உடல் இருப்பாதால் வேகமாகச் சுழுன்று திரும்புதல், பாய்தல், ஓடி வேட்டையாடதுல் என்பன அதன் திறனாகும். தமிழர் தாயகக் காட்டுகதாநயாகன் தான் சிறுத்தை. இதற்குத் துல்லியமான கேட்டல் திறமை, கூர்மையான பார்வைப்புலன் உண்டு.\nசிறுத்தையின் வண்ணம் காரணமாக இங்குள்ள வரண்ட காடுகள் அதற்கு நல்ல உருமறைப்பு. அதனால் சிறுத்தையைக் காடுகளில் இலேசாகத் தனித்துப் பார்க்கமுடியாது. அதோடு சிறுத்தை அதிகம் கர்ச்சிக்காது. மிக அரிதாக அடித்தொண்டையால் உறுமும், அவ்வளவும் தான். இங்கு வன்னியில் \"சருகுபுலி\" என்று சிறய காட்டுப்பூனையைக் காட்டுவார்கள். ஆனால் சருகுப்புலி என்று சிறுத்தைத்தான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர் தாயகத்திலோ சிங்களத் தேசத்திலோ காட்டுப்புலி இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. புலி இந்தியாவின் தேசிய விலங்கு.\nசிறுத்தை பெலிடே என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. இங்கு இருக்கின்ற தேசியத்தன்னைம வாய்ந்த தனித்துவ விலங்கு சிறுத்தை தான். சிறுத்தையை ஆங்கிலத்தில் பெலிபேட் என்று அழைப்பார்கள். சிறுத்தையின் வேறு இனங்கள் உலகத்தின் வேறு நாடுகளில் வாழ்கின்றன. பாந்தர், சீற்றா என்ற இனங்களில் எல்லாம் உலகத்தில் சிறுத்தைகள் இருக்கின்றன. அவற்றைவிட இங்குள்ள காட்டுச்சிறுத்தைகள் தனித்துவமானவை.\nஉலகத்தில் மிக அருகி வரும் விலங்கு சிறுத்தை. தமிழர்தாயகத்தேசிய விலங்காக இருக்கின்ற பாந்ரா பாhடஸ் கொட்டியா இன சிறுத்தையும் உலகின் முழுதாக அழியும் தறுவாயில் இருக்கின்ற மிக அரிதான விலங்கு. இதனை வேட்டையாடாமல் அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். வேட்டைக்காரர்கள் பல்லுக்காகவும் தோலுக்காகவும் சிறுத்தையை வேட்டையாடுவார்கள். உணவுச்சங்கிலியில் மோசமான பாதிப்பு வரும். இந்த சிறுத்தை தமிழரின் தொன்மை சங்க இலக்கியங்களிலும் வருகின்றது. அதுவே தமிழீழத்தின் தேசிய விலங்ககாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=40&t=2190&view=unread&sid=ce50f4dea29f41a75bea315c465dce1e", "date_download": "2018-09-22T19:45:39Z", "digest": "sha1:BALPKS2XATI4N2YKZOTQIAWPSPV6YGNB", "length": 32270, "nlines": 337, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வேளாண்மை (Agriculture)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 12:42 pm\nநமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களை குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.\n100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.\nஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .\nகாரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது\nபாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது\nபாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது\nவாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது\nஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது\nஇவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.\nவேர் பகுதியில் நீர் செல்லுமாறு சிறு குழாயை வைத்தால் நீரின் தேவையை வெகுவாக குறைக்கலாம். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை.\nகீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம்.\nசில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/1115-2016-08-12-01-13-06?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-09-22T18:29:13Z", "digest": "sha1:HJNQF5ZJX345H5FCPQZC2W2IXOZ7ZZXJ", "length": 6603, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உண்மையை கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "உண்மையை கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன்\nநாட்டில் யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமற்போனோர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகாணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முதல் அடியாகக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றலும்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவற்றைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணாமற்போனவர்கள் விடயம் நாடு எதிர்நோக்கியுள்ள பாரதூரமான விடயமாகும். யுத்தகாலத்தின்போது ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ளனர். வெள்ளைவான் 'கலாசாரம்' என்பது தற்பொழுது இலங்கையின் சட்ட அகராதியில் ஒரு சொல்லாகப் பதிவாகிவிட்டது. அதிகாரத்தில் இருந்தவர்கள் அந்தளவுக்கு சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கு இடமளித்திருந்தனர்.\nஇவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் உண்மையை கண்டறிவதற்கு மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போனவர்கள் விடயத்தில் இதனைவிட எதுவும் செய்யப்படவில்லை. நீண்டகாலமாக காணாமற்போனவர்கள் பற்றிய உண்மை கண்டறியப்படவில்லை.\n80களில் இடம்பெற்ற காணாமற்போதல்களுக்கு எதிராக தற்பொழுது இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ள அமைச்சர் மங்கள சமரவீரவும், கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்காரவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெனீவாவுக்குச் சென்றார்கள். மஹிந்த ராஜக்ஷவே இதில் முன்னுதாரணமாக செயற்பட்டிருந்தார்.\nஅதுமட்டுமல்லாது இது தொடர்பாக எடுத்துச் சென்ற ஆவணங்களை அதிகாரியொருவருக்கு வெளிப்படுத்தவும், வாக்குமூலமளிக்கவும் அவர் அப்போது மறுத்திருந்தார்.\nதெற்கில் இளைஞர்கள் காணாமற்போன போதே இவர்கள் சர்வதேசத்திடம் சென்றார்கள். வாசுதேவவும் சிங்கள இளைஞர்கள் காணாமற்போனபோதே ஜெனீவா சென்றுகுரல் எழுப்பினார். சிங்கள இளைஞர்கள் காணாமற்போனால் மட்டுந்தான் அவருக்கு மனித உரிமை மீறலா அப்போது மட்டும்தான் அவர் மனித உரிமை ஆர்வலரா\nகடந்த காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ளனர். அவர்களின் உறவினர்கள் இன்னமும் அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் உண்மை கண்டறியப்பட்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/1000.html", "date_download": "2018-09-22T19:34:06Z", "digest": "sha1:TIXXDVU3RXKKYKVGXIXTBYRE57NIM3UJ", "length": 55134, "nlines": 189, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடகிழக்கில் 1000 வருடங்கள் செயல்பட்ட தமிழ் - முஸ்லிம் சமாதானப் பொறிமுறை எங்கேபோனது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடகிழக்கில் 1000 வருடங்கள் செயல்பட்ட தமிழ் - முஸ்லிம் சமாதானப் பொறிமுறை எங்கேபோனது..\nஆலையடி வேம்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பெண்கள் தொடர்பான குற்றச் சாட்டின்பேரில் கட்டிவைத்து தாக்கபட்ட சம்பவம் கவலை தருகிறது.\nபாரிய குற்றமென்றால் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். இதே போன்ற ஒரு சூழலில் முஸ்லிம் பகுதியில் தமிழரோ தமிழ் பகுதியில் முஸ்லிமோ தடுக்கபட்டால் உடனடியாக சம்பந்த பட்டவரின் ஊர் சிவில் சமூகத்துக்கு தகவல் தெரிவிக்கவேணும். மன்னிக்கக்கூடிய குற்றமெனில் எச்சரித்து அவர்கள் ஊர் சிவில் சமூகத்தில் ஒப்படைத���தலே முறையானது.\nபாரிய குற்றமெனில் பொலிசாரிடம் ஒப்படைக்கலாம். எனினும் எல்லா தருணத்திலும் சம்பந்தபட்ட ஊர் சிவில்சமூகத்தினருக்கு தெரிவிக்கப்படுவதும் அவர்களது ஆலோசனையைப் பெறுவதும் கட்டாயமாகும். இதுவே எங்கள் மூததையர்கள் பலநூறு ஆண்டுகளாக கடைப்பிடித்த வளக்கமாகும்.\nவேலையின் நிமித்தமும் வியாபாரத்தின் நிமித்தமும் தமிழ் ஊர்களுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் ஊர்களுக்கு தமிழரும் சென்றுவருவது காலாகாலாமாகத் தொடரும் மரபாகும். இதைவிட கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் புல்மோட்டை திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை பொத்துவில்வரையிலாக கிழக்கு கடற்கரைச் சாலையில் புட்டும் தேங்காய்பூவும்போல இனரீதியாக மாறி மாறி அமைந்த கிராமங்களில்தான் வாழ்கின்றனர்.\nஅதனால் அன்றாடம் என்ன பயணமென்றாலும் தமிழரும் முஸ்லிம்களும் அன்றாடம் அடுத்த இன பிரதேசத்தை கடந்துதான் பயணம் செய்யவேண்டியுள்ளது. இதன்னால் முஸ்லிம் கிராமங்களில் தமிழரோ தமிழ் கிராமங்களில் முஸ்லிம்களோ விபத்துக்களிலோ குற்றச் செயல்களிலோ சந்தேக நபர்களாகும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. இதனால் பிரச்சினைகளை உடனடியாக அணுகித்தீர்க்கும் பொறிமுறை அவசியமாகும். தொடர்பு சாதனங்களற்ற நூற்றாண்டுகளில் மனிதர்களாக வாழ்ந்த எங்கள் மூதாதையர்களால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சமாதானப்பொறிமுறை இந்த கைபேசி யுகத்தில் இல்லாமல்போனதுதான் காலக் கொடுமையாகும்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே சமாதானத்தி எடுத்துச் செல்ல யாருமில்லாத சூழல் அச்சம்தருகிறது.\nகிழக்கில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் அச்சங்களை தீர்க்கும் முயற்ச்சியில் தமிழ் முஸ்லிம் சிவில் சமூக தலைமையும் இருதரப்பு சமயப்பெரியார்களும் அரசியல் தலமைகளும் போதிய பங்களிப்பு செய்யவில்லையென்று குற்றம் சாட்டுகிறேன். அதனால் இரண்டு பக்கத்திலும் நிலவும் அச்சங்களை ஊதிப் பெருப்பிக்கிற சண்டியர்களின் கை ஓங்கி வருகிறது.\n1970 பதுகளின் பிற்பகுதியில் இருந்து தமிழ் முஸ்லிம் இளைஞர்களை மோதல் முரண்பாடுகளோடு தீவிர அடையாள அரசியலுக்குள் எடுத்துச் சென்றவர்களே இன்று, இருதரப்பு ஊர்கள் தோறும் வழிகாட்டும் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் சந்��ித்ஜ்துப்பேசி பகை மறந்து உறவாட எந்த மார்க்கமும் உருவாகவில்லை. இதுதான் எங்கள் காலத்தின் கொடுமை.\nமேற்படி ஊர்ப் பெரியவர்களான தமிழரும் முஸ்லிம்களும் வரலாற்றில் தங்கள் தரப்பு தவறுகளை இளைய சந்ததிகளுக்கு சொல்வதில்லை. அடுத்த இனத்தைக் குற்றம் சாட்டுவதே அவர்கள் நிலைபாடாக உள்ளது. இதனால் மறு இனம் கொடுமைக்காரர்கள் எங்கள் இனம் தொடர்ந்தும் பாதிக்கபடுகிறவர்கள் என்கிற எண்ணம் இரு தரப்பிலும் தீவிரமாகி வருவது கவலை தருகிறது. கிழக்கு அடங்க இந்த கோணல் மனசே அடுத்த இனம்மீதான அநீதிக்கு நீதிச் சான்று வளங்கும் ஊர் அதர்மமாகச் சீரழிந்துள்ளது.\nநீண்ட வீதியில் பிட்டும் தேங்காய்பூவும்போல அமைந்த கிராமங்களில் வாழ்கிற தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய் இருப்பதைத்தவிர வேறு தெரிவில்லை. தமிழரும் முஸ்லிம்களும் தங்கள் இளைஞர்களுக்கு வடகிழக்கு மாகாணங்களின் வரலாற்றை முன்பிருந்த சகவாழ்வின் கதைகளை சொல்லவேணும் 1970பதுகளின் பிற்பகுதியில் இருதரப்பும் எதிர்கொண்ட புதிய அரசியலின் மோதல் முரண்பாடுகளை இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் கொலை வீடெரிப்பு உட்பட மாறி மாறிச் செய்த கொடுமைகளின் சுயவிமர்சனத்தோடும் ஒழிவு மறைவில்லாமல் சொல்லவேணும்.\nஇதுமட்டுமே நம் தமிழ் முஸ்லிம் முன்னோர் வழ்ந்து காட்டிய சமதான சகவாழ்வின் அறங்களை எங்கள் தமிழ் முஸ்லி இளைய தலைமுறை வரித்துக்கொண்டு மீண்டும் ”நாம் முதலில் மனிதர்கள்” என மேம்பட்டு வாழ உதவும். . அதன்மூலம் மட்டுமே தமிழ் முஸ்லிம் இளைய தலைமுறைக்கு ஒற்றுமையாய் இருப்பது தவிர நமக்கு வேறு தெரிவு இல்லை என்கிற உண்மையை உரத்து சொல்லுதல் சாத்தியமாகும்.\nஎதிர் காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் பிரச்சினைகளை உறையவைத்து சம்பந்தபட்ட தரப்பு சிவில் சமூகத்தின் துணையுடன் அவற்றை கையாள வேண்டும். தமிழனுக்கும் முஸ்லிம்களுக்கும் மலையக தமிழருக்கும் சிங்களவருக்கும் நீதியும் சமத்துவமும் உரிமைகளும் உள்ள ஒற்றுமை வாழ்வு. விரோதம் அழிவு.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த கால முஸ்லிம்களை “பணம்-பதவி” கொடுத்து இலகுவாக வாங்கிவிடலாம். அதாவது சார், உங்கட சினிமா படங்களில் வரும் அடியாட்கள் மாதிரி. அப்படி மிகவும் துரதிஸ்டவிதமாக எமது முஸ்லிம் சழூகத்தின் கலாச்சாரம் மாறி விட்டது. ஆனால். கதைக்க விட்டால் தங்களை தாங்களே ஆகா ஓகா என புளுகி தள்ளுவார்கள்.\nகுரான் புத்தகத்தில் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனால் அதை ஒரு சிலர் தான் சரியாக பின்பற்றுகிறார்கள்.\nஆனாலும் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள், உலக முஸ்லிம்களோடு ஒப்பிடும் போது நம்மட முஸ்லிம்கள் நல்லவர்கள். உதாரணத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபை (UN) யில் தற்போது 24 அமைப்புகளை பயங்கரவாதிகளா உத்தியோகபோர்வமாக அறிவித்துள்ளார்கள். அவ்வளவும் 100% முஸ்லிம் அமைப்புகள் தான்\nநானும் ஏதோ ஏதோ அறிவுரைகள் சொல்லிபாக்குறன், . ம்., ம்ம்கும்...திட்டு தான் வாங்கிறன்.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.\nதமிழ் முஸ்லிம் உறவைக் குலைக்க தமிழர்கள்தான் அதிகம் முனைவதை அன்மைய பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.\nதமிழ் முஸ்லீம் உறவால் தமிழர்களுக்கு ஒன்றும் நன்மை கிடைக்கப்போவதில்லை. அதை விடுத்து சிங்களவர்களுடன் நட்பு பாராட்ட தமிழர்கள் முன் வர வேண்டும். தமிழர்களின் காணி அபகரிப்பை தடுப்பதட்கும் பொருளாதார ரீதியில் முன்னேறுவதட்க்காக சரி உதவும். இனியும் தாமதிக்காது மக்களின் நம்மை கருதி அரசுடன் இணைந்து பயணிக்க தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும். தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை அமைச்சு படவிகளை பெற்று ஒரு நியாயமற்ற முறையில் சில பெருச்சாளி கூட்டங்கள் கொழுத்து வருகின்றன.\nஇப்போதுள்ள தமிழ் முஸ்லீம் பிரச்னைக்கு காரணம் முஸ்லிம்களே தவிர தமிழர்கள் அல்ல . Jaffna Muslim இணையத்தளம் ஒரு பத்திரிகைக்கு இருக்கவேண்டிய அடிப்படை பத்திரிகை தர்மம் என்பவற்றை கூட பொருட்படுத்தாது இதற்கு பெருமளவு பங்களிப்பு செய்து வருகிறது. தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக இந்துக்களை கேவலப்படுத்தி கோபப்படுத்தும் செய்திகளை உலகெங்கும் இருந்து தேடிப்பிடித்து அவற்றின் நம்பகத்தன்மை பற்றி சிறிது ஆராயாமல் பிரசுரித்து நச்சு விதையை விதைத்து வருகிறது .இஸ்லாமிய அடிப்படைவாத பயங்களாவதிகளின் விஷ கருத்துக்களை தடையில்லாமல் வெளியிட்டு வருவதுடன் ஏனையவர்களின் கருத்துக்களை தடை செய்து வருகிறது\nசீகிரியவில் 3 நாட்களாக நிர்வாண விருந்து - 1000 பேர் பங்கேற்ற அசிங்கம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ...\nவங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்\nகடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோ...\nஅப்பாவி முஸ்லிம் ஊடகவியலாளரை, இடைநிறுத்தினார் ஜனாதிபதி\nலேக்ஹவுஸ் நிறுவன தினகரன் பத்திரிகையில் இரவுநேர செய்திகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எஸ் .எம் பாஹிம் ஜனாதிபதி மைத்திரி...\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது. கேள்வி...\nஇந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசியக்...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட, அமித் வீரசிங்க அப்பாவியாம்...\nதிகன வன்முறைச் சம்பவத்தின் போது எந்தவிதமான குற்றமும் செய்யாத மஹசோன் பலகாயவை தொடர்புபடுத்த பொய்யான கதை சோடித்து அப்பாவி நூற்றுக் கணக்கா...\nபள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)\nஅன்புள்ள அன்பர்கேள, எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி. வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காத...\nசிவில் பாதுகாப்பு பெண்ணுடன், ஓரினச் சே���்க்கை செய்த ஆசிரியை கைது - நையப்புடைத்த மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்ப...\nஅமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார\nகண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பி...\nஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்\nபௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­...\nமதுபானத்தை கண்டதும், தள்ளிநிற்கும் முஸ்லிம் வீரர்கள் (வீடியோ)\nஇங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் மதுபானத்தை பீச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்...\nஇன்பராசா அடையாளம் காணப்பட்டான் - முஸ்லிம்களைக் கொன்ற முக்கிய சூத்திரதாரி\n-Ashroffali Fareed - இந்தக் கந்தசாமி இன்பராசா என்பவன் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் திருகோணமலைப் பொறுப்பாளராக இருந்தவன். மூத...\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு\n-சட்டத்தரணி சறூக் - 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(Interna...\nபேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...\n-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான் (வீடியோ)\nமகிந்த டீம் சுற்றிவளைத்து தாக்குதல் - தனி ஆளாக நின்று பதிலடிகொடுத்த முஜிபூர் ரஹ்மான்\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1564", "date_download": "2018-09-22T19:01:40Z", "digest": "sha1:6CP3URH7PM3LK4ONM5CCPSM3IRJBL2D3", "length": 8606, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசியாவில் கபாலி 2 தயாரிக்க அனுமதிக்கப்படக் கூடாது\nவியாழன் 27 ஏப்ரல் 2017 12:59:01\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் கபாலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மலேசியாவில் படமாக்கப்பட அனுமதிக்கப் படக் கூடாது என்று ஜசெக சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று கூறினார். கபாலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த ரஜினிகாந்த்துக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் விடுத்திருக்கும் அழைப்பை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.என்.ராயர் கூறினார். அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நஜீப், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை மலேசியாவில் படமாக்கும்படி ரஜினிகாந்தை கேட்டுக் கொண்டார்.அந்தப் படம் நல்லதைவிட தீங்கையே கூடுதலாக விளைவித்து இருப்பதாக ஸ்ரீ டெலிமா (பினாங்கு) சட்டமன்ற உறுப்பினர் ராயர் கூறினார். மாறாக, அரசாங்கம் உள்நாட்டு இந்திய திரைப்படத் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் உள்நாட்டு இந்திய இயக்குநர்களையும் கலைஞர்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒற்றுமை, மரியாதை, கலாச்சார பன்முகத்தன்மை, பெரியோர்களை மதித்தல் போன்ற நற் பண்புகளை ஊக்கு விக்கக்கூடிய உள்நாட்டு இந்திய திரைப்படங்களின் தயாரிப்புக்கு ஆதரவு வழங்கும்படி ராயர் தெரிவித்தார். இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல்களில் சேர கபாலி படம் ஊக்குவித்திருப்பதாகக் கூறிய அவர், இது கபாலி கலாச்சாரம் என வருணித்தார்.பள்ளி மாணவர்கள் குண்டர் கும்பல்களில் சேருவது இப்போது ஒரு ப���க்கமாக வந்துவிட்டதாக அவர் கூறினார். கிள்ளானில் கடந்த வாரம் ஒரு பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கபாலி கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடே என்றார் அவர். கபாலி ஒரு வெற்றிகரமான படம் என்ற போதிலும், சமூகத்தில் அனைத்துவிதமான எதிர்மறையான கூறுகளையும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருப்பதாக ராயர் கூறினார். வன்செயல், குண்டர்தனம், கொலை, போதைப் பொருள் வியாபாரம் போன்றவை இதில் அடங்கும் என்றார் அவர்.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2950", "date_download": "2018-09-22T19:23:52Z", "digest": "sha1:EFDAD64T4UFKW7BEUYG7DCSJKQN47NLE", "length": 7271, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்:\nதிங்கள் 13 நவம்பர் 2017 19:16:22\nபெங்களூர்: கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவன் நான் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போகிறார், கமல் ஹாஸனோ வந்துவிட்டேன் என்கிறார். இந்நிலையில் திரைப்பட நடிகர்கள் தலைவரானால் நாட்டிற்கு பேரழிவு என்று பேட்டி அளித்துள்ளார் பிரகாஷ் ராஜ். ரஜினி, கமல் கட்சி துவங்கினாலும் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார்.\nஎந்த அரசியல் தொடர்பும் இல்லாமல் மக்களுக்காக குரல் கொடுக்கவே விரும்புகிறேன். பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் ஸ்டார்கள் அரசியலுக்கு வந்த பிறகு அதிருப்தி அடைவார்கள் என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.\nஎன் அம்மா ஒரு கிறிஸ்தவர், மனைவி இந்து, மேனேஜர் முஸ்லீம் என்று என்னை யாரும் அடையாளம் சொல்வதை விரும்பவில்லை. மதத்தை வைத்து அல்ல மாறாக வேலையை வைத்து அட���யாளம் காண்பது நல்லது என்கிறார் பிரகாஷ் ராஜ்.\nநாட்டுப் பற்றை காட்ட தியேட்டர்களில் தேசிய கீதம் ஓடும்போது எழுந்து நிற்கத் தேவையில்லை என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். அவரின் வெளிப்படையான பேச்சு பலரை அதிர வைத்துள்ளது.\nபிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்கு கொலை மிரட்டல் வருவது, சமூக வலைதளங்களில் மக்கள் கலாய்ப்பது குறித்து பிரகாஷ் ராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், இதுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்றார்.\nகாவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஇந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்\nஅமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்\nஆனால், நேற்று இரவு இதோ என் கையில்\nஇந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nமுதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mersal-atlee-03-10-1738825.htm", "date_download": "2018-09-22T19:22:31Z", "digest": "sha1:VIJUBY4ILHKIMH5BY2VD6K4CEL3QXMMN", "length": 6073, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன? - Mersalatleevijaytheri - அட்லீ | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன\nதமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து இன்று முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் அட்லீ. இவர் தற்போது இரண்டாவது முறையாக மெர்சல் படத்தின் மூலமாக விஜயுடன் இணைந்துள்ளார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன, இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.\nஅப்போது ரசிகர்கள் உங்களுடைய எல்லா படத்தையும் காபி-னு சொல்ராங்களே இத பத்தி என்ன நினைக்கறீங்க என கேட்க அட்லீ சற்று கடுப்பாகி உள்ளார்\nஇசையமைப்பாளராக உள்ள ஏ.ஆர் ரகுமான் இருக்கும் 7 சுரத்தில் இசையமைக்க முடியும்.\nஏற்கனவே இளையராஜா அனைத்து சுரங்களிலும் இசையமைத்து விட்டார். அதனால் ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவை காபி அடிக்கிறார் என சொல்லி விட முடியுமா\nநான் குறுக்கு வழியில வளர்ந்து வந்துட்டேனு சொல்றீங்களே அந்த வழி உங்களுக்கு தெரிந்தா நீங்களும் வளர்ந்து வர வேண்டியது தானே\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/130821-worlds-first-auto-bouncing-flash-from-canon.html", "date_download": "2018-09-22T18:33:03Z", "digest": "sha1:FDEPKPMNN5OVRVDCE37SN22T4ZHYRE3A", "length": 9041, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "World's first auto bouncing flash from canon | உலகின் முதல் ஆட்டோ பவுன்சிங் ஃப்ளாஷ்... உங்க கேமராவுடன் இருக்க வேண்டிய கேட்ஜெட்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉலகின் முதல் ஆட்டோ பவுன்சிங் ஃப்ளாஷ்... உங்க கேமராவுடன் இருக்க வேண்டிய கேட்ஜெட்\nDSLR கேமரா தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான கேனான் நிறுவனம் தன் புதிய படைப்பான உலகின் முதல் ஆட்டோ பௌன்ஸிங் ஸ்பீடுலைட் 470 எஸ் ஃப்ளாஷை அறிமுகப்படுத்தியுள்ளது. புதியதாகப் புகைப்படங்கள் எடுக்கப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கும், ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்கும் ஏற்ற வகையில் செயற்கை நுண்ணறிவு (Auto Intelligent) பௌன்ஸிங் முறையில் வெளியாகியுள்ளது கேனான் ஸ்பீடுலைட் 470 எஸ் ஃப்ளாஷ். இதுவே உலகின் முதல் ஆட்டோ பௌன்ஸிங் பிளாஷ்.\nஇதற்கு முன்னதாக வெளிவந்த கேனான் ஸ்பீடுலைட் 430 EX III-RT, ஸ்பீடுலைட் 580 ex ii, marrum ஸ்பீடுலைட் 600 EX II-RT, இவை அனைத்தும் மேனுவல் (manual) மற்றும் E-TTL முறைகளைக் கொண்டது. இந்த வகை ஃப்ளாஷ்களை தலைப் பகுதியை நம் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் மேலும் கீழுமாக திருப்பிக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஸ்பீடுலைட் 470 ��ஸ் ஃபிளாஷ் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. தானாகவே சுவரில் அல்லது மேற் கூரையுடனான தூரத்தைக் கணக்கிட்டு அதன் தானியங்கி திறன் மூலம் ஃப்ளாஷ் செயல்படுகிறது. ஸ்பீடுலைட் 470 எஸ் ஃபிளாஷ் முழுக்க முழுக்க இண்டோர் போட்டோ ஷூட்டுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஃப்ளாஷின் தலைப் பகுதி ஆட்டோ முறையில் மேலும் கீழுமாக 120° டிகிரி அளவிற்கு இயங்கவும் மற்றும் இடது வலதாக 180° டிகிரி அளவிற்குச் சுழலும் திறன் கொண்டது. உயர் செயல் திறன் கொண்ட CPU இதில் பொருத்தப்பட்டுள்ளது. CPU வேகமாக, தூரத்தின் அளவுகளைக் கணக்கிட்டு செயல்படுகிறது.\nமுழுமையாகத் தானியங்கி (AI.B Full-auto) மற்றும் அரை தானியங்கி (AI.B Semi-auto) பவுன்ஸ் முறைகளிலும் செயல்படவும், முன்னால் இருக்கும் பொருளுக்கு ஏற்றார் போல் பவுன்ஸ் கோணத்தை கணக்கிட்டுச் செயல்படும் விதத்திலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னாள் இருந்த ஃப்ளாஷ்களை விட முழுவதும் தானியங்கி முறையில் ஜூம் செட்டிங் செயல்படுகிறது. ஜூம் முறையில் ஓளி செலுத்தும் வரம்பு 24-105mm2. இந்தச் செயல்முறை ஃப்ரேம்களின் நான்கு மூலைகளிலும் ஒளியைச் செலுத்துவதற்கு உதவுகிறது. வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்தினாலும் கேமராவுக்கு முன்னால் இல்லாத பொருட்களின் மீதும் இதன் வெளிச்சம் பரவலாக கிடைக்கிறது.\nமற்ற ஃப்ளாஷ்களை காட்டிலும் அதிகப்படியான வெளிச்சத்தைச் செலுத்தக்கூடிய திறன் கொண்டது. Gn 47 (ஐஎஸ்ஓ 100 / மீட்டர்) ஒளியின் செயல் திறன் மிகுந்த தாராளமான மற்றும் மென்மையான வெளிச்சத்தை வழங்குகிறது.\nசமீபத்திய தொழில்நுட்பம் பெரும்பாலும் கொஞ்சம் பழைய மாடல்களில் பொருத்துவதில் சில சிக்கல்களோடு வருகிறது, மேலும் EOS ரெபெல் T5 / 1200D, EOS ரெபெல் SL1 / 100D, EOS ரைபிள் T5i / 700D, EOS 70D, EOS 6D, EOS 5D Mk III மற்றும் EOS-1D X உட்பட 2014-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தும்போது தானாக AI தானியங்கி முறையில் கிடைக்காது.\nபுதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்த EOS ரெபேல் T6 / 1300D மற்றும் mirrorless EOS M3, EOS M5 மற்றும் EOS M6 கேமராக்களில் புகைப்படங்கள் எடுக்கும்போது நீங்கள் அரை தானியங்கி (AI.B Semi-auto) முறையில் AI பவுன்ஸ் பயன்படுத்த முடியும்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம�� வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/128835-coimbatore-corporation-complaints-in-cyber-crime-over-water-distribution-issue.html", "date_download": "2018-09-22T19:24:53Z", "digest": "sha1:YN42FY2V5D6OTX7MZ2WID4ZQERZ26FUW", "length": 7462, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Coimbatore Corporation complaints in Cyber crime over Water distribution issue | கோவை குடிநீர் விநியோக விவகாரம்; வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை | Tamil News | Vikatan", "raw_content": "\nகோவை குடிநீர் விநியோக விவகாரம்; வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை\nகோவை மாநகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக, சமூக வலைதளங்களில் தவறானத் தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று கோவை காவல்துறை தெரிவித்துள்ளது.\nகோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன், மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி 26 ஆண்டுகளுக்கு, சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து, இனி குடிநீர் கட்டணத்தை யார் விதிப்பார்கள்... குடிநீர் கட்டணம் உயருமா பொது குழாய்களின் நிலை என்ன, காசு இருப்பவர்களுக்கு மட்டும்தான் தண்ணீரா பொது குழாய்களின் நிலை என்ன, காசு இருப்பவர்களுக்கு மட்டும்தான் தண்ணீரா போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன.\nமேலும், குடிநீரை தனியார்மயப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர். அதேபோல, சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, \"சூயஸ் நிறுவனம், சேதமடைந்துள்ள குடிநீர்க்குழாய்களை மாற்றி அமைக்கவும் அவற்றைப் பராமரிக்கும் பணிகளில்தான் ஈடுபடும். கட்டணம் நிர்ணயிப்பது முதல் மற்ற அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்\" என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் விளக்கம் அளித்திருந்தார்.\nஇந்நிலையில், சூயஸ் உடனான ஒப்பந்த��்குறித்து, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாநரகாட்சிப் பொறியாளர் லட்சுமணன் சார்பில், சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'ஸ்மார்ட் சிட்டி குடிநீர் ஒப்பந்தம் தொடர்பாக கலகத்தை உண்டாக்கும் வகையில் தவறான செய்திகள் பரப்புபவர்கள்மீது உக்கடம் காவல்நிலையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுதொடர்பாக பத்திரிக்கைகள், வாட்ஸ்அப், பேஸ்புக் தவறாக செய்தி பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/88260-supernatural-forces-inside-poes-garden.html", "date_download": "2018-09-22T18:46:48Z", "digest": "sha1:N6EEEBLRVO7NBZNUHRWSLS4PDYWAPDK4", "length": 29810, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive | Supernatural forces inside Poes Garden?", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்���வதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபோயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’ - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive\nமுன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகின்றன. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர்பான தங்கள் கருத்துகளை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்\nகொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப்பலிகளும் ஆளும்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன. ‘ஜெயலலிதா தொடர்பான விஷயங்களில் தலையிடுகின்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போயஸ் கார்டனில் நள்ளிரவு கேட்கும் அலறல்களால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்' என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 150 நாள்கள் ஆகிவிட்டன. அவரது மரணம் தொடர்பான மர்மம் இன்னும் விலகவில்லை. அதற்குள் அண்ணா தி.மு.க மூன்று துண்டுகளாகச் சிதறிவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார் சசிகலா. லஞ்சப் புகாரில் திகார் சிறையில் அடைபட்டிருக்கிறார் தினகரன். கூடவே, கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் என தினம்தினம் திகில் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. 'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது' என்றே தெரியாமல் நாள்களைக் கடத்தி வருகின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். \"ஜெயலலிதா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையை நீட்டியவர்கள் யாரும் நல்லபடியாக வாழவில்லை. கார்டனைப் பொறுத்தவரையில், 'ஆண்களுக்கு ராசியில்லாத வீடு' என்று சொல்வார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் யார் வந்து தங்கினாலும், அந்த இரவு அவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. கடந்த சில நாள்களாக ஏதேதோ சத்தம் கேட்கிறது. அதுவும் அலறல் தொனியில் இருக்கிறது' என்றே தெரியாமல் நாள்களைக் கடத்தி வருகின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். \"ஜெயலலிதா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையை நீட்டியவர்கள் யாரும் நல்லபடியாக வாழவில்லை. கார்டனைப் பொறுத்தவரையில், 'ஆண்களுக்கு ராசியில்லாத வீடு' என்று சொல்வார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் யார் வந்து தங்கினாலும், அந்த இரவு அவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. கடந்த சில நாள்களாக ஏதேதோ சத்தம் கேட்கிறது. அதுவும் அலறல் தொனியில் இருக்கிறது\" எனக் குழப்பத்தோடு விளக்க ஆரம்பித்தார் கார்டன் ஊழியர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், \"ஜெயலலிதாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 17 ஆதரவற்ற குழந்தைகள் கார்டனில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சாப்பிட அமரும்போதெல்லாம், இதில் ஏதாவது ஒரு குழந்தை அருகில் இருக்க வேண்டும். சில நேரங்களில் அந்தக் குழந்தைக்கு அவர் ஊட்டிவிடுவார். உற்சாகமாக இருக்கும்போது, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பார். இவர்களை கவனிக்க ராஜம்மாள் என்ற 75 வயது பணிப்பெண் இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர், சந்தியாவின் காலத்திலிருந்து வேலையில் இருக்கிறார்.\nஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு, துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் டி.டி.வி.தினகரன். பதவிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ச்சியாக நான்கு நாள்கள் போயஸ் கார்டனில் தங்கியிருந்தார். அந்த நாள்களும் ஏதேதோ சத்தம் கேட்டிருக்கிறது. இந்த சத்தத்தால் பயந்துபோன அந்த 17 குழந்தைகளும், ஒரே அறைக்குள் வந்து சுருண்டு படுத்துவிட்டனர். தினகரனை நிம்மதியாகத் தூங்கவிடாமல் அலறல் சத்தம் அதிகமாகியுள்ளது. மறுநாள் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர் வெளியேறிவிட்டார். ஒருநாள் திவாகரன் சம்பந்தப்பட்டவர் வந்து இரண்டு நாள்கள் தங்கியிருக்கிறார். ஜெயலலிதா அறையில் அமர்ந்து அவர் பஞ்சாயத்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அன்று இரவு வழக்கத்துக்கு மாறாக அலறல் போல சத்தம் கேட்டுள்ளது. தற்போது கார்டனில் ஆண்கள் யாரும் இல்லை. குழந்தைகள் மிகவும் பயந்துபோய் உள்ளனர்.\nஐந்து நாள்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள இளவரசி மகன் விவேக் வீட்டுக்கு, கார்டனில் இருக்கும் நான்கு குழந்தைகளின் பாதுகாவலர்கள் வந்துள்ளனர். 'குழந்தைகள் ரொம்பவும் பயந்துபோய் உள்ளனர். சிறையில் இருக்கும் சின்னம்மாவுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். துணைக்கு யாரும் இல்லாததால், நாங்கள் கூட்டிச் செல்கிறோம்' எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கேட்டு கவலைய���ைந்த விவேக், அன்று இரவு கார்டனில் வந்து தங்கினார். அன்று எந்த சத்தமும் கேட்கவில்லை. மறுநாள் அவரிடம் பேசிய குடும்ப உறுப்பினர்கள், 'நீ கார்டனில் தங்கிவிடு' எனச் சொல்ல, அவரின் மனைவியோ, 'தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அங்கு தங்கியவர்களுக்கு சிக்கல் மேல் சிக்கல் வருகிறது. உங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடப் போகிறது' எனச் சொல்ல, 'நான் நான்கு மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்கிறேன். ஒன்றும் பிரச்னை இல்லை. ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கார்டன் போகிறேன்' என சமாதானப்படுத்தியிருக்கிறார். விரைவில் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறவும் திட்டமிட்டிருக்கிறார் விவேக்\" என்றார் விரிவாக.\n\"போயஸ் கார்டனில்தான் அலறல் சத்தம் கேட்கிறது என்றால், ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புக்கு நிற்கும் காவலர்களும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அந்த சமாதியின் அருகில் போலீஸ்காரர்களால் நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதுவரையில் 20 பேரை ஷிப்ட் முறையில் மாற்றிவிட்டார்கள். ஆவடி பட்டாலியனில் இருந்தும் பாதுகாப்புக்குப் போலீஸார் வருகின்றனர். தினமும் யாராவது ஒருவர் காய்ச்சலால் அவதிப்படுகிறார். இத்தனைக்கும் பீச்சுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். 'இந்தளவுக்கு ஏன் அனல் காற்று வீசுகிறது' என சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் தனி மீட்டிங்கே போட்டுவிட்டார்கள். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருளில் இருந்து அவர் தொடர்பான விஷயத்தில் தலையிடுகின்றவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்' என சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் தனி மீட்டிங்கே போட்டுவிட்டார்கள். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருளில் இருந்து அவர் தொடர்பான விஷயத்தில் தலையிடுகின்றவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்’’ என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.\nஇவற்றை முற்றாக ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே, இவற்றை நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்துடனே இப்படியான செய்திகளை கவனிக்க வேண்டியிருக்கிறது\nஇணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'.. - கூகுள் சர்வே முடிவு\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபோயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’ - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive\nஅமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா அமைச்சர் காமராஜுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் சாட்டையடி\nமத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் கூற காரணம் இதுதான்\nஇறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'விஸ்வரூபம் 2'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2434", "date_download": "2018-09-22T18:31:38Z", "digest": "sha1:7IFIQWMYM6TT54YUTBSIICLPDFZM3WI5", "length": 10992, "nlines": 56, "source_domain": "areshtanaymi.in", "title": "அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – என்பு – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – என்பு\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – என்பு\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nபுன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்\nஎன்பொலா மணியே எண்ணிநான் ��ண்ணி\nவன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு\nஎன்பெலாம் கருக இளைத்தனன் அந்த\nதிருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் வள்ளலார்\nதுளைக்கப் படாத மணியாகிய என் உயிராகிய பெருமானே புலால் மணக்கும் இந்த உடம்பிலுள்ள அசுத்தத்தையும், இந்த உடம்பினுள் கலந்திருக்கின்ற மாயையும் பலகாலம் நினைந்து நினைந்து நான் வருந்தி ஏங்கிய ஏக்கத்தையும் நீ அறிந்திருக்கின்றாய்; கொடுமையை தறுவிக்கும் புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டு, அறிவு மயங்கி, மனம் நடுங்கி அக்கொடுமையை ஆற்றாமல் என்னுடம்பின் எலும்பெல்லாம் கருகும்படி நான் இளைத்திருக்கின்ற இளைப்பையும் நீ நன்கு அறிவாயன்றோ. (அறிந்தாய் – மறை பொருள்).\nபுலால் வெறுக்கும் தன்மை எடுத்துரைத்தல்\nபுன் புலால் உடம்பு – புலால் நாறும் பொருள்களில் இருந்து உடம்பு தோன்றுவதால் உடலில் எழும் நாற்றம்\ntagged with அறிவோம் அழகுத் தமிழ், திருவருட்பா, நாளொரு சொல், வள்ளலார்\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (539) அனுபவம் (318) அன்னை (6) அமுதமொழி (12) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்��ர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-03-14/puttalam-other-news/131381/", "date_download": "2018-09-22T18:33:46Z", "digest": "sha1:GMW72HA6JNAORK7UE4FZ5DBTQNHXWJ2K", "length": 6021, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "ஆசி­ரி­யர்­களை இட­மாற்ற நட­வ­டிக்கை - Puttalam Online", "raw_content": "\nதேசிய பாட­சா­லை­களில் 10 ஆண்­டு­க­ளுக்கு அதி­க­மாக ஒரே பாட­சா­லையில் 6 ஆம் தரம் முதல் 11 தரம் வரை­யான வகுப்­பு­க­ளுக்கு கல்வி கற்­பிக்கும் ஆசி­ரி­யர்கள் 5473 பேருக்கு இம்­மாத இறு­திக்குள் இட­மாற்றம் வழங்க கல்வி அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.\nதேசிய பாட­சா­லை­களில் 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஒரே பாட­சா­லையில் கல்­வி­கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான இட­மாற்ற வேலைத்­திட்டம் மூன்று கட்­டங்­களின் கீழ் செயற்­ப­டுத்­த­ப்பட்டு வரு­கின்­றன. இதன் முதற் கட்டம் கடந்த வருட இறு­திப்­ப­கு­தியில் இடம்­பெற்­றது. இதில் உயர்­தர வகுப்பு ஆசி­ரி­யர்கள் 2590 பேர் ஏற்­க­னவே இட­மாற்றம் செய்­யப்­பட்­டனர்.\nஇரண்டாம் கட்­டத்தில் முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரை ஒரே பாட­சா­லையில் 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாக சேவையாற்றும் ஆசி­ரி­யர்கள் 1441 பேரில், 760 பேருக்கு இடமாற்றம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nShare the post \"ஆசி­ரி­யர்­களை இட­மாற்ற நட­வ­டிக்கை\"\nகடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு\nஸ்ரீகிருஷ்ணா பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது\nதேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின�� பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார் நியமனம்\nபுத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்\n“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”\nபுத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு..\nஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்\nஉடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக்கட்டிட திறப்பு விழா\n“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்”\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/02012017-2/", "date_download": "2018-09-22T18:36:27Z", "digest": "sha1:PG3UM2GPBC3PEGQBRWBGF3GMWOHNBZLW", "length": 9513, "nlines": 60, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017\nசர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலை 2016 இல் 106 டாலராக இருந்தது தற்போது 58 டாலராக குறைந்துள்ளது. இந்த விலை சரிவை மக்களுக்கு பயன்படுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பி நிதிநிலை அறிக்கையில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க நரேந்திர மோடி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.1.29, டீசல் விலை 97 காசுகள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவிப்புகளினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்ப��்டு, பணவீக்கத்தை அதிகரித்து சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலையான ரூ.25யை விட மத்திய – மாநில அரசுகளின் மொத்த வரியாக ரூ.36.49 விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நவம்பர் 2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ.9.20 ஆக இருந்தது, ஜனவரி 2017 இல் ரூ.21.48 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல ஒரு லிட்டர் டீசலில் ரூ.3.46 ஆக இருந்த கலால் வரி தற்போது ரூ.17.33 ஆக உயர்ந்திருக்கிறது. இத்தகைய கலால் வரி உயர்வினால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.\nஇத்தகைய நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டில் கலால் வரி மூலம் ரூபாய் 99 ஆயிரத்து 184 கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கிறது. மக்கள் நலனைவிட அரசு கஜானாவை நிரப்புவதை நோக்கமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. ஏற்கனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதை நரேந்திர மோடியின் துல்லியத் தாக்குதலாகவே கருத வேண்டியிருக்கிறது. இந்த விலை உயர்வுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மறைந்த திருமதி. ஏ.எஸ். பொன்னம்மாள் மறைவு குறித்து அவரது பேத்தி திருமதி. ஜான்சிராணி அவர்களுக்கு அனுப்பி உள்ள அனுதாபச் செய்தி.\nஅன்புள்ள ஜான்சிராணி, தங்களது பாட்டியார் திருமதி. A.S. பொன்னம்மாள் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அன்னாரை இழந்ததினால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலியையும், துயரத்தையும் என்னால் உணரமுடிகிறது எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது மறைவினால், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஒரு...\nநேற்று – 06.12.2015 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மத்திய சென்னையிலுள்ள பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.\n21.09.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதிதாக தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை அகில இந்திய செய்தி தொடர்பாளர் திருமதி.குஷ்பு சுந்தர் அவர்கள் தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/4935-2/", "date_download": "2018-09-22T18:46:41Z", "digest": "sha1:TP3CQDFPH5LB7RIFBUB7NSJRZZ6KA7YC", "length": 6143, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மதுபானக்கடைகளுக்கு எதிராக பெண்களே முன் நின்று போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பல மதுபானக்கடைகள் சூறையாடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 03.10.2015\nஇலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்குச் சாதகமாக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின்...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை\nஅமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கு அதிகாரம் வழங்கி, மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 73 மற்றும் 74 ஆவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திருத்தங்களின் அடிப்படையில் தமிழக அரசால்...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 1.11.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு - 1.11.2016 சட்டமன்ற இடைத் தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணிகள் செய்திட ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்களுடன் கூடுதல் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_157024/20180416174459.html", "date_download": "2018-09-22T19:04:14Z", "digest": "sha1:D65RS67TEIUTW4YWOZ7RJACLW6YAAVRH", "length": 8550, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "காவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி", "raw_content": "காவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறினார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.\nகர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. காய்நகர்த்தி வருவதாகவும், காவிரி பிரச்சினையை இழுத்தடிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.\n‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம்’ என்றார். இதையடுத்து கர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மா��்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாங்கிரஸ் ஆட்சியின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்தது: பாஜக\nநாட்டிலேயே முதன்முறை : திருப்பதியில் வீடுகளுக்கான கியூ.ஆர். கோடு திட்டம் தொடக்கம்\nநாடு முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைப்பு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அலைமோதல்\nரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபாலியல் புகாரில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nதெலங்கானாவில் கவுரவக் கொலையால் பாதிக்கப்பட்ட அம்ருதாவுக்கு கவுசல்யா ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10650-internet-4", "date_download": "2018-09-22T19:14:30Z", "digest": "sha1:3ZFGIXHEOGXABAXM5AN2HTHEEFQ54TX5", "length": 23450, "nlines": 149, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இணையம் வெல்வோம் - 4", "raw_content": "\nஇணையம் வெல்வோம் - 4\nPrevious Article கூகுள் அசிஸ்டென்ட் இல் குரல் வழியாக பணம் அனுப்புங்கள்\nNext Article 4தமிழ்மீடியாவின் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்\nவலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இரு பெரும் பொறுப்புகள் உண்டு. ஒன்று தாங்கள் கண்காணிக்கும் வலையமைப்பினை எந்தவித தாக்குதலுக்கும் பலியாகாமல் வருமுன் காப்பது,\nஅது முடியாதபட்சத்தில் அதனைக் கண்டுபிடித்து சீராக்குவது. படிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், மிகவும் சிரமமான, தகவல் தொழில்நுட்ப வேலைகளில் முதலிடம் இதற்குத் தான்.\nதாங்கள் பாதுகாக்க வேண்டிய வலையமைப்பின் கட்டமைப்பு, பயன்பாட்டுக்கு உள்ள பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், அணுதினமும் மாறிவரும் பாதுகாப்புச் சூழலை கிரகித்து வருதல், தங்கள் வலையமைப்பின் பயன்பாடு குறித்தான தகவல்களை விரல் நுனியில் வைத்திருத்தல், நடு ராத்திரி தூக்கத்தில் எழுப்பினாலும் முனகல் சத்தம் கூட போடாமல் வேலை பார்க்கத் தயாரயிருத்தல் ஆகியவை இவர்களின் அத்தியாவசியமான அம்சங்கள். இவர்களுக்குள்ளும் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் சிறப்பு வல்லுநர்கள், கணினித் ���டயவியல் நிபுணர்கள், வலைக் கட்டமைப்புக் ஆலோசகர்கள் என பலவகைக் குழுக்கள் உண்டு. உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில பணி நேரத்தில் வேலை பார்க்காமல் அளவு கடந்து வலை மேய்பவர்கள், சக ஊழியர்களிடம் சாட்டில் வரம்பு மீறி சதா ஜொள்ளித் திரிபவர்கள், போட்டியாளர்களிடமோ அல்லது எதிரிகளிடமோ முக்கிய, ரகசியத் தகவல்களை வலை மூலம் கருணா வேலை செய்பவர்கள் என்று கணிணித் திரைக்குப்பின் முகம் மறைந்திருப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் சகலரையும் கையும், கணிணியுமாகப் பிடித்து பீதியூட்டுவது இவர்களின் அன்றாட பணிகளில் சாதாரணம். இதன் பின்விளைவுகளாக குற்றம் செய்பவரின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மிகக்கடுமையாக இருக்கும். சிறை, வேலை இழப்பு, விவாகரத்து, சமயங்களில் தற்கொலை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், பொதுவாக இது போன்ற பின் விளைவுகள் குறித்து பாதுகாப்பு வல்லுநர்களுக்கு எதுவும் தெரியாதவாறு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும். அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலும், குற்றவுணர்ச்சியும் அடுத்த முறை ஒரு வலைக்குற்றத்தினைப் பற்றி விசாரணை செய்யும் பொழுது பாதிக்க வாய்ப்பிருப்பதே காரணம்.\nஎல்லோரையும் போல சாதரணமாக நேர்முகத்தேர்வு, குற்றவியல் பின்னணி குறித்தான விசாரணை போன்ற சம்பிரதாயங்கள் முடிந்து பணியில் சேரும் சாதா வல்லுநர்களும் உண்டு, ஜீன்ஸ்-டீஷர்ட் அணிந்து வரவேற்பறையில் இருக்கும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவிழ்த்து வலையமைப்பினை ஹேக் செய்து தங்களின் சகல திறமைகளையும் நிரூபித்து அசத்தலாக நுழையும் சூப்பர் வல்லுநர்களும் உண்டு, இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்யும் முதல் வேலை வலையமைப்பின் கட்டமைப்பினை அலசித் துவைத்துக் காயப்போடுவது தான். காரணம் ‘ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழைய முடியும்’ என்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே நம்மூர் வக்கீல்கள் கற்பழிப்பு வழக்குகளுக்கென சிறப்பாகக் கண்டுபிடித்த அதே தத்துவம் தான்.\nவலையமைப்பு என்பது உங்கள் வீட்டைப் போன்றது. எந்தெந்த இடத்தில் ஜன்னல், நிலைக்கதவு, வாசல் வைக்க வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறதோ அதே போன்று வலையமைப்பிலும் இருக்கிறது. வீட்டுக்கு வெளியில் இருந்து உள்ளே நுழைய ஏதுவாயிருக்கும��� முன்வாசல், பின் வாசல், ஜன்னல் கதவுகளை எப்படி சிறப்புக் கவனத்துடன் கனத்த இரும்புக் கம்பிகளைக் கொண்டும், பெரிய அளவு பூட்டுக்களையும் போட்டு அலங்கரித்து அழகு பார்க்கிறோமோ அதைப் போலவே வலையமைப்பினிலும் வடிவமைப்பிற்கான சாஸ்திர, சம்பிரதாயங்கள் உண்டு. ஒவ்வொரு வலையமப்பிலும் இரண்டு புள்ளிகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. ஒன்று உள் வலைப்போக்குவரத்து வெளியே இணையத்துக்குச் செல்லும் வழி (Egress Point) மற்றது இணையத்தில் இருந்து வரும் வலைப்போக்குவரத்து உங்கள் நிறுவனத்தின் உள்வலையமைப்பிற்குள் நுழையும் வழி (ingress Point). உங்கள் வீட்டில் உங்களுக்கு இணைய வசதியினை தரும் நிறுவனத்தின் வலைத்தொடர்பு சாதனமே உள்ளே நுழைவதற்கும், வெளியே செல்லுவதற்குமானத் தொடர்புப் புள்ளியாக விளங்குகிறது என்பதனை நினைவில் கொள்ளவும்.\nஉதாரணத்திற்கு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஒரு இணையத்தளத்தின் முகவரியினை உங்கள் உலாவியில் உள்ளிடும் பொழுது உங்களின் வலைப்போக்குவரத்து வெளியே இணையத்திற்குச் சென்று (egress point) நீங்கள் கேட்கும் தகவல்களை அத்தளத்தின் வழங்கியிடம் தெரிவிக்கும். அதற்குப் பதிலாக வழங்கி தரும் தகவல்களை இணையத்திலிருந்து உங்கள் நிறுவனத்தின் வலையமப்பிற்குள் (ingress point) கொண்டு வந்து சேர்க்கும். ஒரு வலையமைப்பின் பாதுகாப்பு அரண் இந்த இரண்டு புள்ளிகளிளும் தான். வலையமைப்பில் இருந்து வெளியே செல்லும் தகவல்கள் அனைத்தும் அனுமத்திக்க பட்ட இடத்திற்கு மட்டும் செல்வதையும், அவை எந்தவித வில்லங்கம் இல்லாத தகவல் பறிமாற்றம் என்பதையும் உறுதி செய்வது பாதுகாப்பு வல்லுநர்களுடைய பணி. சிலநேரம் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்குப்பிள்ளை திடீரென ’30 நாட்களுக்குள் ஹேக்கராவது எப்படி’ படித்து விட்டு வந்து நிறுவனத்தின் வலையமைப்புக்குள் இருந்து கொண்டு நாசாவின் இணையத்தளத்திற்குள் ராக்கெட் விட்டு உங்களுக்கு காய்ச்சல் வரவைக்க வாய்ப்பிருப்பதால் தாங்கள் நிர்வகிக்கும் வலையமைப்பின் பயனாளர்கள் யார், அவர்கள் வலையமைப்பிற்கு வெளியே இணையத்திற்கு எதற்கெல்லாம் செல்கிறார்கள், எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாதுகாப்பு வல்லுநர்கள் பணிகளில் ஒன்று.\nஅதே போன்று இணையத்தில் இருந்து உங்கள் உள்வலையமைப்பிற்கு��் வரும் தகவல்களான மின்னஞ்சல்கள், பயனாளர்கள் உலாவியின் வழியாகக் கேட்டுப்பெறும் அனைத்து வகையான இணையத்தளங்கள் என அனைத்தையும் கட்டுப்பாடோடும், கண்காணிப்பிலும் வைத்திருப்பது அவசியம். இவையனைத்தையும் கண்காணிப்பதும், கட்டுக்குள் வைத்திருப்பதும் அவ்வளவு எளிதல்ல. இவ்வளவுத் தகவல்களும் திரைக்காட்சிகளாகத் துல்லியமாக திரையில் தோன்றப்போவதில்லை, இவையனைத்தும் வலையமைப்பு எண்களாகவும் (IP Address), வலைத்தொடர்பு எண்களாகவுமே காணக்கிடைக்கும் (Port numbers), இப்படி எங்கேங்கே காணினும் எண்களாக காட்சி தரும் தகவல்களை எப்படி இனங்கண்டு கொள்வது. வலையமைப்பினில் உள்ள ஒவ்வொரு உபகரணத்திற்கும், உங்கள் கணிணி உட்பட உள்ள முகவரி மற்றும் அடையாளம் தான் வலையமைப்பு எண். உங்கள் வலைதொடர்பின் முறையினைப் பொறுத்து (protocol)) பயன்படுத்தப்படும் வலைத்தொடர்பு எண் மாறுபடும். உலாவியில் நாம் பொதுவாக பயன்படுத்தும் இணையத்தள மேய்தலுக்கு (http) 80, கோப்புகள் பகிரப் பயன்படுத்தபடும் FTPக்கு (File Transfer Protocol) 21, பாதுகாப்பான இணையத்தளத் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் குறீயீட்டு முறைப்படுத்தப்பட்ட வலைப்போக்குவரத்துக்கு 443 இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இது போல நாம் கணிணியில் செயல்படுத்தும் ஓவ்வொரு நிரலுக்கும் அல்லது மென்பொருளுக்கு என்று தனிக்குணங்களில் அவைப் பயன்படுத்தப்படும் வலைத்தொடர்பு எண்களும் உண்டு.\nஇப்படி, வலையமைப்பினுள் இருக்கும் ஒவ்வொரு சாதனத்தின் வலையமைப்பு எண்களையும் அவர் பயன்படுத்தும் அனைத்து வகையான வலைத்தொடர்பு எண்களையும் பார்த்துப் பார்த்துக் கண்கள் சிவந்த பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இவையனைத்தும் தலைகீழ் மனப்பாடம். இவர்களின் விவாதங்களின் போது மென்பொருட்களின் பெயர்களைத் தனியே உச்சரிப்பது அரிது அப்படியே உச்சரித்தாலும் கூடவே வலைத்தொடர்பு எண்களைக் குறிப்பிட மறக்க மாட்டார்கள். அத்தனைத் தகவல்களையும் அறிந்து வைத்திருந்தாலும் 24 மணி நேரமும் வலையமைப்பின் செயல்பாடுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகக் கடினம். பாதுகாப்பு வல்லுநர்களின் வேலையை எளிதாக்க மின்னஞ்சல் (Email Security gateway), இணையதளப் பயனளார்களின் போக்குவரத்து (Web Gateway/URL Filtering), இணையத் தள வழங்கிகளுக்கு (Web Application Firewall), பொதுவான வலைப்போக்குவரத்து (Network Security – IPS/IDS), தகவல் இழப்பினைத் தடுத்தல் (Data Loss Prevention) என பலவிதமான தொழில்நுட்பங்கள் உண்டு.\nஇப்படி ஆயிரம் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அசகாய சூரர்களான பாதுகாப்பு வல்லுநர்கள் இருந்தாலும், இணைய உலகின் வலைப்பாதுகாப்புக்கான அச்சாணியாக விளங்கும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. அது இன்றி வலையுலகில் அணுவும் அசைவதில்லை. ஒரு வலையமைப்பினை கட்டுடைத்து உள்நுழைவதை விடவும் இதனை அழித்தலோ அல்லது மாற்றியமைத்தலோ மிகப்பெரியக் குற்றமாகக் கருதப்படும். அது என்ன\nதொடர்ச்சி : இணையம் வெல்வோம் - 5\n4தமிழ்மீடியாவில் வெளியாகும் படைப்புக்கள் யாவும் காப்புரிமைப் பதிவுக்குட்பட்டவை. படைப்புக்களை முழுமையாகவோ, பகுதியாகவோ மீள்பதிவு செய்ய முன் இந்த இணைப்பில் காப்புரிமை தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை முழுமையாக வாசியுங்கள்\nPrevious Article கூகுள் அசிஸ்டென்ட் இல் குரல் வழியாக பணம் அனுப்புங்கள்\nNext Article 4தமிழ்மீடியாவின் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4007", "date_download": "2018-09-22T18:26:49Z", "digest": "sha1:YVZKWQHHWAGRVPPDGJTCTXEPPMJIFKZU", "length": 5046, "nlines": 47, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "உத்திரப்பிரதேசத்தில் புலியானது பலியானது | IndiaBeeps", "raw_content": "\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு புலி அங்குள்ள மக்களிடம் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் மக்கள் அதை அடித்துக் கொன்றனர்.\nஉத்திரப்பிரதேசத்தின் வபிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள ஹால்டுவாலா என்ற கிராமத்தில் உள்ள புலி ஒன்று அங்குள்ள இரண்டு மனிதர்களை அடித்துக்கொன்றது. இந்தப்புலியானது அந்தப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்துவிட்டது.\nஅந்தக்கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த இரு வேலையாட்களைத்தான் அடித்துக்கொண்டிருக்கின்றது. மேலும் இந்த சம்பவத்தால் அந்தப்புலியை பிடித்துக்கொடுக்க நிறைய முறை முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்தப்புலி சிக்காமல் இருந்ததால் ஆவேசமடைந்த கிராம மக்கள் புலி வசமாக மாட்டியவுடன் அதை அடித்தே கொன்றனர்.\nஇந்த செய்தியைக் கேட்டு அங்குள்ள வன அதிகாரிகள் வந்து புலியை கொன்றதற்காக விசாரனை மேற்கொண்டுள்ளனர். இரண்டு மனிதர்கள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடிய ஒரு புலியை மக்கள் ஆவேசமாக தாக்கி கொன்றது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3-2/", "date_download": "2018-09-22T18:23:58Z", "digest": "sha1:SHMHTASRPCV3K4K5SS53GBNWKPIPSJEE", "length": 11353, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "இந்தியா நியூஸிலாந்து அணிக்கான இறுதி போட்டியில் இந்தியா அணி வெற்றி – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports இந்தியா நியூஸிலாந்து அணிக்கான இறுதி போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா நியூஸிலாந்து அணிக்கான இறுதி போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கான இறுதி 20க்கு 20 போட்டி திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டி சீரற்ற கால நிலையால் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது.இந்த போட்டி இதன் காரணமாக 8 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியது.\nமுதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கபட்ட 8 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்த நிலையில் 67 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதனை தொடர்ந்து துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 6 விக்கட்டுகள் இழப்பில் 61 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.இந்த தொடரை 2-1 என்ற அடிப்படையில் இந்தியா அணி கைப்பற்றியது.\nS Dhawan – 6 ஓட்டங்கள் SS Iyer – 6 ஓட்டங்கள்\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-09-22T18:45:48Z", "digest": "sha1:6RWMP55U2JRL7F4KROTYROG5OMFZHA2N", "length": 13811, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "ரூனே சர்வதேச கால்பந்து உலகிற்கு விடைகொடுத்தார்", "raw_content": "\nமுகப்பு Sports ரூனே சர்வதேச கால்பந்து உலகிற்கு விடைகொடுத்தார்\nரூனே சர்வதேச கால்பந்து உலகிற்கு விடைகொடுத்தார்\nரூனே சர்வதேச கால்பந்து உலகிற்கு விடைகொடுத்தார். சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனே அறிவித்துள்ளார்.\nரூனேவின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.\nசர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவரான வெய்ன்ரூனே, இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார்.\n31 வயதான ரூனே உள்ளூர் போட்டிகளில் எவர்டன் அணிக்காக கடந்த 2002-2004ல் விளையாடினார்.\nபின்னர் பார்சிலோனா அணிக்காக 2004 – 2017ம் ஆண்டுவரை விளையாடினார். பார்சிலோனா அணியின் தலைவராகவும் பதவி வகித்தார். தற்போது அவர் எவர்டன் அணிக்காக மீண்டும் விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில், ரூனே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.\nஇங்கிலாந்து அணி, அடுத்த மாதம், நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் விளையாட உள்ள நிலையில், ரூனே தமது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.\nஅவரின் இந்த முடிவு இற்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n119 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன், மான்செஸ்டர் அணிக்காக 2004 – 2017 ஆம் ஆண்டுவரை 183 கோல்கள் அடித்துள்ளார்.\nஇந்த நிலையில், தமது ஓய்வு குறித்து ரூனே செய்திக் குறிப்பொன்றில் கூறியிருப்பதாவது,\n‘இந்த கடின முடிவை எனது குடும்பத்தினர், எவர்டன் அணி மேலாளர் மற்றும் நெருக்கமானவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்துள்ளேன்’ என ரூனே கூறியுள்ளார்.\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு\nஒரு விக்கட்டைக்கூட கைப்பற்ற முடியாமல் தடுமாறும் மலிங்க: ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇலங்கை அணி கடும்சவால்களுக்கு மத்தியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத��தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/06/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-09-22T19:39:56Z", "digest": "sha1:T3J2Q3LZI6DQPJUCC2TV7DYWBB6LT2VD", "length": 36574, "nlines": 106, "source_domain": "vishnupuram.com", "title": "விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nவிஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன்.\nவிஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியாக சரியல்ல.அந்நாவல் வெளிவந்த போது சிற்றிதழ்களில் பரவலாக விமரிசனம் ஏதும் வரவில்லை.வந்த விமரிசனங்கள் அனேகமாக எல்லாமே சிறு சிறு தகவல் பிழைகளை சுட்டிகாட்டி அந்நாவலை எழுதுவதற்கு எனக்குள்ள தகுதியை மறுத்து கூற முற்படுபவை மட்ட்டுமே .அனேகமாக அப்படிச் சொல்லப்பட்ட எந்தப் பிழையும் சரியானது அல்ல.சொல்பவர்களின் அறியாமையையே அவை காட்டின.அவற்றுக்கு தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன்.பிறகு விட்டுவிட்டேன் .இந்தியா டுடே இதழிலும் ஹிந்து விலும் மட்டுமே சாதகமான விமரிசனங்கள் வந்தன.காலச்சுவடு இதழ் நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சர்வ சாதாரணமான இரு நூல்களுடன் இதை இணைத்து பேசப்பட்டது. அந்நூல்கள் மிக மேலானவை என்றும் இது மோசமான நூல் என்றும் அங்கு பொதுவாகக் கருத்து தெரிவிக்கப் பட்டது, விதிவிலக்கு தேவதேவன். அவை பிரசுரிக்கப் பட்டன . மற்றபடி எந்த விவாதமும் ஆராய்ச்சியும் இங்கு சிற்றிதழ்ச் சூழலில் நடக்கவில்லை\nநாவல் வெளிவந்து ஓராண்டு கழித்து வாய்மொழிமூலம் கருத்துக்கள் பரவவே அது வெளிவாசகர்களிடையே போக ஆரம்பித்தது.முக்கியமான விமரிசனக் கடிதங்கள் பல வந்தன.வைணவ அறிஞரான ராஜ சேகரன் அதைப்பற்றி ஒரு சிறு விளக்கநூல் எழுதினார். மேலும் இரு மாதம் கழித்து என் நண்பர் ஜெகதீஷ் சென்னையில் ஒரு சிறு விமரிசனக் கூட்டம் ஏற்பாடு செய்தார்–அதற்கு பெரும் கூட்டம் வந்து அது பெரிய நிகழ்ச்சி ஆயிற்று . மொரப்பூர் என்ற சிறு கிராமத்தில் என் நண்பர் தங்கமணி ஒரு சிறு விமரிசனக் கூட்டம் ஏற்பாடு செய்தார் .வேறு விமரிசனக் கூட்டம் ஏதும் நடக்கவில்லை .தமிழில் அதற்கு முன்பும் பின்பும் வந்த நாவல்களுக்கு வந்த பாராட்டுரைகள் ,விளக்கக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விஷ்ணுபுரம் ஒதுக்கப் பட்டிருப்பது தெரியவரும் . அதற்கு வாசகர்கள் பெருகிய பிறகே அதை ஒதுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது .இன்றைய விவாதங்கள் அதற்கு பிறகு உருவாகி வருபவைமட்டுமே .\nவிவாதம் என்று பார்த்தால் பின் தொடரும் நிழலின் குரலுக்கு தான் அத ிகமாக கருத்துக்கள் வந்துள்ளன.அதைப்பற்றி அனேகமாக எல்லா இடதுசாரி இதழ்களும் ஒன்றுக்கு மேல் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.பெரும்பாலனவை தனிப்பட்ட முறையிலான வசைகள் மட்டுமே .காலச்சுவடும் ஒரு வசையை ஒழுங்கு செய்தது .மார்க்ஸியர் தரப்பில் இருந்து வந்த கனமான மறுப்புகள் என்றால் ஞானியின் தமிழ் நேயத்தில் பட்டாபிராமன் எழுதியதும்,பொன்னீலன் சுந்தர சுகனில் எழுதியதும் ,சொல் புதிதில் யோகேஸ் எழுதிய விமரிசனமும் சமீபத்தில் ஜோதிபிரகாசம் எழுதிய மிக நீளமான [கிட்டத்தட்ட ஒரு தனி நூல்தான் ] ஆய்வுரையும் என பட்டியல் போடலாம் [அவரது வரலாற்றின் முரண் இயக்கம் எனும் நூலில் இது பின்னிணைப்பாக சேர்க்கப் பட்டுள்ளது] .இணையத்திலும் கனமான மதிப்புரைகளும் மறுப்புகளும் வந்துள்ளன. ஆனால் விஷ்ணுபுரத்துடன் ஒப்பிட்டால் பின் தொடரும் நிழலின் குரலுக்கு வாசக ஆதரவு மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.\nஎன் நாவல் கலாச்சாரத்துடன் ஆற்றும் உரையாடலை கோ ராஜாராம் சற்று எளிமைப்படுத்தி ,அல்லது கொச்சைப் படுத்தி பார்க்கிறாரோ என ஐயப் படுகிறேன். விஷ்ணுபுரம் குறித்து இன்று அதிகமாக பேசுபவர்கள் பலதளப்பட்ட வாசகர்கள் .இதை ஆய்வாளர் ஒருவர் முயன்றால் விரிவாக தொகுக்க முடியும். அந்நாவலுக்கு பிறகு வந்த பெரும்பாலான தமிழ் நாவல்களில் அதன் மொழி மற்றும் வடிவத்தின் பாதிப்பு உள்ளது என்பதை மிக மேலோட்டமாக பார்த்தாலே காண முடியும்.அது விமரிசகர்களால் குறிப்பிடப் பட்டுமுள்ளது.அதற்கு பிறகு நாவல் குறித்த பேச்சுகளிலேயே சில மாற்றங்கள் வந்துள்ளதையும் அவதானிக்கலாம்.அதன் பிறகு வந்த பெரும்பாலான நாவல்களை அவற்றின் ஆதரவாளர்கள் பாராட்டி க் கூறும் போது அவை விஷ்ணுபுரத்தைவிட ஒரு படிமேல் என தவறாமல் குறிப்பிட்டுள்ளனர் எனபதை காணலாம்.விஷ்ணுபுரத்திற்கு தமிழ் சூழலில் உருவான முக்கியத்துவத்தை எளிமைப்படுத்தியோ சிறுமைப்படுத்தியோ காண விழைபவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.\nதர்க்க ரீதியாக இம்முக்கியத்துவத்தை வகுப்பது கஷ்டம்.தமிழ் மனம் அதி ல் நம்மால் வகுக்க முடியாத பல விஷயங்களை கண்டிருக்கலாம்.விஷ்ணுபுரத்தின் முக்கியத்துவத்துக்கு காரணம் என எனக்குத் தோன்றுவது அதன் பிரச்சினையும் பேசுதளமும் பொதுவான தமிழ் வாசகர்களுக்கு மிக அருகே உள்ளவை என்பதே.மிகப் பெரும்பாலான தமிழ் நகரங்களில் பெரும் ஆலயங்கள் உள்ளன.இவற்றுடனான உறவு ஒவ்வொருவகையிலும் சிக்கலானது.அது பழமையுடனான உறவு,அல்லது இறந்த காலத்துடனான உறவு.புறக்கணிப்பும் ,குற்ற வுணர்வும் ,பலவகையான கோபங்களும் எல்லாம் கலந்த ஒன்று அது.அதாவது மரபின் பிரம்மாண்டம் தமிழ் மனதின் ஒரு தீவிரமான பிரச்சினை .அதில் எதை ஏற்பது எதை விடுவது என்பது அவன் முன் எப்போதுமே உள்ள சவால் .விஷ்ணுபுரம் அதன் பல தளங்களை தொட்டுப் பேசுகிறது .\nஇரண்டு விஷ்ணுபுரத்திலுள்ள புராண ப் படிமங்கள் தமிழ் மனத்துக்கு ஆழமான மனதூண்டல்களை அளிப்பவையாக உள்ளன.இதில் முஸ்லிம் கிறிஸ்தவ வாசகர்களும் விதிவிலக்கல்ல என கடிதங்கள் மூலம் அறிந்தேன். [மிகச் சிறந்த வாசகர் கடிதங்களை எழுதிய சிலர் மனுஷ்ய புத்திரன் சல்மா சாகிப் கிரான் அப்துல் நாசர் பீர்முகம்மது போன்ற நண்பர்கள் ] நவீன இலக்கியப் படைப்புகள் பல வாசகர்களுக்கு அன்னியமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் அவற்றில் உள்ள படிம உலகம் தமிழ் சூழலில் ஆழமாக அர்த்தப் படுவது இல்லை என்பதே.\nஇன்று நாம் பல தளங்களில் யோசிக்கக் கூடிய விஷயங்கள் பலவற்றை மேலும் அழுத்தமாக யோசிக்கவைக்கிறது விஷ்ணுபுரம் .இந்த சமகாலத்தன்மையே இதன் பலம்.மதம் ,ஆன்மீகம் ,கருத்தின் அதிகாரம் ,நிறுவனமயமாதல் போன்ற பல விஷயங்கள் .விஷ்ணுபுரம் குறித்து பேசப்பட்ட விஷயங்களில் நாவலின் அகத்தை விடஅதை முன்வைத்து நடத்தப் பட்ட இமாதிரி விவாதங்களே அதிகம்.\nமாறாக பின்தொடரும் நிழலின் குரலின் பேசுபொருளும் தளமும் பல தமிழ் வாசகர்களுக்கு அன்னியமானவை என்று தெரிந்தது. அதன் வாசகர்களில் 30 வயதுக்கு குறைந்த பலரும் எப்போதுமே எந்தஇலட்சியவாதத்துடனும் உறவுள்ளவர்கள் அல்ல .ஆகவே பலருக்கு இலட்சியவாதமும் வன்முறைக்குமான உறவு என்ற பிரச்சினை ஒரு விஷயமாகவே படவில��லை . விதிவிலக்கு இலங்கை வாசகர்கள் .அதே போல அந்நாவல் பெரிதும் கிறிஸ்தவம் சார்ந்தது .குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவச் சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு கிறிஸ்தவப் படிமங்கள் அளித்த ஆழமான உத்வேகத்தை பல தமிழ் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை . வேறுகாரணங்களும் இருக்கலாம்.என் கணிப்பில் என் மிக சிறந்த நாவல் பிந்தொடரும் நிழலின் குரல் தான்.கவித்துவ உச்சமும் அங்கத உச்சமும் அதில் சாத்தியமான அளவுக்கு விஷ்ணுபுரத்தில் முடியவில்லை. ஆகவே நாவல்கள் உருவாக்கும் எதிர்வினையை எளிமைப்படுத்துபவர்கள் அவர்களது ஆசைகளையே வெளிக்காட்டுகிறார்கள் என்பேன்.\nமீட்புவாதம் என்ற சொல் ஒருவகையில் மகிழ்ச்சி தருகிறது.ஏனெனில் கடந்த காலத்தில் வகுப்புவாதம் என்ற சொல் விஷ்ணுபுரத்தின் மீது முன்வைக்கப்பட்டு அதி தீவிரமாக — வாய்மொழியில் — பிரச்சாரம் செய்யப்பட்டது .அந்த பிரச்சாரம் வாசகர்களால் முற்றாக தோற்கடிக்கப் பட்ட பிறகு இந்த மென்மையான வார்த்தை முளைத்துள்ளது\nமரபை விமரிசனமின்றி சமகாலத்தில் மீட்டெடுப்பதும், அதில் எல்லாவற்றுக்கும் வழி உள்ளது என்று நம்புவதும் மீட்புவாதம் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.திராவிட இயக்கம் தமிழ் செவ்வியல் மரபை அப்படி மீட்டெடுக்க முயன்றது. இந்து மதவாதமும் இந்து சிந்தனை மரபில் ஒரு பகுதியை அவ்வாறு மீட்க முயல்கிறது [வேத, மீமாம்ச,வேதாந்த மரபை ] .அத்தகைய எந்தப் போக்குக்கும் எதிரான அதி தீவிர நிலைபாட்டை முன் வைக்கும் விஷ்ணுபுரம் மீது அக்குற்றச் சாட்டு கூறப்படுவது உள்நோக்கம் கொண்ட வெற்றுப் பிரச்சாரம் மட்டுமேயாகும்.\nவிஷ்ணுபுரம் எதற்கு பழைய சித்தாந்தங்களுக்குள் போகிறது என குறைந்த பட்ச நுண்ணுணர்வுள்ள வாசகன் எளிதில் காண முடியும்.வாழ்வின் மீதான அடிப்படைத் தேடல் எப்படி அத்தனை சித்தாந்தங்களையும் தாண்டி நீண்டு போகிறது என்று பேசும் பொருட்டே அந்த விவாதங்கள் .தத்துவ சிந்தனையின் எல்லையை, தோல்வியை அது சித்தரிக்கிறது என்று கூட புரிந்து கொள்ள முடியாத எளிய மனங்களுக்காக அது எழுதப்படவில்லை . அதில் ஒவ்வொன்றையும் வென்று செல்லும் ஒரு சித்தாந்தம் தானும் பயனற்று வீழ்கிறது.எந்தச் சித்தாந்தத்தையும் அது மீட்கவில்லை .எதையும் தூக்கிப் பிடிக்கவுமில்லை.எல்லா சித்தாந்தங்களும் தங்கள் மறுபக்கங்க��ுடன் சேர்த்து மட்டுமே வருகின்றன. தர்க்க பூர்வமாக விவாதிக்கப் படாத ஒரு தரப்பு கூட அதில் இல்லை சிக்கலில்லாமல் ஒற்றைபடையாக சொல்லப்பட்ட ஒரு தரப்பு கூட இல்லை.\nநவீன சிந்தனைகளுடன் அச்சித்தாந்தங்களுக்கு உள்ள தொடர்பு அதற்குரிய வாசகர்களின் கவனத்துக்கு விடப்பட்டுள்ளது.எந்த சூழலிலும் அடிப்படைச் சிந்தனைகளின் கட்டுமானங்கள் சிலவே . உதாரணமாக வைசெஷிகம் அணுக்கொள்கை குறித்து பேசுகிறது.கிரேக்க மரபிலும் அணுக்கொள்கை உண்டு. இவ்வடிப்படைகளே இன்றைய அணுக்கொள்கையின் அடிப்படை .விஷ்ணுபுரத்தில் ஒவ்வொரு மரபிலும் அடிப்படைகள் மட்டுமே பேசப் படுகிறன. அவற்றின் நீட்சிகளே பிற சிந்தனைகள் .அச்சிந்தனைகளை உருவாக்கும் மனோபாவத்தை மட்டுமே விஷ்ணுபுரம் கணக்கில் கொள்கிறது.அம்மனோபாவத்தின் எல்லை என்ன என்று மட்டுமே ஆராய்ச்சி செய்கிறது\nவிஷ்ணுபுரம் மீட்க விரும்பும் தரப்பு எது அது அதிகமாகப் பேசுவது பெளத்தம் மற்றும் லோகாயத மரபுகளைப்பற்றிஅது அதிகமாகப் பேசுவது பெளத்தம் மற்றும் லோகாயத மரபுகளைப்பற்றிஇந்திய மதவாதிகள் கூறுவது போல இந்து மரபு என்பது ஒரு ஆன்மீக மரபு அல்ல என விரிவாக பேசும் நாவல் அது. இத்தரப்பினை முன்வைக்கும் டி டி கோசாம்பி ,தேவி பிரசாத் சட்டோபாத்யாய , கெ தாமோதரன் ஆகிய அறிஞர்களும் மீட்புவாதிகள் தானா இந்திய மதவாதிகள் கூறுவது போல இந்து மரபு என்பது ஒரு ஆன்மீக மரபு அல்ல என விரிவாக பேசும் நாவல் அது. இத்தரப்பினை முன்வைக்கும் டி டி கோசாம்பி ,தேவி பிரசாத் சட்டோபாத்யாய , கெ தாமோதரன் ஆகிய அறிஞர்களும் மீட்புவாதிகள் தானா மரபு என்பது ஒற்றையான ஒரு பிற்போக்குத் தரப்பு ,அதைபற்றி அதைப்பற்றி என்ன பேசினாலும் அது மீட்புவாதம் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது.அது மிக முதிர்ச்சி இல்லாத பார்வை .\nமரபு மீதான வழிபாடு போலவே அதன் மீதான அறியாமை நிரம்பிய உதாசீனமும் அபத்தமானதேயாகும். மரபின் மீதான தொடர்ச்சியான ஆர்வமே எல்லா புதிய சிந்தனைகளுக்கும் ஆதாரம்.சாக்ரடாஸ் ப்ளேட்டோ முதல் ஹெகல், நீட்சே என நீளும் மேற்கத்திய மரபின் மீதான கவனம் எப்போதேனும் மேற்கே தளர்வுற்றுள்ளதா எந்த புதுச் சிந்தனையிலும் மரபின் அழுத்தமான தொடர்ச்சியைக் காணலாம்.எந்த புது சிந்தனையும் ஒரு வகையில் ஒரு பழைய சிந்தனையின் மீட்பாக இருப்பதையும் அவதான��க்கலாம்.\n‘ ‘ ஹெகல் இன்றி எப்படி மார்க்ஸியம் இல்லையோ அப்படியே சங்கரர் இல்லாமல் இந்திய மறுமலர்ச்சி சிந்தனைகளும் இல்லை .ஹெகல் குறித்து பேசும் நாம் சங்கரர் குறித்து பேசினால் அது பழைமைவாதம் என்கிறோம் ‘ ‘ 1995ல் காலடியில் சங்கர வேதாந்த ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்து ஈ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடு பேசியது இது.நம் மார்க்ஸியர்கள் ஈ எம் எஸ் வரை போகவே இன்னும் வெகுதூரம் நடக்கவேண்டும்.கோ ராஜாராம் பொதுவாக சிந்தனைகள் குறித்து கொண்டிருக்கக் கூடிய பார்வையின் குறுகலையே அவரது வரிகளில் காண்கிறேன்.\nதிராவிட இயக்கம் என்ன மேற்கத்திய சிந்தனைகளை கொண்டுவந்தது என்று எனக்கு புரியவில்லை .அண்ணாதுரையின் உதிரி மேற்கோள்களை வைத்தா இதைச் சொல்வது நாராயணகுருவின் இயக்கம் மேற்கத்திய சிந்தனைமரபுடன் ஆழமான உறவுள்ளது என்ப து ஓர் உண்மை .நாராயணகுருவின் மாணவரான நடராஜ குரு பாரீஸ் சார்போன் பற்கலையில் டாக்டர் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் [சிறப்பு தலைப்பு கல்வியியல் ] . நித்ய சைதன்ய யதி மேலைத் தத்துவத்தில் முனைவர் .[தலைப்பு உளவியல் . அப்போது இரண்டும் ஒரே துறை] இவர்கள் நூல்கள் மேலை தத்துவ மரபின் அடிப்படைகளை கீழை தத்துவ மரபின் மீது செயற்படுத்துவதன் முதல்தர உதாரணங்களாக கருதப்படுபவை -கருதியவர் ரஸல்.\nவிஷ்ணுபுரத்துக்கு வருவோம் .அதில் பேசப்படும் அத்தனை சிந்தனைகளும் இந்தியவியலின் மூலம் திரட்டப்பட்டவை .ஆகவே இயல்பாகவே மேலை அறிவியங்கியலுக்கு [எபிஸ்டமாலஜி] உட்பட்டவை. தத்துவ அறிமுகம் உள்ள ஒருவர் அவ்விவாதங்கள் மேலை மரபின் தருக்க [லாஜிக்] விதிகளின் படியே நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும். மேலை சிந்தனை என்பது சில கருத்துக்கள் அல்ல.ந்தன் மெய்காண்முறையேயாகும்.அது அறிவியங்கியலிலும் தருக்கத்திலும் மட்டுமே உள்ளதுவவற்றையெல்லாம் அண்ணாதுரையில்தேடினால் கிடைக்காது.\nவிஷ்ணுபுர விவாதம் பழைய காலத்தை சேர்ந்தது..நமது ந ியாய மரபுக்கும் மேலை த் தருக்க மரபுக்கும் உள்ள பொது இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அது எழுதபட்டது .[ஆராய்ச்சியே அதற்குத்தான் தேவைப்பட்டது] அதாவது சமகால மேலை தத்துவ விதிகளின் படி கீழை தத்துவங்கள் பரிசீலிக்கப் படும் ஒரு தளம்தான் அது.புனைவு ரீதியான நம்பகத்தன்��ையே அதை மறைக்கிறது.ஆனாலும் தத்துவம் அறிந்த வாசகர்களுக்காக அதில் பல உள்ளடுக்குகள் உள்ளன.ராஜாராமின் வாசிப்பு மிக மேலோட்டமானது.\nசமீப காலமாக மரபு குறித்து எதைப் பேசினாலும் அது வகுப்புவாதம் ,மீட்புவாதம் என்று பேசும் போக்கு உருவாகியுள்ளதுதமிழில் மட்டுமல்ல எல்லா இந்திய மொழிக ளிலும் . .ஏதேனும் விதத்தில் இடதுசாரிகளை விமரிசித்த அனைவருமே இந்த பழிதூற்றலுக்கு உள்ளாகியுள்ளனர். ஓ வி விஜயன் , ஆனந்த் [மலையாளம் ] யூ ஆர் அனந்த மூர்த்தி ,எஸ் எல் பைரப்பா [கன்னடம் ] சுனில் கங்கோ பாத்யாயா [வங்காளம் ] முதலியோ சமீபகால உதாரணங்கள் .இவர்கள் இடதுசாரி சிந்தனையுடையவர்களாகவே பெரும் அங்கீகாரம் பெற்றவர்கள் .இடதுசாரிகள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக ஆடும் இந்த அபாயகரமான விளையாட்டு தேசத்தின் மதசார்பற்ற சிந்தனைக்கே நீண்ட கால அளவில் ஊறு விளைவிக்கக் கூடியதாகும்.\nமிகச் சமகால தன்மை கொண்ட இவ்விவாதத்தையும் விஷ்ணுபுரத்தை முன்வைத்து நடத்துகிறோம் என்பதில் உள்ளது அதன் முக்கியத்துவம். அதன் கதை, வரலாற்று ,ஆன்மீக சித்தரிப்புகளுக்கு அடியில் இவற்றுக்கான பல சாத்தியங்கள் உள்ளன. இந்தப் புள்ளி ஒரு வகையில் சரியாக அமைந்து விட்டஒரு தற்செயல்தான்.இந்த புகழ் நாவலின் வேறு சில தளங்களை பேசப்படாமல் செய்து விட்டது.அதன் சிக்கலான வடிவம் [ஒரே சமயம் காவியமும் நாவலும் ] , அதன் பல்வேறு மொழிக் கூறுகள் ,பல்வேறுபட்ட சித்தரிப்பு முறைகள் போன்றவை அதிகம் கவனிக்கப் படவில்லை. இப்போதும் அந்நாவல் ககுறித்து பேசப்பட்டவை குறைவு என்று தான் எண்ணுகிறேன்.எதிர்காலத்தில் பேசப்படலாம் என ஆசைப்படுகிறேன்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/28769-bar-council-appoints-team-to-find-compromise-in-sc-judges-spat.html", "date_download": "2018-09-22T20:02:44Z", "digest": "sha1:36JNGQSV7TSBFVOZB6X2TO3XBQBM6TRB", "length": 9364, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "உச்ச நீதிமன்ற சர்ச்சை: பார் கவுன்சில் குழு சமரச பேச்சு | Bar Council appoints team to find compromise in SC Judges spat", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nஉச்ச நீதிமன்ற சர்ச்சை: பார் கவுன்சில் குழு சமரச பேச்சு\nஇரு தினங்களுக்கு முன், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டி, விதிமீறல் செய்வதாக அவர் மீது குற்றம் சாட்டினர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், இந்திய நீதித்துறையின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பியுள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.\nஇந்த விவகாரத்தில் சுமூக தீர்வு கொண்டுவர பல்வேறு தரப்பில் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகின்றனர். இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தன்னை எதிர்க்கும் 4 நீதிபதிகளையும் நேரில் சந்தித்து பேசுவார் என கூறப்பட்டது.\nஇந்நிலையில், இந்திய பார் கவுன்சில் (வழக்கறிஞர் கூட்டமைப்பு), 7 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து, இரண்டு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தை உடனடியாக சுமூகமான முடிவுக்கு கொண்டு வர அவர்கள் முயற்சி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"நீதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, 7 பேர் கொண்ட குழுவை ஒருமனதாக நியமித்துள்ளோம். 23 நீதிபதிகளை சந்திக்க அனுமதி வாங்கியுள்ளோம். இந்த விவகாரத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ எவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும்\" என பார் கவுன்சில் தெரிவித்தது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.\nவிஷ்வகர்மா தேசிய விருது மற்றும் தேசியப் பாதுகாப்பு விருதுகள்\nவெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப ஆதார் கட்டாயமில்லை - அஞ்சல்துறை விளக்கம்\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\nஇஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nகொழும்பு வந்த தமிழீழ அரசு உறுப்பினர்... திருப்பி அனுப்ப துடிக்கும் இலங்கை அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe-type/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:21:51Z", "digest": "sha1:TKOKIW4VULU7XEJ5OVQJXAIFX6A3SQF2", "length": 4050, "nlines": 48, "source_domain": "manakkumsamayal.com", "title": "குருமா வகைகள் Archives - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nRecipe Type: குருமா வகைகள்\nஈஸி முட்டை குருமா – Easy Egg Korma\nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபூரி உருளைக்கிழங்கு மசாலா – Poori Potato Masala\nமுதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கு குருமா – Potato Kuruma\nமுதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து கொள்ளவும்.அதன் பின்பு ...\nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு காரட்,பீன்ஸ��,பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.பின்பு அரைக்க ...\nRecipe Type: குருமா வகைகள், சைவம், பொரியல் வகைகள் Cuisine: Indian\nமுதலில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், இலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2006/04/blog-post.html", "date_download": "2018-09-22T18:23:26Z", "digest": "sha1:JZPU6GWOV6D3XICUIYPG7W5QQWM2FIQ4", "length": 14301, "nlines": 173, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: சாலை", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nதிங்கள், ஏப்ரல் 10, 2006\nதரம் பிரித்துச் சேர்க்கத் தனிதனிப்பைகள்\nதூக்கிச் செல்வதில் சிரமம் இருக்காது\nதாராசில் நெருக்கப்படும்வரை நெருடும் நெஞ்சம்\nகொண்டுபோய் தந்தால் மருமகள் சோறிடுவதில்\nஅவர்களைப் பார்த்தே பொழுது போய்விடும்\nதினம் வந்த மனிதர்களைப் பார்த்து\nஏன் பெரிய பெரிய கோவில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது\nவானத்திற்குள் வாழ்க்கை பழகிக் கிடக்கிறது\nபோவோம் என்றாலும் முடியாத நிலை\nபக்கத்து வீட்டுப் பெண் அலுவலகம் விட்டு வந்தாச்சு\nநாளையும் பார்க்க மனிதர்கள் வருவார்கள்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 11:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்க��� முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nசங்க இலக்கியத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்கள் தனி ஒருவரால் பாடப்பட்டவையாகும். இருவர் இணைந்து பாடியது, மூவர் இணைந்து பாடியது போன்ற பலர் இணைந்...\nகலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்\nவைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள்...\nதமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை மு...\nநீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்\nBy எம். ரவீந்திர குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்...\nஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு\nஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு வரும் 5.3.2011 அன்று நடைபெற உள்ளது. அதன் அழைப்பிதழ் கீழே உள்ளது. அன்புடன் உலக மக்கள் அனைவரும் ...\nபெண்ணிய நோக்கில் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்ய...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nநகரத்தார்களின் எழுத்து ரசனை (எஸ்பி. வீஆர், சுப்பையா அவர்களின் கதைகள் பற்றிய மதிப்புரை)\nநகரத்தார்களின் வருங்கால சமுதாயமான இளைஞர்கள் தற்போது பொறியாளர்களாக, மென்பொருள் வல்லுநர்களாக உருவாகி வருகிறார்கள்.நகரத்தார்களின் பரம்பர...\nகம்பன் கழகம், சூலை 2015 - 56 ஆம்கூட்டத்தின் அழைப்பிதழ்\nகம்பன் கழகம், சூலை 2015 - 56 ஆம்கூட்டத்தின் அழைப்பிதழ் ...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்��ு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vngiritharan.blogspot.com/2007/07/16-17.html", "date_download": "2018-09-22T18:48:14Z", "digest": "sha1:7OMNAEVRPH6YBJVC5ZBU3VOJ4CPMXGSK", "length": 45272, "nlines": 130, "source_domain": "vngiritharan.blogspot.com", "title": "வ.ந.கிரிதரன்", "raw_content": "\nஇது எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் பக்கம். வ.ந.கிரிதரனின் எண்ணங்கள், புதிய / பழைய ஆக்கங்களென எதிர்காலத்தில் இப்பக்கம் மேலும் விரியும் பேராலென.\nஅத்தியாயங்கள் 16 & 17\nஅத்தியாயம் பதினாறு: 'ஹரிபாபுவின் விளம்பரம்\nகாலை மணி பத்திருக்கும். இளங்கோ படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அறை நண்பர்களனைவரும் வேலைக்குப் போய் விட்டிருந்தார்கள். அருள்ராசாவும் ஏதோ அலுவலாக வெளியில் சென்று விட்டிருந்தான். அன்று இளங்கோவின் மனநிலை எங்கும் செல்வதற்கு இடம் கொடுக்கவில்லை. அன்றையைப் பொழுதினைத் தன்னிருப்பிடத்திலேயே ஓய்வெடுத்துக் கழிப்பதற்கு அவன் மனம் விரும்பியது. கடந்த சில வாரங்களாக அலைந்த அலைச்சலில் உடம்பு முறிந்து போய் விட்டிருந்தது. ஓய்வை உடலும் உள்ளமும் நாடின. படுத்திருந்தபடியே சிந்திப்பதிலுமொரு சுகமிருக்கத்தான் செய்தது. அவனது சிந்தனை ஒரு கணம் குடை வியாபாரத்தில் பதிந்து மீண்டது. இலேசாக இளநகையொன்று கோடிழுத்தது. நியூயார்க்கில் குடை வியாபாரம்... . நல்லதொரு அனுபவம். முதலுக்கு நிச்சயம் நட்டமில்லாமல் அவர்களது குடை வியாபாரம் அமைந்திருந்தது நல்லதொரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைந்திருந்தது. அவன் அன்று எட்டுக் குடைகளை நாற்பது டாலர்களுக்கு விற்றிருந்தான். அருள்ராசா ஏழு குடைகளை முப்பத்தைந்து டாலர்களுக்கு விற்றிருந்தான். அவனுக்கு இருபது டாலர்கள் இலாபமும், நான்கு குடைகள் மீதியுமாகக் கிடைத்திருந்தன. சொந்தத் தொழில் செய்வதில் உண்மையில் இன்பமிருக்கத்தான் செய்கிறது. யாரிடமும் கையேந்தாமல், தன் தலைவிதியினைத் தானே நிர்ணயிப்பதிலுள்ள சுகமே தனிதானென்று பட்டது.\nயாரோ நடந்து வருமோசை கேட்டது. வந்தது திருமதி பத்மா அஜித். அவளது கைகளிலொரு வான் கடிதம் கிடைத்தது. இளங்கோ படுக்கையிலிருந்து எழுந்தமர்த்தான். பத்மா அஜித் அவனிடம் கடிதத்தைத் தந்தவாறு கூறினாள்: \"இக்கடிதம் உனக்குத்தான் இளங்கோ\n\"நன்றி\" என்றவாறு கடித்ததை வாங்கிக் கொண்டான். ஊரிலிருந்து அம்மா எழுதியிருந்தா��்.\nஅவனருகில் சற்றுத் தள்ளி அமர்ந்தவளாகத் திருமதி பத்மா அஜித் கேட்டாள்: \"இளங்கோ எவ்விதம் உனது வேலை தேடும் படலம் போகிறது\n\"எல்லா வழிகளிலும் நானும் முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறேன். இதுவரையில் ஒன்றும் பெரிதாக வந்தமையவில்லை.\"\n\"இந்தியா எப்ரோட் பத்திரிகையில் விற்பனை முகவனுக்குரிய விளம்பரமொன்று வந்திருந்தது. உடனடியாகத் தேவையாம். அன்றாடம் கைகளில் ஊதியம் வழங்கப்படுமாம். அதைப் பார்த்ததும் உன் ஞாபகம்தான் வந்தது. அந்த விளம்பரத்தை மட்டும் கத்தரித்து வைத்துள்ளேன் உனக்குத் தேவைப்பட்டாலுமென்று... விருப்பமென்றால் சொல்லு. எடுத்துத் தருகிறேன்\"\nஇளங்கோவுக்கு மீண்டும் குடை வியாபார நினைப்பு வந்தது. சிரித்துக் கொண்டான்.\n\"என்ன சிரிக்கிறாய் உனக்குள்ளேயே இளங்கோ\" என்றாள் திருமதி பத்மா அஜித்.\n\"ஒன்றுமில்லை. குடை விற்ற கதை ஞாபகத்திற்கு வந்தது\n\"அதென்ன புதுக்கதை. குடை வியாபாரம் செய்தாயா எங்கே\nஇவ்விதம் திருமதி பத்மா அஜித் கேட்கவும் இளங்கோ அவளுக்குத் தாங்கள் செய்த குடை வியாபாரம் பற்றி விரிவாக எடுத்துரைத்தான். அதனைக் கேட்டதும் திருமதி பத்மா அஜித் விழுந்து விழுந்து சிரித்தாள். அத்துடன் கூறினாள்: \" நீ பிழைத்துக் கொள்வாய். உனக்கு எந்தச் சூழலையும் எதிர்த்து நின்று போராடும் ஆற்றல் நிறையவே உள்ளது. உன்னை மாதிரியெல்லாம் என்னால் செய்து பார்க்கவே முடியாது.\"\n\"பார்த்தீர்களா குடை வியாபாரம் கூட இப்பொழுது ஒருவகையில் எனக்கு உதவப் போகிறதை..\"\n\"குடை வியாபாரம் உதவப் போகிறதா\n\"நீங்கள் கூறிய விற்பனை முகவன் வேலைக்கு இப்பொழுதே எனக்கு அமெரிக்க விற்பனை முகவன் அனுபவம் குடை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்து விட்டதல்லவா இந்த அமெரிக்க அனுபவத்தை மூலதனமாக வைத்து அடுத்த வேலை எடுக்க முடிகிறதல்லவா.\"\n\"பார்த்தாயா இளங்கோ. எந்தச் செயலுமே வீணாகப் போவதில்லை. ஏதோ ஒருவகையில் உதவத்தான் செய்கிறது இல்லையா குடை வியாபாரம் உனக்கு நட்டத்தைத் தரவில்லை. அதே சமயம் அமெரிக்க அனுபவத்தையுமல்லவா தந்துள்ளது. எதற்கும் அந்த விளம்பரத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன். வாசித்துப் பார். பிடித்திருந்தால் சென்று முயன்று பார். சில் நேரம் அதிருஷ்ட்டம்கூட அடிக்கலாம் யார் கண்டது குடை வியாபாரம் உனக்கு நட்டத்தைத் தரவில்லை. அதே சமயம் அமெரிக்க அனுபவத்தையுமல்லவா தந்துள்ளது. எதற்கும் அந்த விளம்பரத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன். வாசித்துப் பார். பிடித்திருந்தால் சென்று முயன்று பார். சில் நேரம் அதிருஷ்ட்டம்கூட அடிக்கலாம் யார் கண்டது\nஇவ்விதம் கூறிய திருமதி பத்மா அஜித் கீழே சென்று சில நிமிடங்களிலேயே அந்த விளம்பரத்துடன் திரும்பி வந்தாள். அந்த விளம்பரத்தை வாங்கி வாசித்தான் இளங்கோ. அதில் பின்வருமாறு சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது:\n'உடனடியாக இரு விற்பனை முகவர்கள் தேவை. மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ஹரிபாபுவை 'மேற்கு நான்காம் தெருவும், அமெரிக்கா அவென்யுவும் சந்திக்குமிடத்தில் (வடமேற்கில்) வந்து சந்திக்கவும்'\nஅந்த விளம்பரம் அவனுக்குச் சிறிது விசித்திரமாகப் பட்டது.\n\"இந்த விளம்பரம் எனக்கு நூதனமாகப் படுகிறது. வித்தியாசமான விளமபரம்\n\"ஏன் அப்படிச் சொல்கிறாய் இளங்கோ\n\"விற்பனை முகவர்களுக்கான விளம்பரம். ஆனால் வீதியின் மூலையொன்றில் சந்திக்கும்படி கூறப்பட்டுள்ளதே. விநோதமாக உங்களுக்குப் படவில்லையா\nஅப்பொழுதுதான் அந்த விடயமே திருமதி பத்மா அஜித்துக்கும் உறைத்தது.\n\"நீ சொல்லுவதும் சரிதான் இளங்கோ. நான் அந்த விடயத்தைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. நீ சொல்லிய பின்புதான் கவனித்துப் பார்க்கின்றேன். உண்மைதான். விநோதமான விளம்பரம்தான். ஒருவேளை...\"\n\"ஒருவேளை.. என்ன திருமதி பத்மா அஜித் அவர்களே\n\"ஒருவேளை ஹரிபாபு நடைபாதை வியாபாரியோ. எதற்கும் ஒருமுறை அவனைப் போய்ப் பார்ப்பதுதான் சரியாகப் படுகிறது. சிலவேளை..\"\n\"என்ன சிலவேளை... பத்மா அஜித் அவர்களே\n\"சிலவேளை அந்நியர்களுக்குத் தன்னிருப்பிடத்தைக் காட்ட அவன் விரும்பவில்லையோ என்னவோ\"\n\"நீங்கள் கூறுவதும் சரிதான். முதல்வேளையாக ஹரிபாபுவைச் சென்று சந்திக்க வேண்டியதுதான். அவனிடமே வேலை என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் சரியான நடைமுறை. அதற்குமுதல் வீணாக ஏனிந்தக் கற்பனை. தேவையற்ற மன உளைச்சல்.\"\nஇதற்குள் திருமதி பத்மா அஜித் எழுந்து கொண்டாள்: \" இளங்கோ. மீண்டும் கூறுகிறேன். என்னுடைய ஆலோசனையென்னவென்றால்... நீங்கள் கூறியபடியே அவனை, ஹரிபாபுவை, சந்திக்க வேண்டியதுதான்\"\nஇளங்கோவுக்கும் அவள், திருமதி பத்மா அஜித், கூறுவதே சரியாகப் பட்டது.\nஅந்திச் சூரியனின் தண்ணொளியில் ப��மிப்பெண் குளித்துக் கொண்டிருந்தாள். பகல் முழுவதும் நகரில் அலைந்து திரிந்துவிட்டு அருளராசா மெதுவாக வந்து சேர்ந்தான்.\n\"அருள். உனக்கொரு விசயம் தெரியுமே\n\"திருமதி பத்மா அஜித் ஒரு விளம்பரப் பிரதியினைத் தந்தவர். அதில் விற்பனை முகவர்கள் தேவையெனப் போட்டுள்ளதாம். ஆனால்...\"\n\"எனக்கென்றால் அந்த விளம்பரத்திலெங்கோவொரு குறை இருப்பதுபோல் படுகிறது\"\n\"உனக்கெப்பவுமே இப்படித்தான். ஏதாவதொன்றிலை குறை கண்டுபிடிக்காவிட்டால் உனக்குப் பொழுதே விடியாதே\n\"பின்னே... விற்பனை முகவர்கள் தேவையென்று விளம்பரம். ஆனால் நடைபாதையில் சந்திப்பும் , நேர்முக வர்ணனையுமாம். இது எப்படியிருக்கு\n எதற்குமொருமுறை அந்த விளம்பரத்தை மீண்டும் படித்துப் பார். சில சமயங்களில் உண்மைகூட நித்திரை கொள்வதுண்டு.\"\n\"சரி சரி அருள். சுற்றி வலைத்துப் பேசாமல் விசயத்திற்கு வா. இப்பொழுது நான் என்ன செய்யவேண்டுமென நீ நினைக்கிறாய்\n\"'நாமிருவரும் அந்த விளம்பரத்திலுள்ளவாறே நாளைக் காலை ஹரிபாபுவை அவன் குறிப்பிட்ட இடத்திலேயே சென்று சந்திப்போம். அவன் குறிப்பிடும் வேலை பற்றி மேலுமதிகத் தகவல்களை அச்சந்திப்பின் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். பிடித்திருந்தால் செய்கிறோம். பிடிக்காவிட்டால் திரும்பி விடுவோம்.குடியா முழுகி விடப் போகிறது. நீ என்ன சொல்லுகிறாய்\nஇளங்கோவுக்கும் அருள் கூறுவதே சரியாகப் பட்டது.\n\"அருள் நீ கூறுவதே சரி. அவ்விதமே நாளைக் காலைப் பொழுதினைக் ஹரிபாபுவுடம் கழித்து விடுவோம்.\"\nஇவ்வாறு நண்பர்களிருவரும் அன்றிரவு நீண்ட நேரம் இவ்விடயம் பற்றியயே கதைத்துக் கொண்டிருந்துவிட்டுத் தூங்கிப் போனார்கள். தூங்கப் போவதற்கு முன் இளங்கோ தாயாரின் கடிதத்தை எழுத்து வாசித்தான். அதில் பின்வருமாறு சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது:\n நீ அங்கு நல்ல சுகமாக இருப்பாயென நினைக்கிறேன்; வேண்டுகிறோம். புது இடம். கொஞ்சம் கவனமாக இருக்கப் பழகு. இங்கு நாங்கள் அனைவரும் சுகமே. இங்கு சூழ்நிலையொன்றும் அவ்வளவு சரியாக இல்லை. எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம். பார்வதி நேற்றும் வந்து போனவ. அவ மட்டும் அவசரத்துக்கு உதவியிருக்காவிட்டால் நீ வெளியிலை போயிருக்க முடியாது. பாவம் அவள். உன் நிலையும் எனக்கு விளங்குது. இவ்வளவு நாளும் உள்ளுக்குள்ளை உன்னை வைச்சிருந்தாங்கள். இப்பத்தான�� வெளியிலை விட்டிருக்கிறான்கள். கெதியிலை உழைக்கப்பார். அப்ப அப்ப கொஞ்சம் கொஞ்சமாவது அனுப்பி வைச்சாயென்றால் உதவியாகவிருக்கும்.'\nஅத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்\nஅன்றிரவு முழுவதும் இளங்கோவுக்கு மறுநாள் சந்திக்கவுள்ள ஹரிபாபு பற்றியும் அவனது தொழில் என்னவாகவிருக்கக் கூடுமென்பது பற்றியுமே சிந்தனையாகவிருந்தது. அவனது விளம்பரத்தைப் போல் அவனும் புதிரானவனாகயிருப்பானோ என்றொரு எண்ணமும் அவ்வப்போது எழுந்தோடியது. எது எப்படியோ இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் அதுவும் நிலையானதாகவிருந்து விட்டால் நல்லதென்று பட்டது. தாயாரின் கடிதம் கூட அவனுக்கு உடனடியாக வேலையொன்றினை எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. அவனுக்கு அப்பொழுது ஆச்சி அடிக்கடி கூறுமொரு பொன்மொழி ஞாபகத்துக்கு வந்தது. 'பாவி போன இடமெல்லாம் பள்ளமும் திட்டியும்' என்பதுதானது. அந்தப் பழமொழி அவனுக்காகவே உருவானதுபோல் பட்டது. ஆச்சியைப் பற்றி நினைத்ததும் அவனுக்கு எப்பொழுதுமே பெரும் பிரமிப்புத்தான் ஏற்படுவது வழக்கம். ஆச்சி அன்றைய காலத்து மனுசி. ஏட்டுக் கல்வியைவிட அதிகளவு அனுபவ அறிவு மிக்கவளவள். எந்த நேரமும் சிரித்த முகமும், மகிழ்ச்சியுமாகவும் காணப்படுவாள். ஒருநாளாவது ஆச்சி கோபப்பட்டு அவன் பார்த்தே கிடையாது. 'மகராசனாய்ப் போயிட்டு வா' வென்று அவள் அடிக்கடி வாழ்த்தி அனுப்பும்போது ஒவ்வொரு முறையும் அவனும் அவனது நண்பர்களும் உற்சாகத்துடன் கூடிய மகிழ்ச்சியினையே அடைவது வழக்கம். ஆச்சியின் சமையல் மாதிரி இதுவரையில் வேறெங்கும் அவன் கண்டதில்லை. அவளது மூளைக்கீரையும், குழம்பும், தயிரும் எத்தனை தடவைகள் உண்டாலும் அலுக்காதவை. உடல், உள்ளமிரண்டிலும் உறுதி மிக்கவளவள். ஆச்சியின் இன்னுமொரு விஷேசம் அவள் வாயிலிருந்து அவ்வப்போது உதிரும் வார்த்தைகள். சொற்களை வைத்து ஜாலம் காட்டுவதில் வல்லவளவள். எழுபதுகளில் அவன் 'பெல்பாட்டமும்' நீண்ட தலைமுடியுமாய்த் திரிந்து கொள்ளும்போது காணுகையில் 'வாடா பீத்தல் பறங்கி\" என்று வரவேற்பாள். அடிக்கடி சைக்கிள் செயினில் சிக்கிக் கொழுப்புப் படிந்து கிடக்கும் பெல்பாட்டத்துடன் பீத்தல் பறங்கியாக நுழையுமவன் அசடு வழியச் சிரிப்பான்.\nஅன்றிரவு கோஷிடமும் அடுத்த நாள் ஹரிபாபுவைச் சந்திப்பது பற்றி இளங்கோ குறிப்பிட்டான். கோஷுக்கும் சிறிது ஆச்சரியமாகவிருந்தது. \"ஹரிபாபு ஆச்சரியமான பேர்வழியாக இருக்கிறானே\" என்று சிறிதளவு வியந்தானவன். அத்துடன் கூறினான்: \"பெயரினைப் பார்த்தால் மராத்திக்காரன் போலிருக்கிறான். எதற்கும் நாளைக் காலை அவனைச் சென்று பார்த்துவிட்டு வந்து எங்களுக்குக் கதையினைக் கூறு. கேட்பதற்கு ஆவலாகவிருக்கிறோம்.\"\n\"கோஷ். அதெப்படி அவ்வளவு தீர்மானமாகக் கூறுகிறாய் அவன் மராத்திக்காரனென்று..\"\nஇதற்கு கோஷ் ஒருமுறை இலேசாகச் சிரித்தான். \"ஹரிபாபு நாராயண் என்றொரு பிரபலமான மாரத்திக்காரனின் 'நான்' என்றொரு நாவலை , இந்திய சாகித்திய அக்கடமியால் பதிப்பிக்கப்பட்டது; வாசித்திருக்கின்றேன். நல்லதொரு நாவல். தகழியின் 'ஏணிப்படிகள்', வாசுதேவநாயரின் 'காலம்' போன்று நல்லதொரு நாவலது. அதனால்தான் நீ ஹரிபாபுவென்றதும் மராத்திக்கரனாகவிருப்பானோ என்று சந்தேகப்பட்டேன். எதற்கும் அவனைப் போய் நேரிலேயே பார். அப்பொழுதுதான் சரியான நிலை புரியும்\"\nஇளங்கோவுக்கும் அவன் கூறுவதே சரியாகப் பட்டது. \"இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் திருமதி பத்மா அஜித்துக்குத்தான் நன்று கூறவேண்டும்.\"\nஇதற்குக் கோஷ் சிரித்தான்: \"இளங்கோ, அளவுக்கதிகமாக அவளைப் புகழாதே. எல்லாம் காரியத்துடன்தான். நீ வேலை செய்தால்தானே ஒழுங்காக அவளுக்கு வாடகை கிடைக்கும். அந்தக் கரிசனைதான் காரணம். வேறொன்றுமல்ல\"\n\"எனக்கென்றால் அவளை அவ்வளவு குறைத்து மதிப்பிடுவது சரியாகப் படவில்லை. இருந்தாலும் உனது பேச்சுரிமையினை மதிக்கிறேன்\" என்றான் இளங்கோ. அருள்ராசாவுக்கு இளங்கோ கூறுவதே சரியாகப் பட்டது.\nஅன்றிரவும் ஒருவாறு கழிந்து மீண்டுமொருமுறை பொழுது புலர்ந்தது. இளங்கோவினதும், அருள்ராசாவினதும் வேலை தேடும் ப்டலம் ஆரம்பமாகியது. அதற்கு முதற்படியாகக் ஹரிபாபுவைச் சந்திப்பதற்காக 'நான்காம் தெரு மேற்கு' நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்கள். அவன் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த சந்திக்குச் சென்றபொழுது காலை பத்துமணியினைத் தாண்டி விட்டிருந்தது. நான்காவது வீதி மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில், வடமேற்குப் புறத்தில் அவன் கண்டது ஓர் இந்தியத் தம்பதியினரின் நடைபாதை வியாபாரத்தினைத்தான். ஆணுக்குச் சிறிது வயதாகியிருந்தது. ஆனால் அந்த இந்தியப் பெண்மணியோ வயதில் மிகவும் இளமையுடன் காணப்பட்டாள். பார்ப்பதற்குச் சங்கராபரணத்தில் நடித்த மஞ்சு பார்கவி போலிருந்தாள். உண்மையைச் சொல்லப்போனால் அவன் கூட அத்திரைப்படத்தில் நடித்த சங்கீத வித்வானைப் போல் முதுமையான தோற்றத்துடனிருந்தாலும், உடலமைப்பைப் பொறுத்தவரையில் திடகாத்திரமாகக் காணப்பட்டான். அவர்களுடன் இன்னுமொரு வெள்ளையினத்து யுவதியும் 'ஜீன்ஸும், டீசேர்ட்டுமாக'க் காணப்பட்டாள்.\nஅத்தம்பதியினரை அண்மித்த இளங்கோ \"என் பெயர் இளங்கோ..\" என்று வார்த்தைகளை முடிக்கவில்லை அவர்களில் அந்த ஆண் \"அது நீதானா நல்லதாகப் போய் விட்டது. நான்தான் விளம்பரம் கொடுத்திருந்த ஹரிபாபு. நீ சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறாய்\" இவ்விதம் இளங்கோவையும் அருள்ராசாவையும் பார்த்துக் கூறிய ஹரிபாபு அந்தப் பெண்மணிபக்கம் திரும்பி \"இந்திரா நல்லதாகப் போய் விட்டது. நான்தான் விளம்பரம் கொடுத்திருந்த ஹரிபாபு. நீ சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறாய்\" இவ்விதம் இளங்கோவையும் அருள்ராசாவையும் பார்த்துக் கூறிய ஹரிபாபு அந்தப் பெண்மணிபக்கம் திரும்பி \"இந்திரா நான் இவர்களுடன் சிறிது கதைத்து விட்டு வருகிறேன். அதுவரை வியாபாரத்தைச் சிறிது கவனித்துக் கொள்\" என்றான். அத்துடன் அந்த வெள்ளையினத்து யுவதியினைப் பார்த்து \"இங்கிரிட், இந்திராவுடன் துணையாகச் சிறிது நேரம் இருந்து கொள். உடனேயே வந்து விடுகிறேன்\" என்றான்.\nபதிலுக்கு இந்திரா என்னும் அந்தப் பெண்மணிக்கு வணக்கம் கூறிவிட்டு இளங்கோவும், அருள்ராசாவும் ஹரிபாபுவைத் தொடர்ந்து சென்றனர். ஹரிபாபு அவர்களை அருலிருந்த தேநீர்க்கடையொன்றுக்கு அழைத்துச் சென்றான். \"நீங்கள் இருவரும் என்னை வந்து சந்தித்ததற்கு மகிழ்ச்சி. ஆறுதலாகத் தேநீர் அருந்தியபடி எல்லாவற்றையும் விபரமாகக் கூறுகிறேன். உங்களுக்கும் பிடித்திருந்தால், எனக்கும் உங்களைப் பிடித்திருந்தால் நாம் இணைந்து பணியாற்றலாம்.\" என்று செல்லும் வழியில் ஹரிபாபு கூறினான். அவன் தொடர்ந்தும் விபரிக்கப் போகும் வேலைவாய்ப்பு பற்றிய விபரங்கள் எததகையதாகவிருக்கக் கூடுமென்று எண்ணியபடியே அவன் கூறுவதையும் செவிமடுத்தபடி அவனைத் தொடர்ந்தனர் அவர்கள். அவனுடன் அவ்விதம் செல்கையிலேயே அவனுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தவித ஆட்சேபனையுமே��்படப் போவதில்லையென்று பட்டது.\nஅத்தேநீர்க்கடையின் ஒரு மூலையில் சென்றமர்ந்தனர். ஹரிபாபுவே அனைவருக்கும் தேநீர் வாங்கி வந்தான். தேநீரைச் சிறிது சுவைத்தபடி \"இப்பொழுது ஓரளவுக்குப் புரிந்திருக்குமே\" என்றான். இதற்கு இளங்கோவே முதலில் பதிலிறுத்தான்:\n\"நடைமுறையினைப் பார்க்கும்பொழுது ஓரளவு ஊகிக்க முடிகிறது. பத்திரிகையில் விற்பனையாளர்கள் தேவையென்று விளம்பரம் செய்திருந்தீர்கள். ஆக, உங்களுக்குத் துணையாக நாங்கள் விற்பதற்கு உதவப் போகின்றோமென்று படுகிறது..\"\nஇப்பொழுது ஹரிபாபு இடைமறித்துப் பினவருமாறு கூறினான்: \"சரியாகக் கூறினாய். நீ கெட்டிக்காரன். நான் உடனடியாக விஷயத்திற்கே வருகிறேன். விசயம் இதுதான். இப்பொழுது நாங்கள் அதுதான் நானும் என் மனைவியும் அந்த வெள்ளைக்காரியும் நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னுமொருவன் ஹென்றி, அவனொரு எஸ்கிமோ இனத்தைச் சேர்ந்தவன் , எங்களுக்காக அடுத்த சந்தியிலிருந்து விற்றுக் கோண்டிருக்கிறான். எங்கள் வியாபாரத்தை இன்னுமொரு சந்திக்கு விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுது வியாபாரம் சுறுசுறுப்பாகவிருக்கிறது. காற்றுள்ள் போதே தூற்றிக் கொள்ள் வேண்டியதுதானே. அதுதான் எங்களது திட்டம். அதற்காகத்தான் விளம்பரம் செய்திருந்தோம். உங்களுக்குப் பிடித்திருந்தால் ஹென்றியைப் போல் நீங்களிருவரும் அந்த விற்பனையினைக் கவனித்துக் கொள்ளலாம். என்ன நினைக்கிறீர்கள் பிடித்திருக்கிறதா உங்களால் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா\nஇப்பொழுது அருள்ராசா வினாத் தொடுத்தான்: \"அது சரி, எவற்றையெல்லாம் நாம் விற்க வேண்டும்\nஇதற்குக் ஹரிபாபு இவ்விதம் பதிலளித்தான்: \"சரியான கேள்வி. பிரதானமாக என் ஸ்டோரில் ஏராளமாகவிருக்கும் செப்புச் சிலைகள் போன்ற பல இந்தியப் பொருட்களை நீங்கள் நடைபாதையில் வைத்து விற்கவேண்டும். அத்துடன்...\"\n\"அத்துடன் காலநிலைக்கேற்ற ஆடை வகைகள், ஆபரண வகைகள் போன்றவையும் என்னிடம் நிறையவுள்ளன. அவற்றையும் விற்கவேண்டும். நீங்களிருவரும் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் உதவியாகவிருக்கலாம்.\"\n\"எவ்வளவூ நேரம் வேலை செய்ய வேண்டும் எத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் எத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும் எத்தனை மணிக்கு முட���க்க வேண்டும் எவ்வளவு எங்களுக்கு ஊதியமாகக் கிடைக்கும் எவ்வளவு எங்களுக்கு ஊதியமாகக் கிடைக்கும்\nஇவ்விதம் இளங்கோ படபடவென்று கேள்விகளைத் தொடுக்கவே ஹரிபாபு இலேசாகச் சிரித்தான். அத்துடன் கூறினான்: \"காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை வேலை செய்தால் போதுமானது. வியாபாரம் மிகவும் 'பிசி'யாகக் காணப்பட்டால் நீங்களிருவரும் மேலதிகமாக வேலை செய்ய விரும்பும் பட்சத்தில் வேலை செய்யலாம். அன்றாடம் உங்களது ஊதியம் வழங்கப்படும். என்ன நினைக்கிறீர்கள் அட மறந்து விட்டேனே.. விளம்பரத்தில் கூறிருந்தபடியே மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். என்ன சொல்லுகிறீர்கள் அட மறந்து விட்டேனே.. விளம்பரத்தில் கூறிருந்தபடியே மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். என்ன சொல்லுகிறீர்கள்\nஇளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அப்போதிருந்த பொருளியற் சூழலின் விளைவாக எந்தவொரு வேலையினையும் நிராகரிக்கும் மனநிலை இருக்கவில்லை. வழிய வந்த சீதேவியினை யாராவது எட்டி உதைவார்களா எனவே ஒருமித்த குரலில் கூறினார்கள்: \"எங்களுக்குப் பூரண சம்மதமே..\"\nஅவர்களது அந்தவிதப் பதில் அவனை மகிழ்வித்திருக்க வேண்டும்.\n\"நல்லது. உங்களிருவரையும் எனக்கும் மிகவும் பிடித்துப் போயுள்ளது. அதற்குமுதல் உங்களிருவரையும் ஹென்றிக்கும் ஒருமுறை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். தேநீர் அருந்தி முடித்ததும் நாம் அனைவரும் ஒருமுறை ஹென்றியைச் சென்று சந்திப்போம். அவனுக்கும் மகிழ்ச்சியினை அளிப்பதாவிருக்கும். சிறிது நேரம் அவனுடன் நீங்களிருவரும் நின்று வியாபாரத்தை நடத்தும் வழிமுறைகள் பற்றி மேலதிகமான தகவல்களையும் பெறமுடியுமல்லவா\nஇவ்விதமாக அவர்களுக்கிடையில் தொடர்ந்த உரையாடல் தொடர்ந்தது. அனைவரும் தேநீர் அருந்தி முடித்ததும் ஹரிபாபு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு ஹென்றியின் இருப்பிடத்தை நோக்கி நடையைக் கட்டினான். அவர்களும் அவனைத் தொடர்ந்தனர்.\nஅத்தியாயங்கள் 18 & 19 அமெரிக்கா\nஅத்தியாயங்கள் 16 & 17 அமெரிக்கா\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பதினைந்து:...\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பதினான்கு:...\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பதின்மூன்ற...\n - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் பன்னிரண்டு...\n - வ.ந.க���ரிதரன் - அத்தியாயம் பதினொன்று:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/148537-2017-08-21-10-19-19.html", "date_download": "2018-09-22T18:26:37Z", "digest": "sha1:44RO246MRVFYFLI4SLFFZIQJ3TYR6NKY", "length": 12383, "nlines": 82, "source_domain": "viduthalai.in", "title": "இறைச்சி உணவு - அச்சம் களைவோம்", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 த���ராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nசனி, 22 செப்டம்பர் 2018\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»இறைச்சி உணவு - அச்சம் களைவோம்\nஇறைச்சி உணவு - அச்சம் களைவோம்\nதிங்கள், 21 ஆகஸ்ட் 2017 15:47\nபொதுவாக இறைச்சியை நீர்த்த குழம்பாகச் சமைப்பதற்குப் பதிலாகக் கெட்டியான (கிரேவி) பதத்தில் உண்பதையே பலரும் விரும்புகின்றனர். உணவின் எந்த வகையும் அடர் வடிவத்தில் உள்ளே செல்கிறபோது, அதைச் செரிக்க நமது இரைப்பைக்கு நிறைய நீர் தேவைப்படும். செரிப்பதற்கான நீரை உடலில் இருந்தும் எடுத்துக்கொள்ளும். தாகத்தை உருவாக்கி வெளியில் இருந்தும் நீரை குடிக்கச் செய்யும்.\nஇது செரிமான மண்டலத்துக்கு ஒரு கூடுதல் வேலை என்பதை நாம் உணர்வதே இல்லை. இந்தக் கூடுதல் வேலையைச் செரிமான மண்டலம் தொடர்ந்து செய்கிறபோது தொய்வுற்று இரைப்பைப் புண், குடல் புண், உணவுக்குழாய் எரிச்சல் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகிறது.\nஎனவே, செரிக்கக் கடினமான இறைச்சி போன்ற உணவு வகைகளை உண்கிறபோது, கூடிய மட்டிலும் நீர்த்த வடிவத்தில் உண்பதுதான் உடலுக்கு நன்மை தரும். உண்ட உணவை உடனடியாகச் செரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கவும் இலகுவாகும். பருப்பு வகைகளைத் தோலுடன் சமைப்பதே அதன் சத்துக்களை முழுமையாகப் பெறுவதற்கு ஏற்ற முறை என்று முன்னரே பார்த்துள்ளோம். அதுபோல் கோழியையும் தோலுடன் சமைப்பதே சிறந்தது. தோலுக்கும், சதைக்கும் இடையே கொழுப்புப் படலம் இருக்கும். அதைத் தவிர்ப்பதால் மிகைக் கொழுப்பு சேராமல் தவிர்க்கலாம் என்று கருதுவோரும் உண்டு.\nஇறைச்சி போன்ற கடினத் தன்மை வாய்ந்த உணவைச் சமைப்பது என்றாலே சேர்மானங்கள் கலந்து, அவற்றை குக்கரில் போட்டு சமைக்கிறார்கள். மிகை அழுத்தத்தில் வேகிற உணவுப் பொருள், தனது சத்துக்களை இழந்துவிடும் என்பதை நினைவில் நிறுத்தி, கோழி இறைச்சி சமைக்க மண் பாத்திரத்தையே தெரிவுசெய்வோம்.\nமண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது. எனவே, உணவுப் பொருளின் உள்ளுக்குள் புழுங்கி வெந்து இணக்கமாக இருக்கிறது. எந���த இறைச்சி ஆனாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅய்தராபாத்தில் ஓ.பி.சி. நடத்திய கருத்தரங்கம்\nரோபோட்டில் பாடம் சொல்லும் இளைஞர்\nரத்த அழுத்தத்தை அளக்கும் செயலி\nபெரியார் மணியம்மை மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு மய்யம்\nமருத்துவ குணம் கொண்ட கிவி\nஉடல் பருமனே உடலின் பல நோய்களுக்கு காரணம்\nசெத்த பாம்பு (பைத்தியம் கிழித்தது)\nநீச்சலில் பல விருதுகளை பெற்ற சாதனைப் பெண்\nதேசிய விளையாட்டின் ‘தங்க’ மங்கை\nபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு மருத்துவ முகாம் 17.9.2018 -திங்கட்கிழமை\nதமிழைப் பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ititrichy.ga/2016/11/old-news.html", "date_download": "2018-09-22T19:14:58Z", "digest": "sha1:34EAZYTUKUKL2O6FC3VLRUB4J3OIPJDQ", "length": 27905, "nlines": 236, "source_domain": "www.ititrichy.ga", "title": "GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: OLD NEWS", "raw_content": "\nஇன்று எங்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் மரம் நாடு விழாவில் திருச்சி மண்டல இணை இயக்குனர் , IMC CHAIRMAN BHEL .மற்றும் எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .\nஇன்று (31-10-2014) திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுடன் திருச்சி மண்டல அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .\nதிருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களே வருக\nஎங்கள் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு மாறுதலில் இன்று ( 30-10-2014) பணியேற்கும் எங்கள் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களை முதல்வர் ,ஆசிரியர்கள் ,அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அன்புடன் இருகரம் கூப்பி வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் .\nதிருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் பணி ஒய்வு பெறும் விழா\nஇன்று 28-02-2014 பணி ஒய்வு பெறும் எங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுக்கு எங்கள் திருச்சி மண்டலத்தின் புதிய இணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின் மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.\nபணி ஒய்வு பெறும் விழா\n23-05-2013 அன்று திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இயக்குனர் அவர்களின் ஆய்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையம்\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை\nதிருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணை இயக்குனர் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையம் இன்று (26-03-2013)\nமாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nதமிழக அரசு தொழிற்பயிற்சி நிலைய கணிணி பிரிவு மாணவர்களுக்கு\nவிலையில்லா மடிக்கணினி வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் இணை இயக்குனர்,துணை இயக்குனர் , ஆசிரியர்கள், அலுவலகர்கள் மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் .\nதிருச்சி BHEL ன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் இன்று (18-04-2013) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் BHEL CSR PROJECT ன் தலைவர்கள் , மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் இணைஇயக்குனர் ,துணை இயக்குனர் முன்னிலையில் மாணவர்களின் படிப்பிற்காக லைப்ரரிக்கு புக்குகள் மற்றும் மாணவர்களின் வகுப்பு அறைகளில் அமர்ந்து படிப்பதற்கு உதவியாக மேஜைகள் வழங்கும் விழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nஇந்தபேருதவியைவழங்கியBHELநிறுவனத்திற்குஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் மனமார்ந்த நன்றிகள் .\nதிருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தேசிய கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 23-03-2013அன்று வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது .\nதமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கும்\nஅரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கும்\nஅனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு\nஎங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் ..\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிவித்தபடி எங்கள் திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிகள் ஆரம்பிக்கபட்டது .\n22-03-2013 அன்று வரை முடிவடைந்த பணிகள்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் உயர்த்தப்பட்ட கல்வி தொகை வழங்கும் விழா.\nஅன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி.\nஇன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது.\nஅதன்படி தங்கள்நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com\nதுணை இயக்குனர்,மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இன்று (02-01-2013) எங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்தனர் .\n1) I T I ALUMNI ASSOCIATION முதல் பணியாக துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் ஆரம்பக்கட்டம்.\n2) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் இரண்டாம் கட்டம் .\n3) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் மூன்றாம் கட்டம்.\n4) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் நான்காம் கட்டம்.\nWIREMAN HELPER EXAM ஆனது எங்கள் துணை இயக்குநர் அவர்கள் முன்னிலையில் 22-12-12 அன்று சிறப்பாக நடைபெற்றது .\n\"தொழிற்பயிற்சி நிலைய முன்னால் மாணவர் சங்கம்\"\nசார்பாக எங்கள் முதல் குறிக்கோளான அனைத்து போட்டி தேர்வுகளிலும்\n(COMPETITIVE EXAM களிலும்) மின்னல் வேகத்தில் விடையளித்து\n\"போதிய நேரம் இல்லை \"\nஎன்றகுறையை தீர்த்து அனைத்து அரசு துறைகளிலும் எங்கள் மாணவ செல்வங்கள் பணியில் அமர\nதுணைகொண்டு ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்த உறுதிஎடுக்கப்பட்டது.\nஅதன்படி இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,போலீஸ் காலனி பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையிலும்\nமற்ற ஆசிரியர்கள் ,மாணவர்கள் உறுதுணையுடனும் இன்று மிகவும் சிறப்பாக வகுப்புகள் நடைபெற்றது.\nஎங்களுக்கு ஊக்கமும் ,உற்சாகமும் அளித்த எங்கள் துணை இயக்குனர் அவர்களுக்கும்,உடன்பணிபுரியும்ஆசிரியர்கள்அனைவருக்கும்\nஎங்களுக்கு கல்வி கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும்\nஎங்கள் சங்கத்தின் சார்பாக இருகரம் குவித்து\n\"கற்போம் கற்றதை கற்பிப்போம்\" என வணங்குகிறோம் .\nஎங்கள் கல்வி தூங்காது \"\nதமிழ்நாடு 49 வது மாநில அளவிலான திறனாய்வு தேர்வில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் MACHINIST TRADE மற்றும் M/C DIESEL பிரிவு மாணவர்களாகிய திரு.S.சரவண மூர்த்தி மற்றும் திரு.L.முருகேசன் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதற்கு எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .\nMACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள்\nMACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி\nDIESEL பிரிவு ஆசிரியர் திரு K.அய்யர் .ATO அவர்கள்\nDIESEL பிரிவு மாணவர் திரு.L.முருகேசன் அவர்கள்\nMACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள்\nMACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி\nDIESEL பிரிவு ஆசிரியர் திரு K.அய்யர் .ATO அவர்கள்\nDIESEL பிரிவு மாணவர் திரு.L.முருகேசன் அவர்கள்\nஇவர்கள் இன்னும் மென்மேலும் வளர எங்கள் துணைஇயக்குனர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்\nவிரைவில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22-10-2012 அன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் தொகுப்புகள் வரவிருக்கின்றது.\nஇன்று (10-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஊழியர்கள் கூட்டம் ( STAFF MEETING)\nமிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nஇன்று (04-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் NSS மற்றும் VASAN EYE CARE இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகம் சிறப்பாக நடைபெற்றது .\nதமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள்\nஇன்று (24-09-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஓராண்டு பயிற்சி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு எங்கள் இணை இயக்குனர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\n\"மறைந்தும் விழியாய் மலர்வோம் \"\nதிருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று எங்கள் துணை\nஇயக்குனர் மற்றும் திரு .கி.செல்வராஜ் ,இணை தூதுவர்\n(அனைவருக்கும் பார்வை ,பெல் அழைக்கிறது )\nஅவர்களின் தலைமையில் கண் தானமுகாம் மற்றும் குடும்பத்தினரின்\nகண் தான உறுதி மொழிப் படிவம் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்\nவழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nதிருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் கண் தான உறுதி மொழிப் படிவத்தை இன்றே பூர்த்தி செய்து கொடுத்து திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மேலும் ஒரு வைரக்கல்லை பதித்தனர் .\n\"நாம் மறைந்தாலும் விழிகளாக மலர்ந்திடுவோம் \"\nதிருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று (30 -08-2012) எங்கள் இணை இயக்குனர் /முதல்வர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nகலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்ற முதல்மாணவன் திரு.கே.பிரசாத்.\nநாளையும் (31-08-2004)கலந்தாய்வு உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுகிறோம்\nஎங்கள் வீட்டுச் செல்வி ப.வந்தனா பாரதி கடந்த ஆண்டு (2011-2012)நடந்த HSC தேர்வில் 1183/1200 மதிப்பெண்கள் பெற்றதற்காக அவர்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 1183 மரக்கன்றுகள் இன்று (23-08-2012) வழங்கி எங்கள் குடும்பத்தார் பெருமைபடுகிறோம் .\nதிருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது .\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 24-08-2012\nகலந்தாய்வு தேதிகள் : 30-08-2012\nஇந்த அறிய வாய்ப்பினை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்\n08-08-2012 அன்று புதிய சேர்க்கை மாணவர்களுக்கு எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் விளக்கம் மற்றும் அறிவுரை நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது .\nPMBT படிக்கும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி, RAILWAY RECRUITMENT ல் CNC programmer cum operator பதவிக்கு PMBT படித்து முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு வரத்தொடங்கிவிட்டதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்ளுகிறோம் .\nஇன்று (20-07-2012)எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் இலட்சியமான நுழைவாயில் கதவு சீரும் சிறப்புமாக பொருத்தப்பட்டது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/39696-god-of-war-ps4-release-date-price-editions-and-more.html", "date_download": "2018-09-22T19:10:44Z", "digest": "sha1:ZFINPBXAAZ6QCNDB2CSIEU5BNOXXRO6L", "length": 6362, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காட் ஆஃப் வார் பிஎஸ்4 கேம் வெளியாகும் தேதி, விலை அறிவிப்பு | God of War PS4 Release Date, Price, Editions, and More", "raw_content": "\nகாட் ஆஃப் வார் பிஎஸ்4 கேம் வெளியாகும் தேதி, விலை அறிவிப்பு\nகாட் ஆஃப் வார் பிஎஸ்4 கேம் வெளியாகும் தேதி மற்றும் விலை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nப்ளேஸ்டேஷன் கேம்களில் அதிக ரசிகர்களை கொண்ட பிரபல விளையாட்டாக காட் ஆஃப் வார் திகழ்கிறது. இந்த கேமிற்கு குழந்தைகள் முதல், பெரியவர்களில் வரை ரசிகர்கள் உள்ளனர். ப்ராண்ட் நிறுவனமான சோனி இந்த கேமை வெளியிட்டு வருகிறது. இதன் அனைத்து எடிஷன்களும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை ஈட்டித்தந்துள்ளது.\nஇந்த கேம்மின் புதிய எடிஷனான காட் ஆஃப் வார் கலெக்டர்’ஸ் எப்போது வெளியாகும் என கேம் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 20ஆம் தேதி இது வெளியாகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.3,999 ஆகும். அத்துடன் இதை முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கேம் பல பிரம்மாண்ட கிராபிக்ஸ்களை கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nரோபோ லீக்ஸ் - 22/09/2018\nநேர்படப் பேசு - 22/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48562-need-to-find-the-right-balance-before-2019-world-cup-says-virat-kohli.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-09-22T18:28:15Z", "digest": "sha1:RMK7PROHEVH4QSGDIWUBYIKAL5PK4N4O", "length": 13522, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி | Need to find the right balance before 2019 World Cup, says Virat Kohli", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி\nஉலகக் கோப்பைக்கு முன்பு சரியான அணியை உருவாக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா கைபற்றியது. இதனையடுத்து தொடங்கிய மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.\nஒரு நாள் தொடரின் முதல் போட்டியை இந்தியா அபாரமாக ஆடி வென்றது. இதனையடுத்து 2 ஆவது போட்டியை இங்கிலாந்து வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்தது. இந்நிலையில் இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், தொட���்க வீரர் ரோகித் ஷர்மா 2 (18) மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஹிகர் தவான் 44 (49) ரன்கள் சேர்த்தார்.\nரோகித் ஷர்மாவிற்கு விக்கெட்டுக்குப் பிறகு இறங்கிய கேப்டன் விராட் கோலி 71 (72) ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த தோனி 42 (66), தாகூர் 22 (13), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் தலா 21 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது.\nஇதனையடுத்து 257 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி தொடரை கைபற்றியது. அந்த அணியின் ஜோ ரூட் 100 ரன்களும், கேப்டன் மார்கன் 88 ரன்களும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.\nபின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி பேசியதாவது \" உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும். மிக முக்கியமாக ஒரு வீரரின் திறமையை மட்டும் அதீதமாக நம்பி இருக்கக் கூடாது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கினோம்.\nசிறப்பாக அவர் ஆடினார், ஆனால் அந்த ஆட்டத்தை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட இன்னும் முன்னேற வேண்டும். இதில் புவனேஷ் குமார் தன்னுடைய பழைய திறமையை நிச்சயம் மீட்டு வர வேண்டும்.\nஇதுபோன்ற மாற்றங்கள் வரவில்லை என்றால் வீரர்கள் அணியில் இருப்பது தேவையற்றது போன்று தோன்றும். அப்போது சில முக்கிய முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்கும் \" என்றார் கோலி.\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nபிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மருத்துவ பாதுகாப்பு திட்டம்\nரஃபேல் விமான சர்ச்சை: பிரான்ஸ் அரசு விளக்கம்\nஇந்தியாவின் பரிந்துரையின் பேரில் தான் ���னில் அம்பானி தேர்வு :பிரான்சுவா ஹாலண்ட்\n“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்\nபாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அறிவிப்பு\nபாண்ட்யாவுக்கு ரெஸ்ட் - ஓராண்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50727-asia-cup-squad-to-be-picked-tomorrow.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-22T18:28:07Z", "digest": "sha1:E7C7C7XSLUAIFNHU6ANT4QSPTKMR2CXM", "length": 12455, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை வீரர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு! | Asia cup squad to be picked tomorrow", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளா�� வருமானவரி சோதனை\nஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை வீரர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு\nஆசிய கோப்பை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது. இதில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரி கிறது.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14-வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.\nRead Also -> இங்கிலாந்தில், இந்திய வேகங்களின் ஸ்டிரைக் ரேட்தான் பெஸ்ட்\nRead Also -> தங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் \nமுதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோது கின்றன. செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் இந்திய மோதுவது போல போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அட்டவணை மாற்றப்படவில்லை.\nஇந்நிலையில் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் கூடி வீரர்களை தேர்வு செய்கிறது. இதில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.\n’யோ யோ’ தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் இங்கிலாந்து தொடரில் இடம் பெறாத அம்பத்தி ராயுடு, இளம் வீரர்களான பிருத்விஷா, மயங���க் அகர்வால், விஹாரி உட்பட சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.\n18 எம்எல்ஏக்கள் வழக்கு: வாதங்கள் இன்று நிறைவு \nபாகுபலியாக சிவராஜ் சிங் சவுகான்; வைரலாகும் வீடியோ \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\n480 நாட்களுக்கு பிறகு... ஜடேஜாவின் உறுதி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nநிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி\nபங்களாதேஷூக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் மாற்றம்\nபங்களாதேஷை இன்று சந்திக்கிறது இந்தியா: பாம்பு டான்ஸ் உண்டா பாஸ்\nபிறந்த நாளில் மிரட்டிய ரஷித்கான்: சுருண்டது பங்களாதேஷ்\n“என் வாழ்க்கையை புரட்டி போட்டவர் தோனிதான்” - கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n18 எம்எல்ஏக்கள் வழக்கு: வாதங்கள் இன்று நிறைவு \nபாகுபலியாக சிவராஜ் சிங் சவுகான்; வைரலாகும் வீடியோ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4701", "date_download": "2018-09-22T19:39:18Z", "digest": "sha1:4IE4GBXVB4BVHQBVKJYO267ZAWG3P4IT", "length": 6646, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "அக்குள் மற்றும் கம்கட்டு, கழுத்துப்பகுதிகளில் அரிப்பு நீங்க | IndiaBeeps", "raw_content": "\nஅக்குள் மற்றும் கம்கட்டு, கழுத்துப்பகுதிகளில் அரிப்பு நீங்க\nவெயில் காலம் தொடங்கியாயிற்று மாறி மாறி பெய்த மாரிக்காலம் போயாச்சு. அதைத்தொடர்ந்து வந்த குளிர்காலமும் போயாச்சு வெயில் இப்போது தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. தினமு���் காலையிலேயே வெயில் தாக்கம் ஆரம்பித்து விடுகின்றது. இதனால் இந்த வெயிலை சமாளிக்க வேண்டும்.\nஇப்போது வெயிலில் அலைய வேண்டிய வேலையில் இருந்தால், அக்குள் மற்றும் கம்கட்டுப் பகுதிகளில் எரிச்சலுடன் கூடிய அரிப்பு புண்கள் வந்துவிடும். இதில் வியர்வை படும்போதெல்லாம் நமக்கு எரிச்சலை தரும். இது வியர்வை ஒரே இடத்தில் குவியும் போது உருவாகும் உப்பு படிமத்தால் தோன்றுகின்றது. மேலும் நமது இறுக்கமான ஆடைகள் உரசி உரசி மேலும் எரிச்சலை அதிகமாக்கும்.\nஇந்த பிரச்சினை வராமலிருக்க, பருத்தி இழையால் நெய்த அடைகளை அணியும் போது வியர்வையை உறிஞ்சுக்கொள்ளும். இதனால் வியர்வையால் உருவாகும் உப்புபடிமம் தோன்றாது. அதே சமயம் அக்குள் பகுதிகளில் உள்ள முடிகளை அகற்றிவிட வேண்டும். வாசனை திரவியம் உடலுக்கு தீங்கானது. இது துணிமேல் மட்டும் தான் படவேண்டும். உடல்மேல் பட்டால் அதுவே அரிப்புக்கு காரணமாகும். அதனால் அதை அக்குள் பகுதிகளில் தடவக்கூடாது.\nஒரு வேளை எரிச்சல் வந்து விட்டால் கவலை வேண்டாம் வீட்டுக்கு வந்ததும். தளர்வான ஆடைகளை அணிந்துக்கொண்டு ( ஆண்கள் பனியன்கள் போட்டுக்கொள்ளலாம் ) தேங்காய் எண்ணெயை தொட்டு எரிச்சலின் மீது தடவவும். இரவு தூங்கும் போது எண்ணெயைத்தொட்டு தடவிவிட்டால் உடனே எரிச்சல் சரியாகிவிடும். அடுத்தநாளும் இதே போல் செய்து கொண்டு வேலைக்கு செல்லவும்.\nஇதைவிட்டு, ஆங்கில மருத்துவத்தி்ல் உள்ள கிரீம்கள் மற்றும் கலிம்புகளை தடவி காத்திருக்கவேண்டாம். தே.எண்ணெய் சிறந்த நிவாரணி.\nஅக்குள், எரிச்சல், வியர்வை, வெயில்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-akshara-haasan-pawan-kalyan-02-02-1514547.htm", "date_download": "2018-09-22T19:39:27Z", "digest": "sha1:KBBBQUNN3LKOGF6TNJFIUMWLLGPEAMKV", "length": 7840, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த அக்ஷரா ஹாஸன்? - Akshara HaasanPawan Kalyan - அக்ஷரா | Tamilstar.com |", "raw_content": "\nபவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த அக்ஷரா ஹாஸன்\nதெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக கப்பார் சிங் 2 படத்தில் நடிக்க அக்ஷரா ஹாஸன் மறுத்துவிட்டாராம். கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இயக்குனராகும் ஆசையில் பாலிவுட் படங்களில் பணியாற்றி வந்தார். அவர் இயக்குனராக விரும்பும்போதிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அப்படி வந்த பல வாய்ப்புகளை ஏற்க மறுத்த அவர் ஒரு வாய்ப்பை மட்டும் ஏற்றுக் கொண்டார்.\nஆர். பால்கி தன்னை அணுகி நடிக்குமாறு கேட்டபோது அக்ஷரா ஹாஸன் மறுப்பு தெரிவிக்காமல் அவரின் ஷமிதாப் படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.\nதெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கப்பார் சிங் 2 படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு அக்ஷராவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ பவன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.\nமுதலில் பாலிவுட்டில் தனக்கு ஒரு இடத்தை பிடித்துவிட்டு அதன் பிறகு தெலுங்கு, தமிழ் சினிமா பக்கம் வரலாம் என்று இருக்கிறாராம் அக்ஷரா.\nகப்பார் சிங் படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்தார். இந்நிலையில் கப்பார் சிங் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க அக்ஷரா மறுத்துள்ளார்.\n▪ புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n▪ பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\n▪ பியார் பிரேம காதல் கதை என்ன - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.\n▪ காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..\n▪ பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n▪ பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..\n▪ கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n▪ வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..\n• சர்கார் படத்தை தொடர���ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/useful-information-pondicherry-tourism-puducherry-tourist-places-auroville-auro-beach-pondy-hotels-bus-train-timings-schools-colleges/foreign-money-exchanges-in-pondicherry/", "date_download": "2018-09-22T19:27:10Z", "digest": "sha1:HZDX25I2HHIJPWHT5Z6WFO5LEUYRA3MI", "length": 18027, "nlines": 272, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "Foreign Money Exchanges in Pondicherry – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1\nகோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி\nபிரான்ஸ் கிரத்தையில் (Creteil) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nகுவைத்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு\nகோலாகலமாக தொடங்கியது மகளிர் கண்காட்சி விற்பனை\nகோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்வீர்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\nமாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.\nஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1\nகோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி\nபிரான்ஸ் கிரத்தையில் (Creteil) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் மக்கள்\nகுவைத்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் நண்பர்கள்\nஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு\nகோலாகலமாக தொடங்கியது மகளிர் கண்காட்சி விற்பனை\nகோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்க உதவி செய்வீர்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை\nமாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎன்ன சத்து எந்த கீரையில் \nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎன்ன சத்து எந்த கீரையில் \nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-09-22T19:01:03Z", "digest": "sha1:U5J54VFTB7ACG2QWRDHIH3YEILNCWO3J", "length": 6343, "nlines": 100, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஏது1ஏது2ஏது3\n(ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி எளிதில் நடப்பதற்கான) வசதி.\n‘தேர்தலில் அனைவரும் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி ஊரின் மையத்தில் இருந்தது’\n‘மாணவர்கள் அமைதியாகப் படிக்க ஏதுவான ஒரு சூழ்நிலை பள்ளியில் இருக்க வேண்டும்’\n‘தவறு நிகழ்வதற்கு ஏது இல்லாத வகையில் போடப்பட்ட திட்டம் இது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஏது1ஏது2ஏது3\n‘குறிப்பிடப்படுவது இல்லை’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் பிரதிப் பெயர்.\n‘நீ சொல்கிற கோயில் அங்கே ஏது\n‘இவ்வளவு பொருள்களையும் வைக்க வீட்டில் ஏது இடம்\n‘அவனுக்கு ஏது அந்தத் தைரியம்\nஎப்படி அல்லது எங்கிருந்து (வந்தது).\n‘உனக்கு இவ்வளவு பணம் ஏது\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஏது1ஏது2ஏது3\nஒரு அனுமானத்தைக் கேலியாக வெளிப்படுத்தும்போது வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘ஏது, போகிற போக்கைப் பார்த்தால் அவரே தொழில் தொ��ங்கிவிடுவார் போலிருக்கிறதே\n‘ஏது, இன்னும் கொஞ்ச நேரம் போனால் நான்தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் என்று சொல்லிவிடுவாய் போலிருக்கிறதே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/tag/%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-09-22T19:39:33Z", "digest": "sha1:Y6A4ZS2RJOGQMPVLWHEEHHNTBITITXK6", "length": 35978, "nlines": 156, "source_domain": "vishnupuram.com", "title": "ஜடாயு | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 4\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 4\n“துயில் கலைந்த பாம்பொன்று வேரில் சுழன்றேறி, மரம் பிணைத்தேறி கிளைகள் படர்ந்தேறி உச்சி நுனியொன்றில் தன் தலைவிழுங்கி சுருண்டு ஒரு வெண்ணிற மலராக விரிந்தது. குறையாத பாத்திரத்திலிருந்து நிரம்பாத பாத்திரத்திற்கு நீர் வழிந்தபடியே இருந்தது”\nகலைரீதியாக விஷ்ணுபுரத்தை எப்படி மதிப்பிடலாம்\nமரபார்ந்த செவ்வியல் கலைகள் எப்போதும் மேலும் மேலும் அந்தக் கலைப் பரப்பின் நுட்பங்களுக்குள் சென்று கொண்டே இருக்கும் இயல்பு கொண்டவை. கோயில்களின் உள்மண்படங்களிலும் பிராகாரங்களிலும் முடுக்குகளிலும் என்றோ ஒரு நாள் வந்து பார்க்கப் போகிற ஒரு தீவிர கலாரசிகனுக்காக ஒரு சிற்பி படைத்திருக்கும் செதுக்கல்களை நாம் காண முடியும்.\nலட்சண சுத்தமும் நுட்பங்களும் ஒளிச்சிதறல்களின் விளையாட்டால் அந்த கணத்தில் துலங்கி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் இருட்டு மூலைகளும் வாய்ந்தது விஷ்ணுபுரம். தாராசுரம், பேலூர், ஹளேபீடு கோயில்களின் சிற்ப அற்புதங்களிலும் அஜந்தா ஓவியங்களிலும் நாம் காண்பது போல.\nஆனால் அது மட்டுமல்ல, நவீன ஓவியங்களுக்கே உரித்தான குறியீட்டுத் தன்மை, பூடகத் தன்மை, சலனம் ஆகிய இயல்புகளும் அதில் உண்டு. ஒரு இம்ப்ரெஷனிஸ ஓவியத்தையோ க்யூபிஸ ஓவியத்தையோ ரசிக்கும் போது ஏற்படுவது போன்ற “திறப்புகள்” விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பிலும் சாத்தியம்.\nமரபு காலங்காலமாக உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள் ஒருவகையானவை என்றால் நவீன ஓவியங்கள் உருவாக்கும் குறியீட்டு வெளி இன்னொரு வகையானது. இந்த இரண்டுமே ஒரு கலைப்படைப்பாக, விஷ்ணுபுரத்தில் கைகூடியிருக்கிறது. Continue reading →\nPosted in காரைக்குடி கருத்தரங்கு, வாசிப்பனுபவங்கள்\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 3\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 3\nமூன்று பாகங்களிலும் அவற்றின் சாரமாக முத்திரை பதித்து வரும் கவிதைகள். இந்த மூன்று கவிதைகளும் மிக நுட்பமான, அந்தரங்கமான அக அனுபவங்களை ஆழ்ந்த படிமங்களாக குறியீடுகளாக சொல்லில் வடித்துக் காட்ட முயலும் அமானுஷ்ய முயற்சிகள். பிரக்ஞையின் விளிம்பில் நின்று மொழியின் எல்லைகளுக்கும், சாத்தியங்களுக்கும் சவால் விடும் எழுத்து இது என்று உறுதியாகக் கூறலாம்.\nமுதல் பாகத்தில் வரும் கவிதை சதுப்பு நிலத்துக்குள் புகுந்த திருவடியின் தியானம் (41-வது அத்தியாயம்). “இசை – வெளி – நடனம்” என்பது தியான மந்திரம்.\n“…. சிலிர்த்த வரிகளில் உன் புரியாத காவியம்\nஇசைக்கும் வெளி உன் நடனம்\nஅடி, என் சாகரத் திரைச்சீலை விலக்கிப்\nகூடும் பிரிய கோஷம், பிரதிபலித்து\nவெளிப்பது உன் விழி நாதம் ….\n…. உன் கூந்தல் மலர் எனப் புலரி\nஉன் பாதத் தடமென சொற்கள்\n… நீலமெனப் பெருவெளி இள\nPosted in காரைக்குடி கருத்தரங்கு, வாசிப்பனுபவங்கள்\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 2\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 2\nவிஷ்ணுபுரம் நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும் தத்துவ விவாதங்களால் நிரம்பியது. ஆனால் அந்த தத்துவ விவாதங்கள் கறாரான தத்துவ மொழியிலேயே முழுவதுமாக இல்லாமல், பெரிதும் கவித்துவமான இலக்கிய மொழியிலேயே உள்ளன. நாவலில் வரும் இந்திய ஞான மரபுத் தரப்புகளின் சம்பிரதாயமான தத்துவக் கோட்பாட்டு நூல்களை வாசிக்கும்போது நாம் எதிர்கொள்ளும் வறட்டுத் தன்மையும், தூய தருக்கவாதமும் இந்த விவாதங்களில் இல்லை என்பதை தத்துவ நூல்களை நேரடியாகக் கற்றவர்கள் உணர முடியும். தத்துவ விவாதங்கள் கூட அவற்றின் காவியமாக்கப் பட்ட நிலையிலேயே விஷ்ணுபுரத்தில் உள்ளன. ஜெயமோகனே தனது விளக்கங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இது கவனிக்கப் பட்ட விஷயம். ஆனால் கவனிக்கப் படாத இன்னொரு விஷயமும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.\nகாளிதாசனை “அத்வைத கவி” என்று வேதாந்த ஆசான்களும், உரையாசிரியர்களும் சிலாகித்திருக்கிறார்கள். அவனது காவியங்களில் உவமைகளிலும், சித்தரிப்புகளிலும் அத்வைத தத்துவத்தின் நுட்பமான சிதறல்கள் உள��ளன என்று அவர்கள் ரசனையுடன் சுட்டிக் காட்டுவார்கள். காளிதாச காவியங்களைப் போலவே, ஏன் அதைவிடவும் கூட அதிகமாக இது விஷ்ணுபுரத்திற்கும் பொருந்தும். அடிப்படையில் விஷ்ணுபுரம் ஒரு “தத்துவ காவியமும்” தான். எப்படி கௌஸ்துப காண்டத்தில் தத்துவங்கள் காவிய மயமாக்கப் பட்டுள்ளனவோ, அதே போல ஸ்ரீபாத காண்டத்திலும், மணிமுடிக் காண்டத்திலும், காவியம் முழுவதும் தத்துவ மயமாக்கப் பட்டுள்ளது. பிங்கலனும் சங்கர்ஷணனும் திருவடியும் லட்சுமியும் லலிதாங்கியும் பிரசேனரும் கொள்ளும் வெறுமையும் தனிமையும் எல்லாம் காலரூபமாக சுழன்று நிற்கும் மகாசூன்யத்தின் மூர்த்திகரணங்கள் அன்றி வேறென்ன வேததத்தனும், பாவகனும், பத்மனும் கொள்ளும் உணர்ச்சிகளும், வெண்பறவைகள் தலைசிதறி அழிவதும் வெளியே நிகழும் மகா பிரளயத்திற்கு ஈடாக உள்ளேயும் மனோநாசம் நிகழ்வதற்கான தத்துவப் படிமங்கள் அன்றி வேறென்ன\nநாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தில் தத்துவ அம்சங்களுக்கும், தத்துவ சிக்கல்களுக்கும் எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பது இலக்கிய விமர்சகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்து. பொதுவாக, பெருநாவல்களில் சித்தரிப்புகள், உரையாடல்கள், கதைப்பின்னல்கள் இவற்றோடு கூட ஒரு சில அத்தியாயங்களில் தத்துவ சிந்தனைகள் அழுத்தம் தரப்பட்டு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.\nஆனால், விஷ்ணுபுரத்திலோ நாவலின் ஒவ்வொரு இழையிலும் தத்துவத் தேடலுக்கான வெளி உள்ளது. நாவல் முழுவதிலும், ஆழமான தத்துவத் திறப்புகளை சென்று தீண்டாத ஒரு அத்தியாயம் கூட இல்லை எனலாம். இதுவும் விஷ்ணுபுரத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.\nஇவ்வாறு காவியமாக்கல், தத்துவமாக்கல் இரண்டும் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்து விஷ்ணுபுரம் நூல் நெடுகிலும் விரவியுள்ளன என்று சொல்லலாம்.\n“கவியின் கண் காலத்தின் கண் அல்லவா\nஒரு உண்மையான தரிசனம் என்பது ஒருபோதும் தருக்கத்துக்கு உட்பட்டதாக இருக்க முடியாது.. அது ஒரு கவிதையாகவோ கலையாகவோ மட்டுமே இருக்க முடியும் என்று அஜிதன் ஓரிடத்தில் சொல்கிறான். விவாதத்தின் போது, எந்த எதிர்த் தரப்பையும் அத் தரப்பின் கவித்துவ தரிசனத்திற்கு செல்ல விடாமல் எதிராளியை முற்றிலும் தர்க்கச் சுழல்களில் சிதறடித்து நிலைகுலைய வைத்து, எதிராளி தடுமாறும் தருணம் தனது தரப்பின் கவ��த்துவ தரிசனத்தால் அதை முறியடிப்பது தான் பவத்த்தரின் உத்தி என்பதையும் சரியாகக் கணிக்கிறான் அஜிதன். இதே உத்தியை பவத்தருக்கு எதிராகப் பயன்படுத்தி வெற்றியும் காண்கிறான்.\nதர்க்கமும் அது சார்ந்த வாள் சுழற்றல்களும் அடிப்படையில் வாதிப்பவனின் அகங்காரத்தின் வெளிப்பாடுகளே. ஆனால், கவிதை அப்படியல்ல, அது தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவின் வெளிப்படு தருணம், எனவே அது எப்போதும் தர்க்கத்தை விட ஒரு படி உயர்ந்த தளத்திலேயே உள்ளது. நேரடியாக சொல்லப் படாவிட்டாலும் கௌஸ்துப காண்டத்தில் உறுதியாக இக்கருத்து கோடிட்டுக் காட்டப் படுகிறது. ஞானத் தேடல் கொண்டு மெய்யுணர்வின் முழுமையை தரிசித்து அதைப் பாடுபவனை ரிஷி, கவி என்ற இரண்டு சொற்களாலும் வேறுபாடின்றியே வேத இலக்கியம் குறிப்பிடுகிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.\nதர்க்கங்களின் தடைகளை உடைப்பது கவிதை. தர்க்கங்களும் எதிர்த் தர்க்கங்களும் உருவாக்கி வைத்திருக்கும் திரைகளை விலக்குவது கவிதை. அதனால் தான் விஷ்ணுபுரத்தின் ஞான தாகிகள் தங்கள் தரப்புக்காக தீவிரமாக பேசும்கூட, எதிர்த் தரப்பின் கவித்துவ தரிசனத்தை நிராகரிப்பதில்லை. அது மட்டுமல்ல, சமயங்களில் அதனை விதந்தோதவும் செய்கிறார்கள்.\n“நசிகேத ரிஷி தன் தளிர்க்கரங்களால் மரணத்தின் கதவைத் தட்டினார்” என்கிறார் பௌத்த ஞானி அஜித மகாபாதர். அவர் பேசுவது வேதாந்த மரபைச் சேர்ந்த உபநிஷத ஞானம். “குசப்புல்லில் துளித்துளியாக நீர்மொண்டு கடலை வற்றவைப்பது போன்றது மனக்கொந்தளிப்பை தர்க்கத்தால் பின்தொடர்வது…” மிருகநயனிக்கு அருகில் அஜிதர் தீவிரமாக விசாரம் செய்யும்போது அவர் நினைவில் எழும் இந்தச் சொற்கள் அத்வைத மகா குருவான கௌடபாதர் வாய்மொழியாக வந்தவை.\n“நான் என்று கூறூம்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கி குறுக்காதே” என்று பிங்கலனுக்கு உபதேசிப்பவர் சிரவண மகாப்பிரபு. சுயமைய நோக்கு கொண்டது என்றும் குறுக்கல்வாதம் என்றும் அஜிதனால் குற்றம் சாட்டப் படும் வேதாந்த மரபின் பிரதிநிதி. ஆனால் அவரது இந்தச் சொற்கள் அஜிதன் பகரும் ஆலய விஞ்ஞானத்தின், மகா தர்மத்தின் சாரத்தைத் தான் உண்மையில் எடுத்துரைக்கின்றன. “கற்றபடி இரு. மனிதர்களை முடிவின்றி மன்னித்தபடி இரு. மன���்களை ஒன்று சேர்த்தபடி இரு. மகா இயற்கையிலிருந்து ஆசி பெற்றபடி இரு. எளிய உயிர்களுக்கு அந்த ஆசியை அளித்தபடி இரு” – இந்த நாவலின் சாரமாகத் திரண்டு வரும் “ததாகதரின் பெருங்கருணை”யே நம் முன்நின்று உரைப்பது போன்ற சொற்கள். ஆனால் இந்த உபதேசத்தை தன் மரணத் தருவாயில் சீடனுக்கு வழங்குபவரோ விஷ்ணுபுர மகாவைதீகரான பவதத்தர்.\n“இப்போது தான் இந்தக் கனவிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் கூட அக்கனவின் ஒரு பகுதி எனவே ஆயிற்று… காற்றில் மிதந்தபடி, சிவப்பான உதய ஒளி படர்ந்த வானத்தின் கீழ்மூலை நோக்கிச் சென்றபோது எங்கோ ஒருவனின் கனவுக்குள் புகுந்து, அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப் பட்டேன்..”\nஇலக்கிய வடிவங்களிலேயே கனவுக்கு மிக நெருக்கமாக உள்ளது கவிதை. விஷ்ணுபுரம் நாவலும் அப்படிப் பட்டதே என்பதால், அதில் கவிதைக் கூறுகள் மிகுதியும் உள்ளன. நாவலின் உரைநடை நெடுகிலும் கவித்துவம் ததும்பி நிறைந்து வழிகிறது. லலிதாங்கி போல பூரண ஆபரணங்கள் பூண்டு வசீகர நடனமாடிக் கொண்டிருக்கும் உரைநடை ஜிவ்வென்று அப்படியே ஒரு துள்ளு துள்ளி வெண்பறவையாக வானில் பறக்கிறது. கனவு வெளியை அளைந்து களைத்தயர்ந்து மிக லாகவமாக மண்ணில் இறங்கி யானைக் கொட்டிலிலும் கூச்சல் பெருத்த ஊட்டுபுரைகளிலும் சஞ்சரித்து கொட்டமடிக்கிறது.\nஅது தவிர்த்து, வெளிப்படையான கவிதை வரிகளும் நாவலில் பல இடங்களில் பயின்று வருகின்றன.\n“இருட்டால் போர்த்தப் பட்ட வெளி\nஅது சத்தாக மாறியது.. “\nஞானசபை விவாதத்தின் தொடக்கத்தில் ரிக்வேத பண்டிதர் பாடும் சிருஷ்டி கீதத்தின் சில வரிகள் இவை. இது போன்று, இன்னும் சில வேத, உபநிஷத மந்திரங்களும் உயிரோட்டம் ததும்பும் கவிதை வடிவில் ஞான சபை விவாதங்களின் பகுதியாக வருகின்றன. வேத இலக்கியத்தின் அற்புதமான தொல்கவிதைகளை ஒரு நவீனத் தமிழ் வாசகனுக்கு அதன் தூய வடிவில் எடுத்துச் செல்வதற்கு மிகச் சிறந்த வழி இத்தகைய கவிதையாக்கமே என்று எனக்கு உணர்த்தியது விஷ்ணுபுரத்தின் இந்தப் பகுதிகள் தான். எனது சமீபத்திய வேத கவிதையாக்க முயற்சிகளுக்கு உந்துதல் அளித்ததும் விஷ்ணுபுரம் நாவலின் இந்தப் பகுதிகள் தான்.\nஇன்னொரு வகை மாதிரி தரிசன மரபுகளின் சாரத்தை அழகிய கவிதைகளாக நாவலின் போக்கில் வடித்திருப்பது. கால தரிசன சூத்தி���த்தை பிட்சு பாடும் ஓர் அற்புதமான கவிதை –\nஅழுத கண்களில் வான் நீலம் கரைகிறது\nஅது மண்ணின் உப்பை அறியாதது.\nகுழந்தை உனது தாய் யார்\nதாயன்றி அது வேறு ஏதும் அறியவில்லை.\nஅன்ந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே\nபௌத்த ஞானி எழுதியதாக வரும் “தச தர்சன சங்கிரஹம்”, ஜைன முனியின் ஆக்கமான “சத பிரஸ்ன மாலிகா” ஆகிய அத்தியாயங்கள் உயர் தத்துவம் கவிதையாகி வரும் அழகுக்கு சிறந்த உதாரணங்கள்.\nPosted in காரைக்குடி கருத்தரங்கு, வாசிப்பனுபவங்கள்\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 1\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 1\n“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்தது”.\nவிஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம்.\nநம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.\nஎல்லாவிதங்களிலும் முழுமையைத் தொட முயலும் ஒரு காவியம்.\nவிஷ்ணுபுரத்தை வாசிக்கும்போது எனக்கு சில வட இந்தியக் கோயில்களின் கூம்பு வடிவ சிகர விமானம் தான் நினைவுக்கு வருகிறது. நாகர பாணி விமானம். அதில் கீழிருந்து மேலாக, சிறுசிறு சிகர விமானங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக அமைக்கப் பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெரிய சிகர விமானத்தின் சிறுபிரதிகளே போல இருக்கும். அவை எல்லாம் ஒன்றிணைந்து ஒரு பிரம்மாண்டமான சிகர விமானமாக நம் கண்முன் எழும். அது போன்றது விஷ்ணுபுரம் நாவலின் அமைப்பு.\nஅதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு காவியத்தருணம். தன்னளவில் முழுமை கொண்டது. நாம் இதுவரை படித்து வந்திருக்கும் மற்ற எல்லா நாவல்களிலும் உச்சம் என்பது ஒரு சி��� இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கும். நாவலின் மற்ற பகுதிகள் அனைத்தும் அந்த உச்சங்களை நோக்கி இட்டுச் செல்லும் புள்ளிகளாகவோ, அவற்றை நோக்கிச் செலுத்தக் கூடிய இடங்களாகவோ அல்லது இயல்பான கதைத் தொடர்ச்சியாக அமைந்த பகுதிகளாகவோ இருக்கும். மிகப் பெரிய நாவல்களில் இத்தகைய தொடர்ச்சிப் பகுதிகள் ஒப்பீட்டில் இன்னும் அதிகம். ஜெயமோகனின் மற்ற படைப்புகளான பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகிய நாவல்களில் கூட உச்சங்கள் என்று சொல்லக் கூடிய சில இடங்களே உண்டு. காளிதாச காவியங்களில் கூட ஒவ்வொரு சர்க்கத்திலும் உச்சங்கள் நமக்குக் காணக் கிடப்பதில்லை.\nPosted in காரைக்குடி கருத்தரங்கு, வாசிப்பனுபவங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-09-22T18:22:48Z", "digest": "sha1:GNL6EMLGI4CGWONRQVDUTXYQ5TINXETG", "length": 11007, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "நாடாளுமன்றம் ஒத்திவைப்பு -Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஅமளி துமிளியை அடுத்து, நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றது.\nஇதன்போது, பிரதமர் உரையாற்றிய நிலையில், ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றின் நடுப் பகுதிக்கு வந்து, குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனையடுத்து, நாடாளுமன்றத்தை தற்காலிகமாக சபாநாயகர் ஒத்திவைத்தார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி\nஒன்றிணைந்த எதிரணிக்குள் பெரும் சர்ச்சை\nசிங்கப்பூருக்கு பயணமானா��் மஹிந்த ராஜபக்ஷ\nவிஜயகலா விவகாரத்தால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.change.org/p/human-rights-campaign-regarding-arrest-of-common-people-students-and-social-activists-on-repressive-goondas-act", "date_download": "2018-09-22T18:51:50Z", "digest": "sha1:YLINGDFTCOPWTIY4JDSUWZIL6VLBWZJG", "length": 25533, "nlines": 123, "source_domain": "www.change.org", "title": "Petition · Human Rights Campaign: Regarding arrest of common people, students and social activists on repressive Goondas act · Change.org", "raw_content": "\nமத்திய & மாநில மனித உரிமை ஆணையம்\nகுறிப்பு:- பொதுமக்கள் மீதும், சமூக‌ செயல்பாட்டாளர்கள் மீதும் அடக்குமுறை குண்டர் சட்டங்கள் ஏவப்படுவது தொடர்பாக.\nதமிழகத்தில் பொதுமக்கள் வாழ்வாதராத்தை பாதிக்கும் வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பது, அணு உலை அமைப்பது, அரசின் டாஸ்மாக் திறப்பது என‌ தொடர்ச்சியாக மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, இதனால் பாதிக்கப்படும் மக்கள், இந்த திட்டங்களுக்கு அமைதியான முறையில் சிறு அளவில் எதிர்ப்பு தெரிவிதால் கூட, கடுமையான, விசாரணைக்குக் கூட‌ வாய்ப்பற்ற குண்டர் சட்டங்களை மக்களின் மீது ஏவி மத்திய-மாநில‌ அரசு சிறையில் அடைக்கிறது.\nசேலம் மாவட்டம் வீமனூரை சேர்ந்த மாணவியான வளர்மதி(23) , சேலம் அரசு மகளிர் கல்லூரி முன்பு, விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரம் வழங்கினார், என 12-07-2017 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்துறையால் 17-07-2017 அன்று குண்டர் சட்டத்தின்(தமிழ் நாடு சட்டம் 14/1984) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை.\nஈழத்தில் 2008 ல் ஆரம்பித்து 2009 மே மாதம் நடுப்பகுதியில் கொடுரமாக இலங்கை இனவெறி இராணுவத்தால் முடித்து வைக்கப்பட்ட இன அழிப்பு போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து 8 வருடங்கள் ஆன பின்பும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் இன்னமும் அடக்குமுறைகளும், கைதுகளும் தொடர்கின்றன். சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு இன்னமும் ஆரம்பிக்கபடாமலேயே உள்ளன.\nபோரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது தமிழர் மரபு. ஆனால் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் ஈழப்போ���ில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த கூட இந்திய ஆட்சியாளர்கள் அனுமதியை மறுக்கின்றனர், தடைவிதிக்கின்றனர். கடுமையான சட்டங்கள் மூலம் கைது செய்கின்றனர்.\nசென்னை மெரினாவில் மே 21 ந்தேதியன்று முள்ளிவாக்கால் நினைவேந்தல் நடத்த, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கூடிய பல்வேறு இயக்கத்தோழர்களை தாக்கி, கைது செய்திருந்தது காவல்துறை. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில்(தமிழ் நாடு சட்டம் 14/1984) தமிழக அரசு வழக்கு பதிந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு பிணை மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கும் வழக்கு இது.\nதஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம், வனதுர்க்கையம்மன் கோயில் அருகிலுள்ள வயல்வெளிகளின் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய், எரிவளிக் குழாய்களில் , 30 -06 -2017 அன்று வெடிப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெயும், எரிவளியும் கசியத் தொடங்கின. வயல்களில் வெளியேறிய எண்ணெயும், வளியும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.\nஇதனால் அச்சமடைந்த கிராமத்து மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்து கூடியிருந்தனர். எரிவளிக் குழாய் கசிவுகள் தொடர்பாக விசாரிக்க வந்த, காவல் துறை அதிகாரிகளிடமும், வருவாய் துறை அதிகாரிகளிட‌மும், அடிக்கடி ஏற்படும் எரிவளிக் குழாய் கசிவுகள் குறித்தும், தீப்பிடித்து எரியும் வயல்வெளிகள் குறித்தும் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை, மற்ற எவரும் வயல்வெளிகளை பார்வையிட அனுமதிக்கமாட்டோம் என்று முற்றுகையிட்டுள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர் வராமலேயே, கதிராமங்கலம் கிராமத்து மக்களின் கோரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு அதிகாரிகள் பார்வையிட முயன்றுள்ளனர். அந்த சமயத்தில், சாலைகளில் கிடந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. அதையே காரணமாக்கி, பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட காவல்துறையினர் கதிராமங்கலம் கிராமத்து மக்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர்.\nகதிராமங்கலத்தில் நிலவும் சூழல் பற்றி அறிந்து கொள்ள அங்கு சென்றிருந்த பேராசிரியர் த. செயராமன், க. விடுதலைச்சு���ர், கதிராமங்கலம் பிரமுகர் திரு. க. தர்மராசன், தோழர்கள் செந்தில், முருகன், சாமிநாதன், ரமேஷ், சிலம்பரசன், சந்தோஷ் உள்ளிட்ட‌ 9 பேரின் மீதும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் (CR 126/17, 147. 148, 1294 CB, 341, 323, 336, 353, 436, 506 (2), 307, இ தா 23 (1) TNPA 1 ) வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு அனுப்பியுள்ளனர். பிணையில் வருவதற்கு காவல்துறையும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் அனுமதி மறுக்கிறது. இன்னமும் சிறையில் இருக்கிறார்கள்.\nஎந்த வன்முறையும் அற்ற அமைதியான போராட்டங்களை கூட‌ குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களைக்கொண்டு அரசு ஒடுக்குகிறது. 1982-ல் கொண்டுவரப்பட்ட குண்டர் சட்டத்தில். ‘கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டுக் குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்று நீளும் இந்தச் சட்டத்தை மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது திணித்து அடக்குமுறையில் ஈடுபடுகிறது அரசு\nமேலும் தமிழக அரசால் நினைத்த மாதிரி குண்டர் சட்டத்தை கையாள முடியாமலிருந்ததால். குண்டர் சட்டத்தில் அவசரமாக திருத்தம் கொண்டு வந்தார்கள். கேள்விக்கிடமற்ற வகையில், விவாதங்களுக்கு இடமில்லாத வகையில் வெளியிடப்படும் விதி எண் 110-ன் கீழ் 12-8-2014 அன்று 19 சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக முன்மொழிந்து அமலாக்கினார்கள். இந்த திருத்தத்திற்கு முன்னர் குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் அதற்கு சட்டம் பல நிபந்தனைகளை விதிக்கிறது.அவற்றுள் ஒன்று, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி(IPC) தண்டிக்கப்படக் கூடியக் குற்றங்களைக் கொண்ட ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட ஒருவர் மீது தான் குண்டர் சட்டத்தை ஏவலாம் என்பது (குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவு 2(f)). அந்த நிபந்தனையைத் தான் அரசு நீக்கியிருக்கிறது. தற்போது ஒரு புதிய குற்றம் புரிந்தால் கூட குண்டர் சட்டம் என்பதுதான் புதிய திருத்தம்.\nஎனவே அமைதி வழியில் போராடும் மாணவி மற்றும் மக்கள் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ், மனித உரிமைகளுக்கு எதிரானது அதை ரத்து செய்ய வேண்டும், மேலும் வளர்மதி, திருமுருகன் காந்தி மற்றும் மூவர் மீது பதியப்பட்டுள்ள குண்டர் சட்டத்தையும், பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கதிராமங்கலம் ஊர் மக்களின் மேல் பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் ரத்து செய்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உதரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2014-dec-31/special/101559.html", "date_download": "2018-09-22T18:39:30Z", "digest": "sha1:5CJADKECGQ3MZKAE4TRMSWR2VDUCPADS", "length": 17208, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி மனசு | Chutti Manasu | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசுட்டி விகடன் - 31 Dec, 2014\nசெவ்வாய் ரோபோ சக்சஸ் ஹீரோக்கள்\nஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்\nஓடி ஓடி உலகை ஜெயிக்கணும்\nமிரட்ட வரும் டைனோசர் உலகம்\nகலக்கலான பேப்பர் பிளேட் பொம்மைகள்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nஓடி ஓடி உலகை ஜெயிக்கணும்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெர��யுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57556/", "date_download": "2018-09-22T19:12:00Z", "digest": "sha1:J7KJUXZ4QV5MLDY7OFZ75EX4G3PXRXRL", "length": 11396, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பிட் கொயின் வர்த்தகத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் – வருமான வரித்துறையினர் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிட் கொயின் வர்த்தகத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் – வருமான வரித்துறையினர்\nதீவிரவாதிகள் மற்றும் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு சாதகமான பிட் கொயின் வர்த்தகத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபிட் கொயின் என்பது இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி. இந்த பணத்தை கண்களால் பார்க்க முடியாது. இணைய வர்த்தகம் மூலம் அனைத்து இடங்களுக்கும் அனுப்பவும், பெறவும் முடியும். அனுப்பியதும், பெற்றதும் யார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் உலகில் எங்கு இருப்பவர்களும் நொடிப் பொழுதில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.\nகடந்த 2009-ல் இருந்து பயன்பாட்டில் இருக்கும் ஒரு பிட் கொயினின் அதிகமானோர் முதலீடு செய்வதால் இதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் 25 லட்சம் பேர் பிட்கொயினில் முதலீடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபிட் கொயினுக்கான சட்ட விதிமுறைகளை டிராய் மற்றும் ரிசர்வ் வங்கி இதுவரை வகுக்கவில்லை. இதனை சாதகமாக்கி கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பிட்கொயினில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.\nநாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் கறுப்பு பணம் முதலீட்டாளர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் உதவும் வகையில் பிட் கொயின் வர்த்தகம் உள்ளது எனவும் இதை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nபிட் கொயின் வர்த்தகம் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதை உணர்ந்து ரஷ்யா, அர்ஜெண்டினா மற்றும் சில நாடுகள் இதை தடை செய்துள்ளதனைப் போல் இந்தியாவிலும் தடைசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsbid coin news tamil tamil news இந்தியாவில் தடை பிட் கொயின் வருமான வரித்துறையினர் வர்த்தகத்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nஎதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு\nபொதுஜன முன்னணி 44 இடங்களில் கூட்டங்களை நடத்த உள்ளது\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1.html", "date_download": "2018-09-22T20:00:50Z", "digest": "sha1:XNJAYOGQ5N42TSF56TLHAZ7BXVXYZDO3", "length": 12042, "nlines": 97, "source_domain": "oorodi.com", "title": "இந்த வார இணையம் - 1", "raw_content": "\nஇந்த வார இணையம் – 1\nபொதுவாக கணினி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களின் பெரும்பகுதி நேரம் அவர்களது வேலை மற்றும் பல விடயங்கள் தொடர்பாக வாசிப்பது மற்றும் கற்றுக்கொள்ளுவது போன்றனவற்றில் கழியும். அவ்வகையில் ஒவ்வொரு வாரமும் நான் வாசித்தவதைகளில் எனக்கு பிடித்தவை மற்றும் மற்றவர்களுடன் பகிர வேண்டும் என்று எண்ணுகின்றவைகளை தொகுத்து ஒரு பதிவாயிட எண்ணியுள்ளோன். அவ்வகையில் இவ்வாரம்..\nSOPA மற்றும் இணைத்தள பகிஸ்கரிப்பு\nஅமெரிக்க அரசாங்கத்தின் SOPA சட்டமூலம் நன்மையை விட தீமையே செய்யும் எனபதனால் பலரும் அதனைக்கைவிடுமாறு எதிர்த்து வந்தனர். அதன் ஒரு படியாக பல இணையத்தளங்கள் 18ம் திகதியன்று 24 மணத்தியாலங்களுக்கு தங்களை நிறுத்தி பகிஸ்கரிப்பொன்றை மேற்கொண்டன.\nவிக்கிபீடியா மற்றும் வேர்ட்பிரஸ் இணையத்தள திரைவெட்டுகள்\nபல அமெரிக்கர்கள் இந்த விடயத்தில் எவ்வளவு விளக்கமின்றி இருக்கின்றார்கள் என்று காட்டுவதற்கு @grush என்பார் @herpderpedia என்கின்ற பெயரில் ருவிற்றர் கணக்கொன்றை உருவாக்கி அதன்மூலம் பலருடைய ருவீற்றுகளை மீள பதித்திருந்தார். அவற்றில் சில கீழே\niOs இற்கு Orkut மென்பொருள்\nசமூக இணையத்தளங்களில் Facebook மற்றும் Twitter என்பன ஆக்கிரமித்திருந்தாலும், கூகிளின் சமூக வலைத்தளங்களில் ஒன்றான Orkut இன்னமும் 60 மில்லியனுக்கு மேற்பட்ட செயற்படு பயனாளர்களை கொண்டுள்ளது. விரைவில் Google+ உடன் Orkut இனை கூகிள் இணைத்துவிடும் எனப் பலர் கருதினாலும், கூகிள் இப்பொழுது Orkut இற்கு என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு App இனை iOS இயங்குதளங்களுக்கு வெளியிட்டுள்ளது.\nநீங்களும் ஒரு Orkut மற்றும் ஐபோன் பாவனையாளர் எனின் இங்கே சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள்.\nபுதிய வடிவமைப்பை பெறுகின்றது PHP இணையத்தளம்\nமிக நீண்டகாலமாக ஒரே வடிவத்தில் இருந்து வந்த PHP இணையத்தளம் ஒரு புதிய வடிவமைப்பை பெறுகின்றது. வடிவமைப்பு பூரணமடைவதற்கு சிலகாலங்கள் இருந்தாலும், இப்போதே பார்ப்பதற்கு கீழுள்ள தொடுப்பைச் சொடுக்குங்கள். (பழைய வடிவமைப்பு எனக்கு மட்டும்தான் பிடித்திருந்தது போல..)\nGit இனை இலகுவாய் கற்றுக்கொள்ளுங்கள்\nGit என்றால் என்ன வென்று தெரிந்த பலருக்கும் கூட அதனைப் பயன்படுத்துவது கடினம் என நினைத்து பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். அதனை இலகுபடுத்த உள்ளதே இந்த Git – the simple guide என்கின்ற கையேடு.\nGit என்றால் என்னவென்று அறிய\nGitHub ஆனது திறமூல மென்பொருள்களுக்கு Git வழங்கியை வழங்கும் ஒரு பிரபல இணையத்தளமாகும்.\njQuery animation இனை பயன்படுத்துபவரகள் “animate” என்கின்ற syntax இனை அறிந்திருப்பீர்கள். அதே syntax இனை “transition” என மாற்றுவதன் மூலம் அழகான animation களை உங்கள் இணையத்தளத்தில் உருவாக்க உதவுவதே இந்த நீட்சி.\nநீங்கள் ஒரு Responsive இணையத்தளத்தை உருவாக்க விரும்பினால், இதோ அதனை இலகுபடுத்த உங்களுக்கான ஆரம்பக்கோப்புகள்.\n20 தை, 2012 அன்று எழுதப்பட்டது. 3 பின்னூட்டங்கள்\n« புதிய வடிவம் புதிய வசதிகள்\nஇந்த வார இணையம் – ஜன 29 »\nமதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply\nநல்லது பகீ.. நல்ல விடயங்கள். நாங்களும் இந்த SOPA, PIPA பற்றி அறிந்திருக்கவில்லை. விக்கிப்பீடியாவின் மூடலுக்கக்குப் பின்னரே அறிந்தோம். அவர்களைக் குறை சொல்ல முடியாது. 🙂\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஎங்களுக்கு தெரியாதென்பதற்கு அவர்களுக்கு தெரியாதென்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதைவிடவும் விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்திலேயே என்ன நடைபெறுகின்றது என்று குறிப்பட்டிருந்தது. அவற்றை எல்லாவற்றையும் விடவும், SOAP, SOFA என்று எழுதியவர்களைப் பற்றி என்ன சொல்லுவது\nநிரூஜா சொல்லுகின்றார்: - reply\n விக்கிபீடியாவைப் பற்றி தெரியாமல் இருப்பது ஒன்றும் பெரிய விடயம் இல்லை; நாம் தொடர்ந்து இணைத்தோடு தொடர்பு பட்டிருப்பதால் பல விடயங்களை பார்க்க வாசிக்க முடிகின்றது. உண்மையைச் சொன்னால், MS Word தெரியாத எத்தனையோ அமெரிக்கர்கள் இன்னும் இருக்கிறார்கள். 😉\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம���பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/contact-us/", "date_download": "2018-09-22T18:49:08Z", "digest": "sha1:QLNHZ25UFI5CSVSX3EOXCSELAZWC35DN", "length": 2954, "nlines": 24, "source_domain": "puttalamonline.com", "title": "தொடர்பு - Puttalam Online", "raw_content": "\nசெய்திகள் / ஆக்கங்கள் போன்றவற்றை Unicode இல் type செய்து puttalamonline@yahoo.com அல்லது info@puttalamonline.com என்ற மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவும். செய்திகள்/ ஆக்கங்களை பிரசுரித்தல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு +94 718002439 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஉங்கள் பிரதேசங்களில் நிகழ்கின்ற மரணங்கள் தொடர்பான அறித்தல்களை பள்ளிவாசல் ஊடாக +94 722 12 19 16 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தல் வேண்டும்.\nஎமது இணைய தளத்திலுள்ள ஒன்லைன் வணிகம் போன்ற ஏற்பாடுகளைப் பயன்படுத்தி உங்களது வியாபாரங்களை விளம்பரம்செய்ய விரும்பினால் +94715340040 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.\nஆலோனைகள் மற்றும் அபிப்பிராயங்கள் :\nஎமது இணையதளத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான உங்களது ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.\nஅவற்றை info@puttalamonline.com என்ற மின்னஞ்சல் முகரிக்கு அனுப்புவதன் மூலம் அல்லது +94714 249815, +94715 340040, +94 718002439 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் தெரியப்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/ulkuththu-review/", "date_download": "2018-09-22T19:44:38Z", "digest": "sha1:27UDZ7WW6ASJAUXLHPU73QT27UA3Y3KO", "length": 7240, "nlines": 75, "source_domain": "tamilscreen.com", "title": "உள்குத்து - விமர்சனம் - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஉள்குத்து – விமர்சனம்\n‘திருடன் போலீஸ்’ படத்தில் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் ராஜுவின் இரண்டாவது படம்.\nஅதே ‘அட்டகத்தி’ தினேஷ், பாலசரவணனை வைத்துக் கொண்டு வேறு ஒரு களத்தில் இறங்கி ‘உள்குத்து’ குத்தியிருக்கிறார்.\nஅதையே கொஞ்சம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.\nஅனாதை என்று பொய்யைச் சொல்லிக் கொண்டு ஒரு மீனவர் குப்பத்துக்கு வரும் அட்டகத்தி தினேஷ், குப்பத்து இளைஞனான பாலசரவணனின் நண்பராகி அங்கேயே டேராபோடுகிறார்.\nகுப்பத்தின் முக்கியப்புள்ளியான, சரத் லோகித்ஷா அவரது மகன் திலீப் சுப்பராயன் இருவருடைய விசுவாசத்தையும் பெற்று அவர்களது நம்பிக்கைக்குரியவனாகவும் மாறுகிறார் தினேஷ்\nஒரு சூழலில் எதிரிகளிடமிருந்து தப்பித்து ஓடிவரும் திலீப் சுப்பராயனை காப்பாற்றி நடுக்கடலுக்கு கூட்டிச்செல்லும் தினேஷ், அங்கே வேறுமுகம் காட்டி உள்குத்து குத்துகிறார்.\nவிசுவாசியான தினேஷ், துரோகியானது ஏன் என்ற கேள்விக்கு விடைதான் உள்குத்து படத்தின் பின்பாதி.\nபாலசரவணனின் தங்கை நந்திதா மீது தினேஷுக்கு காதல் என்றொரு கிளைக்கதை.\nகந்துவட்டி தொழில், வட்டியை வசூலிக்க செய்யும் ரௌடித்தனம் என காட்சிகள் நகர்வதால் படத்தில் அநியாயத்துக்கு வெட்டுகுத்து.\nஆனாலும் எடுத்துகொண்ட கதைக்கு திரைக்கதை மூலம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.\nமுதல் பாதி கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் தெறிக்கிறது திரைக்கதை.\nஅட்டகத்தி தினேஷ் ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார். ஆஜானுபாகுவான சரத் லோகித்ஷாவை தினேஷ் எதிர்ப்பது வழக்கமான ஹீரோயிசம்.\nகுப்பத்து பெண்ணாக நந்திதா. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.\n‘சுறா சங்கர்னா சும்மாவா’ என்று அடிக்கடி வசனம் பேசும் பாலசரவணன் ஆரம்பத்தில் ரசிக்க வைத்தாலும் பிறகு அதுவே எரிச்சலாகிறது.\nசரத் லோகித்ஷாவின் ஒரே மாதிரியான நடிப்பும், முறைப்பும் சலிக்க வைக்கிறது.\nதிலீப் சுப்பராயன், ஜான் விஜய், ஸ்ரீமன், சாயா சிங் என ஒவ்வொருவருக்கும் நினைவில் நிற்கும் பங்கை அளித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.\nபி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் உள்குத்துவுக்கு வலு சேர்த்துள்ளன.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ள எம்.ஜி.ஆர் படக் குழுவினர்\n2017 வெற்றிப்படங்கள் – ஓர் அலசல்\nவட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதை – ‘உள்குத்து’\nசாமி 2 – விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர்\nசாமி 2 – விமர்சனம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிப்பது சிக்கலா\nபிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ள எம்.ஜி.ஆர் படக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songs.myodia.org/search/ramarajan-eating-food.html", "date_download": "2018-09-22T19:11:33Z", "digest": "sha1:MDR3WAJWEBF2JZXC2X4KZ2D5XRFKG3VY", "length": 2686, "nlines": 54, "source_domain": "songs.myodia.org", "title": "Ramarajan Eating Food Mp3 & Mp4 Full HD, HQ Mp4, 3Gp Video download - MyOdia", "raw_content": "\nமாமா அரிசி பிரியாணி அரிசியா ரொம்ப ருசியா இருக்கு || Ramarajan Eating Food Comedy || கவுண்டமணி\nஅம்பி சாம்பார் ரொம்ப நல்ல இருக்கு இன்னும் கொஞ்சம் ஊத்து || Tamil Food Eating Comedy Scenes\nவயிறு குலுங்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள் # கவுண்டமணி, செந்தில் Eating Food COmedy\nஎனக்கு ரெண்டு Plate கோழி பிரியாணி வேணும் எடுத்துடுவா || Sathyaraj Eating Food Comedy Scenes\nSenthil Very Rare Comedy வயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள் | Tamil Comedy Scenes..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-24-%E0%AE%87-%E0%AE%8E%E0%AE%B8/", "date_download": "2018-09-22T18:51:00Z", "digest": "sha1:Z5S7AHWY3VM2AEC34ASQ4WRKKNFS3EEP", "length": 7313, "nlines": 57, "source_domain": "tncc.org.in", "title": "ஊழல் குற்றச்சாட்டு – 24 : இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழல் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nஊழல் குற்றச்சாட்டு – 24 : இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழல்\nஅரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. தொழிலாளர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ வசதிகள் செய்துதருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள். சமீபத்தில் மத்திய பா.ஜ.க. அரசு, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை நடத்துவதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தது. இதை எதிர்த்து இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதோடு, இதைத் தமிழக அரசு ஏற்று நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்குரிய நிதியை மத்திய அரசு தரவேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்தப் பின்னணியில் தமிழக சுகாதார துறை அமைச்சர் எடுத்த முயற்சியின் அடிப்படையில், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதலாண்டு மாணவர்கள் 200 பேரும், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 100 பேரும் தலா ரூ.3 லட்சம் வசூல்செய்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:\nஇளமைப் பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தின் மீதும் பெருந்தலைவர் காமரா��ர் தலைமையின் மீதும் அளப்பரிய பற்றுடன் இயக்கப் பணியாற்றி 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று, மக்கள் தொண்டராக வாழ்ந்த திரு. பாலையா அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும்,...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பீர்க்கண்கரனை மற்றும் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்கள்.\nஅன்னை சோனியா காந்தி அவர்களை பெண்ணென்றும் பாராமல் அநாகரிகமாக இழிவாக தரம்தாழ்ந்து நாலாந்தர விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் திரு. விஜய் இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/54_179/20170826171457.html", "date_download": "2018-09-22T19:05:52Z", "digest": "sha1:XW6M3OJBYT6DIR73XXRUYTFBUS47NVSR", "length": 2985, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "ஷங்கர் இயக்கத்தில் 2.0 உருவான விதம் - வீடியோ", "raw_content": "ஷங்கர் இயக்கத்தில் 2.0 உருவான விதம் - வீடியோ\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nஷங்கர் இயக்கத்தில் 2.0 உருவான விதம் - வீடியோ\nஷங்கர் இயக்கத்தில் 2.0 உருவான விதம் - வீடியோ\nசனி 26, ஆகஸ்ட் 2017\nரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஜனவரி மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மேக்கிங் டீசரை இயக்குனர் ஷங்கர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை வெளியிட்டார். 1.47 நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த மேக்கிங் டீசர் வெளியான அடுத்த நிமிடமே சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/05/21-2014.html", "date_download": "2018-09-22T19:39:39Z", "digest": "sha1:3XOSL4U33T2VWQMIEDZVBZYNZOD4WX6J", "length": 9188, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "21-மே-2014 கீச்சுகள்", "raw_content": "\nசமாதானப் படுத்துவதற்கென்றே போடப்படும் சண்டைகள் தான், ஓர் உறவின் உச்சப்பட்ச சுவாரஸ்யமே....\nஒரு மன்மோகன் சிங் வெளிய அனுப்பியாசினு சந்தோஷ பட்டால் ... 37 மன்மோகன் சிங் கள் உள்ளே போறாங்க... 37 மன்மோகன் சிங் கள் உள்ளே போறாங்க...\nநீங்கள் நல்லவனாக இருப்பதற்கு உங்கள் பயம் ஒரு முக்கிய காரணம் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் \nரெண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை :-))) #போக போக தெரியும் ஆப்கீ பார் மோதி சர்க்கார் http://t.co/06QngD7e8V\nஇன்று காலை மணி 5.30 அளவில்.. சென்னையில் வெறிச்சோடி இருந்த ஒரு பிரதான சாலையிலே வாகனத்தில் போயிட்டு (cont) http://t.co/yqr5FNoHca\nஅதே ஆங்கிள்ல ஒரு ஃபோட்டோவ தேடி எடுத்துட்டாய்ங்க :)))) http://t.co/JaXGF74S28\nகாதல் மட்டும்தான் சாதி, மதம், பேதம் பாத்து வர்றதில்லையாம்.. அடேய்.. எய்ட்ஸ் கூடத்தான்..\nஅஜித்தை பிடிக்காதவர் என்று எவரும் இல்லை.. அவரை பிடிக்காததுபோல் நடிப்பவர்கள் தான் எல்லாம்..\nபிளாஸ்டிக்கை ரோட்டில் போடாதீர்கள். ரோட்டை பிளாஸ்டிக்கில் போடுங்கள். #சத்யமேவஜயதே\nஒரே விசயம் தான் விடுதலை புலிகளை பற்றி முழுதாக தெரிந்தவர்களால் அவர்களை பற்றி தவறாக பேச முடியாது....\nஒரு மன்மோகன் சிங் வெளிய அனுப்பியாச்சினு சந்தோஷப்பட்டால் 37 மன்மோகன் சிங்குகள் உள்ளே போறாங்க #FB\nபத்திரிகையாளர்களின் திறமைக்கு ஒரு சவால். ஜெ ஏன் 3 மந்திரிகளை பதவி நீக்கம் செய்தார் என்று நேருக்கு நேர் கேட்டு பதில் வாங்க முடியுமா\n டாக்டர் ஞானதேசிகன் ஆராய்ச்சி நிலையம் http://t.co/Hey3CGKQzB\nகாதலியோட கல்யாண நாள் தெரிஞ்சிடுச்சுன்னா வாழுற நாள் நரகமாகிடும்.\nஅவர் நாடார்தான் - பகட்டையும், பதவியையும் அவர் நாடார்தான்\nஉங்கள் வாகன தகவல்களை SMS மூலம் அறியலாம். vahan என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு வாகன எண்ணை டைப் செய்து 092123 57123 க்கு அனுப்பவும்\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே, எல்லா நேரமும் நல்ல நேரமே செய்யும் வேலையில் முழு முனைப்பு இருந்தால் எல்லாம் வெற்றியே\nவெற்றி வரும் வரை குதிரை வேகம் ஓடு வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு அப்பொழுது தான் உன் வெற்றி உன்னிடம் நிலைத் திருக்கும்\nதாயின் செருப்பை அணிந்து நடக்கும் பிஞ்சு பாதங்களின் ஓசை புரிய வைத்து விடுகிறது, இவ்வுலகின் சிறந்த இசையை..\nமதுரை மக்களே உயிர்காக்க உதவுங்கள்.... A+ve வகை இரத்த தேவைப்படுகின்றது பாலாஜி என்பவருக்கு இருதய அருவை... http://t.co/bGNSj8GkZl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2012/06/1996.html", "date_download": "2018-09-22T19:47:11Z", "digest": "sha1:FRIBF726I76N7VWI5NSBQR3EMCQOO2VF", "length": 8228, "nlines": 83, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: ரஜினியின் பொய்", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nகடந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் பேட்டி அளித்து இருந்த சுப்ரமணிய சுவாமி 1996 ஆம் ஆண்டு மதுரையில் தன்னை எதிர்த்து தி.மு.க வினர் யாரும் போட்டி இடாமல் தான் பார்த்துக் கொள்வதாக கூறிய ரஜினிகாந்த், பின் தான் அப்படி கூறவில்லை என்று ஏமாற்றி விட்டதாக தெருவித்து இருந்தார்.ரஜினி இந்த மாதிரி பொய் சொல்வாரா இதற்கு முன் யாரவது இந்த மாதிரி குற்றச்சாட்டு வைத்து இருக்கீறார்களா\nமற்றவர்களை விடுங்கள்.ரஜினி ரசிகனாக 2011 வரை நான், இந்த மாதிரி என் வாழ் நாளில் நினைத்தது கூட இல்லை. ரஜினி ஒரு அவதார புருஷன் என்று நினைத்த லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.\nஆனால் ரஜினியும் பொய் கூறினார் என்று 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நினைத்தேன்.அப்பொழுது அண்ணா ஹஜாரேவின் போராட்டம் தொடங்கிய காலக்கட்டம்.இந்தியாவில் அனைத்து மூலையில் இருந்தும் அவருக்கு ஆதரவு குரல்கள் வந்து கொண்டு இருந்தன. ஆனால் காந்திய வழியை விரும்பும் ரஜினியிடம் இருந்து ஒரு குரல் கூட வரவில்லை. இது பலரது விமர்சனத்தை எழுப்பியது.\nஅப்பொழுது ரானா பட வேலையில் ஈடுப்பட்டு இருந்தார் நம் தலைவர்.அந்த சமயத்தில், ரஜினி அவர்கள் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தார். நிருபர்கள் அவரிடம் நீங்கள் அண்ணா ஹஜாரேவிற்கு ஆதரவு தருவீர்களா என்று கேட்டனர். அதற்கு ரஜினி, நான் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அனால் என் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். இது மிகவும் சம்பர்தாயமான பதிலாக எனக்கு தோன்றியது. தலைவர் முதல் முறையாக பொய் சொல்கிறார் என்று நினைத்தேன்.ரானா பட வேலையில் ஈடுபடும் இவர் உடல் நிலை சரி இல்லை என்று பொய் சொல்கிறாரே என்று வருத்தப்பட்டேன்.\nஆனால் அதற்குப்பின் நடந்தது நாடு அறிந்தது.தலைவர் மறு ஜென்மம் எடுத்தார் என்று தான் கூற வேண்டும்.மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார்.அப்பொழுது தான் நினைத்துப் பார்த்தேன். தலைவர் எவ்வளவு உடல் நில��� சரி இல்லாமல் இருந்து இருப்பார் எந்த நிலையில் ஓட்டுப் போட வந்து இருப்பார். தன்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது என்று அவ்வளவு சிரத்தை எடுத்து இருக்கிறார்.தலைவா உயிரே போனாலும் உன் வாயில் இருந்து பொய் வராது என்று அன்று புரிந்து கொண்டேன்.\nஇப்பொழுது முதல் பத்திக்கு செல்வோம். தலைவர் அப்படி கூறி இருப்பாரா எவ்வளவு ஒரு வடி கட்டின பொய்.தலைவரைப்பற்றி குறை கூறி புகழ் பெற வேண்டும் என்று இப்பொழுது புதிதாக வந்து இருக்கிறார் சுப்ரமணிய சுவாமி.வழக்கம் போல் வார இதழ்கள் இதை ஒரு வாரத்திற்கு கவர் ஸ்டோரியாக வெளியிடும். ஆனால் முடிவில் தலைவர் பெயர் மேலும் கூடும், தலைவரைப்பற்றி குறை கூறியவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது நாடு அறிந்தது.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:49:50Z", "digest": "sha1:EHWQWTHYICPEFVAKY4VUVCGNJCMR737J", "length": 10505, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி போராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார்: சுரேஸ் பிரேமச்சந்திரன்\nபோராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார்: சுரேஸ் பிரேமச்சந்திரன்\nபோராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார் என ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கிடாச்சூரி வட்டாரத்தில் போட்டியிடும் அ. அருந்தவராசாவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nதமிழ் மக்களுக்கு சரியான தீர்வ வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களாகிய நீங்கள் உங்கள் உடமைகள் உறவுகளை இழந்திருக்கின்றீர்கள்.\nஆனால் இன்று அதையெல் மூட்டை கட்டிவைத்து விட்டு சுமந்திரன் என்ற நபருக்கு வடக்கு கிழக்கை பற்றி போராட்டத்தை பற்றி அதன் வலிகளைப்பற்றி என்ன தெரியும். கொழும்பில் பிறந்து வளர��ந்து கொழும்பில் படித்து கொழும்பில் உத்தியோகம் பார்த்த ஒருவருக்கு இந்த வலிகள் புரியுமா என்பதனை நீங்க்ள எண்ணிப்பாருங்கள்.\nஅதன் காரணமாகத்தான் அவரது செயற்பாடுகள் தமிழர்களுக்கு விரோதமாக இருக்கின்றது.\nஅவர் தற்போது கூறுகின்றார் இடைக்கால அறிக்கையில் நாம் அரைவாசி தூரம் போய்விட்டோம். மிகுதி அரைவாசித்தூரம் போகவேண்டுமாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஆணை தரவேண்டும் என்கின்றார். அது இல்லாத ஒன்றுக்கான ஆணை.\nஇடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களை குழிதோண்டி புதைக்கக்கூடிய விடயம் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஆணை கேட்கின்றார். நீங்கள் வீட்டிற்கு பொடும் புள்ளிடியென்பது நாங்கள் எங்களை குழிதோண்டி புதைப்பதற்கான ஆணையென்பதேயாகும்.\nதந்தை செல்வாவின் சின்னம் வீடாக இருக்கலாம்.\nதமிழர் விடுதலைக்கூட்டணி வந்ததன் பின்னர் உதய சூரியனாக இருக்கலாம். அது சில காலம் முடக்கப்பட்டதனால் மீண்டும் வீட்டிற்கு போகலாம். ஆனால் நாம் இங்கு பார்க்க வேண்டியது கொள்கை ரீதியாக எமது தீர்வை படிப்படியாகவேனும் பெற்றுக்கொள்ள போகின்றோமா இல்லையேல் எங்களை ஒட்டுமொத்தமாக விலைபேசி விற்கப்போகின்றோமா\nPrevious article‘திட்டம் அறிந்ததாலேயே லசந்த கொலை செய்யப்பட்டார்’\nNext articleஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல அமைந்துள்ளது- மு.க. ஸ்டாலின்\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\nஅதிகாரப் பகிர்வு பின்னடைவுக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: ஆனந்த சங்கரி சாடல்\nரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியாதெனின் அரசாங்கத்தை எங்களிடம் கொடுங்கள்: மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்\nவிலகிய 15 எம்.பிகளுக்கு எதிராக மைத்திரி நடவடி���்கை\nஅரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aarya-vijay-08-11-1632269.htm", "date_download": "2018-09-22T19:16:10Z", "digest": "sha1:777PGNEZ6RIRVGHVUJ2LLALUDAB3GBQ3", "length": 5549, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யுடன் மீண்டும் மோதும் ஆர்யா! - AaryaVijay - ஆர்யா | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யுடன் மீண்டும் மோதும் ஆர்யா\n‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கி வருகிறார். ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கும் இப்படத்துக்கு கடம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிரடியாக ஏற்றி மிரட்டலான ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஇதைதொடர்ந்து இப்படம் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதேநாளில் விஜய்யின் பைரவா படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதன்மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் திரையில் மோதுகிறார் ஆர்யா. இதற்குமுன்பு விஜய்யின் நண்பன் படமும் ஆர்யாவின் வேட்டை படமும் 2012-ம் ஆண்டு பொங்கலன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhoni-butget-03-10-1631318.htm", "date_download": "2018-09-22T19:36:47Z", "digest": "sha1:CMOZPYQN4YPLAVIUOYF3QZJOADBIXZRI", "length": 4897, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "தோனி படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? - DhoniButget - தோனி | Tamilstar.com |", "raw_content": "\nதோனி படத��தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா\nஇந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.\nஇப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் கதை உரிமை உட்பட இப்படத்தின் பட்ஜெட் ரூ. 80 கோடி என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/01/blog-post_2325.html", "date_download": "2018-09-22T18:52:46Z", "digest": "sha1:NWBGE6WFZTXR7TDCUGBBA4EZLWCITWXM", "length": 63855, "nlines": 472, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீ��ில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலா...\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்...\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாய...\nஉள்ளூராட்ச��� சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த...\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்\nநேற்றிரவு ரிஸானாவின் தூக்குத்தண்டனையை கேள்விப்பட்டதிலிருந்து என்னால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாமல் இருந்தது. காலையில் நமது கலாச்சாரக் காவலாளிகள் விடுத்த அறிக்கைகளை வாசித்த போது அழுவதா சிரிப்பதா என்ற திரிசங்கு நிலையில் இருந்து இது தொடர்பான என் தரப்பு அபிப்பிராயங்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். குற்றங்களுக்கான தண்டனை முறைகளே ஒரு மதத்தின் மையக் கருத்தாக இருக்க முடியாது. அதிகபட்சம் குற்றம் என்னும் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு தற்காலிக மருந்தாக, ஏற்பாடாக மட்டுமே கருத முடியும். சில குற்றங்கள் பரவலாகக் காணப்பட்டு அவற்றை உடனே தடுக்க வேண்டிய நிலையில் அதிகபட்ச கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனால் குற்றத்தைத் தடுப்பது முக்கியமே தவிர தண்டனைகளை என்றென்றைக்குமான தீர்வுகளாக கட்டிக் காக்க வேண்டும் என்று இஸ்லாம் என்றுமே சொன்னதில்லை.\nஅல்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள், “இறை நம்பிக்கை கொண்டவர்களே கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்த சுதந்திரமான மனிதனும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும் கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமும் பழிவாங்கலாம். கொலை செய்தவனுக்கு கொல்லப்பட்டவனின் சகோதரனால் சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்.” (2.178)\nமேலே எடுத்தாளப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் பலவிடயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. முதலாவதாக அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பலிக்குப் பலி கொள்கையை குர்ஆன் ஏற்றுக் கொள்கின்றது. ஒரு சுதந்திர மனிதன் – ஒரு சுதந்திர மனிதன். அடிமைக்கு – அடிமை. பெண்ணுக்கு – பெண் கொல்லப்பட வேண்டும் என்னும் முறையில் பலிக்குப்பலி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அந்தத் தளத்திலேயே நின்றுவிடவில்லை. பழங்குடிச் சமுதாயச் சூழலைக் கடந்த ஓர் உயர்ந்த உன்னதமான பண்பாட்டை அதனுடன் சேர்த்து அல்குர்ஆன் கூறுகின்றது. அதாவது அல்குர்ஆன் இங்கே தண்டனைக் குறைப்பை ஊக்குவிக்கின்றது. அல்குர்ஆனில் சமூக வழக்கம் (உர்பு-மஃரூப்) சொல்லாடல்கள் இடம்பெறுவதால் அக்காலத்தில் அறேபியாவில் பழங்குடிகள் மத்தியில் காணப்பட்ட ரத்த ஈட்டுப்பணம் செலுத்தும் வழக்கம் பரவலாக இருந்தமை இதன் மூலம் தெரியவருகின்றது. எனவே அல்குர்ஆன் இங்கே அதைத்தான் மேலும் ஊக்குவிக்கின்றது. இறைவன் வழங்கும் சலுகை எனவும் இறைவனின் கருணை எனவும் அதனை வர்ணிப்பதன் மூலம் அறத்தின் உயர்ந்த மட்டத்திற்கு அதை உயர்த்துகின்றது. இவ்வாறு நடப்பு நிலமைகளில் விரும்பத்தக்க விசயங்களாக இருந்தால் அவற்றை அல்குர்ஆன் ஏற்றுக் கொள்கின்றது. அது மட்டுமன்றி மன்னித்து நட்டஈடு பெறுவதை, ஓர் உயர்ந்த அற ஒழுக்க மதிப்பை அதற்கு வழங்கி அதை மேலும் உயர்த்திப் பேசுகின்றது.\nஅடிமை முறை விசயத்திலும் இது பொருந்தும். அடிமை முறையை ஒரு கட்டத்தில் இஸ்லாம் அனுமதித்தது. ஆனால் அடிமைத் தனத்தை ஓர் நிலையான அமைப்பாக அல்லது என்றைக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க வடிவமாக இஸ்லாம் என்றுமே கூறியதில்லை. முதலாவதாக, அடிமைகள் மனித நேயத்தோடு நடத்தப்பட வேண்டும் என்றும் தாங்கள் உண்பதையும் உடுப்பதையுமே அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என இஸ்லாம் விசுவாசிகளை வற்புறுத்தியது. மேலும் அடிமைகளுக்குரிய தண்டனையைப் பாதியாக்க் குறைத்த்து. அடுத்த கட்டத்தில் சந்தர்ப்பம�� கிடைக்கும் போதெல்லாம் அடிமைகளை விடுவிப்பதை மிகப் பெரும் தர்ம்மாக ஊக்குவித்தது. மேலும் விசுவாசிகள் செய்த பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாக அப்பட்டியலில் முதன்மையானதாக அடிமைகளை விடுவிப்பதைக் கட்டாயமாக்கியது. இந்தப் பின்புலத்திலிருந்து பழிக்குப்பழி என்ற கருத்தாக்கத்தையும் (கிஸாஸ்) ஏனைய குற்றங்களுக்குக் கூறப்படும் சில தண்டனைகளையும் இந்த நோக்கிலேயே நாம் பார்க்க வேண்டும். ஒரு போதும் இவை மாற்றப்பட முடியாதவையாக, நெகிழ்ச்சியே அற்றதாக கருத வேண்டியதில்லை. பழிக்குப்பழி என்பது 21 ஆம் நூற்றாண்டிலும் பழங்குடி தன்மையிலும் காட்டுமிராண்டி மனோபாவமும் கொண்ட சஊதி சமூகத்திற்கு சரியானதாகத் தென்படலாம். ஆனால் அதுதான் மிக உயர்ந்த நீதியோ, மிக உன்னதமான இஸ்லாத்தின் அறக்கோட்பாடோ அல்ல. ஆனால், நம்நாட்டு முல்லாக்களும் கலாச்சாரக் காவலாளிகளும் பழங்குடிகளின் பிற்போக்குவாத வழக்கங்களை இஸ்லாத்தின் உன்னத இலட்சிய விதிகளாக இன்னும் கருதிக் கொண்டிருப்பதுதான் கவலையளிக்கிறது.\nஇஸ்லாம் மன்னிப்பையே அதிகம் விரும்புகின்றது. இறைவன் கருணையாளன், அளவற்ற அன்பாளன் என்றே அல்குர்ஆனின் முதல் வசனமே தொடங்குகின்றது. உலகிலுள்ள எல்லா மதங்களும் மத போதகர்களும் அன்பையே வலியுறுத்திப் பேசியுள்ளார்கள். மாபெரும் கருணையின் வடிவமான அல்லாஹ்வை விசுவாசிக்கும் முஸ்லிம்கள் அந்தப் பண்பையே தமது சமூக அரசியல், சட்ட நடவடிக்கைகளிலும் பின்பற்ற வேண்டும்.\nஒரு பழங்குடிச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் தண்டனை பற்றிய கருத்தியல், நிலவுடமைச் சமூகத்தில் மாறுபடலாம். அவ்வாறே நிலவுடமைச் சமூத்தில் நிலவும் தண்டனைகள் பற்றிய கருத்தாக்கம் தற்கால ஜனநாயக சமூகங்களின் கருத்தியிலிலிருந்து வித்திசாயப்படலாம். இஸ்லாம் குறிப்பிடும் இந்த தண்டனை முறை இஸ்லாத்திற்கு முந்தியே பபிலேனிய, ஆப்ரகாமிய சமூகங்களில் புழங்கி வந்தவைதான். ஆனாலும் இந்த எல்லா சமூக அமைப்புகளிலும் இந்தத் தண்டனை முறைகள் இருந்ததற்கான அடிப்படை நோக்கம் குற்றங்களைத் தடுப்பதே. சமூகத்தைப் பாதுகாப்பதே. குற்றவாளிகளை சீர்திருத்தவே. ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்டஈடு பெறுவதே என்றால் மிகையான கூற்று அல்ல. இந்த அடிப்படைப் புரிதல் இருந்தால்தான் இஸ்லாம் கூறும் ‘ஹுதூத்’ என்னும் குற்றங்களு���்கான தண்டனைகளையும் நோக்க வேண்டும்.\nஉண்மையில் இஸ்லாம் பழங்குடிச் சமூகத்தில் தோன்றிய மதமாகும். ஆனாலும் இறுக்கமான பழிவாங்கும் மனோபாவம் கொண்ட கட்டுப்பட்டித் தனமான பழங்குடிக் கட்டுக்களை களைந்து ஒரு பொதுமையான முன்மாதிரிச் சமுதாயத்தை உருவாக்க அது முயல்கின்றது என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய இஸ்லாமாகும். இறையியல் தளத்தில் மானுட சமூகத்தின் சமத்துவம், மானுட ஒற்றுமையிலும் இஸ்லாம் மிகவும் வலுவான நம்பிக்கையை வைத்துள்ளது. இருந்தாலும் சமூகவியல் தளத்தில் அடிமை முறையை அது ஒரேயடியாக ஒழித்துவிடவில்லை. அடுத்து வரும் தலைமுறைகளும் வருங்கால சமூகங்களும் அதை அழித்தொழிக்கும் படியும் அதற்கான உந்துதலளிக்கும் போதனைகளையும் விட்டுச் சென்றுள்ளது.\nஅடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நம் காலத்தில் எந்த முஸ்லிமும் மாற்றுக் கொண்டிருக்க முடியாது. அப்படி இருக்க குர்ஆனில் விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தண்டனை முறைகளை ஒழிப்பதை மட்டும் ஏன் ஒருவர் எதிர்க்க வேண்டும். அடிமை முறையை சமூகவியல் நோக்கில் பார்க்க முடியும் போது தண்டனை முறைகளையும் சமூகவியல் நோக்கில் ஏன் பார்க்கக்கூடாது. பத்ரு யுத்தக் கைதிகளை நடத்தியதிலிருந்து நஜ்முத்தீன் அர்பக்கான் வரை சிறைக் குற்றவாளிகளுக்கு காலத்திற்கேற்ற அணுகுமுறைகளை பயன்படுத்தியதை ஏன் நாம் மறந்துவிடுகிறோம். அப்படியான கண்ணோட்டம் அடிமை விசயத்தை அல்லாஹ்வின் கருத்துக்கு இசைவானதென்றால் தண்டனை முறை மட்டும் எப்படி அல்லாஹ்வின் கருத்துக்கு மாறானதாக இருக்க முடியும்.\n‘பழிவாங்குதல் என்னும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு இருக்கின்றது’ (2.179) என்று அல்குர்ஆன் கூறுகின்றது. பழிக்குப் பழிவாங்குவதே வாழ்வின் அறுதியும் இறுதியுமான குறிக்கோள் அல்ல. பழிக்குப்பழி எனும் கருத்தாக்கம் ஒரு பழங்குடிச் சமூகத்தின் அக்கால சமூகவியல் கண்ணோட்டம் மட்டுமே. அதை அல்குர்ஆன் குறிப்பிடுகிறது அவ்வளவுதான். அது இறைவனின் கருணை, இரக்கம் போன்ற நிலையான கருத்தாக்கம் அல்ல. சமூகங்களின் கருத்தாக்கங்களைவிட இறையியல் கருத்தாக்கங்கள் இஸ்லாத்தில் உயர்ந்தவை. சட்டம், அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்கள் கால, சமூக, இட வர்த்தமானங்களுக்கேற்ப மாறக்கூடியவை. இறையியல் கருத்துக்களே மாறாதவை. ��ந்தச் சமூகவியல் கருத்துக்களாக இருந்தாலும் அநியாயமாக, கொடூரமாக, ஒடுக்குவதாக, சுரண்டுவதாக இருந்தால் அவை எதனுடனும் இஸ்லாம் சமரசம் செய்து கொள்ள விரும்புவதில்லை. இதுதான் இஸ்லாத்தின் பல்பரிமாணத் தன்மையாகும். விளிம்பு நிலை இஸ்லாம் என்ற கருத்தாக்கத்தின் விளைவே இதுதான்.\nகுடி, சூது, திருட்டு, கொலை, பாலியல் வன்முறை போன்ற பல சமூக சீர்கேடுகளை இஸ்லாம் கடைசிவரை எதிர்த்து வந்திருக்கிறது. இவை குர்ஆன் ஒழிக்க முயன்ற அக்காலச் சமூக சீர்கேடுகளாகும். ஆனால் அது எந்தப் பழங்குடிச் சமூகத்தில் தோன்றியதோ அச்சமூகத்தின் வழக்கங்களையும் அச்சமூகத்தின் சமூகவியல் பார்வையையும் இஸ்லாம் தவிர்த்துவிடவில்லை. ஏனெனில் அந்தத் தீமைகளை எதிர்கால சமுதாயங்களிலிருந்தும் மட்டுமல்ல, தனது சமகால சமூகங்களிலிருந்தும் ஒழிப்பதற்கான திட்டங்களை வகுத்தது. அன்று நிலவிய வழங்கங்களை ஒருவர் முற்றிலும் தவிர்த்துவிட்டாலும் அந்தத் தீமைகளை அவரால் அப்போதே ஒழித்துவிடவும் முடியாது. உதாரணமாக இன்று இருப்பது போன்று பொலிஸ் நிலையங்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, நிருவாக முறைகளோ இல்லாத பழங்குடிக் காலத்தில் பழிக்குப்பழி என்ற சட்டமுறைமைக்கான ஒரு இருப்பு தேவையானதுதான். அந்த வகையிலேயே அதை நோக்க வேண்டும். இஸ்லாம் நற்செயல் புரிவதற்கே முதலிடம் கொடுக்கின்றது. ஆனால் தீமைகளை வேரோடு களையாமல் அதைச் சாதிக்க முடியாது என்றும் நம்புகிறது. ஒரு பழங்குடிச் சமூகத்தில் நிலவிய பழிக்குப்பழி என்னும் கருத்தாக்கத்தை இதனால்தான் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. ஆனால் பழிக்குப்பழி அக்கால கருத்துநிலைதான். அதை ஏற்றுக் கொண்டாலும் அதனை எல்லாக் காலத்துக்குமான அறநெறியாக இஸ்லாம் உயர்த்திப் பேசவில்லை. கருணை, தயாளம் (இஹ்ஸான்), மன்னிப்பு (அப்ஃவு) ஆகியவையே நிரந்தர அறநெறிகளாகும்.\nஇஸ்லாத்தைப் பற்றிய மிக மோசமான சித்திரத்தை உலக சமூகங்களுக்கு மத்தியில் உருவாக்குவதில் இந்த ஹுதூத் தண்டனைகள் பற்றிய கருத்தாக்கம் முக்கியமானதாகும். கீழைத்தேய வாதிகள் இந்த விடயத்தை மிகவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்கள். அவற்றைப் படிக்கும் போது எனக்கு மிகுந்த கசப்புணர்வு அவர்கள் மீது வந்திருக்கிறது. ஆனால் இன்றைய சஊதி தாலிபானிசத்தைப் பார்க்கும் போது கீழைத்தேயவாதிகளின் விமர்சனங்களின் மீதான கொதிப்பு எனக்குள் அடங்கிப் போகிறது.\nஎழுபதுகளில் மத்தியகிழக்கில் எண்ணைப் புரட்சி ஏற்பட்ட போது, குறிப்பாக பாக்கிஸ்தான் போன்ற அரசுகள் தம்மை இஸ்லாமிய கிலாபத் அரசுகளாக அறிவித்துக் கொண்ட போது மேலைத்தேய எழுத்தாளர்கள் இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனைகள் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஒட்டுமொத்த இஸ்லாத்தின் சாரமே இஸ்லாம் ஆட்சிக்கு வந்தால் பெரிய தலைப்பாகை கட்டிய ஒருவர் தனது கையில் பெரும் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு ‘களவெடுத்தாயா நீட்டு கையை. ஒரு வெட்டு’ என்கிற மாதிரியான ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். சமூகச் சூழலைக் கருத்திற் கொள்ளாமல் இந்தத் தண்டனைகளை கண்டிப்பாக அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எப்போது இஸ்லாம் நிறுவன மயப்பட்டு பரவ ஆரம்பித்ததோ அக்காலத்திலேயே நடந்தேறியுள்ளது. உலக அளவில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் அமுலாக்கப்பட்டதற்கான காரணங்கள் மதம் சார்ந்தது என்பதைவிட அதிகமும் அரசியல் சார்ந்த்தாகவே நடந்தேறியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். நம் நாட்டில் தனிச் சிங்கள மொழிச்சட்டத்தை கொண்டுவந்து வாக்குவங்கிகளை அரசியல்வாதிகள் அதிகரித்துக் கொண்டதற்கு இச்செயலை ஒப்பிடலாம். நாம் மேற்கூறிய நாடுகளில் அரசியல், பொருளியல் கொந்தளிப்புக்கள் ஏற்பட ஆரம்பித்தன. அரை பிரபுத்துவ முதலாளிகள் தம்மை முஸ்லிம் ஆட்சியாளர்கள் என தம்மை ஆட்சிப் பொறுப்பில் நியமித்துக் கொண்ட போது இந்த சிக்கல்களிலிருந்து இவர்கள் மக்களின் கவனத்தைத் திருப்புதற்கு ஒரு வழியாக இஸ்லாமிய ஷரீஆ தண்டனை முறைகளை, இஸ்லாமிய வாழ்க்கையின் உன்னத இலட்சிய வடிவமாக அவற்றை அமுல் படுத்துவதையே கருதிச் செயற்பட்டனர். பெரும் கொள்ளையர்கள் தண்டிக்கப்படாமல் குட்டிக் குட்டி கொலையாளிகளும் குற்றவாளிகளும்தான் ஷரீஆ சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் உண்மையான நோக்கையோ கருணைக்கும் மனிதாபிமானத்திற்கும் அது கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியோ இந்த ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. இஸ்லாம் கூறும் ஆன்மீகத்தைவிட இதயமில்லாத வெறும் ஆண் மைய அரசியலையே அரசியல்வாதிகள் அதிக அக்கறை கொண்டிருந்தனர். இஸ்லாத்தை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக தம்மோடு பிணைத்துக் கெண்டிருந��த முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்துவது நல்ல அரசியல் பிழைப்பாக மாறியது. ஆனால் இந்த உண்மைகளை நாம் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.\nமற்றொரு விடயத்தையும் உங்கள் சிந்தனைக்கு கவனப்படுத்தலாம் என நினைக்கின்றேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறேபியாவில் புத்துயிர்ப்பு வாதத்தை தோற்றுவித்த பிதாமகனாகக் கருதப்படும் முஹம்மத் பின் அப்துல் வஹாப் என்பவர்தான் இன்றைய சஊதி ஆரேபியாவின் இத்தகைய பிளவுண்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, தாலிபானியத்தை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்தெர்ழுகுவதற்கான காரணமாகும். முஹம்மத் பின் அப்துல் வஹாப், இஸ்லாம் குறித்த ஒட்டுமொத்த பார்வையை, உலக நோக்கை அவர் முன்வைக்கவில்லை. மத்திய காலத்தில் ‘பாப்பரசருக்குரியதை பாப்பரசருக்குக் கொடுங்கள், சீஸருக்குரியதை சீஸருக்குக் கொடுங்கள்’ என்ற கிறிஸ்தவத்தைப் போல அப்துல் வஹாபும் தான் முன்னெடுத்த இஸ்லாமிய புத்துயிர்ப்புவாத செயல்வாதங்களையும் அதன் செயற்பாட்டாளர்களையும் அப்போதிருந்த பிரபுத்துவ குடும்பமான சுஊத் பரம்பரையினரிடம் அடகுவைத்துவிட்டார். அப்துல் வஹாபின் இஸ்லாமிய தாயிகள் தம்முடைய தஃவா என்னும் அறப்பணியை செய்ய வேண்டும், அவர்களுக்குரிய போஷிப்புக்களை சுஊத் பரம்பரை செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் அரசாட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு இவர்கள் கட்டுப்பட வேண்டும். பாதிரியின் வயிற்றில் உருவாகும் கடைசி மன்னனையும் கொல்லுங்கள் என்று ரூஸோ சொன்னது போல அப்துல் வஹாபின் மாணவர்கள்தான் இந்தத் தாலிபான் சேகுகள் உருவாக காரணமானார்கள்.\nஇங்கு இஸ்லாம் முன்வைக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மத்தியகாலத்தில் அரசியல்வாதிகளுக்குச் சென்றது போன்று சஊதியிலும் மன்னர் பரம்பரைகளுக்கு சார்பாக சரீஆச் சட்டம் பயன்படுத்தப்பட்ட அல்லது கோத்திர நலன்களுக்காக இசைவாக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலம் இப்படித்தான் தொடங்குகிறது. அதுதான் இன்று நாம் எதிர்நோக்கும் அல்லது இஸ்லாம் எதிர்நோக்கும் மிகப் பெரும் நெருக்கடியாகும். இஸ்லாத்தின் ஒட்டுமொத்தக் கருத்தியலும் அது மானுட சமூகங்கள் அனைத்துக்கும் பொதுமையாக முன்வைக்கும் எக்காலத்துக்கும் பொதுவான அறங்களும் சஊதி பழங்குடி, அரைபிரபுத்துவ சேகுமார்களின் கைகளில் குரங்கின் கை பூமாலையாக மாறியுள்ளது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. சஊதியின் குர்பானிகளுக்காக பிச்சைப் பாத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கும் நம்நாட்டு ஏஜென்டுகளும் அவர்கள் கட்டிக் கொடுக்கும் பள்ளிவாயல்களில் தர்மகர்த்தாக்களாக மாறுவதற்கு துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சார காவலாளிகளுக்கும் சஊதியின் இந்தப் பொட்டப் பக்கம் தெரிந்தாலும் தெரியாத்தைப் போல நடிக்கின்றார்கள். அவர்களுக்கு ஏழைத் தொழிலாளிப் பெண்ணான ரிசானாவின் உயிர் குர்பான் காசுக்கு முன்னால் துசு என்று நினைக்கிறேன். அறபுலக உலமாக்களின் மஜ்லிசுகளில் இலங்கையைப் பிரநிதித்துவப்படுத்துவர்களும் மௌனங்காப்பதற்கான காரணமும் சஊதியிலுள்ள நச்சரத்திர ஹோட்டல்களில் தூங்கி தமது துனைவியர்களுக்கு நகைகளை வாங்கிக் கொண்டு வழியில் உம்ரா செய்வது தடைப்பட்டுவிடும் என்ற பயந்தான். எனவேதான் அவர்கள் சமய சம்பந்தமில்லாத விடயங்களைப் பற்றி ரிசானாவின் கொலையில் வாக்குமூலங்களாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் யுத்த தர்மங்களையே மறந்து குழந்தைகளையும் பெண்களையும் வயோதிபர்களையும் நோயாளிகளையும் இயற்கைச் சூழலலையும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி கொன்றொழித்த ஆட்சியாளர்களுக்காக ஜெனீவா சென்று வக்காலத்து வாங்கும் ஆலிம்சாக்களும் நிரம்பிய நம்நாட்டில் ரிசானா போன்ற ஆயிரக்கணக்கான வீட்டுப் பணிப்பெண்கள் இன்னுமின்னும் கொல்லப்படுவதையும் வன்முறைக்குள்ளாக்கப்படுவதையும் நம்மால் தடுத்து நிறுத்துவதற்கு எந்த செயல்வாதங்களும் இல்லையென்பது எப்படிப் போனாலும் இதற்குப் பின்னால் இருக்கும் கருத்தியல்களை புரிந்து கொள்வதிலேயே இன்னும் நாம் பலதசாப்தங்கள் பின்னுக்கே நிற்கிறோம். மேற்குலக மனித உரிமை அமைப்புக்கள் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் இதுகால வரை தமது மனித உரிமை அமைப்புக்களால் ஆயிரக்கணக்கான உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் நாம் வாய்கிழியக் கத்தும் ஷரீஆ சட்டம் ஒன்றுமே தெரியாத அப்பாவி குழந்தைத் தொழிலாளியான ரிசானாவை கொன்றொழிப்பதிலேயே நியாயம் காணும் நமது பொதுப்புத்தியைத்தான் எங்குபோய் சொல்வது\nஷரீஅ சட்டம் எல்லோருக்கும் பொதுவா��துதான். ஆனால் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒரு வெள்ளைக்காரி ரிசானாவின் இடத்தில் இருந்தால் சஊதியின் ஷரீஅத் சட்டம் தனது முகத்தை எங்கே திருப்பிக் கொள்ளும் அல்லது அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய வல்லரசு சமூகங்களுடன் சஊதியின் ஷரீஅத் சட்டம் எப்படி சமரசம் செய்து கொள்ளும் என்பதை வரலாறு சொல்கிறது.\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலா...\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்...\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாய...\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த...\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dilson007.skyrock.com/", "date_download": "2018-09-22T19:38:58Z", "digest": "sha1:BGSXXI7DIESGR7T3KCBZDR2MV4DOHRN4", "length": 10537, "nlines": 230, "source_domain": "dilson007.skyrock.com", "title": "Music Blog of dilson007 - DILSON - Skyrock.com", "raw_content": "\nஉன் சோகம் என்னைத் தாக்கியதை\nகதிர் பரிதிச் செல்வனை தமிழ்வாழ தந்த\nஎதிர் திசையில் இக்கதிர் மகன்\nஉதயம் வரை தமிழ் வானம் இருண்டது\nசதிர் ஆடவெழும் பகை எரிக்க\nஎரிமலை தோற்றிய கோளவகம் ஓய்ந்தது\nபெருகிய நதிமூலம் மண்ணில் புதைந்தது\nநிறை வாழ்வை பறித்துச் சென்றது\nஇவன் தந்தை என்நோற்றான் எனும்\nகுறளின் பொருளின் உயிர் பிரிந்தது சென்றது\nதன்மான நோயின் வலி பரவ\nஈழம் சுழன்ற தேசக்காற்று சிறைக்குள் ஓய்ந்தது..\nபுலம் பெயர்ந்து வேகாது நிலம் காக்கும்\nமகனுக்கு பாசம் பொழிந்த மழை நின்றுது\nதன்மானப் பெருவிருட்சம் விழுந்து போனது\nவளநகர் துறந்து கானகம் புகுந்த\nமகனுடன் சென்ற மாபெரும் தந்தை\nதமிழர் இதயபுரமேறி விண்ணில் உயர்ந்து\nபிள்ளையுடன் இணைந்து தமிழ் மண்ணிருந்து\nசிந்தையில் தமிழை நிறுத்தி தானும்\nகொடும் துயரைச் சுமந்து வெந்துயர்\nஊழிக் காற்றின் உவாதி நுகர்ந்து\nதமிழ் மூச்சில் கலந்த மறத்தமிழின்;\nஅழாது இருந்தால் அவன் தமிழனுமில்லை\nதமிழ் வழி சென்றது கண்டு\nதங்கள் வாழ்வை அவ்வழி செலுத்தி\nஉற்ற துணை நின்ற தந்தைக்கு\nவந்தெதிரே தொழுது பாதம் தழுவி\nபெற்ற மகவோன்று கடன் செய்ய\nதலை விரித்தாடும் பேரினவாத தடை\nஐயா உங்கள் பிரிவுத் துயருறுத்த\nஎந்த ஊரானாலும் உற்ற பிள்ளைகள் வந்து\nசூழ வல்வை மண்ணை தமிழ் பாதங்கள் மறைக்கும்..\nதலைவனை தந்த உங்கள் பாதங்களை\nதமிழ்க் கண்ணீர் கடல் அலை வந்து தழுவும்\nஇமய மலையென உயரும் ஒரு பிடி மண்\nஉங்கள் நிறை குழியுள் நாமிட்டால்\nநீறுபூத்த நெருப்பை சுழன்றெழச் செய்கிறது\nஆறாது பாயும் சோக வெள்ளம்\nகரைபுறண்டோடிட வந்தது உங்கள் செய்தி\nவாழ்ந்தால் தமிழன் இவர் போல் வாழவேண்டும்\nஎன பாடம் சொல்லி நீங்கள் சரித்திரமானது எழும்\nதமிழுக்காக என்று எழுகின்றோம் தமிழர் இன்று\nஇயற்கை ஆயினும், இறப்பினும் சிறப்பினைக் கொண்டவர்\nநரைத்தாலும் உணர்வற்று கைகால்கள் விறைத்தாலும்\nபேசமுடியாது வாயில் உமிழ் நீர் நுரைத்தாலும்\nஇதயம் துடித்தவரை தமிழ் காத்த தந்தை\nசீரைச் சுற்றி தன்நலம் கொள்ளாது\nதலைமை கொண்ட தம்பியை மார்பில் போட்டு\nமறப் பயன் வளர்த்த திருவே.\nசூரியரே திரு வெங்கடேச பெரியவரே\nவீறு கொண்டெழுந்த வேங்கையின் தந்தையே\nஉங்கள் நித்திய தூக்கம் தட்டி எழுப்புது\nபெண்ணே காதல் தோல்வி கண்டால் இதில் இருந்து மீழ்வது அடுத்த பிறவி எடுப்பதை போன்றது எனக்கு இப்பிறவியே போதும் இன்னொரு பிறவி வேண்டாம் இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு போகிறேன் இந்த உலகைவிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39098003", "date_download": "2018-09-22T18:51:13Z", "digest": "sha1:WEVNFVRVSG6Q52CIAHQCP4TN7VS3WWNL", "length": 6766, "nlines": 109, "source_domain": "www.bbc.com", "title": "மொசூல் : ஐ.எஸ் வசமிடருந்து இரு மாவட்டங்களை மீட்ட இராக் ராணுவம் - BBC News தமிழ்", "raw_content": "\nமொசூல் : ஐ.எஸ் வசமிடருந்து இரு மாவட்டங்களை மீட்ட இராக் ராணுவம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், மேற்கு மொசூலில் உள்ள இரு மாவட்டங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமமூன் மற்றும் தெய்ரான் சுற்றுப்பகுதிகளை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, ஐ.எஸ் தீவிரவாதிகளின் கார் குண்டு தாக்குதல்கள் உள்பட பல கடுமையான எதிர்ப்புகளை படைகள் சமாளித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.\nகடந்த இரு தினங்களில் மட்டும் மமூன் சுற்றுப்பகுதியிலிருந்து மட்டும் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பியோடியுள்ளதாக இராக்கிய தளபதி ஒருவர் கூறியுள்ளார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39746/", "date_download": "2018-09-22T18:56:34Z", "digest": "sha1:WQANAFKVI7FKHEX6VTFCTK2ANXVMT4OI", "length": 11562, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – கோதபாய ராஜபக்ஸவின் புதிய அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – கோதபாய ராஜபக்ஸவின் புதிய அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ வெளிச்சம் (எலிய) என்ற பெயரில் உருவாக்கியுள்ள புதிய அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇந்த ஆரம்ப நிகழ்விற்கு மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன பிரச்சினை, காணாமல் போனோர் குறித்த சட்ட மூலம் உள்ளிட்ட நாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றே கோதபாய ராஜபக்ஸ இதுவரையில் கூறி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையை “வெளிச்சம்” (ஒளியாக்க) ஆக்க வருகிறார் கோத்தாபய\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் “எலிய” (வெளிச்சம் – ஒளி) எனப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அமைப்பு நாளை ஆரம்பிக்கப்படும் என்பதோடு அதன் முதல் பொதுக் கூட்டம் பொரலஸ்கமுவை பிரதேசத்தில் நாளை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅனைத்து இலங்கைப் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஒளியேற்றும் நோக்கம் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்படவுள்ள “எளிய” அமைப்பபின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஒன்றிணைந்த கூட்டு எதிரணியினரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இது கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்திற்கான ஆரம்பகட்ட நகர்வு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTagsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்த சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு சரியானது – மஹி��்த ராஜபக்ஸ\nசர்வதேச விசாரணைகள் அவசியமற்றது – சரத் பொன்சேகா\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/58457/", "date_download": "2018-09-22T19:03:23Z", "digest": "sha1:3N65VA6WOM7BLI2UF32UZFP5BUWJCLZN", "length": 10183, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒப்பாயாவாக தெலுங்கில் காலடி எடுத்து வைக்கும் விஜய்சேதுபதி – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஒப்பாயாவாக தெலுங்கில் காலடி எடுத்து வைக்கும் விஜய்சேதுபதி\nசிரஞ்சீவி – நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் சயீரா நரசிம்மரெட்டி திரைப்படத்தில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் மூலம் முதல் முதலாக தெலுங்கில் விஜய்சேதுபதி அறிமுகம் ஆகிறார்.\nஇந்தநிலையில் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாக�� உள்ளன. தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தப் பாத்திரம் சிரஞ்சீவியுடன் பெரும்பாலான காட்சிகளில் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம் என்பதனால் விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுக் கொடுக்கும் எனவும் இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது\nTagstamil tamil news அமிதாப்பச்சன் அறிமுகமாகும் ஒப்பாயா சிரஞ்சீவி தெலுங்கில் நயன்தாரா விஜய்சேதுபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..\nசினிமா • பிரதான செய்திகள்\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா\nஇந்தியாவின் தெலுங்கானாவில் ரோபோ பொலிஸிற்கு பணி நியமனம்…\n34 வயதான Phudit Kittitradilokக்கிற்கு, 13 ஆயிரத்து 275 ஆண்டுகள் சிறை…\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை : September 22, 2018\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட உபகுழு September 22, 2018\nபெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் – கணவன் : September 22, 2018\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் .. September 22, 2018\nஇசைக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி September 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூட��்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி\nLogeswaran on “சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\nLogeswaran on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\nLUJA on விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/box-office-7/", "date_download": "2018-09-22T19:45:44Z", "digest": "sha1:FDZU37DGKUTIXLCW3GZ2X5UYFDLLTERT", "length": 2330, "nlines": 56, "source_domain": "tamilscreen.com", "title": "அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய அந்த 3 விஷயங்கள்...! - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஅவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய அந்த 3 விஷயங்கள்…\nஅவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய அந்த 3 விஷயங்கள்…\nஇயக்குநர் அமீருக்குக் கிடைத்த வெற்றி, நடிகர் அமீருக்கு கிடைக்கவில்லையே\nதியேட்டர் அதிபர்களுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்…\nசாமி 2 – விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர்\nசாமி 2 – விமர்சனம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிப்பது சிக்கலா\nஇயக்குநர் அமீருக்குக் கிடைத்த வெற்றி, நடிகர் அமீருக்கு கிடைக்கவில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Fzyme-Cotton-Towel-Pack20.html", "date_download": "2018-09-22T19:00:20Z", "digest": "sha1:DWHHOEHFPJAH6PFNTFIQI5OXQ35KVKP5", "length": 4148, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Fzyme Cotton Towel Pack Of 20 : 57% சலுகை", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Fzyme Cotton Towel Combo Pack Of 20 57% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,499 , சலுகை விலை ரூ 649\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTQ3ODgzNg==-page-1305.htm", "date_download": "2018-09-22T19:24:52Z", "digest": "sha1:BYMJKJIBS7FH4P72YTDDBZXFUUPIR7UR", "length": 17324, "nlines": 162, "source_domain": "www.paristamil.com", "title": "Vitry-sur-Seine - சீன நபரை தாக்கி - €3,000 யூரோக்கள் கொள்ளையிட்ட இளைஞனுக்கு 18 மாத சிறை!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவ���் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nVitry-sur-Seine - சீன நபரை தாக்கி - €3,000 யூரோக்கள் கொள்ளையிட்ட இளைஞனுக்கு 18 மாத சிறை\nசீனாவை பூர்வீகமாக கொண்ட முதியவர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி, குறித்த 64 வயதுடைய ஓய்வூதியம் பெறும் நபர், Vitry-sur-Seine இல் குதிரைப்பந்தையம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அவரை கண்காணித்து பின் தொடர்ந்த 20 வயதுடைய நபர் அவரை மோசமாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுள்ளான். €2,500 யூரோக்களுடன் வந்து குதிரைப்பந்தயத்தில் €3,000 யூரோகளாக பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி இளைஞனோடு மேலும் ஒருவர் சேர்ந்துகொண்டு தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர், வீதியில் சென்றவர்கள் முதியவை காப்பாற்றி காவல்துறையினருக்கு தகவலும் தெரிவித்தனர். கொள்ளையன் ஒருவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது, 'சீனர்களிடம் இலகுவாக கொள்ளையிடலாம். நன்றாக ஆடை அணிந்த சீனர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும்' என அவன் தெரிவித்ததாகவும், இதில் இனவாதம் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரை தாக்கிய நபருக்கு நேற்று முன் தினம் வியாழக்கிழமை 18 மாத சிறைத் தண்டனையை Creteil நீதிமன்றம் வழங்கியதாகவும் அறிய முடிகிறது. இரண்டாம் நபர் தேடப்பட்டு வருகின்றார்.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nதொடருந்து மாவீரனிற்கு அமெரிக்க இராணுவ உயர்விருது\nபோரில் வீரச் செயலாற்றிக் காயப்பட்டவர்களிற்கு வழங்கப்டும் ஊதா இதயம் எனப் பொருள்படும் Purple Heart விருது வழங்கப்பட உள்ளதாக, அமெரிக்காவின் பாதுகாப்பமைச்சர் அஸ்டொன் கார்ட்டர்...\nஇங்கு பெய்த கடும் மழை, மூன்று மணித்தியாலங்களில் 300 மில்லிமீற்றர் வெள்ளத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் வானிலை மையம் இந்தப் பகுதிகளிற்குக் கடும் புயல்மழை எச்சரிக்கையினை...\nஸ்பெயின் காவற்துறை மடக்கிய ஆட்கடத்தற்கார்கள்\nஇவர்களிடமிருந்து பெருமளவான ஆயுதங்களும், காவற்துறைச் சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன....\nகாலைத் தொடருந்திற்குள் கூட்டுப் பாலியல் வல்லுறவு\nஅவன் இந்தப் பெண்ணை அசையமுடியாதபடி இறுக்கிப் பிடிக்க மற்றைய இருவரும் பாலியல் வண்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.திமிறிய இந்தப் பெண்ணின் முகத்தில் பலமாகக் குத்தியும் உள்ளான்...\nபோதைப்பொருள் அருந்திய 17 மாதக் குழந்தை\nஅதன் பிறகு குழந்தைக்குப் போதைப்பொருட் பரிசோதனை செய்தபோது, அந்த பதினேழுமாதக் குழந்தை போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கவனமின்றி வைத்திருந்த கஞ்சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTEwNTIzMzAzNg==.htm", "date_download": "2018-09-22T18:29:37Z", "digest": "sha1:BF4DZIMEXYRKP6GNKPRF3YCXKGRPSS3Y", "length": 14669, "nlines": 164, "source_domain": "www.paristamil.com", "title": "எலியும் பாலும்...!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nபசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன.\nஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்���ாடின.\nஇதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.\nஅதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: “போதும் நான் பால் குடிக்க வேண்டும்…”\nகீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.இதைக் கண்ட கீழே இருந்த எலி, “நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்” என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.\nநீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.\n* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகாக்கை, பாம்பைக் கொன்ற கதை....\nஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nஅந்தப் புதிய இளம் மாணவனின் பெயர் மக்தூம். அறிவிலும், பயபக்தியிலும் (தக்வா), அடக்கத்திலும் சிறந்து\nஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌\nநண்டு, கொக்கைக் கொன்ற கதை...\nஒரு குளக்கரை கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49301-covai-flood-school-student-travel-dangerously.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-22T18:36:44Z", "digest": "sha1:HHPCS4VAOMMX6GKYYBNFDYQWEG4ZHNIX", "length": 10201, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளப்பெருக்கால் மூழ்கிய பாலம் : ஆபத்தாக பயணிக்கும் மாணவர்கள் | Covai Flood : School Student travel Dangerously", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் ப��ங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nவெள்ளப்பெருக்கால் மூழ்கிய பாலம் : ஆபத்தாக பயணிக்கும் மாணவர்கள்\nகோவையில் வெள்ளப்பெருக்கால் காந்தையாற்று பாலம் மூழ்கியதால், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து பள்ளி செல்கின்றனர்.\nபவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் காந்தையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காந்தையாற்று பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆற்றின் மறுகரையில்‌ பழங்குடியின ‌மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நகர்ப்பகுதிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரிசல் மூலம் ஆபத்தான காட்டாற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்‌.\nஆற்றைக் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும், வேறு வழியின்றி மாணவர்களின் பரிசல் பயணம் தொடர்கிறது. ஆற்றில் நீர் வடிந்த பிறகு பாலத்தை உயர்த்திக் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நீரில் மூழ்கிய பாலத்தை ஆய்வு செய்த கோவை சார் ஆட்சியர் கார்மேகம், பாதிக்கப்ப‌ட்ட கிராமங்களுக்குச் சென்று உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஅமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nவன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - மூடி மறைத்த பள்ளி\n“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார்\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\n என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக புகார்\nகருவை கலைக்குமாறு துன்புறுத்தல் : சிறை வார்டன் மீது புகார்\nரூ.2,500-க்கு வாஷிங் மெஷின் : நடுத்தர மக்கள் குஷி\nஏழைகளுக்காகவே பணியாற்றுகிறோம் : பிரதமர் மோடி\nமறுபடி மறுபடி குளத்தில் மிதக்கும் சடலங்கள்: போலீஸ் தீவிர விசாரணை\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஅமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/01/blog-post_44.html", "date_download": "2018-09-22T18:37:24Z", "digest": "sha1:PKV6ENIJLQRMFEPEC2OS5YS4B47O4M5R", "length": 19648, "nlines": 374, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா? அரசியல் பேதங்களால் அபிவிருத்தி தடுக்கப்படக்கூடாது: கே.யோகவேள் -", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக ம��்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா அரசியல் பேதங்களால் அபிவிருத்தி தடுக்கப்படக்கூடாது: கே.யோகவேள் -\nஅரசியல் பேதங்களைச் சொல்லியோ, தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் அடையாளங்கள் நிலைபெறக்கூடாது என்பதற்காகவோ, மட்டக்களப்பு மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திப் பணிகளை தடுக்க எவரும் முனையக்கூடாது என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே.யோகவேள் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அக்கட்சி சார்பில் அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்களின் நலன்சார்ந்த சேவைகள் புரிவதற்காகவே அரசியல் தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். மாறாக அரசியல் தலைமைகளுக்காக மக்கள் அல்ல என்பதனை எந்தக்கட்சி அரசியல் தலைமைகளாக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும். தமது சுயநலன் சார்ந்த சிந்தனை இருக்குமாக இருந்தால், அவர்கள் அரசியல் பணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். அதுவே நாகரிகம். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனோ அல்லது அக்கட்சியின் ஏனைய அங்கத்தவர்களோ அரசியல் பேதம் பார்த்து ஒருபோதும் அபிவிருத்திப் பணிகளை செயற்படுத்தவில்லை. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்றும் வேற்றுமை பார்த்திருக்கவில்லை. தேவையுள்ள மக்களுக்காகவே நாம் எப்பொழுதும் சேவை செய்து வருகிறோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த தனிநபர் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு துணைபுரிந்ததுடன் வீதிகள், மைதானங்கள், நூலகங்கள், மண்டபங்கள், பொதுக்கட்டிடங்கள் என பல பொதுத்தேவைகளையும் செய்து கொடுத்தோம்.\nஅதேபோன்று இலங்கையிலேயே மிகப்பிரமாண்டமான அனைத்து வசதிகளும் கொண்ட 210 மில்லியன் ரூபாய் உத்தேச மதிப்பீடு செய்யப்பட்ட பொது நூலகத்தை மட்டக்களப்பில் அமைப்பதற்கு 2012ஆம் ஆண்டு அடிக்க���் நாட்டி ஆரம்பித்து வைத்தோம். முதல் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் 2013, 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார அமைச்சின் ஊடாக 40 மில்லியனுக்கும் மேல் நிதி பெற்று மேலதிக வேலைதிட்டங்கள் நடைபெற்றன. மேலும் இந்த நூலகத்தை பூரணத்துவப்படுத்த இன்னும் சுமார் 120 மில்லியன் தேவைப்பாடாக உள்ளது. மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் பிரமாண்டமான இந்த நூலகத்தினைப் பூர்த்தி செய்து மக்களின் பாவனைக்கு விடுவதற்கு அரசியல் தலைமைகள் முன்வராது அரசியல் பேதங்களின் வெளிப்பாடாக பிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா என்ற நிலையில் காணப்படுவதுதான் கவலையளிப்பதாக உள்ளது. இவ்வாறான போக்குகளை மாற்ற வேண்டும். எம் மண்ணின் மாணவர்கள், புத்திஜீவிகளின் நலன்கருதி குறுகிய அரசியல் இலாபம் கருதி யார் செயற்பட்டாலும் மக்களின் துணையுடன் முறியடித்து அரசியல் அதிகாரங்களை மீண்டும் பெற்று நாம் நூலகத்தினை பூர்த்தி செய்வோம். எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் வெற்றி மூலம் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து செவ்வனே நடைமுறைப்படுத்திக் காட்டுவோம்.\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட��டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T18:22:00Z", "digest": "sha1:ELXD7NPI6TJW5HWNFHG6ANWZXXFBKKYJ", "length": 12638, "nlines": 216, "source_domain": "manidam.wordpress.com", "title": "மரணம் | மனிதம்", "raw_content": "\nPosted by பழனிவேல் மேல் 28/05/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அடிமை, அழகு, அழியா, ஆண்மை, இனம், இனிமை, இம்மை, இளமை, உடமை, உடல், உடை, உணர்வு, உண்மை, உரிமை, உவமை, எளிமை, ஏழ்மை, ஒருமை, கடமை, கடுமை, கனவு, கயமை, கருமை, களம், காயம், காலம், கிழமை, கொடுமை, சகுனம், சிறுமை, செழுமை, தனிமை, தன்மை, தயக்கம், தலைமை, தாய்மை, நிலமை, நேர்மை, பகைமை, பட்டுப்போன, பதுமை, பன்மை, பழமை, பாவம், புதுமை, பெண்மை, பெருமை, பொம்மை, பொறுமை, மகிமை, மடமை, மரணம், மரபு, மறுமணம் வாலிபம், மறுமை, முதுமை, மென்மை, மேன்மை, வண்ணம், வன்மை, வயது, வலி, வலிமை, வளமை, வாய்மை, வாழ்க்கை, விடியாத, விதவை, விழிமை, வெண்மை, வெம்மை, வெறுமை\nபடுத்து உறங்க பாய்கள் வேண்டோம்\nபதுங்கி இறக்க பாடை கேட்கிறோம்.\nPosted by பழனிவேல் மேல் 19/01/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அகதி, இயற்கை, இறைவன், உயிர், உரிமை, உறைவிடம், குடும்பம், கூட்டுக் குடும்பம், கூரை, பதுங்கி, பாடை, பாய், பிழை, போர், மரணம், முகம், முடவர், முள்வேலி, ரணங்கள், ரௌத்திரம், வஞ்சி, வதை, வாழ்க்கை, விதி, விதை\nPosted by பழனிவேல் மேல் 27/06/2011 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அளவுகோல், ஆயுதம், ஊன்றுகோல், கடிவாளம், கேடயம், சம்மதம், சிந்தனை, சுமைதாங்கி, மரணம், மருந்து, மொழி, மௌனம், வடிகால், வலி, வெற்றி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/05/18/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2018-09-22T19:33:46Z", "digest": "sha1:36I73J2WZKYC3ZIQXCAQYI6NBAZV7K6G", "length": 19305, "nlines": 178, "source_domain": "noelnadesan.com", "title": "நந்திக்கடலை நோக்கி -ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் | Noelnadesan's Blog", "raw_content": "\n← இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”\nநந்திக்கடலை நோக்கி -ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம்\n“நந்திக்கடலை நோக்கி’ என்ற ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் கடந்த 30 வருடகாலப் போரை ஒரு இராணுவ அதிகாரியின் பார்வையில் நமக்களிக்கிறது .\nஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகிய இந்த புத்தகம் தென்னிலங்கை மக்களியே பிரபலமானது. இந்த புத்தகம் ஈழப்போரை பற்றிய வரலாற்று ஆவணமாக கொள்ளமுடியாது. வரலாறு என்பது பல ஆவணங்களை ஒருங்கு சேரப் பார்த்து எழுதுவது. . இந்தப் புத்தகம் வரலாற்றில் உள்ள உண்மை நிகழ்வோடு எழுதியவரினது மனவோட்டங்களையும் எமக்கு தருவதால் வாசிப்பதற்கு சுவையாக உள்ளது. தமிழினியின் கூர் வாளின் நிழல் போன்றது..\nஇந்த புத்தகத்தில் இலங்கை இராணுவத்தின் தியாகங்கள், மரணங்கள், அழிவுகள் எமக்குத் தெரியவருகிறது . இலங்கை இராணுவம் இந்தப்போரை வெல்லாவிடில் என்ன நடந்திருக்கும் தொடந்து இன்னமும் யுத்தம் நடந்திருக்கும் தொடந்து இன்னமும் யுத்தம் நடந்திருக்கும் அல்லது பிரபாகரனால் ஒரு பகுதி வெல்லப்பட்டிருந்தாலும் அது சோமாலியாவோ அல்லது ஆவ்கானிஸ்தான்போன்ற ஒரு நாடாக இலங்கை இருக்கும். தொடர்ச்சியான விமானத்தாக்குதலில் எவ்வளவு தமிழர்கள் மிஞ்சியிருப்பார்கள் அல்லது பிரபாகரனால் ஒரு பகுதி வெல்லப்பட்டிருந்தாலும் அது சோமாலியாவோ அல்லது ஆவ்கானிஸ்தான்போன்ற ஒரு நாடாக இலங்கை இருக்கும். தொடர்ச்சியான விமானத்தாக்குதலில் எவ்வளவு தமிழர்கள் மிஞ்சியிருப்பார்கள் இதற்கப்பால் வெளிநாடுகளின் விடுதலைபுலி முகவர்களின் அட்காசம் தொடர்ந்திருக்கும்.\nதற்பொழுது நாம் திரும்பிப்பார்த்தால், இலங்கையில் தமிழர்கள் மட்டும் ஆயுதம் எடுக்கவில்லை. இரு தடவைகள் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசின் மீது போர்தொடுத்ததால் கடந்த 30 வருடப்போரின் விளைவுக்கு சமமான அளவில் உயிர்கள் பலியாகியிருக்கிறது. இந்தியாவின் படைகள�� இருமுறை இலங்கை மண்ணில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக கோசமெழுப்பும் சிங்களத் தீவிரவாதிகள், இலங்கை அழைத்தே இந்தியா, இலங்கைக்கு வந்து இலங்கையரசைக் காப்பாற்றியது என்பதை மனத்தில் நினைக்கவேண்டும்.\nமீண்டும் புத்தகத்தைப்பற்றி சொல்லவேண்டும். இதில் இராணுவத்தின் பலங்கள், பலவீனங்கள் தெரியவருவதுடன் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எப்படியான தலைமைத்துவத்தைக் கொடுத்தார்கள் என்பதும் புரிகிறது . இவர்களது தவறுகளால் இரு இனத்தின் இளைஞர்களும் ஒருவரோடு ஒருவராக போரிட்டு அழிந்தார்கள்.\nஇராணுவம் மட்டும் எந்த நாட்டிலும் தனியாக இயங்கமுடியாது. அது மிருகத்தை கொல்லும் அம்பின் கூர்முனை போன்ற தன்மைக்கு ஒப்பிட்டால் குறிபார்த்தல், பலம் தந்திரம், புஜபலம் என்பன அம்பைச் செலுத்தி மிருகத்தைக் கொல்லத்தேவை . அதேபோல் இலங்கை இராணுவம் மட்டும் புலிகளை அழிக்கவில்லை. விமானப்படை கடற்படை என்பனவற்றிற்கப்பால் வெளிநாடுகளின் உதவி , இந்தியர்களின் துணை, அரசியல் தலைமைத்துவம் என்பது கட்டாயமானது. அப்பால் தேவாநந்தா, கருணா போன்றவர்கள் பாத்திரம் முக்கியமானது. விடுதலைப்புலி இயக்கத்தினர் எதிரிகளை உருவாக்குவதில் கைவந்தவர்கள். பல தமிழர்களை தங்களுக்கு எதிராக மாற்றியவர்கள்.\nவெளிநாடுகளின் பங்கிற்கு உதாரணமாக – மார்கழி 2005ன் பின்பு அவுஸ்திரேலியா பிரான்சில் விடுதலைப்புலி முகவர்கள் கைது செய்யப்பட்டபின்பு இந்த இரு நாடுகளிலும் இருந்து ஆயுதத்திற்கு பணம்போவது நின்றுவிட்டது. ( அதன்பின்பு அவர்கள் சேர்த்த பணம் எங்கே என்னைக் கேட்காதீர்கள்- நான் கொடுக்கவில்லை ஆதலால் கேட்க உரிமையில்லை)\nபிரபாகரனை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதால்,பெரும்பாலான தமிழர்களும், குறிப்பிட்ட அளவு சிங்களவரும், மற்றும் மேற்கு நாட்டினரும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என நினைத்தார்கள்.\nபிரபாகரன் மற்ற இயக்கத்தினரை மட்டுமல்ல, தனது இயக்கத்தினரையே சித்திரவதை செய்து கொலை செய்த மனிதன். மாத்தயாவோடு கைது செய்யப்பட்ட பலருக்கு விரல்களில் நகங்கள் கிடையாது.கடைசிவரை இருந்த யோகி என்படும் நரேனுக்கே நகமில்லை என மிகவும் நெருங்கியவர் எனக்கு கூறினார். இப்படியான செயல்களின் விளைவாக தொடர்ந்து வாழ்ந்தாலும் அவுஸ்திரேலிய வம்பற்போல்(Wombat) பிரபாகரன் நாற்பது அடியின் கீழே மட்டுமே உயிர் வாழ்திருக்க முடியும். ஈழம் கண்டால் கூட இராணுவ அணிவகுப்பைப் பார்க்க முடியுமா கிளிநோச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு வந்தவர்களின் விரல் இடுக்குகுகளை உள்ளேவிடுவதற்கு முன்பாக சோதித்தர்கள்.\nஇப்படியானவர்கள் பலர் சரித்திரத்தில் இருந்திருக்கிறார்கள். அங்கோலாவில் ஜோனாதன் சவிம்பி என்பவர் சிஐஏயால் போசிக்கப்பட்ட யுனிட்டா என்ற இயக்கத்தை சேர்ந்தவர் . இவர் வெள்ளைமாளிகையில் டோனால்ட் ரீகனால் விடுதலைப்போராளி எனப் புகழப்பட்டவர் . வல்லரசுப் பனிப்போர் முடிந்தபின்பு, அமரிக்கா, அங்கோலாவுடன் சமரசம் செய்தது. ஆனால் இவர் ஆயுதத்தை கைவிட மறுத்தார். இறுதியில் காட்டு மிருகம்போல் நடுக்காட்டில் சுடப்பட்டு மரணமானார். இவருக்கு பல மனைவிகளும் 25 பிள்ளைகளும் இருந்தார்கள்.\nநாலாவது ஈழப்போரில் 5800 மேற்பட்ட இராணுவத்தினர் மரணமாகியும் 25000 த்துக்மேல் காயமடைந்துமிருக்கிறார்கள். நிட்சயமாக விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை அதிகமாகும். இதைவிட பொதுமக்கள் தொகை எவ்வளவு இப்படியான இழப்புகள் தமிழ், சிங்களம் என்ற இனவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. .நினைத்தால் வலிக்கும்\nபோரின்பின் இரண்டு தரப்பிலும் உள்ள பல்வேறுபட்டவர்களோடு பழகி பேசியதனால் நான் உணர்ந்த உண்மை தமிழர்கள் சிங்களவர்கள் கொண்டிருக்கும் விரோதம் ஆளமானதல்ல. பெரும்பாலானவை இரண்டு பக்க அரசியல்வாதிகளால் தங்களது பதவிகளைத் தக்க வைக்க ஊட்டபப்பட்ட நஞ்சு . இதை வெளியேற்றுவது இலகுவானது. ஆனால் இருபக்கத்தினரும் இதை உணர்ந்து புத்திசாலித்தனமாக அந்த முயற்சியில் ஈடுபடவேண்டும்.\nசுயபச்சாபத்தில் தொடர்ந்து உழலும் தமிழ்மக்கள் இந்தப்புத்தகத்தை படிப்பதின் மூலம் அடுத்தபக்கத்தினரையும் அறிய முடியும். போரில் எவரும் வெல்வதில்லை. இரு பகுதியினரும் தோல்வியடைகின்றனர் ஆனால் அதிக ஜனத்தொகையுள்ளவர்கள் அந்ததோல்வியைத் தாங்குவார்கள் என்பதே உண்மை. .சாதாரண மொழியில் சொன்னால் சூதாட்டம்போல் எல்லோரும் பணத்தை இழப்போம் ஆனால் வசதியுள்ளவன் அதைத்தாங்கிக்கொள்வான்.\n← இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது\nஅவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்\nnoelnadesan on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nkarunaharamoorthy on அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன்…\nShan Nalliah on சங்கிலியன் தரை -நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abirami-kundrathur-musically-app/34654/amp/", "date_download": "2018-09-22T19:23:06Z", "digest": "sha1:WRKSZALIRUVQC2LHKZTE5S7I6K23LAIA", "length": 6266, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "அபிராமியின் மியூசிக்கலி ஆப் அக்கவுண்டுக்குள் சென்று வரம்பு மீறும் இளைஞர்கள் - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் அபிராமியின் மியூசிக்கலி ஆப் அக்கவுண்டுக்குள் சென்று வரம்பு மீறும் இளைஞர்கள்\nஅபிராமியின் மியூசிக்கலி ஆப் அக்கவுண்டுக்குள் சென்று வரம்பு மீறும் இளைஞர்கள்\nகுன்றத்தூர் அபிராமியின் கதை அனைவருக்கும் தெரிந்ததே. தன் குழந்தைகளை கொன்றது. தன் காதலன் பிரியாணி சுந்தரத்துடன் மியூசிக்கலி ஆப்பில் ரொமான்ஸ் செய்தது எல்லாம் கடந்த சில தினங்களாக இணையத்தை கலக்கி வரும் வைரல் விஷயங்களாகும்.\nமியூசிக்கலி ஆப்பில் ஒருவர் டயலாக் பேசிவிட்டு மறு டயலாக் போர்ஷனை இன்னொருவர் பேசலாம்.\nபல இளைஞர்கள் இதை பயன்படுத்தி அபிராமியின் மியூசிக்கல் ஆப் சென்று சுந்தரம் பேசிய ரொமான்ஸ் டயலாக் போர்ஷனை தாங்கள் பேசி வருகின்றனர். கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போனாலும் அந்த பெண்ணுடன் இவர்கள் ரொமான்ஸ் செய்ய இவர்களுக்கு ஏன் மனசு வருகிறது என தெரியவில்லை.\nஅதே போல் அபிராமியின் மியூசிக்கலி அக்கவுண்டுக்கு சென்று காமெடி டயலாக் பேசுவது போல சிம்பு பாடிய உன்ன பெட் ரோல் ஊத்தி கொளுத்தணும் போன்ற பாடலை பாடி ரிவெஞ்ச் செய்து பழி தீர்க்கின்றனர். சிலர் சென் டி மெண்டாக அம்மா நாங்க என்ன பாவம் செய்தோம் எங்களை ஏன் கொன்றாய் அனாதையாக்கினாய் உள்ளிட்ட வசனங்களை எழுதி அதை விசுவலாக அபிராமி பேசும் டயலாக்கின் மற்றொரு போர்சனாக காண்பிக்கின்றனர்.\nPrevious articleஅதிமுகவில் மீண்டும் இணைய தயார்: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி\nNext articleசுவாரஸ்யம் இல்லாத கவிதாலயாவின் புதிய லோகோ\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\nசற்றுமுன் செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\nசற்றுமுன் செப்டம்பர் 22, 2018\nதயார��ப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\nசற்றுமுன் செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசற்றுமுன் செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\nசற்றுமுன் செப்டம்பர் 22, 2018\nநான் தலைமறைவாக இல்லை ஹெச்.ராஜா பேட்டி\nஅரசியல் செப்டம்பர் 22, 2018\n‘எந்திரன் 2.0’-ல் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதானா\nசற்றுமுன் செப்டம்பர் 22, 2018\nதடுக்கி விழுந்தாலும் தலைப்பு செய்தியாக்கப்படும் ஜோடி- இஷா அம்பானி விழாவில் பங்கேற்ற ப்ரியங்கா, நிக் ஜோனஸ்\nசற்றுமுன் செப்டம்பர் 22, 2018\nஅஸ்ஸாமிய மொழி படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nஇந்தியா செப்டம்பர் 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/rajini/page/3/", "date_download": "2018-09-22T18:56:11Z", "digest": "sha1:37J3ASWTRKXZMJET5W7FCRWV2PXN3FJ7", "length": 5320, "nlines": 89, "source_domain": "www.cinereporters.com", "title": "Rajini Archives - Page 3 of 14 - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23, 2018\nரஜினி தான் அடுத்த முதல்வர்: பிரபல ஜோதிடரின் ஆரூடம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\n- என்ன சொல்கிறார் ரஞ்சித்\nகோ.வெங்கடேசன் - ஜூன் 17, 2018\nகாலாவுக்கு முன்பே தனுஷை தெரியும்\nமூன்றே நாட்களில் தியேட்டர்களில் காத்து வாங்கும் ரஜினியின் காலா படம்\nதயவு செய்து ரஞ்சித் படத்தில் இனி நடிக்காதீங்க- ரஜினியிடம் கெஞ்சிய சிங்கள நடிகர்\nகாலா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nபாஜகவை விமர்சித்த காலா குறித்து என்ன சொல்கிறார் தமிழிசை: என்னைப் பொறுத்தமட்டில், அது அவருடைய...\nரஜினியை எதிர்ப்பேன்: அரசியல்வாதியான இயக்குனர் பா.ரஞ்சித்\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதுப்படத்தை இயக்குவது இவரா\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nதயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் அரவிந்த் சாமி\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\n‘நோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nசெக்க சிவந்த வானம்- இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-29-08-2018/33867/amp/", "date_download": "2018-09-22T18:33:38Z", "digest": "sha1:ASK7T3WETIOUI63Y65VVGQ6DUG6UBQCK", "length": 11649, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 29/08/2018 - CineReporters", "raw_content": "Home ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 29/08/2018\nஇன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றபாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்த்து செயல்பட வேண்டும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். வாரமத்தியில் பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nPrevious articleசூரிக்கு வித்தியாசமான வாழ்த்தை தெரிவித்த சிவகார்த்திகேயன்\nNext articleபாலாஜி அழுகைக்கு இப்படி கூறிவிட்டாரே நித்யா- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஜோதிடம் செப்டம்பர் 22, 2018\nஜோதிடம் செப்டம்பர் 20, 2018\nஜோதிடம் செப்டம்பர் 18, 2018\nஜோதிடம் செப்டம்பர் 17, 2018\nஜோதிடம் செப்டம்பர் 16, 2018\nஜோதிடம் செப்டம்பர் 15, 2018\nஜோதிடம் செப்டம்பர் 14, 2018\nஜோதிடம் செப்டம்பர் 12, 2018\nஜோதிடம் செப்டம்பர் 11, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-apr-16/family/105122.html", "date_download": "2018-09-22T18:39:51Z", "digest": "sha1:CX5BNMW2RCTDNBI6ISWFDAZLS5ON5665", "length": 19252, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "உயிர் காக்கும் பயணத்தில் ஒரு நாள் ! | Blood donation,Blood donation camp | டாக்டர் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nடாக்டர் விகடன் - 16 Apr, 2015\nகர்ப்ப காலத்தில் உடலுறவு சரியா \nஉயிர் காக்கும் பயணத்தில் ஒரு நாள் \nநலம் வாழ 4 வழிகள்\nஹெல்த்தி ஈட்டிங் எஸ் பாப்பா...\nபுத்துணர்வு தரும் ஃபேஸ் வாஷ் \nதேங்காயில் இருக்கு அழகும் ஆரோக்கியமும் \nகர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருமுன் தடுக்கலாம் \nஒரு இதயம் ஒரே நேரம் ஐந்து அறுவை சிகிச்சைகள்\nஇடுப்புச் சதை குறைய எளிய பயிற்சி \nவீட்டு சாப்பாடு - பெருக்கிய மோர்\nஹார்மோன் கெமிஸ்ட்ரி - 3\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஉயிர் காக்கும் பயணத்தில் ஒரு நாள் \nஉயிர் காக்கும் பயணத்தின் ஓர் அங்கமாக கடந்த மார்ச் 17-ம் தேதி, தமிழகத்தின் இரண்டு இடங்களில் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம்களை நடத்தியது டாக்டர் விகடன். தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக ரத்த தான முகாமை அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலச்சந்திரனும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி டீன் பி.ஜி.சங்கர நாராயணனும், பெரம்பலூரில் நடந்த முகாமை தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் வரதராஜனும் தொடங்கிவைத்தனர்.\nமுகாமில் மொத்தம் 307 பேரிடம் ரத்ததானம் பெறப்பட்டது. 250 பேர் உடல் உறுப்பு தானத்துக்கும், 200-க்கும் மேற்பட்டவர்கள் கண் தானத்துக்கும் உறுதிமொழிப் படிவங்களைப் பூர்த்தி செய்துதந்தனர்.\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில், ரத்த தானம் செய்ய, 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் வந்தாலும், எடை குறைவு, ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் சிலரால் ரத்த தானம் செய்ய முடியாத நிலை.\nஉயிர் காக்கும் பயணத்தில் ஒரு நாள் \nநலம் வாழ 4 வழிகள்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2015-dec-02/investigation/113059.html", "date_download": "2018-09-22T18:51:25Z", "digest": "sha1:H5CW7T7KWNX6ET3GDLPTLH54C5RJHG6I", "length": 26356, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "அன்புடன் ஆனந்த விகடன் | Anbudan Ananda Vikatan - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ர��தாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜூனியர் விகடன் - 02 Dec, 2015\nமிஸ்டர் கழுகு: மோடி கூட்டம்... ஜெ. புறக்கணிப்பு பின்னணி\nவெள்ள நிவாரணம்... “கவலைப்படாத நடிகர்கள்... விஜயகாந்த், ஸ்டாலினை பாராட்டலாம்\nமுதல்வர் பதவி என்ன கருப்பட்டியா, அண்ணாச்சி கடையில் வாங்குவதற்கு...\n“கடவுள் எங்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை”\nஅந்த இரவை சென்னை மறக்காது\nசி.பி.ஐ. அதிகாரிகள்... லோக் ஆயுக்தா நீதிமன்றம்... நரபலிகளுக்கு தனி விசாரணை\nஅடாவடி... அத்துமீறல்... வசூல் வேட்டை\nகடலூரில் குடிசை வீடுகளே இருக்கக் கூடாது\nதமிழகத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆனந்த விகடன் இதழில் கடந்த 30 வாரங்களாக ‘மந்திரி தந்திரி’ என்ற கட்டுரைத் தொடர் வெளியானது. இந்தத் தொடர் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன.\nஇதுபோன்ற தொடர், விகடன் வாசகர்களுக்கு புதிது அல்ல. ஏற்கெனவே கடந்த தி.மு.க. ஆட்சியின்போதும், கருணாநிதி தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் ‘மந்திரி தந்திரி’ தொடரில் அனைத்து அமைச்சர்கள் குறித்தும் ஆனந்த விகடனில் எழுதினோம். அன்றைய முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விமர்சனக் கட்டுரைகளை எழுதி உள்ளோம்.\nமு.க. குடும்பப் பரிவாரம், தமிழக தர்பார்கள்- 28 அமைச்சர்கள், மதுரை குலுங்கக் குலுங்க, தி.மு.க-வின் மெகா 10 தவறுகள், கருணாநிதியின் கலகக் குடும்பம் (கருணாநிதி - மாறன் சகோதரர்கள் மோதல்), கருணாநிதிக்கு பகிரங்கக் கடிதம், மு.க.நெட்வொர்க், கருணாநிதி குடும்பத்தில் பதவி மோதல், கருணாநிதி அரசின் கடன், மு.க. சர்க்கார் முழு தர்பார், கோபாலபுரம் மோதல் பாரதம், அருந்தமிழ் அல்வா- 380 கோடியில் நடந்த முத்துக்குளியல், அண்ணா முதல் ஆ.ராசா வரை, மழையில் தொடங்கிய கட்சி... பூகம்பத்தில் மீண்டும் பூக்குமா அன்று பராசக்தி இன்று பல்டியே சக்தி.... இப்படி ஏராளமான கட்டுரைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஸ்பெக்ட்ரம், ஏர்செல் மேக்ஸிஸ், டெலிபோன் இணைப்பு ஆகிய முறைகேடுகள் குறித்தும், ஆ.ராசா, கனிமொழி, கலாநிதி, தயாநிதி ஆகியோர் குறித்தும் தொடர்ந்து எழுதி உள்ளோம். ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக, தனிப்புத்தகமே விகடன் பிரசுரம��� வெளியிட்டு உள்ளது. இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் விகடன் டாட் காமில் வாசகர்கள் இப்போதும் படிக்கலாம். அப்படி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு https://www.vikatan.com/news/politics/55466-election-coverage.art என்கிற இணைப்பில் இடம்பெற்றிருக்கிறது.\nஅரசு இயந்திரத்தையும், நம்மை ஆளும் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளையும் மதிப்பிடுவதும் விமர்சிப்பதும் ஒரு பத்திரிகையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. எந்த ஆட்சி இருந்தாலும் அந்தக் கடமையில் இருந்து ஆனந்த விகடன் தவறியது இல்லை என்பதை வாசகர்கள் உணர்வார்கள்.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது, அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான தொடர் கட்டுரைகளின் வரிசையில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையை ‘என்ன செய்தார் ஜெயலலிதா’ என்ற தலைப்பின் கீழ் நவம்பர் 25-ம் தேதியிட்ட இதழில் வெளியிட்டோம்.\nஅது முதல் ஆனந்த விகடன் மீது கடுமையான விமர்சனங்கள் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழில் எழுதப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர்- வெளியீட்டாளர், அச்சிடுபவர் ஆகியோர் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விகடனுக்கு வழக்குகள் புதிது அல்ல. இந்த வழக்கையும் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்.\nஇது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தொடர்ந்து கிடைத்துவரும் தகவல்கள், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பவையாக உள்ளன. ஆனந்த விகடனின் முகவர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரைத் தொடர்புகொள்ளும் காவல் துறையைச் சேர்ந்த சிலர், ஆனந்த விகடனை விற்கக் கூடாது என்று அச்சுறுத்துகின்றனர். மீறி விற்பனைசெய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள். இது அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.\nஇன்னொருபுறம், விகடனின் ஃபேஸ்புக் பக்கம் கடந்த 23-ம் தேதி மாலை முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப்களில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் விகடனைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், விகடன் ஃபேஸ்புக் பக்கத்தை மட்டும் முடக்கி உள்ளார்கள். இத�� தொடர்பாக எந்த ஒரு முறையான அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பில் மேற்கொண்ட விசாரணைக்கும் இதுவரை முறையான, முழுமையான பதில் இல்லை. ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும் இந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஎத்தகைய இடையூறுகள் வந்தாலும், உலகுக்கு உண்மையை உரத்துச் சொல்லும் விகடனின் பணி கம்பீரமாகத் தொடரும். ஆனந்த விகடனின் வரமும் உரமும் வாசகர்களாகிய நீங்கள்தான். தங்களின் அன்பும் ஆதரவுமே என்றென்றும் எங்களை வழிநடத்தும்\nகடலூரில் குடிசை வீடுகளே இருக்கக் கூடாது\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/category/field-works/page/2/", "date_download": "2018-09-22T19:43:38Z", "digest": "sha1:V7S5OP6LAJ4BI2ZZTSMR2WOEPPRJANVT", "length": 9507, "nlines": 91, "source_domain": "ayyavaikundar.com", "title": "செயல்பாடுகள் Archives - Page 2 of 2 - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nஅகிலதிரட்டு அம்மானை தினவிழா மற்றும் அ.உ.அ.சே.அமைப்பின் முதல் ஒலி நாடா வெளியீட்டு விழா\nஅய்யா துணை அய்யா நிச்சையித்தபடி கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் வளர்நகர் அய்யாபதியில் அகிலதிரட்டு அம்மானை தினவிழா மற்றும் அ.உ.அ.சே.அமைப்பின் முதல் ஒலி நாடா வெளியீட்டு விழா நாள்: வைகுண்டர் வருடம்: 185 ஹேவிளம்பி வருடம்:…\nProtected: அ.உ.அ.சே.அ பொருளாதார நிலை – 27/11/2017 வரை வரவு கணக்கு\nஅய்யா சரணம் அய்யா வைகுண்டர் நிச்சையித்தபடி வைகுண்டர் வருடம் 185, மார்கழி மாதம் 12 ஆம் தியதி புதன்கிழமை (ஹேவிளம்பி வருடம்: 1193,27/12/2017) நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் \"அய்யா ��ீதம்\" (அருள் இசை கலைகுழு) என்னும் இன்னிசை…\nவடலிவிளை-அ.உ.அ.சே.அ அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம்,2017\nஅ.உ.அ.சே.அ அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம் -வடலிவிளை,2017\nதம்மத்துக்கோணம்,அஉஅசேஅ அய்யா வைகுண்டர் சத்சங்கசொற்பொழிவு,2017\nஅய்யா துணை அ.உ.அ.சே.அ அய்யா வைகுண்டர் சத்சங்க சொற்பொழிவு, தம்மத்துக்கோணம் காணொலி\nஅய்யாவழி (அ.உ.அ.சே.அ) – சென்னை ஆன்மீக கண்காட்சி 2016\nஅய்யாவழி (அ.உ.அ.சே.அ) - சென்னை ஆன்மீக கண்காட்சி 2016\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 23/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 23/09/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 30/09/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes14.html", "date_download": "2018-09-22T18:40:04Z", "digest": "sha1:JFPHYYBGYH6KCT2TZL5J6QW4SKKWESIG", "length": 7699, "nlines": 70, "source_domain": "diamondtamil.com", "title": "பொண்டாட்டி பேச்சு - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், வந்து, jokes, உதவி, பொண்டாட்டி, கணவன், தள்ளி, பேச்சு, சிரிக்க, சிந்திக்க, இப்ப, மழையில், “ஆமா, நீங்க, மட்டும், நகைச்சுவை, சர்தார்ஜி, மனைவி, போனான், கதவை, குடிகாரர்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 23, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொண்டாட்டி பேச்சு - சிரிக்க-சிந்திக்க\nவிடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.\nகணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.\n“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா” என்று அந்த குடிகாரர் கேட்டார்.\nகணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.\n” என்று மனைவி கேட்டாள்.\n“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”\n“இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்\n3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி\nகணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.\nஇருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.\n“ஹலோ, நீங்க இன்னும் இரு��்கீங்களா\n“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா\n“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”\n“இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....”\nநீதி: பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொண்டாட்டி பேச்சு - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், வந்து, jokes, உதவி, பொண்டாட்டி, கணவன், தள்ளி, பேச்சு, சிரிக்க, சிந்திக்க, இப்ப, மழையில், “ஆமா, நீங்க, மட்டும், நகைச்சுவை, சர்தார்ஜி, மனைவி, போனான், கதவை, குடிகாரர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/168243-2018-09-10-11-17-17.html", "date_download": "2018-09-22T18:58:21Z", "digest": "sha1:7ZO4W6CR2DWTLLFTQNJPCMN4WBSKHV4I", "length": 11307, "nlines": 65, "source_domain": "viduthalai.in", "title": "தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இ���்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nதேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 16:45\nபுதுடில்லி, செப்.10 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் விருதுகளுக்கான விண்ணப் பங்கள் தகுதியான குழந்தை களிடம் இருந்து வரவேற்கப்படு கின்றன என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும், இதற்கான விண் ணப்பத்தை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித் துள்ளது.\nஇந்த விருது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், “குழந்தைகளின் வீர, தீர செயல்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.\nதன்னுடைய முன்னேற்றம், பாதுகாப்பு, நலனுக்காக போரா டும் குழந்தைகள் மற்றவர் களை யும் ஊக்குவிக்கிறார்கள்’ என்றார்.\nதேசிய குழந்தைகள் விருது, தேசிய குழந்தைகள் நலன் விருது என இரு வகையான விருது களுக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறன.\nதேசிய குழந்தைகள் விருது பெறுபவருக்கு சான்றிதழ் வழங் கப்படுவதோடு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், ரூ. 10,000 மதிப்பிலான புத்தகக் கூப்பனும் வழங்கப்படும்.\nகுழந்தைகள் நலம், பாது காப்பு, முன்னேற்றம் ஆகிய துறைகளில் பாராட்டத்தக்க பங் களிப்பை அளித்தவர்களுக்கு தேசிய குழந்தைகள் நலன் விருது வழங்கப்படுகிறது.\nதகுதியான தனிநபர் மற்றும் நிறுவனங்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது பெறுவோருக்கு சான்றிதழ் உடன் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.\n5 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்\nசென்னை, செப்.10- தமிழகத்தில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் 5 மாதங்களுக்கு மேல் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு 10 பேரை தமிழக அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது.\nதமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கல்லூரிகளில் 5 மாதங்களுக்கு மேல் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக மூத்த கல்லூரி பேராசிரியர்கள் பொறுப்பு முதல்வர்களாக பணியாற்றி வருகின்றனர்.\nஇது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: பதவி மூப்பு அடிப்படையில் 5 முதல்வர் பதவியிடங் களுக்கு 10 பேரை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன் அடிப்படையில் 5 மருத்துவக் கல்லூரிகளிலும் இன்னும் ஒரு சில தினங்களில் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2018-09-22T18:27:58Z", "digest": "sha1:W7GHR7LDWLPZH4CQEBBQX7U5XHCOKG3O", "length": 5830, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பேங்க் ஆஃப் இந்தியா", "raw_content": "\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை\nத அயர்ன் லேடி - ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க காரணம் இதுதான்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து\nபாகிஸ்தான் முயற்சியை இந்தியா வீணடிக்கிறது - இம்ரான்கான் கவலை\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nஅவரும் இல்லை இவரு��் இல்லை ஆனால் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதியாம்\nபாலியல் வழக்கில் கைதான பிஷபுக்கு திடீர் நெஞ்சு வலி\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\n17 வயது மாணவி 19 வயது மாணவனால் பாலியல் வன்புணர்வு\nகருணாஸுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்மந்தம்\nபிரபல நடிகையின் காதலன் தீகுளித்து தற்கொலை\nவன்புணரப் பட்டு பிளாட்பாரத்தில் வீசி எறியப் பட்ட சிறுமி\nதிருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து\nவங்கக் கடலில் பலத்த காற்று - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்…\nபிளஸ் டூ மதிப்பெண் இவ்வளவுதானா\nதத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடாத மோடி\nபுனித மக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் - வீடியோ\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்த…\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nமோடிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள குஜராத் விவசாயிகள்\nஅமைச்சர் சி.வி. சண்முகம் அப்பல்லோவில் அனுமதி\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4704", "date_download": "2018-09-22T19:17:35Z", "digest": "sha1:EQ5ZM57JSL35T65KVHRLZXBIDUE36OK5", "length": 6408, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "ஈசி ரீசார்ஜ் செய்திடும் பெண்களே உஷார்! உஷார்! | IndiaBeeps", "raw_content": "\nஈசி ரீசார்ஜ் செய்திடும் பெண்களே உஷார்\nஇன்றைய தலைமுறையில் தொழில்நுட்பங்கள் என்பது நம் வாழ்வில் இணைந்து போனது உண்மைதான். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனிதனின் வசதிக்காவும், தேவைக்காகவும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிலர் இந்த தொழில்நுட்பத்தின் தேவைகளை தவறாகவும் பயன்படுத்துகின்றனர்.\nஅந்த வகையில் நமது மொபைல் ரீசார்ஜ் செய்வது இப்போது EC Recharge என்ற முறையில் எளிதானதாக உள்ளது. இந்த வசதிமூலம் நமது செல் எண்களை கொடுத்தவுடன் அந்த நம்பருக்கு வேண்டிய Recharge தொகையை கடைக்காரரின் செல்வழியாக நமக்கு வந்துவிடும். நமக்கு எந்த வேலையும் இல்லை கார்டை வாங்கி, சுரண்டிவிட்டு பின் நம்பரை போட்டு பணம் ஏற்றவேண்டும் எந்த கவலையும் இல்லை.\nEc Recharge ல் நாம் கொடுக்கும் நம்பர் ஆனது தொடர்ந்து ஒரு நோட்டில் குறிக்கப்படுகின்றது. இங்கேதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. நமது நம்பர் அங்கே வேறொருவரால் ��ிருடப்படலாம். இதனால் நமக்கு தவறான கால்கள், SMS கள் வர வாய்ப்புண்டு. நம்மை எப்போதும் கவனித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு நம் நம்பரை பெற இது ஒரு பெரிய வாய்ப்பு.\nசில சமயம் கடைக்காரர்களே இந்த தவறான செயலை செய்கின்றனர். ஆக மொத்தம் இந்த EC Recharge என்பது பெண்களுக்கு பாதிப்பை தரக்கூடியது. இது பாதுகாப்பை தராது. இதை தவிர்க்க வாடிக்கையான கடைகளிடம் மட்டுமே செல்லவேண்டும். அதே சமயம் சில கடைகளில் வாடிக்கையாளர்களே தங்கள் மொபைல் நம்பரை அவர்கள் கையாலே செல்போனில் டயல் செய்கின்றனர். இதுவும் நல்லது தான்.\nஎன்ன தான் இருந்தாலும் ஒரே அடியாக TOP UP Recharge கார்டுகளை ஏற்றிக்கொண்டால் அடிக்கடி செல்லத் தேவையில்லை. இவ்வளவு நாள் அஜாக்கிரதையாக இருந்தால் இன்றிலிருந்து ஜாக்கிரதையாக இருக்கவும்.\nEc Recharge, பெண்கள் பாதுகாப்பு\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sports?page=319", "date_download": "2018-09-22T20:03:04Z", "digest": "sha1:W3TDTQBW5GKESK2KPE3NJ3PVNFBBLCNC", "length": 23474, "nlines": 247, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nஐ.பி.எல். டி - போட்டி - மும்பை அணி அபார வெ��்றி\nமும்பை, மே. 6 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 21 ரன் ...\nமே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர் - வரும் 13ல் இந்திய அணி தேர்வு\nமும்பை,மே.6 - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியின் ...\nதோனிக்கு எதிர்ப்பு - பசுமை தாயகத்தினர் 40 பேர் கைது\nசென்னை, மே.5 - கிரிக்கெட் வீரர் தோணி​மதுபான விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று பா.ம.க.வின் பசுமை தாயத்தினர் ...\nஐ.பி.எல். போட்டியை இரவில் நடத்த தடை விதிக்கக்கோரி வழக்கு\nசென்னை, மே.5 - தமிழகத்தில் கடும் மின்தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக ...\nகல்மாடியிடம் விரைவில் அமலாக்கப்பிரிவு விசாரணை\nபுதுடெல்லி, மே.5 - அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக கல்மாடியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். ...\nகாமன்வெல்த் போட்டி ஊழல் - கல்மாடி கோர்ட்டில் ஆஜர்\nபுதுடெல்லி, மே. 5 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு வழக்கில் சுரேஷ் கல்மாடியை ...\nஐ.பி.எல். கிரிக்கெட் - கொல்கத்தா ரைடர்ஸ் அபார வெற்றி\nஐதராபாத், மே. 5 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ரன் ...\nஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nசென்னை, மே.5 - சென்னையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் ...\nசூதாட்டத்தை தடுக்க இம்ரான் கான் வலியுறுத்தல்\nகராச்சி,மே.4 - கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க ஐசிசி மேலும் பல புதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ...\nஐ.பி.எல். போட்டியில் இருந்து திரும்புகிறார் தில்ஷான்\nகொழும்பு,மே.4 - ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் தில்ஷான் வரும் 11 ம் தேதி நாடு ...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானுடன் இன்று மோதல்\nசென்னை, மே.4 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 9வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஐ.பி.எல். 20 ...\nஐ.பி.எல். போட்டி - கொச்சி டஸ்கர்ஸ் அபார வெற்றி\nடெல்லி, மே. 4 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 7 விக்கெட் ...\nஐ.பி.எல். போட்டி - மும்பை பஞ்சாப் அணியை வீழ்த்தியது\nமும்பை, மே. 4 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை 23 ரன் ...\nஐ.பி.எல். போட்டி - ராஜஸ்தான் அணி அபார வெற்றி\nஜெய்பூர், மே. 3 - இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத்தி ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் ...\nஐ.பி.எல். போட்டி - சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nசென்னை, மே. 3 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ரன் ...\nஅனைத்து ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அரையிறுதி\nபெங்களூர்,மே.- 2 - இனி வரும் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்று புனே வாரியர்ஸ் அணியின் ...\nகாம்பீர் அணியிடம் வீழ்ந்தது கில்கிறிஸ்டின் பஞ்சாப் அணி\nகொல்கத்தா, மே - 2 - ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஐ.பி.எல். ...\nராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சி தோல்வி\nஜெய்பூர், மே. - 1 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் ...\nஐ.பி.எல். டி - 20 பெங்களூர் 26 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது\nபெங்களூர், மே.- 1 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் பெங்களூரில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 26 ரன்...\nஐ.பி.எல். தொடரில் 5 -வது தோல்வி அரை இறுதியில் நுழைவது கடினம் -சேவாக் வேதனை\nபுது டெல்லி, ஏப். - 30 - இந்தியன் பிரீமியர் லீக் 20 - க்கு 20 போட்டியில், டெல்லி அணி 5 ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்குள் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்���ி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்க��லாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/11/02/twitter-india-head-rishi-jaitly-resigns-006313.html", "date_download": "2018-09-22T19:23:03Z", "digest": "sha1:5ZWZAFZYKSGEDPQ5MLTPEHZFD5B24UIT", "length": 20405, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிவிட்டர் நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா..! | Twitter India Head Rishi Jaitly resigns..! - Tamil Goodreturns", "raw_content": "\n» டிவிட்டர் நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா..\nடிவிட்டர் நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா..\nஅமுல் பிராஞ்சிஸ் இலவசம்.. மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.. எப்படி\nடிவிட்டர் இந்தியாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தரன்ஜித் சிங்..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\n10 லட்சம் பேரை இழந்த டிவிட்டர்.. அதிர்ச்சி அளிக்கும் ஜூன் காலாண்டு..\nகுர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற ���ெப்ஸிகோ..\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி..\nதூத்துக்குடி எல்லாம் இப்போ முக்கியமா.. முதல்ல கோஹ்லி சேலஞ்ச் முடிப்போம்..\nஉலகின் முன்னணி சமுக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் ரிஷி ஜெட்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் டிவிட்டர் நிறுவனத்திடம் இருந்து முழுமையாக வெளியேற உள்ளார் ரிஷி.\nடிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரிஷி ஜெட்லி தனது ராஜினாமா பற்றி டிவிட்டரிலேயே டிவிட்டியுள்ளார்.\nடிவிட்டரில் இருந்து வெளியேறிய பிறகு தான் சிகாகோ செல்வதாகவும் ரிஷி ஜெட்லி கூறியுள்ளார். என்னுடயை தனிப்பட்ட மற்றும் குடும்ப காரணங்களுக்காக நான் சிகாகோ செல்ல உள்ளேன்.\nஇந்தியா மற்றும் ஆசியாவில் நான் செலவழித்த காலம் என்னை முந்தைய மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் வரையிலான அனுபவத்தை அளித்தது எனவும் கூறினார்.\nமேலும் தனது வெளியேற்றம் குறித்து அவர் டிவிட்டர் பதிவில் கூறியவற்றை இப்போது பார்போம்.\nஇந்தியா மற்றும் ஆசிய பகுதிகளில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தில் 4 வருடம் பணியாற்றிய பின் இதே துறையில் புதிய வாய்புகளை தேடி செல்ல திட்டமிட்டுள்ளதை இன்று நான் உங்களுடிம் பகிர உள்ளேன்.\nடிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவை கட்டமைப்பதிலும், தலைமை தாங்குவதிலும், டிவிட்டர் மீடியா-வை ஆசியா, பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொண்டு சென்றதில் நான் வாழ்நாள் நிர்வாக அனுபவத்தை பெற்றேன் என்று அடுத்த டிவிட்டர் பதிவில் ரிஷி தெரிவித்தார்.\nநான் டிவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும், மக்கள்/பயனாளர்களை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுப்படும் இடத்தில் நான் இருப்பேன்.\nஎன்னுடைய குறிக்கோள் நிறைவேற்றும் பாலத்தில் அமெரிக்கா, இந்தியா மற்றும் வளரும் நாடுகள் பற்றி அதிகளவில் கவனத்தில் கொள்வேன் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.\nதினமும் இந்தியா, ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு அணிகள் என்னை ஊக்குவித்தாலும், டிவிட்டர் இந்தியா, பிரதிக்ஷா ராவ், அனீஷ் மதானி, ரஹீல் குருஷித் ஆகியோர் சிறப்பு அர்த்தத்தை கொடுத்தனர்.\nஎன் அணி டிவிட்டர்-இன் புதிய திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை புதிய சந்தைக்கு எடுத்து சென்றுள்ளது பெருமிதமாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/27/pm.html", "date_download": "2018-09-22T18:37:51Z", "digest": "sha1:GZRLQSKQL2LIQCIJA5M5BD7VIW5DEJBT", "length": 11231, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: பிரதமர்- கருணாநிதி தொலைபேசியில் பேச்சு | PM assures Karuna he will take initiative to see TN gets water - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி: பிரதமர்- கருணாநிதி தொலைபேசியில் பேச்சு\nகாவிரி: பிரதமர்- கருணாநிதி தொலைபேசியில் பேச்சு\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nகாவிரிப் பிரச்சினையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் பிரதமர்மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.\nதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், காவிரிப் பிரச்சினையில் தலையிட்டு தமிழகத்திற்குரிய நீரைகர்நாடகம் விடுவிக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரி திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம்எழுதியிருந்தார்.\nசமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் இந்தக் கடிதத்தை பிரதமரிடம்அளித்தனர்.\nஇத���த் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று (புதன்கிழமை) காலை கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது கடிதம் கிடைத்தது. காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.\nடெல்லி போலீஸ் தடியடிக்கு கண்டனம்\nஇதற்கிடையே டெல்லி அருகே குர்கான் பகுதியில் ஹோண்டா தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது ஹரியானா போலீஸார்நடத்திய தடியடி மனிதத் தன்மையற்றது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது போலீஸார்காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை காயப்படுத்தியிருப்பது மனிதத்தன்மையற்றது,கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nதொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். சட்டத்தைதுஷ்பிரயோகம் செய்த போலீஸார் மீது ஹரியானா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12023007/Collector-studying-the-development-activities-in-Bodi.vpf", "date_download": "2018-09-22T19:37:52Z", "digest": "sha1:QC7SHLCSDGQZ4RFTBYMJYKFKKBJPOPS4", "length": 11122, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector studying the development activities in Bodi area || போடி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோடி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்\nபோடி பகுதியில் நடக்கிற பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 03:30 AM\nபோடி தாலுகாவுக்கு உட்பட்ட போ.மீனாட்சிபுரம், சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், புதுக்குளம் ஆகிய பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி போ.மீனாட்சிபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்திட்டத்தின் கீழ் எண்ணெய் பனையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள பருத்தி, கொத்தமல்லி சாக��படி நிலத்தை கலெக்டர் பார்வையிட்டார்.\nதமிழ்நாடு ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தேவாரம் முதல் பெருமாள்கவுண்டன்பட்டி வரை ரூ.67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1¼ லட்சம் மதிப்பில் கட்டப்படுகிற தடுப்பணை பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.\nராசிங்காபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுக்கும் பணி, அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், பொது கழிப்பறை, புது வாழ்வுத்திட்டத்தின் கீழ் விடிவெள்ளி திறமை கற்றல் மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.\nபோடியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புதுக்குளம் கண்மாய் செல்லும் பாதையில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) மஞ்சாளறு வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் சென்றாயப்பெருமாள், மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிஷோர் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அபிதாஹனீப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதமணி, சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.\n1. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத்தயார்- அமைச்சர் வேலுமணி\n2. மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் -சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை\n3. பெட்ரோல் ரூபாய் 55-க்கும், டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய முடியும் - நிதின் கட்காரி\n4. ஆதார் மென்பொருள் ஹேக் செய்யப்பட்டு டேட்டாபேஸ் திருட்டு நிபுணர்கள் உறுதி\n5. இந்தியாவை வடகொரியாவாக்கும் உங்களுடைய கனவு பலிக்காது பா.ஜனதாவிற்கு காங்கிரஸ் பதில்\n1. கடலில் கலக்கும் ஆற்றுநீர் வீணாகிறதா\n2. மீன் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை\n3. ரோமானியப் பெண்களை கவர்ந்த கொற்கை முத்து\n4. நடுரோட்டில் கார் தீப்பிடித்தது ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உடல் கருகி பலி\n5. சென்னை அபிராமபுரத்தில் போலீசை ��ிரட்டிய போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12042349/The-Congress-party-that-is-in-violation-of-the-ban.vpf", "date_download": "2018-09-22T19:38:49Z", "digest": "sha1:NTOKBYPF67PRJF3CJGCJT262EADLX5OH", "length": 14897, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Congress party that is in violation of the ban in Vellore will be pushed into the procession || வேலூரில் தடையை மீறி நடந்த காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவேலூரில் தடையை மீறி நடந்த காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு\nவேலூரில் நேற்று தடையை மீறி நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலரின் வேட்டிகள் அவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:23 AM\nமத்திய அரசு ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டர் ராமனிடம் மனு கொடுக்க வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்ல வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.\nஇந்த நிலையில் நேற்று காலை முருகன் கோவில் அருகில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு குவியத்தொடங்கினர். முன்னாள் எம்.பி. முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத், மாவட்ட தலைவர்கள் டீக்காராமன், பிரபு உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.\nஆனால் அவர்களை ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்க வில்லை. அதைத்தொடர்ந்து ஒவ்வொருவராக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். காகிதப்பட்டறையில் சென்றபோது அட்டையில் விமானம் போன்று செய்து அதை வாகனத்தில் எடுத்து சென்றனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஊர்வலமாக சென்றவர்களை இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், லோகநாதன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.\nஅதைத்தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினரை விரட்டிச்சென்று போலீசார் கைது செய்தனர்.\nகைதாக மறுத்தவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலருடைய வேட்டிகள் அவிழ்ந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊர்வலத்தில் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\n1. வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளியின் உடல் மீட்பு\nவேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளியின் உடல் 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.\n2. வேலூரில் அதிகபட்சமாக 32.8 மில்லி மீட்டர் மழை பதிவு\nவேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய மிதமான மழை பெய்தது. வேலூரில் அதிகபட்சமாக 32.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.\n3. விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு\nவேலூரில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு சதுப்பேரி ஏரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n4. 500 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 500 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களை வழங்கினார்.\n5. வேலூர்: துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை - ரூ.3¼ லட்சம், ஆவணங்கள் பறிமுதல்\nவேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\n2. கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது\n3. 4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்\n4. செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\n5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- க��ுணாஸ் எம்.எல்.ஏ\n1. வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்\n2. சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது\n3. செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை\n4. கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்\n5. மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-09-22T19:35:40Z", "digest": "sha1:7Q2KY2J6IH6RZPXJBI7JWN74A47FPHYW", "length": 9131, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறும்: விஜயபாஸ்கர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறும்: விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறும்: விஜயபாஸ்கர்\nமுதல்வர் பழனிசாமியின் அறிவுரையின்படி தமிழகத்தில் இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று சுகாரதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்தாண்டு போல் ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் வராது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையின் படி இந்தாண்டு தமிழகத்தில் தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டுப் போட்டியில், புதுக்கோட��டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 450 காளைகளும் அதை அடக்க 100 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் காத்திருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராணுவ தளபதி மனம்போன போக்கில் செயற்படுகிறார்: பொன்சேகா சாடல்\nஇராணுவ கல்வி பீடத்தில் கல்வி பயிலாது இராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மகேஸ் சேனாநாயக்க, அனைத்தும் தெர\nமக்கள் கருத்துக்களை மதிக்காதவர்களிடம் கைப்பாவையாக இருக்க முடியாது: சி.வி.\nமக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடிய\nமுதலமைச்சர் – சுகாதாரத்துறை அமைச்சருக்கிடையில் சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்\nஇறுதி யுத்தத்தில் வெறும் ஐயாயிரம் பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்கிறார் பொன்சேகா\nஇறுதி யுத்தத்தின் போது 30 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது தவறானது. வெறும் ஐயாயிரம் வரையிலான\nகுட்கா ஊழல் விவகாரம்: தரகர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது\nகுட்கா ஊழல் விவகாரத்தில், தரகர்களாக செயற்பட்டனர் என்ற சந்தேக குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரச��� மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes24.html", "date_download": "2018-09-22T19:01:35Z", "digest": "sha1:YDB4LP4GW6VRYA75ZXWARYRKPCV7UYUM", "length": 6610, "nlines": 52, "source_domain": "diamondtamil.com", "title": "பிடித்த மதம் எது? - சிரிக்க-சிந்திக்க - மதம், பிடித்த, ஜோக்ஸ், jokes, சிலருக்கு, அவர், சிரிக்க, சிந்திக்க, பின், தொடர்ந்தார், பிடிக்கும், மாணவர்களிடையே, எனக்குப், விழா, நகைச்சுவை, சர்தார்ஜி, கல்லூரி, கவிஞர், கண்ணதாசன், மாணவர்கள்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 23, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார்.\nவிழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர்.\nஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர்.\nகல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை.\nபின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார், ''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும், சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....'' என்று சொல்லி நிறுத்தினார்.\nமாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,'' என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - சிரிக்க-சிந்திக்க, மதம், பிடித்த, ஜோக்ஸ், jokes, சிலருக்கு, அவர், சிரிக்க, சிந்திக்க, பின், தொடர்ந்��ார், பிடிக்கும், மாணவர்களிடையே, எனக்குப், விழா, நகைச்சுவை, சர்தார்ஜி, கல்லூரி, கவிஞர், கண்ணதாசன், மாணவர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-09-22T20:07:02Z", "digest": "sha1:7R4FYPINFDUNVUQFSWNF3TIVKLAVGTPG", "length": 10552, "nlines": 71, "source_domain": "sankathi24.com", "title": "கோத்தாவையும், மைத்திரியையும் கொலை செய்ய சதி! | Sankathi24", "raw_content": "\nகோத்தாவையும், மைத்திரியையும் கொலை செய்ய சதி\nமுன்னாள் பாதுகாப்புச் செயளார் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்வதற்கு சதி மேற்கொள்ளப்பட்டதாக ஊழல் மோசடி எதிர்ப்பு செயலணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஎனவே அது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல் துறை மா அதிபர் மற்றும் காவல் துறை திணைக்களத்தின் மீது முழுமையாக நம்பிக்கையில்லாது போயுள்ளது.\nஆகவே இதன் பின்னர் தாம் காவல் துறை நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்வதற்கான சூழ்ச்சி குறித்த செய்தி இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.\nஅந்த சதியை காவல் துறையினர் தீட்டியுள்ளனர். இதில் காவல் துறை மா அதிபர் மற்றும் பிரதிப் காவல் துறை மா அதிபர் நாளக த சில்வா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப��பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு காவல் துறை திணைக்களம் சூழ்ச்சி மேற்கொள்கிறதென்றால் மக்களின் பாதுகாப்பு குறித்து என்ன சொல்வது\nஅத்துடன் ஊழல் மோசடி எதிர்ப்பு செயலணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார கண்டியில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்யவதற்கு எடுக்கப்பட்ட சதி முயற்சி குறித்து அதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.\nஅந்த சதி முயற்சிகையை முன்னெடுப்பதற்கு பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவரை உள்ளடக்கியதாகவும் அவ்வூடகவியலாளர் சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும். குறித்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரையில் நாம் காவல் துறை நடவடிக்கைகளை பகிஷ்கரிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசனி செப்டம்பர் 22, 2018\nகரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது.\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை நினைவுநாள்\nசனி செப்டம்பர் 22, 2018\nயாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை\nதிங்கட்கிழமை முதல் யாழ்.மாவட்ட செயலகம் முன்போராட்டம்\nசனி செப்டம்பர் 22, 2018\nதமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து\nவீட்டினுள் புகுந்த சிறிலங்கா காவல் துறை\nசனி செப்டம்பர் 22, 2018\nவீட்டினுள் புகுந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற சிறிலங்கா காவல் துறை\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் சுதந்திர கட்சிக்கு வெற்றி இல்லை\nசனி செப்டம்பர் 22, 2018\nநாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி\nபோராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு\nசனி செப்டம்பர் 22, 2018\nஈழத் தீவு முழுவதிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது\nகாணாமல் போனோர் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு விசேட குழு\nசனி செப்டம்பர் 22, 2018\nவிஜேதாச ராஜபக்ஷ தலைமையில் மேலும் 9 அமைச்சர்கள் அடங்கலாக\nஅரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரிதிநிதிகள்..\nசனி செப்டம்பர் 22, 2018\nநாடாளுமன்ற செயலாளர் நாய��ம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்\nசனி செப்டம்பர் 22, 2018\nவவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி\nசனி செப்டம்பர் 22, 2018\nமரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/21052016/", "date_download": "2018-09-22T19:24:19Z", "digest": "sha1:SKRODLCWUP57EPUGM42FD47NDBCP43RD", "length": 5950, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "அமரர் ராஜீவ் காந்தியின் அவர்களின் 25 வது நினைவு தினம். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nஅமரர் ராஜீவ் காந்தியின் அவர்களின் 25 வது நினைவு தினம்.\nஅமரர் ராஜீவ்காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nஇதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளரும் திரு.முகுல் வாஸ்னிக் அவர்களும் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nசட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14-04-2017) காலை சென்னை துறைமுகம் வளாத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும், சத்தியமூர்த்தி பவனில் திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\n01.05.2017 புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பெருமாநாடு கிராம பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவார்கள் பங்கேற்றபோது எடுத்த புகைப்படம்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016 கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு ரூபாய் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/02/mama.html", "date_download": "2018-09-22T18:47:14Z", "digest": "sha1:X4E2AIZIMYM74UZ5B64XU4LB236XIYSU", "length": 16446, "nlines": 251, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Mama - பேய் வளர்த்த பிள்ளைகள்", "raw_content": "\nMama - பேய் வளர்த்த பிள்ளைகள்\nவர வர இங்கிலிஷ் படங்கள் எல்லாம் தமிழ் பட செண்டிமெண்டை மிஞ்சிக் கொண்டிருக்கிறது. பாட்மேன், சூப்பர்மேன், ஜேம்ஸ்பாண்ட் என படு பயங்கர ஆக்‌ஷன் ஹீரோக்கள் கூட உருகி, உருகி செண்டிமெண்ட் குழைத்து பேசிக் கொண்டிருக்க, இதில் உட்சபட்சமாய் தாயைக்காத்த தனயன் படத்தைப் போல ஜேம்ஸ்பாண்ட் மடியில் ரெண்டு வரி வசனம் பேசிவிட்டெல்லாம் உயிர் விடும் அளவிற்கு ஹாலிவுட் சினிமாக்களில் வர ஆரம்பித்துவிட்டது. அவர்களுக்கு நல்ல மாற்றம். ஆனால் நமக்கு.. டேய்.. இதைத்தானடா.. இங்க பாத்திட்டிருக்கோம் நீயுமா என்ற அலுப்பு வரத்த்தான் செய்கிறது. அது சரி அவங்களும் என்னத்தான் பண்ணுவாங்க என்கிறீர்களா\nஅந்த லிஸ்டில் இந்த மாமாவும் சேர்ந்துவிட்டது என்று சொல்ல வைத்துவிட்டார்கள். ட்ரைலரைப் பார்த்து படம் பார்க்காதே என்ற அறிய உண்மையை கிட்டத்தட்ட ஆயிரமாவது முறையாக உணர்ந்து கொள்ள செய்த படம். 2008 பெரிய பணப் பிரச்சனையின் காரணமாய் தன்னுடய பார்ட்னரையும், மனைவியும் கொலை செய்துவிட்டு, தன் மூன்று வயது மகள் விக்டோரியாவையும், ஒரு வயது லில்லியையும் காரில் அழைத்துக் கொண்டு தப்பிக்க முயல்கிறான். ஒரு கட்டத்தில் கார் விபத்துக்கு உள்ளாக, வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள விழையும் முன் தன் குழந்தைகளை சுட்டுக் கொன்று விட்டு, தானும் சாக நினைக்கும் போது ஒர் கரிய உருவம் அவனை அலேக்காக தூக்கிக் கொண்டு போய் கழுத்தை முறித்து கொல்கிறது. ஐந்து வருடங்களுக்கு பின் அச்சிறுமிகளை கண்டுபிடிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட ஒர் விநோத மிருக நடவடிக்கைகளுடன். (பாலாவுக்கு உபயோகப்படலாம்). அவர்களின் சித்தப்பா அவர்களை தங்கள் பாதுகாப்பில் கொண்டு வைத்து வளர்க்க பிரியப்படுகிறார். மெண்டலாய் டிஸ்டர்ப் ஆகியிருக்கும் இரு பெண்களையும் சைக்கியாட்ரிஸ்ட் ஜெரால���ட் கவுன்சிலிங் கொடுக்க, இருவர் சொல்லும் மாமா அவர்களின் கற்பனை பாத்திரம் என்று நம்ப ஆரம்பிக்கிறார். ஆனால் அது கற்பனை பாத்திரம் அல்ல, என்பதும், பேய் என்பதையும் தெரிய வரும் போது விறுவிறுப்பு ஆரம்பமாகிறது. பேய் தான் வளர்த்த குழந்தைகளுடன் இருக்க ஆசைப்பட்டு அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க, ப்ரச்சனைகள் ஒவ்வொன்றாய் ஆரம்பிக்கிறது. கடைசியில் யார் வென்றார்கள் என்பதை உருக, உருக டெரரோடு சொல்லியிருக்கிறார்கள்.\nடெக்னிக்கலாய் ஒளிப்பதிவிலாகட்டும், மேக்கிங்கிலாகட்டும் நன்றாக இருந்தாலும் கூட தவிர நம்மை என்கிராஸ் செய்யும் அளவிற்கோ, பயபடுத்தும் அளவிற்கோ ஓரிரு காட்சிகளைத் தவிர பெரிதாய் அமையவில்லை. எத்தனையோ படங்களில் இதே போன்ற செண்டிமெண்ட் கதைகளோடு பேய் படங்களைப் பார்த்திருப்பதினால் இதனால்தான் இப்படி என்று கதை போகும் போக்கை முன்கூட்டியே சொல்ல முடியுமாதலால்.. ம்ஹும்.. பட்.. அந்த குழந்தைகளின் நடிப்பும், பேயின் பின்னணிக்காக சொல்லப்படும் கதையை சொன்ன விதமும், சூப்பர்ப். 2008 ல் இதே பெயரில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் குறும்படத்தைத்தான் திரைப்படமாய் எடுத்திருக்கிறார்கள். குறும்படமாய் இதில் சொன்ன கதை ஷாக்கிங்காய்த்தான் இருந்திருக்க வேண்டும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் போல்டர்கீஸ்ட் என்றொரு படமிருக்கும் அதை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது இந்தப் படம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேட்டால் கிடைக்கும் - தனியார் பஸ் அட்டூழியங்கள்.\nகொத்து பரோட்டா - 25/02/13\nஅமீரின் ஆதி - பகவன்\nகொத்து பரோட்டா - 11/02/13\nMama - பேய் வளர்த்த பிள்ளைகள்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்ப���் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/sep/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF---%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998643.html", "date_download": "2018-09-22T19:02:42Z", "digest": "sha1:W7OIIAVSLGQT2LO2CH43TFAW525JT6QH", "length": 6978, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விநாடி - வினா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nவிநாடி - வினா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு\nமுத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அறிவியல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு விநாடி - வினா போட்டி மற்றும் அறிவியல் நேரடி நிகழ்வுகள் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காந்திய காமராஜர் மக்கள் தொண்டு நிறுவனம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அந்த தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளிக்கு மின்விசிறிகள் இலவசமாக வழங்கப்பட்டன.\nஅதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்கும் \"பாடம்' என்ற திரைப்படத்தின் உதவி இயக்குநர் தமிழழகன் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினார். நிகழ்ச்சிக்கு, ப��்ளித் தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார். அறிவியல் மன்ற பொறுப்பாளர் அறிவியல் ஆசிரியர் அன்பரசு அறிவியல் செயல்பாடுகளை நிகழ்த்தி காண்பித்தனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணிராஜ், முத்துலெட்சுமி, இந்திரா, அமிர்தம், பெல்சிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2956", "date_download": "2018-09-22T18:42:22Z", "digest": "sha1:YOO3BNCOLAAKAD5UUVF5P3VPYXFX32EH", "length": 5991, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகோலாலம்பூர் மருத்துவமனையில் அன்வார் 2 வாரம் அனுமதி\nபுதன் 15 நவம்பர் 2017 17:18:19\nமுன்னாள் எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற் கொள்ளப்பட்ட வலது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனையில் இரண்டு வார காலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் சுங்கை பூலோ சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்படுவார். செராஸில் உள்ள ஒரு மையத்தில் அவர் நான்கு மாத கால உடற்பயிற்சியில் ஈடுபடுவார் என்று பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் ஃபாமி ஃபாட்ஸில் கூறினார்.\nஅன்வாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செப்டம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து அன்வாரின் தோள் பட்டை வலி மோச மடைந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது\nஅரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது\nஇந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.\nகெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.\nபுரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்ப���க்\nநஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.\nஇன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்\n நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/03/blog-post_66.html", "date_download": "2018-09-22T18:55:03Z", "digest": "sha1:C3M7UCAWS6SQ7ODRSHO4HK7U43ODFAGU", "length": 24936, "nlines": 416, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன் எம்பி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகைது செய்யப்பட்ட ரமேஷ் (வயது 32) தமிழீழ விடுதலைப...\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்கு...\nஇலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ...\nகடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த அனைவரும...\n56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனா...\nமதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந...\nவந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய மாணவியின் சாதனைக்க...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கம் யோகேஸ்வ...\nஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட கோவிலும் இடிக்கப்படும் ...\nபெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:13 பேர...\nசுமார் இருபத்தியெட்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் ப...\nநல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது\nபெண்களே உங்கள் கஷ்ட நஷ்டங்கள்,வறுமைகள் எல்லாவற்றைய...\nஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த அதிரடி தீர்ப்பு\nமுஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஆரம்பம்\nவிசாரணையை ஒத்திப்போடுவதும் தடுத்து வைப்பதுமாக தொடர...\n\"எதிர்ப்புப் பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு...\nசிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வு அதிகாரியைச் சந்தித...\nஅடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன்...\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\nஇலங்கையின் பல்லினத்தன்மைக்கு பொருத்தமான கண்டி மன்ற...\nகிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ...\nசாதி மாறி காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்...\nஇந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுர...\nஎலும்புத்துண்டுகளுக்கு அலையும் எம்.பி அமல்\nதூய அரசியலை முன்னெடுக்கும் வேலைத்திட்டமான 'மார்ச் ...\nதிகிலிவெட்டை பாதையை திருத்தி கொடுக்கக்கூட எந்த அரச...\n\"கொலைகளை நிறுத்துங்கோடா\" சி.புஸ்பராஜா பத்தாண்டு நி...\nபிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால்...\nமட்டக்களப்புக்கு சனி தோஷம்,வருகிறார் விக்கி\nபிரான்சிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி இலக்கிய சஞ்ச...\nதமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர்தினம்...\n'வடக்கு கிழக்குக்கு வெளியே நிலச்சார்பற்ற அதிகார அல...\nஈழ அகதி பரிதாப மரணம் ..மனித உரிமை ஆர்வலர்கள் உடனே ...\nஇந்தியா போனால் சீனா வரும்\"\" என்று ரணிலின் அரசாங்கத...\nஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அ...\n இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி: சு...\nவடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என்று கூற...\nஅடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன் எம்பி\nஅடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன் எம்பி\nஇம்முறை மட்டக்களப்பில் இருந்து பல்கலை கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களில் பலர் பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் இருந்து வரலாற்றிலே முதல் முறையாக தெரிவாகியுள்ளனர். இதற்கு காரணம் சந்திரகாந்தன் முதல்வராக இருந்த போது இட்ட கல்வித்துறை சார்ந்த அத்திவாரம் ஆகும்.புதிய கல்வி வலயங்களை உருவாக்கியதும் பல பாடசாலைகளை தரமுயர்த்தி அதற்கான வாய்ப்பு வசதிகளை அதிகரித்ததும்,ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடிந்தவரை தீர்வுகண்டதும் என்று பல அபிவிருத்திகளை கல்வித்துறையில் சாதித்தவர் சந்திரகாந்தன்.\nஅண்மையில் க.பொ.த உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியானது இது சார்ந்த செய்திகளும் முன்னாள் முதல்வருக்கான நன்றிகளும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது.இதனை பொறுக்க முடியாத கூட்டமைப்பினர் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.இதில் ஒரு கட்டமாக ஒரு சில நாட்களாக மட்டக்களப்பு வவுணதீவு மேற்கு கல்வி வலயம் ஒன்றை உருவாக்கியது பிள்ளையான் அல்ல தாமே என்று கயிறுதிரிக்க தொடங்கியுள்ளனர்.\nதங்களுக்கு சார்பாக இருக்கின்ற பிழைப்புவாத ஊடகங்களின் துணையோடு இப்போது வவுணதீவு மேற்கு கல்வி வலையத்தை தாமே உருவாக்கியதாக கதை விட தொடங்கியுள்ளனர்.\nஇந்த கல்வி வலயம் ஒன்றின் அவசியம் பற்றி வரலாற்றில் யாருமே எண்ணிப்பார்த்ததில்லை. படுவான்கரை மக்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் சந்திரகாந்தனே இந்த முன்னெடுப்பை தொடங்கினார் ���வரே அதன்திட்டத்தை வடிவமைத்தார்.மத்திய கல்வியமைச்சுக்கு கொடுக்காத தொந்தரவெல்லாம் கொடுத்து அதற்கான அனுமதியை பெற்றார்.(இந்த வலயம் மட்டுமல்ல திருக்கோயில் வலயமும் கூட ) அவரே அந்த கல்வி வலயத்துக்கு திறமை வாய்ந்த பாஸ்கரன் என்னும் கல்வி பணிப்பாளரை பொருத்தமாக நியமித்து அவ்வலயத்தை திறந்தும் வைத்தார்.\nஆரம்பத்தில் பிள்ளையான் முதலமைச்சரான போது தங்கதுரையை போட்டமாதிரி \"பொட்டர் எப்படியும் ஆள போட்டிடுவார்\" என்று கனவு கண்டனர்.பாம்பின் கால் பாம்பறியும் என்பதால் பொட்டரால் அது முடியவில்லை.எனவே அதன்பிறகு இது தேறாத மாகாண சபை என்று சாபம் போட்டனர்.பிள்ளையானுக்கு அரசியல் தெரியாது,தகுதி கிடையாது என்று கிண்டலடித்தனர்.\nஆனால் பிள்ளையானின் அபிவிருத்தியின் வேகம் ஒருகணம் இவர்களை திக்கு முக்காட செய்தது.அப்போது அபிவிருத்தியால் ஏதும் நடக்காது உரிமையே முக்கியம் என்று புலுடால் விட்டு பார்த்தனர்.அதுவும் சரிவரவில்லை. கடைசி அத்திவாரமாக சேவைகளை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். பிள்ளையானை சிறையிலடைத்துவிட்டால் அனைத்தையும் தாமே உரிமை கொண்டாடிவிடலாமென எண்ணுகின்றார்கள்.முதலில் பிள்ளையான் ஆட்சியை சூது செய்து கைப்பற்றி தானம் செய்தார்கள்.பின்னர் பிள்ளையான் உருவாக்கிய கட்டிடங்களை தங்களது தலையாட்டி அமைச்சர்களை கொண்டு திறந்து வைத்தார்கள்.இப்போது ஊரறிய உலகறிய பிள்ளையான் செய்த மகத்தான பணிகளுக்கு உரிமை கொண்டாட தொடங்கியுள்ளனர். சீ -- கேவலமான பிழைப்பு இது .\nகைது செய்யப்பட்ட ரமேஷ் (வயது 32) தமிழீழ விடுதலைப...\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்கு...\nஇலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ...\nகடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த அனைவரும...\n56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனா...\nமதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந...\nவந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய மாணவியின் சாதனைக்க...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கம் யோகேஸ்வ...\nஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட கோவிலும் இடிக்கப்படும் ...\nபெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:13 பேர...\nசுமார் இருபத்தியெட்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் ப...\nநல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது\nபெண்களே உங்கள் கஷ்ட நஷ்டங்கள்,வறுமைகள் எல்லாவற்றைய...\nஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த அதிரடி தீர்ப்பு\nமுஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஆரம்பம்\nவிசாரணையை ஒத்திப்போடுவதும் தடுத்து வைப்பதுமாக தொடர...\n\"எதிர்ப்புப் பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு...\nசிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வு அதிகாரியைச் சந்தித...\nஅடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன்...\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\nஇலங்கையின் பல்லினத்தன்மைக்கு பொருத்தமான கண்டி மன்ற...\nகிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ...\nசாதி மாறி காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்...\nஇந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுர...\nஎலும்புத்துண்டுகளுக்கு அலையும் எம்.பி அமல்\nதூய அரசியலை முன்னெடுக்கும் வேலைத்திட்டமான 'மார்ச் ...\nதிகிலிவெட்டை பாதையை திருத்தி கொடுக்கக்கூட எந்த அரச...\n\"கொலைகளை நிறுத்துங்கோடா\" சி.புஸ்பராஜா பத்தாண்டு நி...\nபிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால்...\nமட்டக்களப்புக்கு சனி தோஷம்,வருகிறார் விக்கி\nபிரான்சிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி இலக்கிய சஞ்ச...\nதமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர்தினம்...\n'வடக்கு கிழக்குக்கு வெளியே நிலச்சார்பற்ற அதிகார அல...\nஈழ அகதி பரிதாப மரணம் ..மனித உரிமை ஆர்வலர்கள் உடனே ...\nஇந்தியா போனால் சீனா வரும்\"\" என்று ரணிலின் அரசாங்கத...\nஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அ...\n இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி: சு...\nவடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என்று கூற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/335631/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2018-09-22T18:53:02Z", "digest": "sha1:IZ7NNFLJLZUQW5FDBUCSKATNATA6XC5E", "length": 5413, "nlines": 86, "source_domain": "www.connectgalaxy.com", "title": "பதிவிறக்கப் பிழைகள் சரிசெய்யப்பட்டன : Connectgalaxy", "raw_content": "\nகடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட மின்னூல்களை பதிவிறக்க இயலவில்லை என்று பலரும் மின்னஞ்சல் வழியிலும், நேரிலும், மின்னூல் பக்கங்களின் கருத்துப் பெட்டியில் பதிலுரையிலும் கூறினர். சுட்டிக்காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.\nஏற்பட்ட ப���ழைகளுக்கு வருத்துகிறேன். நீண்ட தேடலுக்குப் பின், பிழையைக் கண்டறிந்து சரி செய்துவிட்டேன். மின்னூல்களின் பதிவிறக்க இணைப்புகளையும் சரி செய்து, என்னால் இயன்ற வரை சோதித்து விட்டேன். நீங்கள் விரும்பும் மின்னூல்களை மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன்.\nஇன்னும் பிழைகள் இருப்பின், அருள்கூர்ந்து freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் எழுதுக. அல்லது கூகுள், முகநூல் குழுக்கள், கருத்துப் பெட்டி என ஏதேனும் ஒரு இடத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.\nமின்னூல் உருவாக்கம் மற்றும் வெளியிடலை தானியக்கமாக செய்துள்ளோம். இதனால் பங்களிப்பாளர்களின் பணி பெரிதும் குறைகிறது.\nசுமார் 50 நிமிடங்கள் எடுக்கும் பணி, இப்போது 20 நிமிடங்களில் பெரும்பாலும் தானியக்கமாகவே நடைபெறுகிறது.\nதானியக்க மின்னூல் உருவாக்கி வெளியிடும் முறையின் காணொளி-\nசமீபத்தில் நிரலை மேம்படுத்தியபோது – என்பதை _ என்று மாற்றத் தவறியதால், மின்னூல்களில் பதிவிறக்க இணைப்பு மாறியது. அது பதிவிறக்கப் பிழைகளுக்கு இட்டுச் சென்றது. இப்போது பிழைகள் களையப்பட்டன.\nமின்னூலாக்கம், நிரல்கள், பிழைகள் கண்டறிதல் ஆகியவற்றில் பங்களிக்க உங்களையும் அழைக்கிறேன். ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்க.\nதொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்கள், நூலாசிரியர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/38603-indian-telecom-ministry-asks-facebook-for-explanation-over-data-sharing.html", "date_download": "2018-09-22T20:00:32Z", "digest": "sha1:JJPA6JWZ3BZWAEEULQ2HCTVZXAQKUJR7", "length": 9827, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "தனியார் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர் தகவல்களை வழங்கிய பேஸ்புக்! | Indian Telecom Ministry asks Facebook for explanation over data sharing", "raw_content": "\nஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு\nமோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு\nரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்\nநான் ஒன்றும் தலைமறைவாக இல்லை: எச்.ராஜா\nகருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதனியார் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர் தகவல்களை வழங்கிய பேஸ்புக்\nவாடிக்கையாளகளின் தகவல்களை மொபைல் நிறுவனங்களிடம் வழங்கியதாக பேஸ்புக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்புத்துறை.\nஉலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களது உரிமை இல்லாமல் தவறாக பயன்படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில், இணையதளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனத்திடம் பேஸ்புக் தனது வாடிக்கையாளர் விவரங்களை விற்றது அம்பலமானது. இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், மொபைல் உற்பத்தி நிறுவனங்களிடம், தனது வாடிக்கையாளர்கள் விவரங்களை பேஸ்புக் வழங்கியது வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், பேஸ்புக் தனது வாடிக்கையாளர் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்கள் விவரங்களையும் அனுமதியில்லாமல் ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இதுகுறித்து விளக்கமளிக்க இந்திய தொலைத்தொடர்புத் துறை பேஸ்புக் நிறுவனத்தை அழைத்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்மீர்: தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி\nஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப்; கடுப்பான காங்கிரஸ்\nநாளை தாம்பரத்தின் புதிய ரயில் முனையம் திறப்பு\nபிரெஞ்சு ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்\nஇந்தியாவில் தங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகள் வாழும் விகிதம் குறையும்\nஅரசியல், கிரிக்கெட், சினிமா; இந்தியா - பாகிஸ்தான் சரித்திரம்\nஇந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து\nஆசிய கோப்பை: ரோஹித் அதிரடியில் வீழ்ந்தது வங்கதேசம்\n1. குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா\n2. சாமி 2 - திரை விமர்சனம்\n3. ஆசிய கோப்பை: புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம்\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\n5. கைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\n6. ஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\n7. டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வ���ஸ்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தூத்துக்குடி வருகை...பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவிலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்\n10 வருஷமா ஒரே சம்பளத்தை வாங்கும் நல்லவர் அம்பானி\nஉலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல்: இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-02/arivippu", "date_download": "2018-09-22T18:34:29Z", "digest": "sha1:2M6A7GMVSRT5E5UEVVICTBKDPVAREVVV", "length": 14322, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 02 September 2018 - அறிவிப்புகள்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஜூனியர் விகடன் - 02 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: விரைவில் ரிலீஸ்\n - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு\nஅ.தி.மு.க-வினருக்கே என் திறமை தெரியுது\n“அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் - பி.ஜே.பி மீது பாய்ந்த பன்னீர் - பி.ஜே.பி மீது பாய்ந்த பன்னீர்\nஇடைத்தேர்தல் 2 தொகுதிகளுக்கா... 20 தொகுதிகளுக்கா\n“பொதுப்பணித் துறையை முதல்வர் வைத்திருக்கக் கூடாது\nபொக்லைன் இயக்கும் குழந்தைத் தொழிலாளி\n“வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம்\n‘மெட்ரோ ரயிலுக்காக எங்களை நசுக்காதீங்க\n - மறந்துவிட்ட சட்டமன்றத் தீர்மானம்\nஇடுக்கி பயத்தை மறைக்க முல்லைப்பெரியாறு பழி\nகோவையைச் சு���்டெரிக்கும் செங்கல் சூளைகள்\nஎப்போது நினைவு இல்லமாகும் போயஸ் கார்டன் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/129406-modi-tweet-about-gsts-oneyear-celebration.html", "date_download": "2018-09-22T18:35:49Z", "digest": "sha1:ZRDHU7QKTAFZ5D23ZKX5LU4YCHEXRYSB", "length": 17821, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிப்படைத்தன்மை கொண்டது ஜி.எஸ்.டி..! ஓராண்டு நிறைவில் மோடி பெருமிதம் | modi tweet about GST's one-year celebration", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n ஓராண்டு நிறைவில் மோடி பெருமிதம்\nநாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதற்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியைக் கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனைக் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த புதிய வரி சட்டம் மூலம், நாட்டில் அமலில் இருந்த 12-க்கும் அதிகமான வரி விதிப்பு முறைகள் முடிவுக்கு வந்தது. மேலும், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியன்று நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை ஜி.எஸ்.டி நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது.\nஇந்நிலையில், ஜி.எஸ்.டி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், `வளர்ச்சி, எளிமை மற்று��் வெளிப்படைத்தன்மையைக் கொண்டது ஜிஎஸ்டி. மேலும், இதன்மூலம், நாட்டில் ஒழுங்குபடுத்துதல் உயர்ந்துள்ளது. உற்பத்தித் திறன் மேம்படுத்துகிறது.வியாபாரம் செய்வது எளிதாகியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடைந்துள்ளது' எனக் பதிவிட்டுள்ளார்.\nஉச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி; அருகே செல்ல அமைச்சர்களுக்கும் கட்டுப்பாடு\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n ஓராண்டு நிறைவில் மோடி பெருமிதம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பிக்கு உடல்நலம் பாதிப்பு..\n 51 கம்பெனிகளுக்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத்துறை\nஉத்ரகாண்டில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 20 பேர் பலியான சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2013/04/blog-post_13.html", "date_download": "2018-09-22T19:13:45Z", "digest": "sha1:JGK45ZXU5ATXEAZUHQWPVKXBQFTLXLJT", "length": 24756, "nlines": 249, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: தெய்வம் தாய்க்கு ஈடாகுமா?", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nஇலக்கிய நண்பர்கள் ஆறேழு பேர் கூலிம் தியான ஆசிரமத்தில மாதமொருமுறை கூடி இலக்கியம் சார்ந்த உரையாடல்களை நடத்தி வருகிறோம். இரவு 7.30 மணிக்கு உரையாட ஆரம்பித்தால் நள்ளிரவு நெருங்கும் வரை தொடரும். அது எங்கள் வாழ்நாளில் பதிவாகும் இனிமையான அனுபவப் பொழுதுகள். நன்கைந்து மணி நேரம் அப்படி என்னதான் பேசுகிறீர்கள் என்று நக்கலோடு பிற நண்பர்கள் கேட்கும்போது இலக்கியத்திலிருந்து அந்நியமானவர்களின் கேட்கின்ற நியாமான கேள்வியென்றே எடுத்துக் கொள்வோம். இலக்கிய நூல்கள் பக்கம் வராதவர்களிடம் சொல்லி விளக்குவதில் பயனில்லை . எங்களை வழி மாறிப்போன ஆடுகள் என்று அவர்கள் கருதுகிறார்கள் பாவம். ஆனால் அவர்கள்தான் வழி தவறிப் போனவர்கள் என்று கருதவேண்டியுள்ளது.\nஉரையாடல்கள் மூலமே படைப்பின் ஆழ அகலத்தை உழ முடியும் என அறிந்திருந்தோம். படைப்பாளருக்குக் கிட்டாத ஆழம் பலசமயங்களில் எங்களின் உரையாடல்கள் மூலம் தட்டுப்பட்டிருக்கிறது எனவே இதுபோன்ற எங்கள் சந்திப்புகள் ஆத்மார்த்தமானது ; காதலைப் போல. காதலிப்பவர்கள் தங்களை மறந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏன் விடிய விடியக் கூட உரையாடிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்னதான் பேசினீர்கள் என்றால் கேட்டால் அவர்களால் இன்னதென்று சொல்ல முடியாது. அந்நியரிடம் சொல்லமுடியாத சூட்சம வார்த்தைகளின் சங்கமம் அது. அவர்களைப் பொறுத்தவரை அவை ஆத்மார்த்த தருணங்கள். புரியாதவர்களிடம் சொல்லி விளக்கமுடியாத சொற்கள். அதுபோலத்தான் இதுவும். இலக்கியத்தோடு தொடர்பில்லாதவரிடம் எதைச் சொல்ல எனவே இதுபோன்ற எங்கள் சந்திப்புகள் ஆத்மார்த்தமானது ; காதலைப் போல. காதலிப்பவர்கள் தங்களை மறந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏன் விடிய விடியக் கூட உரையாடிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்னதான் பேசினீர்கள் என்றால் கேட்டால் அவர்களால் இன்னதென்று சொல்ல முடியாது. அந்நியரிடம் சொல்லமுடியாத சூட்சம வார்த்தைகளின் சங்கமம் அது. அவர்களைப் பொறுத்தவரை அவை ஆத்மார்த்த தருணங்கள். புரியாதவர்களிடம் சொல்லி விளக்கமுடியாத சொற்கள். அதுபோலத்தான் இதுவும். இலக்கியத்தோடு தொடர்பில்லாதவரிடம் எதைச் சொல்ல அப்படியே சொன்னாலும், “அதப் பத்தியா அவ்ளோ நேரம் பேசினீங்க அப்படியே சொன்னாலும், “அதப் பத்தியா அவ்ளோ நேரம் பேசினீங்க என்னா இருக்கு அவ்ளோ நேரம் பேச என்னா இருக்கு அவ்ளோ நேரம் பேச” என்று விமர்சிப்பவரிடம், மேலும் பேசுவதில் ஆர்வம் குறைந்துவிடும். இரு தரப்புக்கும் உவப்பான வேறு தலைப்பில் பேச்சு தன்னிச்சையாகவே திசை பிறழும்.\nஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் சிறுகதையோ , பத்தியோ, கட்டுரையோ , கவிதையோ, நாவலோ எங்கள் உரையாடல் பொருளாகி விடும். என்ன தலைப்பு என்று இரண்டு வாரத்துக்கு முன்னமேயே அறிவித்துவிடுவோம் , அவர்கள் வாசித்துவிட்டு வருவதற்கு வசதியாக. அதே தலைப்பில்தான் எங்கள் உரையாடல் நின்றுபிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. பட்டத்தின் கடிவாளமான நூல்போல அதன் எல்லைய��க் மீறி வரயறையற்றுக் கடந்தும், நீண்டும் போகும்.\nகடந்த முறை எங்கள் பேச்சு அம்மாவைப் பற்றி திசை மாறிச்சென்று கொண்டிருந்தது. ‘அம்மா’ என்றால் இன்றைக்கு ‘பொருள்’ மயக்கம் வந்துவிட்டது உண்மைதான். நமக்கு ஏன் வம்பு தயவு வேண்டிப்போகும் போது காலில் விழுந்தால் கண்டுகொள்ளாமல் போய்விட நேரும்\nதாய்க்கும் பெற்ற பிள்ளைக்குமான பந்தம் கரு உருக்கொள்ளும்போதிருந்தே தொட்டுத் துலங்குகிறது. குழந்தை தாயில்லாமல் ஒரு நொடிகூட இருக்காது. தாய் அருகிலேயே இருக்கும் வாசம் கூட குழந்தைக்கு உவப்பானது. குழந்தையைத் தொட்டிலில் தூங்கப் போடும்போது தாய் தாலாட்டுப் பாடவேண்டும். அம்மாவின் குரல் குழந்தைக்குக் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும். தாலாட்டுப் பாடல் நின்றுவிடும் பட்சத்தில் குழந்தை சற்றே மூடிய இமைகளைத் திறந்து அவள் அருகில இருப்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகே இமைகள் மூடும். குழந்தை தூங்கிவிட்ட பிறகு தாய் அங்கிருந்து நழுவுவதற்கு முன் தான் கூட இருக்கும் அடையாளமாய் தன் புடவையையோ கைலியையோ குழந்தை மீது போர்த்திவிட்டுப் போகும் தாய்மார்கள் இருக்கிறார்கள். குழந்தை அதன் பிடியைத் தளர்த்தாமல்தான் தூங்கும். தன் குரல், அல்லது உடல் மணம் குழந்தைக்கு எந்நேரமும் சூழ்ந்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்த உபாயம். இதையெல்லாம் குழந்தை தனக்கான பாதுகாப்பாகவே கருதுகிறது என்பதுதான் உண்மை. தாய் தந்தை கைகளிலிருந்து குழந்தை வேறு யார் கைக்கும் போக மறுப்பது இதன் காரணமாகத்தான். தாய் ஒரு கணம் கண்மறைந்துவிட்டாலும் குழந்தை ஏங்கி அழுவது சுய பாதுகாப்பு கருதித்தான். குழந்தையின் முழு பலம், பாதுகாப்பு தாய்தான். தாயின் உடல், உதிர வாடை குழந்தைக்கு மிகப் பரிச்சியம். அது கருவறையிலிருந்தபோதே ஆரம்பமானது.\nதாயைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது அனைவருமே அவரவரின் அன்னையின் மகிமையை பேச ஆரம்பித்தோம். அநேகருக்குத் தாய் உயிரோடு இருக்கும்போது அவர்களின் தியாகம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருக்கும். பிரிந்தவிட்டபிறகே கண்முன்னால் பிம்பமாய் நிழலாடும். இருக்கும்போது கண்டுகொள்ளாத மனம், இல்லாமலாகும் போதுதான் இருப்புக்காக ஏங்கும். இழந்ததை எண்ணி வருந்தும். தாய் குழந்தைக்குச் செய்த தியாகத்துக்கு ஈடாய் தாய் உயிரோடிருக்கும்போது மகன் செய்ய முடியாததை நினைத்து கவலையுறும்.\nஎங்கள் உரையாடல் பற்றிப் பார்ப்போம்.\nஎங்களில் ஒருவர், ஒருநாள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அது ஒரு மழை நாள் வேறு. சட சடவென மின்னல் சீறும் பேய் மழை. மகனுக்காக வெகு நேரம் வாசலைப் பார்த்து நின்ற தாய், மழையென்றும் பாராமல் மகனைத் தேடப் புறப்பட்டுவிட்டார். நீண்ட நேரம் நடந்த பிறகு மகன் மழையில் நனைந்தவாறு குறுக்கே வருகிறார். மழை நின்றபாடில்லை. மகனைக் கண்டதும் ‘யான்யா இப்படி மழையில நனைஞ்சிக்கிட்டு வர என்று தன் புடவை முந்தானையை தலைக்கு மேல் விரித்திருக்கிறாள். அவ்வளவு நேரம் மழையில் நனைந்து வந்தவளுக்கு தான் புடவை முந்தானையால் மழையின் நனைவிலிருந்து தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று தோணவில்லை. இந்த சம்பவத்தை அவர் சொன்ன போது ஆளாளுக்கு தாயின் நினைவுகளால் கிளர்ந்தெழுந்து சரம் சரமாய்த் தொடுக்கத் தொடங்கினார்கள்.\nஒரு நண்பரின் தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். அவளுக்கு எழுந்து நடக்க முடியாது. படுக்கையே உலகமாகிப் போன நிலை. மரணம் மிக அண்மையில் வந்து அமர்ந்துகொண்டிருந்த நேரம். மகன் ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்குள் நுழைகிறான். குளியலறையில் குளித்துவிட்டு துண்டோடு வருகிறார். திரும்பிகூட பார்க்க முடியாத அன்னை , “ஈரத்தோட நடமாடாத தலைய தொவட்டு சளி பிடிச்சிடும் ,”என்று மகனிடம் சொல்கிறாள். இதோ இதோ என்று இறப்பு வலை வீசக் காத்துக் கொண்டிருந்தபோதும் மகன் ஈரத்தலையோடு இருப்பதைப் பார்க்கச் சகியாதவளின் கரிசனத்தைப் பாருங்கள். அவளின் அந்திம கால நிலை , அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல அவளுக்கு-பெற்ற பிள்ளை என்று வரும்போது . புலன்களெல்லாம் மகனின்மேல்தான். இப்படித் ஈன்ற தாயைப் பற்றி ஆயிரமாயிரம் நினைவுகள் சுழன்றபடி கிடக்கின்றன நம்மிடம். அன்னையின் தியாகம் பற்றிப் பேசுவது எப்போதும் ஒரு முற்றுப்புள்ளியில் போய் நின்றுவிடுவதில்லை. அவளின் பாச ஊற்றுக்கண் ஈரம் சுரந்தபடி இருக்கும்.\nநாங்கள் அன்றைக்கான உரையாடலில் எடுத்துக் கொண்ட கவிதை கல்பற்றா நாராயணனுடையது. அதை உங்களுக்கும் பரிமாறுகிறேன்.\nஇனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்\nமுடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை\nஇனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந���து\nஇனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது\nபாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதி கசிய செத்த\nதூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்\nநான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு\nஇதில் காணக்கிடக்கும் பல வரிகள் என்னை உலுக்கி எடுக்கிறது. ‘என் கற்பகால பிரமையிலிருந்து அம்மா நேற்று விடுதையானாள் என்ற வரி தரும் வலி மிகுந்த வேதனையானது. அவள் உயிரோடு இருந்த காலமெல்லாம் மகனின் இருப்பைக் கற்பகாலமாகவே கருதுறாள். அவ்வளவு கரிசனம். அவ்வளவு அந்நியோன்யம் அவள் இறந்து பின்னரே மகனைப் பற்றிய கவலையிலிருந்து விடுதலைக் கிடைக்கிறது அந்தத் தாய்க்கு. ‘ஒருவழியாக என்னை பெற்று முடித்தாள்’ என்ற இறுதி வரியைப் பாருங்கள் அவள் கற்பம் தாங்கியது ஒன்பது மாத மட்டுமல்ல அவள் அவனை வளர்த்த காலம் முழுதும்தான். அப்படியானால் ஒரு தாய் கற்பமுறும் வேதனை வாழ்நாள் முழுவதும்தான்.\n‘நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்கு நேற்று அனைந்தது ‘ என்ற வரிக்குள் ஆத்மார்த்தமாய் நுழைந்து பாருங்கள். கவிதைக்குள் வடியும் தாய்மையும் தியாகமும் முற்றுப்பெறா படிமமாகப் பெருக்கெடுப்பதை கவனியுங்கள்.\n(யோகி கவனிக்க: கவிதை மட்டும் பரணர் எழுத்துருவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-09-22T18:52:25Z", "digest": "sha1:JU22MRGVVQZXY2N2OZTHGC672ZESX56I", "length": 21732, "nlines": 155, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி", "raw_content": "\nஉலகத்திலே எல்லாவிதமான பிராணிகளும் இருக்கின்றன. அவைகளுக்குள்ளே மனிதனாகப் பிறந்தவன் மிக உயர்ந்தவன். அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. ஆகையினாலே அரிதான மானிடப்பிறவி எடுத்த நாம் எல்லோறும் மிகவும் புண்ணியவான்கள். இந்த மனிதப் பிறவியிலே நாம் பெறவேண்டியது முக்கியமாக நான்கு பேர்களுடைய அருளாசி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு பேர்கள். நம்முடைய தாய் தந்தையருடைய ஆசியைப் பரிபூர்ணமாக பெறவேண்டும். குருவினுடைய அருளைப் பெற வேண்டும். தெய்வத்தினுடைய அருளைப் பெற வேண்டும். இந்த நான்கு பேர்களுக்குள்ளே தாய் தந்தையர் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்தான் நமக்கு அருளாசி வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.\nகைலாசத்திலே, தெற்கு நோக்கி ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிற மூர்த்தி-தக்ஷிணாமூர்த்தி. அந்த தக்ஷிணாமூர்த்தியுடைய அருள் வடிவமாக-சிவனின் வடிவமாக-அவதாரமாக, காலடி ஷேத்திரத்திலே சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பாரத தேசத்திலே, ஆதிசங்கரர் என்ற பெயருடன் அவதாரம் செய்தார் சங்கர பகவான். ஆகையினாலே, மூலகுரு-ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. அதே தக்ஷிணாமூர்த்தி வடிவமாக-சங்கரராக -ஆதிசங்கரர் தோன்றினார். அந்தக் குருபெருமானான ஆதிசங்கரருடைய அவதார உற்சவம் ஒவ்வோர் ஆண்டும் வருகிறது.வைகாச சுத்த பஞ்சமி என்பது வைகாசி மாதத்திலே சுக்ல பஞ்சமி யன்றைக்கு வருகிறது.\nஇன்று May 11th 2016 , ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஅவர் பிறந்தது வைகாசி, அதாவது, இரண்டாவது மாஸம். அது சுக்லபக்ஷம், இரண்டு பக்ஷங்களில் சுக்லபக்ஷம் ஒன்று, க்ருஷ்ணபக்ஷம் இரண்டு. ஆசார்யாள் ஜனனம் ஒன்றாவது பக்ஷம். அன்றைக்கு திதி பஞ்சமி. அதாவது, ஐந்து. ஆகவே, 2-1-5. அதையே தலைகீழாக்கி 5-1-2 என்பவற்றைக் கடபயாதி முறையில் குறிப்பிடும் அக்ஷரங்களைச் சேர்த்து அவருக்குப் பெயராக வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். அது ‘சரசர’ என்று (2625-ஐ) சொன்ன மாதிரி தெளிவாக அர்த்தம் தராத எழுத்துத் தொகையாக இருக்கப்படாது; “பல” என்று (32-ஐயும், பலனையும் ஒருங்கே குறிப்பதாகச்) சொன்னது போல் அர்த்தமுள்ள வார்த்தையாகவும், அதாவது வாஸ்தவத்திலேயே மநுஷர்களுக்கு வைக்கும் தெய்வப் பெயராகவும் இருக்கவேண்டும் என்றும் நினைத்தார்கள்.\nஅப்படி ஸெலக்ட் பண்ணியதுதான் “சங்கர” என்பது.\n2-ம் மாஸம், 1-ம் பக்ஷம், 5-ம் திதி என்பதைத் திருப்பி 5-1-2 என்பதற்கான எழுத்துக்களைக் கொண்டுதானே இந்தப் பெயரை வைத்ததாகச் சொன்னேன் அதெப்படி என்று பார்க்கலாம். ‘சங்கர’ என்பதில் மெய்யெழுத்தான ‘ங்’கை நீக்கிவிடவேண்டும். இந்த ஸங்க்யையில் எப்போதும் மெய்யெழுத்துக்கு வால்யூ கிடையாது. அதைத் தள்ளிவிட வேண்டும். அப்படிச் செய்தால் ச-க-ர என்று மூன்று எழுத்துக்கள் நிற்கின்றன. ‘ச’ என்பது ‘யாத்யஷ்ட’ பிரகாரம் ய-ர-ல-வ-ச என்று 5-ஐக் குறிப்பிடுகிறது. அதுவே பஞ்சமித் திதி. ‘க’ என்பது ‘காதிநவ’ வில் முதலாவது எழுத்து. அதனால் அது 1-ஒன்றாவது பக்ஷமான சுக்லபக்ஷத்தைக் காட்டுவது. ‘ர’ என்பது ‘யாத்யஷ்ட’ ப்ரகாரம் ய – ர என்பதாக 2. அதுதான் இரண்டாவது மாஸமான வைகாசி.\nபரமேச்வரன் இப்படியொரு ஸமயத்தில் போய்ப் பிறந்தாலே, தான் லோக சங்கரனாக விளங்கப் போவதற்குப் பொருத்தமாகப் பேர் வைப்பார்கள் என்று திட்டம் போட்டே அவதார தினத்தை அமைத்துக் கொண்டிருக்கிறான்\nசங்கர ஜயந்தி எல்லா ஜயந்திகளிலும் விசேஷம்தான் என்று ‘ப்ரூவ்’ பண்ணுவதுபோல, ஜயந்தியே “சங்கர” என்று அமைந்திருக்கிறது\nசங்கர ஜயந்தி; ஜயந்தியே ‘சங்கர’\nஞான விளக்கிற்கு ஓர் அழ-\nகாண கண்கோடி வேண்டும் – இங்கே\nஞான காமகோடி ஆச்சார்யாளைக் காண…\nமுதல் காமகோடி ஆச்சார்யாளாய் அமர்ந்தவர்\nஅந்த ஆதிசங்கர ஆச்சார்யாள் அல்லவா\nஸ்ரீ சங்கர ஜயந்திப் புண்ய காலத்துக்கு ஸமமாக எதுவுமில்லை. இப்படி நான் சொன்னால், “ப்ரக்ருத விஷயம் (தற்போது எடுத்துக்கொண்டுள்ள விஷயம்) ஆசார்ய சரித்ரமானதால் அதை விசேஷமாக ஸ்தோத்ரிக்கத்தான் வேண்டும் என்பதற்காக ஒரேயடியாய் உசத்தி வைத்துச் சொல்கிறாரா இல்லாவிட்டால் நாமெல்லாம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயத்தில் தானே வந்தவர்கள் என்பதால் சொல்கிறாரா இல்லாவிட்டால் நாமெல்லாம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயத்தில் தானே வந்தவர்கள் என்பதால் சொல்கிறாரா அல்லது அவருடைய மடத்தில் அவருடைய பெயரை வைத்துக்கொண்டுதானே இவர் ஸ்வாமிகளாக ஊர் கூட்டிக் கொண்டிருக்கிறார் என்பதனால் சொல்கிறாரா அல்லது அவருடைய மடத்தில் அவருடைய பெயரை வைத்துக்கொண்டுதானே இவர் ஸ்வாமிகளாக ஊர் கூட்டிக் கொண்டிருக்கிறார் என்பதனால் சொல்கிறாரா” என்று தோன்றலாம். அதாவது (ஸ்வய) அபிமானத்தால் தூக்கி வைக்கிறேனோவென்று தோன்றலாம்.\nஇப்படிப்பட்ட காரணங்களுக்காக அந்த ஜயந்திக்கு நான் உயர்வு கல்பித்துச் சொல்லவில்லை. கல்பனையே இல்லை மிகையோ, ஸ்தோத்ரமோ இல்லை வாஸ்தவத்திலேயே அதற்கென்று இருக்கும் உயர்வினால்தான், ‘எல்லாப் புண்ய காலங்களிலும் நம்முடயை ஆசார்யாளின் ஜயந்திதான் பரம புண்ய காலம்’ என்று சொல்கிறேன். புண்ய காலங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ஸ்ரீராம நவமி, நரஸிம்ஹ ஜயந்தி, ஸரஸ்வதி பூஜை, விஜய தசமி, விநாயக சதுர்த்தி, ஸ்கந்த ஷஷ்டி, இன்னம் உத்தராயண புண்ய காலம், தக்ஷிணாயன புண்யகாலம் என்றெல்லாம் எத்தனையோ இருக்கின்றன. எல்லாமே உத்க்ருஷ்டமானவை (உயர்வு பொருந்தியவை) தான். என்றாலும் ஸ்ரீசங்கர ஜயந்திதான் ஸர்வோத்க்ருஷ்டமானது(எல்லாவற்றை���ும்விட உயர்வுபொருந்தியது) என்பது வாஸ்தவம்.எப்படி\nமற்ற புண்ய காலங்கள் சொன்னேனே, வேதங்களாலேயும் புராணங்களாலேயும் அநேக சாஸ்த்ரங்களாலேயும் ஸித்தமான அந்தப் புண்ய காலங்களெல்லாம் தொன்று தொட்டு யுகங்களாக அநுஷ்டிக்கப்பட்டு வந்திருப்பவை. இந்தப் புண்ய காலம் (ஸ்ரீ சங்கர ஜயந்தி) அவற்றுக்கெல்லாம் ரொம்பவும் பிற்பாடுதான் உண்டானது. ஆனாலும் இதுவேஸர்வோத்க்ருஷ்டமானது என்றால் எப்படி\nஸரி, இந்தப் புண்ய காலம் எதற்காக உண்டாயிற்று\nவேதங்களையும் புராணங்களையும் சாஸ்த்ரங்களையும் புனருத்தாரணம் பண்ணுவதற்காகத்தான்.\nஇந்தப் புண்யகாலம் (ஸ்ரீ சங்கராவதாரம்) ஏற்படாமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்\nபௌத்தம் முதலான மதங்களும், ஈச்வர பக்தியைச் சொல்லாத ஸாங்க்யம், மீமாம்ஸை போன்ற மதங்களும் தான் ஒரேயடியாகப் பரவியிருக்கும். அப்படிப் பரவியிருந்தால் அப்புறம் சிவராத்ரியும், ஸ்ரீராம நவமியும், மற்ற புண்ய காலங்களும் யார் கொண்டாடியிருப்பார்கள் அத்தனை புண்ய காலங்களையும் அவைதிகம் அடித்துக் கொண்டு போயிருக்கும். ஏறக்குறைய அப்படிப்பட்ட கட்டத்தில் மற்ற எல்லாப் புண்ய காலங்களும் தத்தளித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஒரு புண்ய காலம் ஏற்பட்டது அத்தனை புண்ய காலங்களையும் அவைதிகம் அடித்துக் கொண்டு போயிருக்கும். ஏறக்குறைய அப்படிப்பட்ட கட்டத்தில் மற்ற எல்லாப் புண்ய காலங்களும் தத்தளித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஒரு புண்ய காலம் ஏற்பட்டது ஏற்பட்டு வேத வழியை மறுபடி நன்றாக நிலைநாட்டி அந்தப் புண்ய காலங்கள் அத்தனைக்கும் புத்துயிர் கொடுத்து அவற்றை நிலை நிறுத்திற்று ஏற்பட்டு வேத வழியை மறுபடி நன்றாக நிலைநாட்டி அந்தப் புண்ய காலங்கள் அத்தனைக்கும் புத்துயிர் கொடுத்து அவற்றை நிலை நிறுத்திற்று இன்றைக்கும் சிவராத்ரி, ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி இத்யாதியை நாம் புண்ய காலங்களாகக் கொண்டாடுகிறோமென்றால் அதற்கு ஆசார்ய ஜயந்தி என்ற புண்ய காலம் ஏற்பட்டதுதான் காரணம். இந்த ஒரு ஜயந்தி இல்லையென்றால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருந்திருக்கும் இன்றைக்கும் சிவராத்ரி, ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி இத்யாதியை நாம் புண்ய காலங்களாகக் கொண்டாடுகிறோமென்றால் அதற்கு ஆசார்ய ஜயந்தி என்ற புண்ய காலம் ஏற்பட்டதுதான் காரணம். இந்த ஒரு ஜய���்தி இல்லையென்றால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருந்திருக்கும் ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக் கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீ சங்கர ஜயந்தியே என்பதால்தான் அதைப் புண்ய காலங்கள் அத்தனையிலும் விசேஷமானது என்றது\nஜய சப்தம் ஆசார்யாளோடு விசேஷமாகச் சேர்ந்து “ஜய ஜய சங்கர” என்று உலகமெல்லாம் முழங்குகிறதென்று சொன்னேன். அதில் இந்த ஜயந்தி விசேஷத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nPADMASUDHA on அதுதாண்டா பெரியவா\nPADMASUDHA on காலடி உதித்தவன் …\nGanapathy Visweswaran on அறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nஅறுசுவை அரசு ஐயன் அடி சேர்ந்தார்\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_147005/20171012133646.html", "date_download": "2018-09-22T19:38:17Z", "digest": "sha1:GQELGNAVF2ADRRYFWLWRYVF2OT2CRDRG", "length": 6861, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஞாயிறு 23, செப்டம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nமேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளை சென்னை வானிலை மையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது.இதில் கடந்த சில நாட்களாகவே சென்னை,புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அடிக்கடி தெரிவித்து வருகிறது.இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,மேலடுக்கு சுழற்சியால் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதெனவும் தமிழகத்தின் மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதெனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தக���டிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெஞ்சில் துணிவிருந்தால் நேருக்குநேர் வாருங்கள் : எதிர்கட்சிகளுக்கு துணைமுதல்வர் சவால்\nஉங்கள் ஒத்துழைப்பால் தமிழகம் முன்னேறும் : முதல்வருக்கு பொன்ராதாகிருஷ்ணன் பாராட்டு\nதமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை : திருச்சியில் இந்திரா பானர்ஜி வேதனை\nஅதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர் : நாகர்கோவிலில் முதல்வர் பெருமிதம்\nமாதவன் கொலை மிரட்டல்; தீபா உயிருக்கு ஆபத்து: கமிஷனர் அலுவலகத்தில் டிரைவர் ராஜா புகார்\nதோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்: போலி மந்திரவாதி கைது\nஊழலுக்கு தடையாக இருந்ததால் வனத்துறை தலைவர் மாற்றமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=246479&name=iNDiAn", "date_download": "2018-09-22T19:53:25Z", "digest": "sha1:ZJRLMSZUHT4FEDY3XMICYZBLKBBLC4YU", "length": 9838, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: iNDiAn", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Kavi அவரது கருத்துக்கள்\nKavi : கருத்துக்கள் ( 5 )\nசினிமா முருகதாஸ் பற்றி கொளுத்தி போட்டார் ஸ்ரீரெட்டி...\nஅறம் இயக்குன‌ரின் கதையை திருடி தான் கத்தி என்ற படத்தை எடுத்தான் அது தெரிந்தும் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறான் ஒரு நேர்மையான வருங்கால முதல்வர் 12-ஜூலை-2018 11:33:13 IST\nபொது பணக்கார பிராந்திய கட்சியாக சமாஜ்வாதி விஸ்வரூபம்\nபண்ணிங்க தான் கூட்டமா வருவீங்க சிங்கம்(மோடி) single a தான்டா வரும்.. 23-மே-2018 07:45:38 IST\nஉலகம் தேசியக்கொடியை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை இந்தியா வலியுறுத்தல்\nடேய் கோமாளி அவனுங்க எரித்தது bjp கொடிய இல்ல இந்திய தேசிய கொடிய 21-ஏப்-2018 11:19:44 IST\nபொது இன்கிரெடிபிள் இந்தியா பட்டியலில், ஆதியோகி\nதேள்களின் விஷம் கக்கும் வார்த்தைகளை பார்க்கும் போதுதான் rss இந்நாட்டிற்கு எவ்வளவு தேவை என்பது புரிகிறது.. முன்பை விட தீவிரமாக ஆதரிக்க போகிறேன். 02-ஏப்-2018 09:58:23 IST\nஅரசியல் பிரதமர் நாற்காலிக்காக நான் பிறக்கவில்லை கோவாவில் மோடி ஆவேசம்\nஉங்களுக்கு மோடிய புடிக்காததுக்கு பல காரணம் இருக்கும் நியாம்தான், அதுக்காக இந்த திட்டத்தை குறை சொன்னா பஞ்சத்திலேயே செத்துப்போன உங்க ஆயா தாத்தன் எல்லாம் சாந்தி அடையமாட்டாங்க... பாத்துக்க சொல்லிட்டேன். 13-நவ-2016 17:01:46 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_1.html", "date_download": "2018-09-22T18:33:25Z", "digest": "sha1:43UEMCJD5GIJSK5M7LMIEU5CHMMO32E3", "length": 4396, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 01 July 2017\nஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்ரின் பெர்ணான்டோ இதற்கு முன், கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்தவர்.\nஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த பி.பீ.அபயகோன் நேற்று வெள்ளிக்கிழமை தனிப்பட்ட காரணங்களினால், அந்தப் பதவியிலிருந்து விலகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமனம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nஅடுத்த சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஆ‌ட்‌சியை ‌பிடி‌ப்பது உறு‌தி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/36-world-news/168259-2018-09-11-09-23-28.html", "date_download": "2018-09-22T19:09:03Z", "digest": "sha1:IQSHYHI6J6T52WM7QGLP63IJPNY25MVZ", "length": 36412, "nlines": 297, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆர்.எஸ்.எஸ். செய்த அருந்தொண்டு? 'அமெரிக்காவுக்கும் ஜாத��யை கொண்டு வந்துவிட்டனர்'", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nதமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு... தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனத் தடை ஏதுமில்லை; உடனே செய்யலாம்\nமாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல்\nமுன்பதிவு ரயில் பெட்டியில் பிறர் பயணம் சிரமத்திற்கு ஆளான பயணிக்கு இழப்பீடு\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தினவிழா-2017\nபெரியாரின் பொது வாழ்க்கையும் பண்பு நலன்களும் கோ. ஒளிவண்ணன்\nபண்பாடற்ற பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள், தமிழர்களே 'துக்ளக்'கைக் \"கவனியுங்கள்\nபெரியார் திடலில் பீடுறு பெருவிழா - திருவிழா\nமானமிகு மன்னை நோக்கி மிடுக்கோடு வாரீர்\nஅட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே\nவெட்கக் கேட்டின் மறுபெயர்தான் ‘விஜயபாரதமா\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nசென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் காந்தி நகரில் அமைந்துள்ள குஜராத் மத்திய பல் கலைக்கழகத்தில் தந்தை பெரியார்.......\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன்\nமக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின்…\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.…\nஎத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர்…\nதூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத்…\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி\nசென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில்…\nமானமிகு சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு…\nதிராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்,…\nஏழு பேர் விடுதலை தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர்…\nஈரோட்டில் தமிழர் தலைவர் பேட்டி ஈரோடு, செப்.15…\nபல இடங்களிலும் அடிதடி - கல்வீச்சு…\nவீட்டுக்குள் முடங்கி இருந்த விநாயகர் சதுர்த்��ியை இந்துத்துவாவைப் பரப்ப அரசியல் நோக்கோடு…\n‘‘பவுத்தத்தை விரட்ட கண்டுபிடித்த கருவிதான் வி-நாயகர்'' …\nஉலகப் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை மருத்துவர் ரேலாவின் மருத்துவ சேவை தொடர்கிறது\nடாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மருத்துவ மய்யம்…\nதிருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளி யில் 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சதி நடுகல் கண\nசனி, 22 செப்டம்பர் 2018\nநீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வருபவர்களுக்கு\n10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து - அரசாணை\nஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு முதல்வர்\nசென்னை, செப். 15- இந்தோனே சியா தலைநகர் ஜகர்த்தா மற் றும் பிளமிங் நக\nசனி, 15 செப்டம்பர் 2018\nஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன்\nபாசிச ஆட்சி முடியட்டும், மக்களாட்சி விடியட்டும், ஊழல் ஆட்சி முடியட்டும், தி.மு.க. ஆட்சி மலரட்டும்: திமுக தலைவர்\nவிழுப்புரத்தில் நேற்று (15.9.2018) திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி\nஞாயிறு, 16 செப்டம்பர் 2018\nமக்கள் விரோத அரசை தூக்கி எறிய விழுப்புரம் முப்பெரும் விழாவில் ஒன்று கூடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின்\nபுதுடில்லி இந்தியச் செய்திகள் மற்றவை\nரூ. 15 லட்சம் தருவதாக பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன் ராகுல்\nபுதுடில்லி செப். 22 பொதுமக்களுக்கு ரூ. 15 லட்சம் தருவதாக மோடியைப் போல் பொ\nசனி, 22 செப்டம்பர் 2018\nமோடியின் மூன்றாண்டு ஆட்சியில் வராக்கடன் மூன்று மடங்கு\n21 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு\nபிரதமர் மோடிதான் அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தைக் கொடுக்க\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஒப்புதல் புதுடில்லி, செப். 22 ரபேல் போர் விமா னங்களைத்\nசனி, 22 செப்டம்பர் 2018\nஅரசு கட்டித்தரும் வீடுகளில் மோடி படம் இருக்கக் கூடாது\nராஜீவ் கொலை வழக்கு 7 பேரை விடுவிக்கும் விவகாரம் ஆளுநர் மாளிகை\nபாலியல் வன்முறை: ஆர்எஸ்எஸ் தலைவர் கைது\nகொல்கத்தா, செப். 21 -மேற்கு வங்க மாநிலத்தில், பெண் ஒருவரை ஏமாற்றி பாலியல்\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nகவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்ல மண விழா\nதுவங்கப்படாத அம்பானியின் ஜியோ பல்கலை.க்கு இலவச நிலம்,\nபுதிய ரக துப்பாக்கியால் 2000 அடி தூர இல��்கை துல்லியமாக தாக்கிய ரசிய அதிபர் புதின்\nமாஸ்கோ, செப். 21- மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்.வி.சி.எச். 30\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nநாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள்\nஅமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர்\nபாக். ராணுவத்தின் விருப்பப்படியே இம்ரான் கான் செயல்படுவார்\nஇசுலாமாபாத், செப். 22- பாகிஸ் தான் ராணுவத்தின் விருப்பப் படியே அந்நாட்டின் பிரதமர் இம\nசனி, 22 செப்டம்பர் 2018\nஏவுகணைகள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை நடத்திய கிம் ஜாங் அன் பாராட்டி நன்றி தெரிவித்த டொனால்டு\nபாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆரிப் ஆல்வி வெற்றி\nகானாவில் தொடரும் கனமழை 34 பேர் பரிதாப பலி\nபுர்கினா, செப். 22- ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் தற்போது கன மழை\nசனி, 22 செப்டம்பர் 2018\nதவறை சரிசெய்து கொள்ளுங்கள் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை\nஅய்.நா கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்க இந்தியா ரூ. 7 கோடி\nநிகழ்ச்சிகள் அறிவித்தல்கள் பிரச்சாரக் களம்\nதருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்\nதருமபுரி, செப். 22 தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா அளிப்பு நி\nசனி, 22 செப்டம்பர் 2018\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் தொண்டற செம்மல்களுக்கு பாராட்டு - மகளிர்\nதந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா\nவெள்ளி, 21 செப்டம்பர் 2018\nவிஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்\nதிருச்சி தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கம் நடத்தும் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பிரச்சினை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கழகத் தோழர்கள்\nதிருப்பூர், செப். 22- தாராபுரம் தீவுத்திடலிலுள்ள தந்தை பெரி யார் சிலை அவமதிக்கப்பட்டு சே\nசனி, 22 செப்டம்பர் 2018\nஉலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சிகள்\nஉலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சிகள்\n 'அமெரிக்காவுக்கும் ஜாதியை கொண்டு வந்துவிட்டனர்'\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 14:06\nதி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கண்டனம்\nநியூயார்க், செப்.11 இந்திய சமூகம் ஜாதியச் சமூகமாக இருக்��ிறது. இந்தியர்கள் எங்கே சென்றாலும் ஜாதியையும் தூக்கிக் கொண்டே சென்றுவிடுவார்கள். பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலும், தங்களின் ஜாதிய பகுமானத்தை அவர் கள் விடுவதில்லை. இதன்மீதுதான் அமெரிக்கர்கள் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். ஜாதி பேதம் கடைப்பிடிக்கும் இந்துக்கள், அதனை தங்கள் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்து, பிரச்சனைகளை உருவாக்கி வருவதாக அவர்களிடமிருந்து குற்றச் சாட்டுக்கள் எழத் துவங்கியுள்ளன.\nகென்னத் ஜே கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அமெ ரிக்காவில் இந்தியர்கள் திணித்த ஜாதி என்று கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.\nஅதில், அமெரிக்காவிலுள்ள இந்தி யர்கள் பள்ளியிலும், வீட்டிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் ஜாதியைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று புள்ளிவிவரமாக எழுதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர்கள் தேன்மொழி சவுந்தர் ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் மேற்கொண்ட ஆய்வை மேற்கோளாகக் கொண்டு இந்தக் கட்டுரையை அவர் எழுதியுள்ளார்.\nஅமெரிக்காவில் இருக்கும் 3- இல் இரண்டுபட்டியலினஜாதியினர்ஒடுக்கு முறைகளைச்சந்திக்கிறார்கள்;ஏனைய ஜாதி இந்துக்களின் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள்; பள்ளி மாணவர்களும்கூட இந்த பாகுபாட்டுக்கு தப்புவதில்லை; அலுவலகம், வெளியிடங்கள், திருமணம் என அனைத்து விஷயங்களிலும் ஜாதி இந்துக்கள், ஜாதியை- தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கென்னத் ஜே கூப்பர் கூறியுள்ளார்.\nநிறவேற்றுமைபிரச்சினையில்,அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடைப்பிடிக் கும்பாஸ்ஸிங் என்று அழைக்கப்படும், மறைந்துவாழும் முறையையே, இங்கு வசிக்கும்பட்டியலினமக்களும்கடைப் பிடிக்கின்றனர்:அதாவது, ஜாதி இந்துக் களிடம் இருந்து அடக்குமுறைகளை தவிர்க்க இவர்கள் தங்கள் ஜாதியை எல்லா இடங்களிலும் மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், அமெரிக்காவில் உள்ள பட்டியலின மக்கள், ஜாதி இந்துக்களை விட அதிகம் படித்து இருந்தாலும்கூட ஒடுக்குமுறைக்கு தப்பமுடியவில்லை என்கிறார். ஒப்பீட்டளவில், அமெரிக்கா வில் உள்ள இந்தியர்களில் ஜாதி இந் துக்களை விட, பட்டியலின மக்கள் கால் சதவிகிதம் அதிகம் படித்து இருக் கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறும் கென்னத்ஜே கூப்பர், இதுதான் தங்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிலும் நிற வேறுபாடு இருக்கிறது. அங்கு கறுப்பின மக்கள் பல காலமாக கொடுமைகளை அனுபவித்துவந்தனர். அதைத் தடுக்க தற்போது அங்கு கறுப்பின மக்களுக்கு இந்தியாவில் அளிப்பதுபோலஇடஒதுக்கீடு அளிக் கப்படுகிறது.ஆனால்,அமெரிக்கச்சட் டத்தில் ஜாதியப் பாரபட்சம் குறித் தான வரையறையோ, அதற்கு எதிரான சட்டங்களோ இல்லை. ஆனால், இந்தியர்கள் தங்களின் ஜாதியப் பாகு பாட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு வந்துள்ளதால், அமெரிக்காவிலும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டத்தின் அவசியத்தை இக்கட்டுரை மூலம் கென்னத் ஜே கூப்பர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.\n1938 - தமிழ்நாடு தமிழருக்கே' எனப் பெரியார் முதல் முழக்கம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅறிஞர் அண்ணா பிறந்த நாள்; அண்ணா காட்டிய இன மீட்சிக்காக சூளுரைப்போம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு இந்துத்துவாவாதிகளால் ஆபத்தா\nஅந்தோ 'கடவுள் இல்லை' சிவகுமார் மறைந்தாரே\nவாஜ்பேயி மறைவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்\nதிருமுருகன் காந்தி கைது கண்டிக்கத்தக்கது\nஆளைப் பொறுத்து அதிகாரம் நொண்டியடிக்குமா\nபெரியார் நினைவு சமத்துவபுரங்களும் அஇஅதிமுக அரசும்\nமத்திய இணை அமைச்சரின் பரிதாப நிலை\nதந்தை பெரியார் - 140\nஇந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...\nகமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...\nஇதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...\nமுதுமையை \"புதுமையாக்கிட\" 105 வயதான ஜப்பானிய டாக்டரின் மூதுரை - இதோ\nமுதுமையை \"புதுமையாக்கிட\" 105 வயதான ஜப்பானிய டாக்டரின் மூதுரை - இதோ\nமுதுமையை புதுமையாக்கிட 105 வயதான ஜப்பானிய டாக்டரின் மூதுரை - இதோ\nஇதோ ஈத்துவக்கும் இன்ப ஊற்றுக்கள்\nஅய்தராபாத்தில் ஓ.பி.சி. நடத்திய கருத்தரங்கம்\nரோபோட்டில் பாடம் சொல்லும் இளைஞர்\nரத்த அழுத்தத்தை அளக்கும் செயலி\nபெரியார��� மணியம்மை மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு மய்யம்\nமருத்துவ குணம் கொண்ட கிவி\nஉடல் பருமனே உடலின் பல நோய்களுக்கு காரணம்\nசெத்த பாம்பு (பைத்தியம் கிழித்தது)\nநீச்சலில் பல விருதுகளை பெற்ற சாதனைப் பெண்\nதேசிய விளையாட்டின் ‘தங்க’ மங்கை\nபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு மருத்துவ முகாம் 17.9.2018 -திங்கட்கிழமை\nதமிழைப் பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pa-ranjith-rahul-gandhi-meeting-to-form-tamilnadu-jignesh-mewani/", "date_download": "2018-09-22T19:45:05Z", "digest": "sha1:UG5MWDPKBW2THQTSR5VYRG6IUXKSLELF", "length": 21178, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு: தமிழகத்தின் ஜிக்னேஷ் மேவானி தயார்?-Pa.Ranjith-Rahul Gandhi Meeting, to form Tamilnadu Jignesh Mewani?", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nபா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு: தமிழ்நாட்டின் ஜிக்னேஷ் மேவானி தயார்\nபா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு: தமிழ்நாட்டின் ஜிக்னேஷ் மேவானி தயார்\nபா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு ஜூலை 10-ம் தேதி மாலை டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்தது. ராகுல் காந்தியே ‘ட்வீட்’ மூலமாக தெரிவித்த பிறகுதான் இந்தத்...\nபா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு: டெல்லியில் நடந்த இந்த சந்திப்பு தமிழக அரசியலில் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. தமிழகத்தின் ஜிக்னேஷ் மேவானி ஆகிறாரா பா.ரஞ்சித்\nபா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு ஜூலை 10-ம் தேதி மாலை டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்தது. ராகுல் காந்தியே ‘ட்வீட்’ மூலமாக தெரிவித்த பிறகுதான் இந்தத் தகவல் வெளியே தெரிந்தது. ரஞ்சித்துடன் அவரது படங்களில் தோன்றும் நடிகர் கலையரசனும் இணைந்து சந்தித்தார். இருவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி, அவற்றை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.\nபா.ரஞ்சித் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மெட்ராஸ், கபாலி, காலா போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் சந்தித்தேன். ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன���. அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரையாடல் தொடர விரும்புகிறேன்” என குறிப்பிட்டார்.\nபா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசியல், கலை மற்றும் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் மீதான சாதி-மதம் சார்ந்த மிரட்டல்கள் குறித்து பேசினோம். என்னை சந்தித்த ஒப்புக்கொண்டதற்கு நன்றி சார் நமது விவாதம் சரியான வடிவம் பெறும் வகையில் தொடரும் முனைப்பில் இருக்கிறேன். ஒரு தேசிய தலைவர் அனைத்து தரப்பு கொள்கை சார்ந்தவர்களையும் சந்தித்து உரையாடுவது ஊக்கமளிப்பதாக இருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.\nபா.ரஞ்சித் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பேரறிவாளனை விடுவிப்பது குறித்து அவரிடம் கோரிக்கை வைத்தேன். அவரது விடுதலைக்கு எதிராக தங்கள் குடும்பத்தினர் இல்லை என்றும் தன்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருப்பதாகவும் ராகுல் கூறினார்’ என குறிப்பிட்டார்.\nபா.ரஞ்சித், தலித் இளைஞர்களின் ஹீரோ\nஇதைத் தாண்டி, பா.ரஞ்சித்தின் சந்திப்பில் 2019-ம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கணக்கும் இருப்பதாக தகவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஜிக்னேஷ் மேவானி ஒரு காரணம்\nகுஜராத்தில் தலித் தலைவராக உருவெடுத்த ஜிக்னேஷ் மேவானி, சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. பதிலுக்கு ஜிக்னேஷ் மூலமாக குஜராத் தலித் வாக்கு வங்கியில் பெரும்பகுதியை காங்கிரஸ் தன் பக்கம் திருப்பியது.\nதமிழ்நாட்டிலும் சமீப காலமாக பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக தலித் இளைஞர்கள் திரள்கிறார்கள். குறிப்பாக மதுரை பகுதியில் ஒடுக்கப்பட்ட இரு சமூகத்தினர் இடையே பிரச்னை வெடித்தபோது, நேரடியாக சென்று இரு சமூகத்தினரிடமும் அவர் பேசி சமரசம் செய்ததை பலரும் வரவேற்றனர்.\nமெட்ராஸ், கபாலி, காலா படங்களில் தலித்தியம், அம்பேத்கரியம் பேசியதன் மூலமாகவும் தலித் இளைஞர்களில் பலரும் அவரை ஹீரோவாக பேசி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகளுடன் அதிகம் ஒட்டாமலேயே பா.ரஞ்சித் இயங்கி வருகிறார்.\nஇந்தச் சூழலில்தான் பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு, 2019 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடந்தத��கவே கருத வேண்டியிருக்கிறது. குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஸ் தாகூர் என அமைப்பு ரீதியாக வலுப்பெறாத தலைவர்களை இணைத்துக்கொண்டே அவர்கள் சார்ந்த சமுதாய வாக்குகளை கபளீகரம் செய்த தந்திரத்தை தமிழகத்திலும் காங்கிரஸ் அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\n2019 தேர்தல் ராகுல் காந்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என சொல்லத் தேவையில்லை. எனவே திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடர்ந்தாலும்கூட, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒன்றை பா.ரஞ்சித்துக்கு விட்டுக்கொடுத்து அவரை சுயேட்சையாக களம் இறக்க காங்கிரஸ் தயாராகும் என பேசப்படுகிறது.\nபா.ரஞ்சித், தமிழ்நாட்டின் ஜிக்னேஷ் மேவானி ஆவாரா: ரவீந்திரன் துரைசாமி விளக்கம்\nஅரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் இது குறித்து கேட்டோம். ‘தலித் ஹீரோக்களை முன்வைத்து தொடர்ந்து 3 படங்கள் இயக்கியவர் என்ற அடிப்படையில், அந்த சமூக இளைஞர்கள் மத்தியில் பா.ரஞ்சித்துக்கு கிரேஸ் இருப்பதை மறுக்க முடியாது.\nதமிழகத்தில் தலித் அரசியலில் இன்று வலிமையான கட்டமைப்பு கொண்ட கட்சி விடுதலை சிறுத்தைகள் ஆனால் திருமாவளவனும், ராமதாஸும் எப்போது கூட்டணி வைத்தார்களோ, அப்போதே தலித் இளைஞர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் திருமாவின் செல்வாக்கு சரிந்ததையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.\nவெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் இன்று தேசியக் கட்சிகளுக்கு தேவைப்படுவதையும் மறுப்பதற்கில்லை. ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற தலித் தலைவர்களை பிரதமர் மோடி தன் பக்கம் வைத்திருக்கிறார். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸும் நிச்சயம் தலைவர்களை தனது அணிக்கு இழுக்கும்.\nகுஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் வெற்றிக்கு உதவினார். உத்தரப்பிரதேசத்தில் தலித் தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் ஆசாத், பாஜக முதல்வர் யோகிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அவர்களை பயன்படுத்தும் காங்கிரஸ், தமிழ்நாட்டில் பா.ரஞ்சித்தை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.\nகாலா இயக்குநரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்… இருவரும் பேசிக்கொண்டது இது தான்\nகட்சி கட்டமைப்பு இல்லாமல் பா.ரஞ்சித் போன்றவர்களால், தனியாக போட்டியிட்டு எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியாது. ஆனால் காங்கி��ஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒரு இடத்தை பெற்றுக்கொண்டு போட்டியிட்டால், ஜெயிக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.’ என்றார் ரவீந்திரன் துரைசாமி.\nரஃபேல் ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்\nபாரத் பந்த் நடந்த கங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nபாரத் பந்த் : தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை, சில மாநிலங்களில் வன்முறை\nராகுல் மேற்கொள்ளும் ஆன்மீக அரசியல்\nசமூக சிந்தனையார்களை கொன்று புதைக்கும் புதிய இந்தியா – ராகுல் காந்தி\nஅரசியல் பயணத்தில் ஸ்டாலினின் புதிய அத்தியாயம் :ராகுலின் ட்விட்டர் வாழ்த்து\nவருங்கால இந்தியா : ஆர்.எஸ்.எஸ் தலைமையில் நடைபெறும் மூன்று நாள் கருத்தரங்கம்\nசோனியா காந்தி இல்லாமல் இயங்கப் போகும் காங்கிரஸ் மையக் குழு\nபிரபாகரன் இறந்ததை கேள்விப்பட்ட பின்பு நான் அவருடைய குழந்தைகளைத் தான் நினைத்தேன் – ராகுல் காந்தி\nசச்சின் மகள் இவ்வளவு அழகா.. மாடலிங், ஃபேஷன் இரண்டிலும் கலக்கும் சாரா\nஉன்னாவ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு : பாஜக எம்.எல்.ஏவை குற்றவாளியாக அறிவித்தது சிபிஐ\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nஇதை ஜடேஜா உணர்ந்தால், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா இடம் பிடிப்பார் என்பது உறுதி\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்���ி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:24:52Z", "digest": "sha1:HKPIURZGFV6D5JNVLII26YKLEVKCSMI6", "length": 2677, "nlines": 99, "source_domain": "www.filmistreet.com", "title": "நிகிலா விமல்", "raw_content": "\nகிராபிக்ஸ் டிசைனர்களாக மாறும் சிபிராஜ்-நிகிலா விமல்\nசிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கட்டப்பாவ காணோம் திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி…\nசுசீந்திரன் இயக்கத்தில் கலையரசன்-நிகிலா விமல்..\nமெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த கலையரசன் தற்போது தனி நாயகனாக நடித்து…\nநடிகர்கள் : சசிகுமார், நிகிலா விமல், நெப்போலியன், சுஜா வருணி, வேல ராமமூர்த்தி…\nவிக்ரம் விலகிய கேப்பில் கிடா(ரி) வெட்டும் சசிகுமார்\nஆனந்த சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த இருமுகன் படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/11/", "date_download": "2018-09-22T18:29:50Z", "digest": "sha1:WTEDXNBYD3ZTIEKMGPZPWHRRXQESY7NO", "length": 31434, "nlines": 514, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: novembre 2014", "raw_content": "\nமாவீரர் தம்மை மனமெண்ணச் சொல்லெல்லாம்\nநாட்டின் விடுதலையை மூட்டிய மாவீரர்\nஅஞ்சா திருக்கும் அரிமா அதிர்ந்தோடும்\nதன்மானம் குன்றித் தமிழன் கிடப்பதுவோ\nபாயும் கொடியேந்தித் தாயின் நிலங்காக்க\nபோர்க்களத்தை வீசும் புகழ்க்களமாய் ஆக்கியவர்\nகல்வேலி கட்டிக் கணித்தே அடைத்தாலும்\nநீக்கிச் சுரப்பதுபோல் நீடுபுகழ் மாவீரர்\nஎண்ணில் அடங்கா எழிலுடைய மாவீரர்\nசெங்களம் ஆடிச் சிரித்திட்ட மாவீரர்\nகொட்டம் அடக்கிக் கொடுமைத் தலையொடிப்பார்\nபிறப்பதுவும் பின்னே இறப்பதுவும் உண்மை\nதன்னேர் இலாத தலைவன் வழிநடந்தார்\nகூடி எதிர்த்தாலும் குன்றாத மாவீரர்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 22:56 28 commentaires:\nஇணைப்பு : தமிழீழம், வெண்பா\nதிருஅருட்பா அரங்கம் - 9\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 12:51 10 commentaires:\nஇணைப்பு : அழைப்பிதழ், திருஅருட்பா அரங்கம்\nநெஞ்சிக் குள்ளே புகுந்து நீயும்\nகொஞ்சிக் கொஞ்சிப் பேசும் போது\nபிஞ்சிக் கொடியைப் போன்ற என்னுள்\nஅஞ்சி அஞ்சி நகரும் என்னை\nபஞ்சி மிட்டாய்ச் சட்டை போட்டுப்\nவிஞ்சி விஞ்சி ஆசை துள்ள\nமஞ்சி விரட்டு மாட்டைப் போன்று\nவஞ்சிக் கொடிதான் வளைந்து சுற்றக்\nவஞ்சி உன்றன் வண்ண விழியால்\nகெஞ்சிக் கெஞ்சிக் கேட்கும் போது\nபஞ்சி வெள்ளைப் பற்கள் காட்டிப்\nநஞ்சிப் போக நயமாய்ப் பேசிக்\nபஞ்ச வண்ணக் கிளியாய் வந்து\nநஞ்சை புஞ்சை விளைந்தி ருக்கப்\nபஞ்சம் இல்லாப் பார்வை யாலே\nதுஞ்சும் போதும் துாபம் போட்டுத்\nஇஞ்சி இடுப்பை இனிதாய்க் காட்டி\nசெஞ்சிக் கோட்டை வீரன் என்னைக்\nதஞ்சா ஊரின் பொம்மை போலத்\nகஞ்சா போதைக் கண்ணைக் காட்டிக்\nஅத்தை பெத்த அல்வா துண்டே\nதத்தை மொழியில் தமிழைப் பேசித்\nகத்தை மல்லி கமழக் கமழ\nமுத்தைத் தந்து முத்தம் கேட்டு\nகுண்டு கட்டாய்க் குட்டி உன்னைக்\nநண்டுப் பிடிகள் போட்டே உன்னை\nதொண்டு புரியும் துாய மனத்தைக்\nவண்டாய் வந்து மலரில் அமர்ந்து\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:33 16 commentaires:\nஒரு - ஓர் விளக்கம்\nதமிழில் ஒரு ஓர் என்ற இரண்டு சொற்களும் ஒருபொருள் குறிப்பன. எவ்விடத்தில் ஒரு வரும் எவ்விடத்தில் ஓர் வரும் சிலர் பாடல்களில் நிரையசை வேண்டுமிடம் ஒரு என்ற சொல்லையும், நேரசை வேண்டுமிடம் ஓர் என்ற சொல்லையும் பயன்படுத்துவதைக் காண்கிறேன். பலர் விரும்பிய வண்ணம் இவ்விரு சொல்லை கையாள்வதைக் காண்கிறேன்.\nஆங்கில மொழியில் 'an' 'a' என்ற இரண்டு சொற்களும் ஒன்று என்ற பொருளைச் சுட்டும் சொற்கள். உயிரெழுத்துக்கு முன்னே 'an' வரும் (an apple), மெய்யெழுத்துக்கு முன்னே 'a' வரும் (a book).\nபிரஞ்சு மொழியில் 'un' 'une' என்ற இரண்டு சொற்களும் ஒன்று என்ற பொருளைச் சுட்டும் சொற்கள். ஆண்பால் சொல் முன்னே 'un' வரும். ஒரு பையன் என்பதை 'un garçon' என்று எழுதுவர். பெண்பால் சொல் முன்னே 'une' வரும். ஒரு பெண் என்பதை 'une femme' என்று எழுதுவர்.\nதமிழில் ஒன்று என்பது ஒரு எனத்திரிந்த நிலையில் வருமொழியில் உயிரெழுத்துக்களும், யகர ஆகாரமும் முதலாகிய மொழிகள் வருமிடங்களில் நிலைமொழியாகக் கொள்ளப்படும் ஒரு என்பதில் ஒகரம் ஓகாரமாக, ரு என்பதன் கண் உள்ள உகரம் கெட, ஒரு என்பது ஓர் என்று ஆகும். இதனைத் தொல்காப்பியம் எழுத்து 479 ஆம் நுாற்பா உரைக்கும்.\n\"அதனிலை உயிர்க்கும் யாவரும் காலை\nரகரத்து உகரம் துவரக் கெடுமே\"\nஒரு + அரசு = ஓர் அரசு\nஒரு + இரவு = ஓர் இரவு\nஒரு + யானை = ஓர் யானை\nஇருபுலவா், பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற்போல் வருவன யாவும் வழூஉத் தொடர் ஆகும். புலவா் இருவா், ஆழ்வார் பன்னிருவா், நாயன்மார் அறுபத்து மூவா் என்றாற்போல் அமைக்கப்படும் தொடர்களே வழாநிலை யாகும்.\nஓா் அரசன் என்பது வழு. அரசன் ஒருவன் என்று கூறுதலே வழாநிலை யாகும்.\nபல அரசா், சில அரசா் என்றாற்போல் வருவனவற்றைப் பலா் அரசர், சிலர் அரசர் என்பனவற்றின் திரிபாகக் கொள்வர் உரையாசிரியர்கள். [தொ.எ.153 நச்] எனவே இவற்றையும் அரசர் பலர், அரசர் சிலர் என்று எழுதுவதே முறையாகும்.\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:41 24 commentaires:\nகூனை நிமிர்த்திக் குறையகற்றி என்..கையால்\nவங்கக் கடலருகே வாழும் மணத்தவனே\nஎலிமேல் அமர்ந்தே எழுவாய் - புலிபோல்\nவளிபோல் புறப்பட்டு வந்தே..நீ வன்மை\nநாமரை நாயகியின் நற்கருணைக்(கு) ஆளாக்கிப்\nசின்ன எலியுன்னைச் சீராய்ச் சுமர்ந்திடுமோ\nஅன்பிருந்தால் ஆண்டவன் நல்லடியைக் கண்டிடலாம்\nநாமென்னும் எண்ணம் நகர்ந்திட்டால் நெஞ்சத்துள்\nபாம்பென்று பார்த்துப் பயந்தோடும் பொய்யோட்டும்\nசவ்வாதும் நற்சாம் பிராணியும் தாமரையும்\nசெவ்வாழை செங்கரும்பு செங்கனிகள் சோ்த்தளிப்பேன்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:40 24 commentaires:\nஇணைப்பு : இறையியல் கவிதை\nபிரான்சு கம்பன் விழாவிற்கு வருகை தந்த பேச்சாளா் அ. இரேணுகா தேவி அவா்களிடம், என் இனிய முகநுால் நணபா் கவிஞா் இரா குமார் அவா்கள், \"சிவவாசகம்\", \"நடைமுறை இதழியல்\" என்ற நுால்களைக் கொடுத்தனுப்பினார். மிக்க நன்றி\nகவிஞா் இரா. குமார் எழுதிய சிவவாசகம், நடைமுறை இதழியல் நுால்களைப் பற்றி விரிவாகப் பின்பு கருத்திடுவேன்.\nகம்பன் விழா மிகச் சிறப்புடன் நடைபெற்றது. இலக்கியச்சுடா் த. இராமலிங்கம் அவா்களின் சொற்பொழிவாலும், திருமதி அ.இரேணுகாதேவின் சொற்பொழிவாலும் இவ்வாண்டுக் கம்பன் மிக மிகச் சிறப்பாக அமைந்தது. அவா்களுக்கு என்றன் நன்றி\nநற்சிவ வாசகத்தை நல்ல நடைமுறையைப்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:43 7 commentaires:\nஇணைப்பு : வாழ்த்து கவிதை\nதிருஅருட்பா அரங்கம் - 9\nஒரு - ஓர் விளக்கம்\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/my-computer/wattos-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2018-09-22T20:00:41Z", "digest": "sha1:24CXXEBJGGXFSRF74D7VZBCGYH3ODAOY", "length": 4756, "nlines": 65, "source_domain": "oorodi.com", "title": "wattOS - புதிய லினக்ஸ்", "raw_content": "\nwattOS – புதிய லினக்ஸ்\nஉபுந்து லினிக்ஸ் இனை அடிப்படையாக கொண்டு ஒரு பாரமற்ற புதிய லினிக்ஸ் வெளியீடாக wattOS வெளிவந்திருக்கின்றது. இதனால் மிகப்பழைய கணினி ஒன்றில் கூட இந்த இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்தி கொள்ள முடியும்.\nஇதன் இலகுத்தன்மையை அதிகமாக்குவதற்காக இதில் உபுந்துவில் வருகின்ற சில மென்பொருட்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஓப்பின் ஒவ்வீஸ் இற்கு பதிலாக அபி வேரட் சேர்க்கப்பட்டிருக்கின்றது.\nஇப்பொழுது அல்பா அளவில் இருக்கும் இந்த இயங்குதளம் நான்குவிதமான பதிப்பில் வந்திருக்கின்றது.\nமேலும் தகவலுக்கு இங்கே வாருங்கள்.\n13 ஆடி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« CSS – ஆரம்ப வழிகாட்டி தமிழில்.\nCSS ஆரம்ப வழிகாட்டி தமிழில் – II »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் வ���சைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/protest-against-bjp-land-grabbing-bill/", "date_download": "2018-09-22T18:42:04Z", "digest": "sha1:JHPYFUUZ5W7OHKP5TQPKXPWDNLOYAD7Q", "length": 6118, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "பிஜேபியின் நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nபிஜேபியின் நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்\nமத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள நில அபகரிப்புச் சட்டம் விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிப்பதாகும். இது தொழில் அதிபர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விவசாய விரோத சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் கலந்துக் கொண்டார்.\nசொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் 40-வது நினைவுநாள் – 23.02.2016\nமுன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், சொல்லின் செல்வருமான ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் 40-வது நினைவுநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு...\nஇளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்-26.09.2016\nஇன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.ஜெ.விஜய் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது அதில் தேசிய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆப்ரகாம் ராய்மணி முன்னிலை வகித்தார்....\nஊழல் குற்றச்சாட்டு – 7 : லேப்&டாப் ஊழல்\nமாணவர்களுக்கு இலவச லேப்&டாப் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. லேப்&டாப் ஒன்றுக்��ு ரூ.1,500 அதிகம் கொடுத்து வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்று ஜிளிமி கூறுகிறது. மாணவர்களுக்கு வழங்கக் கூடிய லேப்&டாப்பில் அ.தி.மு.க. அரசு ஊழல் செய்து வருகிறது. 3900 கோடி ரூபாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/09/19-2014.html", "date_download": "2018-09-22T19:09:33Z", "digest": "sha1:PXN25B76KTBBFQRQFOLRH6IAZJOA2S5T", "length": 10517, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "19-செப்டம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nகத்தில அஜித் நடிச்சு அந்த குழாய்குள்ள சூட்டிங் நடத்தி. . http://pbs.twimg.com/media/Bx0_N7_CMAAeiEv.jpg\nகேமராவை ரொட்டேட் பண்ணும்போது ப்ர்ர்ர்ன்னு சிரிச்சவங்க எல்லாம் கை தூக்குங்க 😂😂 #KaththiTeaser\nஅடேய், மாஸ் மாஸ் ன்னு சொன்னாது இந்த பெட்ரொமாஸ தானா http://pbs.twimg.com/media/Bx0yPKuCAAAbq-3.jpg\n 2 ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க\n'ஐ'ரிலிஸ் பின்னாடி போவனும்னு ஆசபட்ட பாதிபேரு VJ ஃபேன்ஸ்தான்Vj ஜெயிக்கனும்யில்ல விக்ரம் ஜெயிக்கனும்னுVj ஜெயிக்கனும்யில்ல விக்ரம் ஜெயிக்கனும்னுஇவளோ தான் நாங்க\nதாத்தா :பாஸ் நீங்க எங்க இருக்கீங்க ஓவர் விஜய் : உங்க பொடதிக்கு பின்னாலதான் இருக்கேன் ஒவர் http://pbs.twimg.com/media/Bx05dPuCIAA7-Bh.jpg\nகுத்தவச்சி குந்திருக்கவனுக்கெல்லாம் பெட்ருமாக்ஸ் லைட்டு தர்றதில்ல http://pbs.twimg.com/media/Bx0pqNZIgAA8But.jpg\nஅங்க விழுப்புறத்துல ஓடுனவன் இங்க தான்யா பதுங்கி இருக்கான் ..\nதம்பி பயப்படாம குழாய்க்குள்ளருந்து வெளிய வாங்க..ஆஸ்கர் ரவி போயிட்டாரு\nபடத்துல விஜய்க்கு மூணு friends.அவங்களுக்கு சரியாய் காது கேக்காதனால விஜய் கத்தி கத்தி கூப்பிடுவாரு. #பெயர்காரணம் http://pbs.twimg.com/media/Bx09v1iCUAA7gy2.jpg\nகுழாயில் பதுங்கி எதிரியுடன் ஐஸ் பாய் விளையாண்டதினால் இனிமேல் நீ 'குழாயடி குல்ஃபி' என அன்போடு.. http://pbs.twimg.com/media/Bx1IyFxIQAAChh0.jpg\nதலைகீழா உட்காந்திருக்குற மாதிரி ஒரு கெட்டப்பு. அத கவுத்து போட்டு நேரா உட்காந்திருக்குற மாதிரி ஒரு கெட்டப்பு. ஆக மொத்தம் ரெண்டு கெட்டப்பு\nஇந்தாப்பா,சாக்கடகுள்ள ஒரு ஜந்து குந்திருக்கு,நல்லா குத்தி அடப்ப எடுத்துரு..கூட ஒரு ரெண்டு ரூவா போட்டு தர்றேன் http://pbs.twimg.com/media/Bx0xzubIYAAKZcg.jpg\nகத்தி பாத்தேன்,கதறி பாத்தேன்,ஏன் கால்லகூட விழுந்துபாத்தேன்.வெளிய விட மாட்டேன்டானுங்க சரின்னு துண்ட விரிச்சி போட்டு கொழாயிலயே குந்திட்டேன்\nநான் IAS ஆகவேண்டும் என்பது எனது இலக்கு,நேர்மையான அதிகாரியாக இருக்கவேண்டும் என்பது லட்சியம். இலக்கு எனக்கானது லட்சியம் சமூகத்துகானது #சகாயம்\nℳr. புதுவை குடிமகன் @iamkudimagan\nஎன்ன தியாகினு சொல்லிக்கமாட்டேன் கண்டிப்பா நான் துரோகி இல்ல- விஜய் #உங்களுக்கு தான் டா அடேய் திடீர் வார்ட்ல பொறந்தவனுங்களா\nநாப்பது நொடி டீசர்லையே இவ்ளோ நொட்டம் சொல்றானுங்களே இவனுங்க பொண்டாடிய என்ன பாடு படுத்துவாய்ங்கனு நெனச்சேன் பிர்ர்ர்\nகத்திக்கு போட்டியா ஐ வருதுன்னு சொன்னபோதும், இப்போ தள்ளிபோகுதுனு தெரிஞ்சதும் சங்கர் சாரை மதித்து, ஐயை கின்டலடிக்காத விஜய் பேன்ஸ்க்கு சல்யூட்\nடான் டான் டான் @krajesh4u\nஎன்ன அடிவயிற்றில் ஒரு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174818.html", "date_download": "2018-09-22T18:30:39Z", "digest": "sha1:MFNZ7JKQKXXLLKGXYKX2TH3KXII5DL3Y", "length": 12213, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "கும்பகோணம் அருகே மணல் லாரி மோதி சிறுவன் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகும்பகோணம் அருகே மணல் லாரி மோதி சிறுவன் பலி..\nகும்பகோணம் அருகே மணல் லாரி மோதி சிறுவன் பலி..\nகும்பகோணம கள்ள தெருவைச் சேர்ந்த சுகுமார்-வனிதா ஆகியோரின் மகன் கிஷோர் (வயது 6) இவர் தேவனாஞ்சேரியில் உள்ள பாட்டி சித்ரா வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் இன்று காலை சித்ரா ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க மொபட்டில் கடிச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் கிஷோரும் சென்றான். அவர்கள் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளி கொண்டு பின்னால் வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்ரா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.\nஇந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமணல் லாரி மோதி சிறுவன் பலியானதை அறிந்த பொதுமக்கள் லாரி கண்ணாடியை உடைத்து கும்பகோணம்- தேவனாஞ்சேரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகும்பகோணம் அருகில் மணல் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி – இந்திய வம்சாவளி எம்.பி. கைது..\nதிட்டமிட்டே தமிழர்களின் அடையாளங்களை அழிக்கின்றார்கள்: சர்வேஸ்வரன்..\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம்..\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\nமது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்..\nவவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்..\nயாழில் நாளை மின்சாரத் தடை..\nஈரானில் ராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் பலியானதாக தகவல்..\nஎச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது – இந்தியர்கள் வேலை பறிபோகும்…\nடெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் – கொடூர கொலையால் போலீஸ்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nநீர்வேலியில் வாகைசூடிய பருத்தித்துறை வீனஸ்..\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம்…\nரயில் பெட்டிகளில் தீ விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Jammu_Kashmir", "date_download": "2018-09-22T18:27:49Z", "digest": "sha1:MTG2E6JEIHV6S2L67WNOVN7A3ISHURTN", "length": 9254, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்க பொத��நல வழக்கு\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்க வலியுறுத்தி, தில்லி பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி குமாா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..\nகாஷ்மீா் சிறப்புச் சட்ட விவகாரம் : அரசு வழக்குரைஞரை நீக்க முக்கிய கட்சிகள் வலியுறுத்தல்\nகாஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டம் தொடா்பான வழக்கில் அந்த மாநிலத்தின் சாா்பில் ஆஜராகி வாதாடி வரும் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nகாஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வர் வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வீசும் புது குண்டு\nகாஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nவிருந்தினர்களான அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்: ஹிஸ்புல் முஜாகிதின் வெளியிட்ட ஆடியோ\nவிருந்தினர்களான அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ஹிஸ்புல் முஜாகிதின் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக ரூ.25000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி உறுதி\nஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ.25000 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.\nகதுவா சிறுமி கொலை வழக்கு விசாரணை: மே 7-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை, மே 7-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகதுவா வழக்கு விசாரணை நியாயமாக இல்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nகதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nஇந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் புதன்கிழமை அத்துமீறிப் பறந்ததால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.\nமனிஷாவுடன் அமைதியாக உணர���கிறேன்... ரோப் கார் விபத்தில் இறந்தவரின் இறுதி முகநூல் ஸ்டேட்டஸ்\n1 ஆம் வகுப்பு மாணவியான அனகாவையும், பிளே ஸ்கூல் குழந்தையான ஜான்வியையும் அழைத்துக் கொண்டு 100 அடி உயர ரோப் கார் பயணத்துக்கு திட்டமிட்ட அந்தப் பெற்றோர்களை நினைத்தால் ஒரு நொடி பரிதாபமாக இருக்கிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/09/The-Big-Billion-Days-Mega-sale.html", "date_download": "2018-09-22T19:00:28Z", "digest": "sha1:T62EOKJA5V2BHR3MJ2L2TCLXFATJWJDG", "length": 4181, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Flipkart : THE BIG BILLION DAYS சலுகை", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் The Big Billion Days சலுகையை முன்னிட்டு எக்கசக்கமான பொருட்கள் மெகா சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 24 வரை மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2015/07/blog-post_13.html", "date_download": "2018-09-22T18:44:38Z", "digest": "sha1:AR7INRS7J2LS44ACABU6FN4766S6WVTS", "length": 7491, "nlines": 108, "source_domain": "www.newmuthur.com", "title": "பொதுபலசேனாவுக்குள் பிளவு ! விஜித ரோஹன அமைப்பிலிருந்து விலகினார் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் பொதுபலசேனாவுக்குள் பிளவு விஜித ரோஹன அமைப்பிலிருந்து விலகினார்\n விஜித ரோஹன அமைப்பிலிருந்து விலகினார்\nபொதுபலசேனா அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் அமைப்பில் இருந்து விலகியுள்ளனர்.\nஇதேவேளை கம்பஹாவில் பொதுபலசேனா சார்பில் வேட்புமனுவை பெற்றிருந்த விஜித ரோஹன அவ்வமைப்பில் இருந்து விலகியுள்ளார்.\nஎனினும் இவர் கட்சியில் இருந்து விலகியமைக்கான காரணங்கள் எவற்றையும் வெளியிடவில்லை. இந்தநிலையில் நாளையதினம் பொதுபலசேனா தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளது.\nஇதில் இந்த அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் களுத்துறையில் போட்டியிடவுள��ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-harikumar-12-03-1516195.htm", "date_download": "2018-09-22T19:12:28Z", "digest": "sha1:VA6PVT6MKEGYNE3RPKZ4G3KD7UV67W2H", "length": 6155, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "மோடி மஸ்தானுக்காக பைனான்சியர் தேடும் ஹரிகுமார்! - Harikumar - ஹரிகுமார் | Tamilstar.com |", "raw_content": "\nமோடி மஸ்தானுக்காக பைனான்சியர் தேடும் ஹரிகுமார்\nதூத்துக்குடி, மதுரைச்சம்பவம், திருத்தம், போடி நாயக்கனூர் கணேசன் என சில படங்களில் நடித்தவர் ஹரிகுமார். இவர் தற்போது காதல் அகதீ என்றொரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஇதற்கு முன்பு கிராமத்து காதல் கதைகளில் நடித்த அவர், இந்த படத்தில் நகரத்து கதையில் நடிக்கிறார். மேலும், போடி நாயக்கனூர் கணேசன் படத்திற்கு பிறகு ஹரிகுமார் நடித்து வந்த படம் சங்கராபுரம். இந்த படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்தார்.\nஆனால், படம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவ��ட்ட நிலையில், வியாபாரம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில், அதற்கடுத்து மோடி மஸ்தான் என்றொரு படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கிய ஹரிகுமார், அந்த படத்தை தானே இயக்கியும் நடித்தார்.\nஆனால் பைனான்ஸ் பிரச்னையால் அப்படம் கிடப்பில் கிடக்கிறது. இருப்பினும், அந்த படத்தின் கதை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள ஹரிகுமார், அந்த படத்திற்காக பைனான்சிய்ர் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.\n▪ குகைக்குள் படமான ஹரிகுமாரின் ஸ்டண்ட் காட்சி\n▪ டூப் இல்லாமல் 40அடி உயரத்தில் இருந்து குதித்த ஹரிக்குமார்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-hassan-11-05-1627866.htm", "date_download": "2018-09-22T19:04:22Z", "digest": "sha1:7PLZPDRA7RWORFOI76HHBIGKC27RI5YH", "length": 5926, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தியன் 2 சாத்தியமா? தயாரிப்பாளர் விளக்கம்! - Kamal Hassan - இந்தியன் | Tamilstar.com |", "raw_content": "\nகமல் – ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் இந்தியன். நேற்றுடன் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.\nஇந்நிலையில், இந்தியன் 2 படத்தை எடுப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இந்த முடிவை ஷங்கர் தான் எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n▪ இந��தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்\n▪ கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n▪ நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n▪ நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-raghava-lawrence-10-09-1522442.htm", "date_download": "2018-09-22T19:16:22Z", "digest": "sha1:KZ3NES3SI6OCMQTM6X2SAASDNYRJF2XI", "length": 9719, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட லாரன்ஸ் - Raghava Lawrence - லாரன்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nதயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட லாரன்ஸ்\nஎந்த ஹீரோவும் செய்யாத, செய்யத் தயங்குகிற காரியத்தை செய்திருக்கும் நடிகர் ராகவேந்திரா லாரன்ஸை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரது மனதிலும் உயர்ந்துவிட்டார்.\nவிளம்பரக்கட்டுப்பாடு என்ற பெயரில் பல சேனல்களின் விளம்பர வருவாயில் கையை வைத்த தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இனிமேல் தமிழ்த்திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்குவதில்லை என்ற முடிவை எடுத்தன சேனல்கள்.\nசாட்டிலைட் ரைட்ஸ் மூலம் தான் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்தது. தற்போது அதற்கும் வழியில்லாமல் போனதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇன்னொரு பக்கம், ஓவர்சீஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு ஏரியா உரிமையை வாங்கவும் ஆள் இல்லை. சாட்டிலைட் மற்றும் ஓவர்சீஸ் பிசினஸ் இல்லாமல் போனதினா���் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர் தயாரிப்பாளர்கள்.\nஇப்படியொரு சூழலில்தான் மற்ற ஹீரோக்கள் செய்யத் துணியாத அந்த விஷயத்தை செய்திருக்கிறார் ராகவேந்திரா லாரன்ஸ். வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என இரண்டு படங்களை இயக்கி ஹீரோவாகவும் நடிக்கும் லாரன்ஸ், இந்தப்படங்களை ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு அவரே தயாரித்துக் கொடுக்கிறார்.\nதற்போது தமிழ்ப்படங்களுக்கு சாட்டிலைட் மற்றும் ஓவர்சீஸ் பிசினஸ் இல்லை என்பதை புரிந்து கொண்ட லாரன்ஸ், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓவர்சீஸ் வியாபாரம் ஆகாமல்போனால் எத்தனை கோடி நஷ்டம் வந்தாலும் அதை எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறார்.\nதயாரிப்பாளரின் நஷ்டத்தை தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட லாரன்ஸின் பெருந்தன்மை பற்றி ஆச்சரியத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.\n▪ கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு\n▪ மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு\n▪ நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.\n▪ ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijaya-kanth-shanmuga-pandian-25-11-1524166.htm", "date_download": "2018-09-22T19:23:13Z", "digest": "sha1:TNS2DNBNBHBBVA65XWJYC74FDGBK44T6", "length": 7951, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "கேப்டன் விஜயகாந்த் மகன் ஜோடியாக பாலிவுட் நடிகை - Vijaya KanthShanmuga Pandian - விஜயகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nகேப்டன் விஜயகாந்த் மகன் ஜோடியாக பாலிவுட் நடிகை\n5 வருடங்களுக்கு பிறகு விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇதில் அவருடைய மகன் சண்முக பாண்டியனும் இணைந்து நடிக்கிறார். ‘தமிழன் என்று சொல்’ என்று பெயர் வைத்துள்ளனர்.\nசண்முகபாண்டியன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஸோயா அப்ரோஸ் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ‘ஹம்சாத்சாத்’ என்ற படத்தில் அறிமுகமான இவர் லக்னோவை சேர்ந்தவர்.\nதற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்போஸ்’ படத்தில் ஸோயா அப்ரோஸ் பிரபலமானார். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகலாம் என்று தெரிகிறது.\nஇது தவிர இன்னொரு நாயகியாக நடிக்க நிஷாபதானியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பிரபல பவுடர் விளம்பர மாடல் ஆன இவர் தற்போது தெலுங்கில் ‘லோபர்’ என்ற படத்தில் வருண்தேஜுடன் நடித்து வருகிறார்.\nவிஜயகாந்தின் மனைவி வேடத்தில் நடிக்க அவருடன் எற்கனவே ஜோடியாக நடித்த பிரபல நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்\n▪ 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.\n▪ கேப்டனின் இடி முழக்கம்\n▪ நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி\n▪ பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா\n▪ பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த��� - அதிரடி தகவல்.\n▪ அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.\n▪ ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை \"மதுரவீரன்\" பேசும் – சண்முகபாண்டியன்\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/08/97117.html", "date_download": "2018-09-22T20:01:02Z", "digest": "sha1:DDQ4BKAFX6HCG6QHOCWPW7RKBQRPT2SA", "length": 20780, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்\nசனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.\nஜனவரி 01-2019-ம் ஆண்டினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2019-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 01.09.2018 அன்று வெளியிடப்பட்டது.\nபொது மக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 2019-ம் ஆண்டு ஜனவரி 01 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் படிவம் 6–னை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7–னை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பட்டியலில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னை பூர்த்தி செய்து தரவேண்டும். சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-A வினை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.\nஅதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.\nஇன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இம்மையத்தில் பொது மக்கள் உரிய படிவங்களை பெறவும். பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் கொடுக்கலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் அடுத்து வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் Special camp Voter list\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று தேவகோட்டையில் துவங்குகிறது\nபா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோன��யாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி\n55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல்\nரபேல் விவகாரத்தில் ராகுல் தரம் தாழ்ந்து பேசுகிறார் மத்திய அமைச்சர்கள் கண்டனம்\nபோலீசாரை விமர்சித்தால் நாக்கை துண்டிப்போம் எம்.பி.யை எச்சரித்த ஆந்திர இன்ஸ்பெக்டர்\nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு\nபுரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்\nவரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்\nபுரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா\nவிவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.120 கோடியில் பாலம்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nகொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா\nஅமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்\nஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ரூ. 71.80 -க்கு வீழ்ந்தது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுவை - தாய்லாந்து விமான சேவை\nகோல்டன் குளோப் பந்தயத்தில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயம்\nபெர்த்,ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை (39) தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோல்டன் ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாக். இன்று மீண்டும் பலப்பரீட்சை\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானு��ன் மீண்டும் பலப்பரீட்சை ...\nஇங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி\nசெப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது ...\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு ...\nதற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு\nசென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி \nவீடியோ: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nவீடியோ: கருணாஸ் மற்றும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சரத்குமார்\nவீடியோ: ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nவீடியோ: 9 முதல் 12-ம் வகுப்புகள் கம்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் இணைக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018\n1தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\n2ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n355,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரி தகவல...\n4புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26860/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:49:12Z", "digest": "sha1:HEZOB3OP4Q5KTKEORJRM5WWVLDWEK2LV", "length": 21509, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன் | தினகரன்", "raw_content": "\nHome ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன்\nஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன்\nபெரிய நீலாவனை விசேட ,புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்\nகாத்தான்குடியில் நடைபெற்ற மின்னொளியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை (வை.எஸ்.எஸ்.சி) கழகம் சம்பியனாக தெரிவானது.\nகாத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடாத்தப்பட்டு வந்த 'KFDA வெற்றிக் கிண்ணம்-2018' மின்னொளி கற்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் காத்தான்குடி விக்டரி மைதானத்தில் நடைபெற்றது.\nஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநித்துவப்படுத்தும் 24 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டியில்\nமருதமுனை கிறீன் மெக்ஸ் அணியும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியது.\nஇந்த சுற்றுப் போட்டியின் அரை இறுதிப் போட்டிகள் (5) இரவு 8.30 மணிக்கு நடைபெற்றன,\nமுதல் அரை இறுதிப் போட்டி மருதமுனை கிறீன் மெக்ஸ் அணிக்கும் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணிக்கும் இடையில் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது இந்தப் போட்டி (01:01) என்ற கோல் சமநிலையில் முடிய தண்டனை உதை அறிவிக்கப்பட்டது. தண்டனை உதையிலும் (04:04) எனும் சமநிலையில் சவால் மிக்க போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது. பின்னர் இரண்டு கழகங்களுக்கும் ஒவ்வொரு தண்டனை உதை சந்தர்ப்பங்கள் மீண்டும் வழங்கப்பட்டது. இதில் (05:04) என்ற கோல் வித்தியாசத்தில் தண்டனை உதை மூலம் கிறீன் மெக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.\nஇரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி மோதியது. இந்த போட்டியில் (01:00) என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி வெற்றி பெற்று இறுதிப் - போட்டிக்குள் நுழைந்தது.\nஇறுதிப் போட்டியில் முதல் பாதி வேளை நேரத்துக்குள் இரண்டு அணிகளும் எதுவித கோலினையும் போடவில்லை. இரண்டாவது பாதி வேளை நேரத்திற்குள் வை.எஸ்.எஸ்.சி அணியின் முன் கள வீரர் எம்.எம்.முஸ்தாக் அடித்த கோலினால் (01-:00) என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டது. இந்த அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன்\n50000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.\nஇரண்டாம் இட��்தை பெற்றுக் கொண்ட மருதமுனை கிறீன் மெக்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணம் 30,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழக அணிக்கு வெற்றிக் கிண்ணம் 10,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டன.\nநிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மெளலானா, கெளரவ அதிதி நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.\nசுற்றுப் போட்டியின் சிறந்த வீரராக ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியின் வீரர் எம்.எம்.முஸ்தாக் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக கிறீன் மெக்ஸ் அணியின் கோல் காப்பாளர் தெரிவு செய்யப்பட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில் சித்தியடைந்து கற்ற பாடசாலைக்கும், வாழைச்சேனை மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஏ.எல்.எம்....\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவராக செலான் வங்கியின் ஊழியரான...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப் பிரிவுக்குட்பட்ட 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று இரண்டாவது கூடைப்பந்தாட்டச்சமரினை எதிர்கொள்கின்றன. தங்களது முதலாவது சமரில் இரு...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அந்நாட்டு கிரிக்கெட் சபையினால்...\n18 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு\nபரீத் ஏ றகுமான்18 ஆவது கொழும்பு மர��ன் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகி நீர்கொழும்பில் நிறைவடையவுள்ளது.இது தொடர்பாக...\nகொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா\nகொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா கடந்த 16ம் திகதி கல்லூரி மைதானத்தில்...\nமைதான நிகழ்ச்சிகளில் வடமாகாணத்துக்கு 7 பதக்கங்கள்\nகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 88 ஆவது சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்று நண்பகல்...\nமட்டக்களப்பில் பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வு\nகிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சமர்களில் ஒன்றான பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு புதன்கிழமை 19ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் மாபொரும்...\nதேசிய மெய்வல்லுனர் அணியில் 10 தமிழ் பேசும் வீரர்கள் சேர்ப்பு\nஇலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் அணி (18) அறிவிக்கப்பட்டது.இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட...\nவிநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகத்திற்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்திற்கான ரூ.52 இலட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கான அபிவிருத்திப் பணிகள்...\nமட்டக்களப்பில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் அங்குரார்ப்பணம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. மாவட்ட விளையாட்டு...\nதேசிய காற்பந்தாட்ட நடுவர் இர்பானுக்கு கௌரவம்\nவாழைச்சேனை விசேட நிருபர்தேசிய காற்பந்தாட்ட நடுவர் பரீட்சையில்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை...\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்...\nடொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்\nஅமெரிக்க டொலரின் விலை அ��ிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து...\nரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்\nரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று...\nபலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்\nபலஸ்தீன் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்டத்துடன்...\n23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்\nகொக்குவில் குறுப் நிருபர்இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப்...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/i-told-him-he-was-going-to-die-rahul-gandhi-on-fathers-assassination/", "date_download": "2018-09-22T19:47:21Z", "digest": "sha1:YX3BOQGI6GZZTHW5U4X7WYEGZ5YZRLLP", "length": 11617, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'நீங்கள் சாகப் போகிறீர்' என்று என் தந்தையிடம் கூறினேன் - ராகுல் காந்தி உருக்கம்! - \"I Told Him He Was Going To Die\": Rahul Gandhi On Father's Assassination", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n‘நீங்கள் சாகப் போகிறீர்’ என்று என் தந்தையிடம் கூறினேன் – ராகுல் காந்தி உருக்கம்\n'நீங்கள் சாகப் போகிறீர்' என்று என் தந்தையிடம் கூறினேன் - ராகுல் காந்தி உருக்கம்\nஅரசியலில், நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு துணை நின்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள்.\nதனது தந்தை ராஜீவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூர் சென்றிருந்த ராஜீவ் காந்தி, அங்கு ஐஐஎம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம், ‘ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டீர்களா’ என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராகுல், “மனிதவெடிகுண்டு மூலம், ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு, நானும் பிரியங்காவும் கடுமையான துயரத்தில் இருந்தோம். பல ஆண்டுகள் ராஜீவ் கொலையாளிகள் மீது ஆவேசத்தில் இருந்தோம். ஆனால், இப்போது அவர்களை முழுமையாக மன்னித்து விட்டோம்” என்றார்.\nமேலும், தங்களுடம் பேட்மிண்டன் விளையாடிவர்களே, பாட்டி இந்திரா காந்தியை கொன்றனர் என்பதை நினைவு கூர்ந்த ராகுல், ராஜீவ் கொலையானதற்கு பின்பு, பாதுகாப்பு சூழல் மாறியதால், இரவு, பகல் பாராமல் 15 பேருடனேயே நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ராகுல் வேதனை தெரிவித்தார்.\nஅரசியலில், நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு துணை நின்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள். அதன் அடிப்படையில் தான் எனது பாட்டியும், தந்தையும் கொல்லப்பட்டார்கள்.\n“எங்கள் பாட்டியும், எங்கள் தந்தையும் கொல்லப்படுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனது பாட்டி என்னிடம், அவர் என்றாவது ஒருநாள் கொல்லப்படுவார் என்றார். நான் என் தந்தையிடம், ‘நீங்கள் ஒருநாள் கொல்லப்படுவீர்கள் என்றேன்” என வேதனையுடன் ராகுல் தெரிவித்தார்.\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nசி.பி.ஐ டாப் 2 அதிகாரிகள் இடையே மோதல்: என்ன பிரச்னை இது\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்: கைதான பிஷப் பிரோங்கோவுக்கு நெஞ்சுவலி\nரஃபேல் ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nஅயோத்யாவில் நிச்சயம் ராமர் கோவில் மீண்டும் கட்டப்படும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினத்தினை கொண்டாட கல்லூரி மாணவர்களை அழைக்கும் யூஜிசி\n5 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: பள்ளி முதல்வர் செய்த செயலை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த கொடுமை\nதொடங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்\nமார்ச் 15ல் கட்சிப் பெயரை அறிவிக்கிறார் தினகரன் மதுரையில் ‘மையம்’ கொள்ளும் மற்றொரு புயல்\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியி��் ஷேன் வார்ன்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஆபாச நடிகையை தாக்கியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மீது குற்றச்சாட்டு\nமாடல் நடிகை வலேரி ஃபாக்ஸ் கூறிய குற்றச்சாட்டை, ஆஸ்திரேலிய முன்ளாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மறுத்துள்ளார்.\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-09-22T19:31:31Z", "digest": "sha1:HWJZ7UH5GOZQBFCU7USKSC7VEYFCHWUF", "length": 8278, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ட்ரம்ப் வசித்த குடியிருப்பில் தீ: இருவர் காயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவ��் வைத்தியசாலையில்\nட்ரம்ப் வசித்த குடியிருப்பில் தீ: இருவர் காயம்\nட்ரம்ப் வசித்த குடியிருப்பில் தீ: இருவர் காயம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வசித்துவந்த மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியதாக, தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ட்ரம்ப்புக்குச் சொந்தமான ‘ட்ரம்ப் கோபுரம்’ எனும் 58 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் நேற்று (திங்கட்கிழமை) திடீரெனத் தீப்பிடித்துள்ளது.\nதீயணைப்புப் படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் தீயணைப்புப் படை வீரரொருவரும் அடங்குகின்றார்.\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் குடிபெயர முன்னர், இந்த மாடிக் கட்டடத்தின் 5ஆவது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅம்பாறையில் கடையொன்று விசமிகளால் தீக்கிரை\nஅம்பாறை- மத்திய முகாம், உகனை பிரதான வீதியில் டயர் கடையொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்\nஇரு பிரதேசங்களில் இன்று தீப்பரவல்\nகம்பஹா மற்றும் வத்தளை ஆகிய இரு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், க\nயாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்: நான்கு வீடுகளுக்கு தீ வைப்பு\nயாழ்ப்பாணம், நவாலி அட்டகிரி பகுதியின் நான்கு வீடுகள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் என்பன தீக்கிரை\nஇரட்டைக்கோபுர தாக்குதலில் காணாமல்போனவர்களை கண்டறிய புதிய தொழிநுட்பம்\nஇரட்டைக்கோபுர தாக்குதலில் காணாமல்போனவர்களை கண்டறிய புதிய தொழிநுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்\nகொழும்பில் கட்டமொன்றில் திடீர் தீ\nகொழும்பு, பிரேபுறூக் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த கட்டமொன்றில் திடீரென தீ பரவியதை அடுத்த\nரஷ்யா மீதா தடை நீக்கம்: தடகள வீரர்களுக்கு அனுமதி\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nமீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் டில்ஷான்\nஇசைக் கலைஞனெனும் புதிய பரிணாமத்தில் விஜய் சேதுபதி\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கொலை முயற்சி – உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர் வைத்தியசாலையில்\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nகனடா நிதியுதவியில் கல்முனையில் புதிய திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – தெரசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/author/mithushan/page/8", "date_download": "2018-09-22T18:25:42Z", "digest": "sha1:4YNQRNQHMPYFULZG3MFYCZJIOYQABD7P", "length": 19616, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "Mithushan, Author at Kathiravan.com - Page 8 of 2953", "raw_content": "\nஉன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nதிருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… செய்வதறியாது திகைத்து நிற்கும் போலீசார்\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகவில்லை: அடைக்கலநாதன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதத்திலும் சோரம் போகவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றதேர்தலில் போட்டியிடும் ...\nஒஸ்லோ உடன்படிக்கை சார்ந்ததே புதிய அரசியல் அமைப்பு – எம்.ஏ சுமந்திரன்\nஇலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு ...\nதிருமலை சூழைக்குடா வரலாற்றினை மாற்றியமைக்க தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து ஆளுநர் நடவடிக்கை\nநூற்றாண்டு கடந்து இந்து மக்களால் வழிபாடு ஆற்றப்பட்டுவந்த திருகோணமலை சூழைக்குடா கோயிலையும் அதன் வளாகத்தையும் முற்றாக அபகரிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தின் திணைக்களத்தின் துணையுடன் பேரினவாதிகள் ஈடுபட்டிருக்கின்றமை ...\nஎன்னைப் பழிவாங்குவதற்காக திட்டமிட்டு இராணுவம் எனது வீட்டை உடைத்துள்ளது\nகேப்பாபிலவில் விடுவிக்கப்பட்ட காணியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இருந்த வீடு இராணுவத்தால் சுக்குநூறாக் கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டப்படு கிறது. திட்டமிட்டு பழிவாங்கும் வகையில் அவர்கள் இவ்வாறு ...\nவிடுதலைப் புலிகளிடமிருந்து தப்பிய இலங்கை ஜனாதிபதிகள்\nகடந்த 40 வருடங்களாக இலங்கை ஜனாதிபதிகளால் பயன்படுத்தப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கொண்டு ...\nஅமெரிக்காவுடன் நல்லுறவை தொடர விருப்பம்: டிரம்ப்புக்கு புதின் கடிதம்\nஐரோப்பிய யூனியனில் இணைய விரும்பிய உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியை ரஷியா தனது ராணுவ பலத்தால் தனியாக பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியா என்ற தனிநாட்டை ...\nநபருக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: அப்படியென்ன குற்றம் செய்தார்\nதாய்லாந்தில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு விநோத தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புடிட் கிட்டிட்ராலோலிக் (34) என்பவர் பேன்ஸி என்ற நிதி நிறுவனத்தை நடத்தினார், ...\nதேர்தல் வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக விக்னேஸ்வரன் அறிக்கை விடுவது வழமை\nகடந்த 27ம் திகதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்பிலும், அதன் தலைமை தொடர்பிலும் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு தமிழரசுக் கட்சி பதில் ...\nகாணியை மீள ஒப்படைப்பதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை\nசுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான காணியை மீள ஒப்படைப்பதற்கு பொலீஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுவாமி ராம்தாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் இரா.முருகதாஸ் தெரிவித்தார். இது தொடர்பில் ...\nஜிஎஸ்பி வரிச்சலுகையை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா வழங்கி வந்த ஜிஎஸ்பி வரிச்சலுகையின் காலஎல்லை நாளை நிறைவடைகின்ற நிலையில் இந்த வ���ிச்சலுகையை ...\nஇரத்தினபுரி, மல்வல பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 83 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். ...\nமகிந்தவின் படங்களைப் பயன்படுத்த முடியாது தேர்தல் ஆணையத்தின் முடிவால் அதிர்ச்சி\nதேர்தலின் போது வேட்பாளர்கள் தமது கட்சியின் தலைவர்களின் படங்களை மட்டுமே பயன்படுத்த முடியுமேயன்றி ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகளின் படங்களைப் பயன்படுத்தும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறைக்கு ...\nதேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகனின் சாதனை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் சாதனையாகும்\nதேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகனின் சாதனை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் சாதனையாகும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தேசிய ரீதியில் பௌதீக விஞ்ஞான ...\nபடை வீரனுக்கும், கொலையாளிக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும்\nஇலங்கை இராணுவத்தினர் போர் நடவடிக்கைகளின் போது போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பது தனது நிலைப்பாடு என இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ...\nஈழத்தமிழர்களின் அழிவிற்கு துணைபுரிந்தவர்கள் தி.மு.க.வினரே: ஓ.பி.எஸ்\nஇலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டபோது வாய்மூடி மௌனித்திருந்து அழிவிற்குத் துணைபுரிந்தவர்களே இந்த தி.மு.க. அரசு என தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ...\nஅரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்\nயாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் …\nஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலை��ைகளால் …\nஇராணுவத்தினரால் நல்லிணக்கம் முறிவடையும் அபாயம்… சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nவடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் …\nவாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு\nவாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் …\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nநாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97563", "date_download": "2018-09-22T19:13:47Z", "digest": "sha1:TYJWIAER4XHHX7VPMBBIWDQ7EPXH36LO", "length": 8096, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "பூனையால் வருமா பிரச்னை?", "raw_content": "\nபூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தன் அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசித் தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்துகொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக்கொள்ளும். பூனை தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கிற பழக்கம்கொண்டது.\nதன்னுடைய உடலை நாக்கால் முழுமையாகச் சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும்போது நாக்கில் ஒட்டிக்கொண்டுவரும் முடிகளைப் பந்துபோல் வாயில் எடுக்கும் திறன் பெற்றது. பூனைகளின் முடி அலர்ஜி என்கிற எண்ணம் பரவலாக மக்களிடம் இருக்கிறது. அதனால் வீடுகளில் பூனை வளர்க்கலாமா என்கிற சந்தேகம் சிலருக்கு எப்போதுமே இருக்கிறது.\nவீட்டில் வளர்க்கப்படுகிற பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளால் மனிதர்களுக்கு சில இன்ஃபெக்‌ஷன் வருவது உண்மைதான். குழந்தைகள் வீட்டில் செல்லப் பிராணிகளோடுதான் விளையாடுகிறார்கள். அப்படியான நேரத்தில் பூனையின் நகம், பற்கள், முடி போன்றவற்றால் இன்ஃபெக்‌ஷன் உருவாகிறது. இவற்றைத் தடுக்கப் பூனையைச் சரியாகப் பராமர���க்க வேண்டும். பூனையின் முடி, மூச்சுத்திணறலுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் பூனை வளர்ப்பதைத் தவிர்க்கலாம். பூனை என்றில்லை; எந்த விலங்கை வளர்க்க வேண்டுமென்றாலும் நம் வீட்டில் சில விஷயங்களில் மாற்றங்கள் தேவைப்படும். அது அந்த விலங்குகளின் நலனுக்காக இருக்கலாம். அல்லது நம் நலனுக்காக இருக்கலாம். நாம் வளர்க்க விரும்பும் பிராணிகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு வளர்ப்பதுதான் நல்லது.\n* பூனைகள் சுத்தமான உணவுத்தட்டையே விரும்பும். அதனால் அதை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.\n* பூனை ஓடுவதற்கு ஏற்ற விசாலமான இடம் அவசியம்.\n* பூனைகள் உறங்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் இருப்பது அவசியம்.\n* பூனைகள் தம் உடலைச் சுத்தம்செய்யும்போது அந்த முடிகளை விழுங்காமல் இருக்கக்கூட உணவு உண்டு. அதுபோன்ற பூனைக்கேற்ற உணவுகளைத் தேடி வாங்கவேண்டும்.\n* மற்ற பூனைகளோடு, விலங்குகளோடு அதற்கு நெருக்கம் இல்லாமல் போவதால் நீங்கள் அதனுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும்.\nதமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா: எம்.ஏ.சுமந்திரன் அளித்த சிறப்பு செவ்வி\nDenmark Near Air Travels வழங்கும் சேவைகள் பின்வருமாறு\nDenmark Near Air Travels நிறுவனம் வழங்கும் சேவைகள் பின்வருமாறு\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/07/blog-post_91.html", "date_download": "2018-09-22T19:10:30Z", "digest": "sha1:WYWRNJA5VPJVT5I74B32XRR3OODTDAFC", "length": 26583, "nlines": 249, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே அவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்ப்பிணி பெண்கள் தங்களை பதிவு செய்து கொள்ள பிக்மி (PICME) என்ற மென்பொருள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் சுகாதாரத்துறை பிரிவில் உள்ள தேசிய சுகாதாரக்குழுவின் இணை இயக்குனர் மருத்துவர் உமா இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார்.\nதமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் 2017 முதல் பிக்மி சி ஆர் எஸ் என்ற இணைப்பு செயலி பயன்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலமாக கிராம மற்றும் நகர்புரங்களில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இதில் பதிவு செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தாய் சேய் நல கவனிப்பு அனைத்தும் இதில் பதிவேற்றப்படும் என்று தெரிவித்தார்.\nமேலும், இந்த தகவல்கள் மத்திய அரசிற்கும் சமர்ப்பிக்கப்படும்.\nமுன்னதாக, தனியார் மருத்துவமனையை மட்டுமே அதிகளவில் நாடும் நகர்புற கர்ப்பிணி பெண்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டினுள் வராமல் இருந்ததாக தெரிவித்த உமா, தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் அரசின் கண் பார்வையில் இருக்கவும், அனைவருக்கும் தரமான சேவை கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nகிராம சுகாதார செவிலியர் மூலமாகவோ, வீட்டில் இருந்தே இணையம் மூலமாகவோ, அருகில் இருக்கக் கூடிய சேவை மையம் அல்லது 102 எண்ணுக்கு அழைத்தும் பிக்மியில் கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்து கொள்ளலாம்.\nபதிவு உறுதி செய்யப்பட்டப்பின், தனித்துவ எண் ஒன்று அனைவருக்கும் வழங்கப்படும். இந்த எண் இருந்தால் மட்டுமே, உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க முடியும்.\nஇதன்மூலம் தமிழகத்தில் உள்ள கர்ப்பிணிகளின் சரியான எண்ணிக்கை அரசிற்கு கிடைப்பதோடு, அவர்களின் நலன் எப்படி இருக்கிறது என்ற தகவல்களும் கிடைக்கும் என்று மருத்துவர் உமா தெரிவித்தார்.\nமருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு\nகடந்தாண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தற்போது அதிகளவிலான கர்ப்பிணிகள் அரசின் கண்காணிப்புக்குள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.\nஇதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய் சேய் நல கவனிப்பு நன்றாக கிடைப்பதோடு, வரும் காலங்களில் மகப்பேறு மரண விகிதத்தை குறைக்க இத்திட்டம் பயனுள்ளதாகும் என்றும் உமா தெரிவித்தார்.\nஅரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அபி. ஆனால், \"எங்கள் பகுதியில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும்தான் உள்ளது. போதிய வசதிகள் இல்லை. அதை சரி செய்வது அவசியம்\" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇது போன்ற திட்டம் இருப்பதே தெரியாது எனவும் சில பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜலஷ்மி.\nஇந்த எண் எந்த சிரமும் இல்லாமல் உடனடியாக கிடைப்பதாக சமீபத்தில் குழந்தை பெற்ற சிலர் தெரிவிக்கின்றனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்��ோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமரண அறிவிப்பு ~ RPS சகாபுதீன் (வயது 53)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன...\nமரண அறிவிப்பு ~ அகமது முகைதீன் (வயது 67)\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமக...\nமோடிக்கு டிடிவி பாஸ்கரன் ஆதரவு... பாஜகவுக்கு கிடைத்த பெரிஇஇய பூஸ்ட்\nசென்னை: புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி பாஸ்கரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். எனவே பாஸ்கரனின் ஆதரவ...\nமுரட்டு சிங்கிள்\".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nமரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)\nதரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களி...\nபதிவர் சந்திப்பு : எழுத்தாளர் மூத்த சகோ. அதிரை அஹ்மது [காணொளி] \n வர்ணிக்கப்படும் ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அ��்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/12/blog-post_9271.html", "date_download": "2018-09-22T19:35:45Z", "digest": "sha1:7XMWEVUH4NEQ323X3QN64J6XD4ZTPZEZ", "length": 28641, "nlines": 309, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்),", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nசுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாமல் தலைவன், தலைவி செவிலி, நற்றாய் என்று சுட்டப்பெற்ற சங்ககால அகவாழ்வியலின் பதிவுகள் பழந்தமிழரின் வாழ்வியல் இலக்கணங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன.\nஅகவாழ்க்கை களவு(காதல்) கற்பு (திருமணத்துக்கு பின்)\nஎன இரு கூறுகளைக் கொண்டது.\nகுறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகவும் கைக்கிளை பெருந்திணை என்னும் திணைகளும் அகத்திணைகளாகவே கொள்ளப்படும். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலங்கள் கிடையாது.\nகுறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு பாலைத் திணை முல்லையும் குறிஞ்சியும் தன்னிலையில் திரிந்த் நிலையாகும்.\nபண்டைக் காலத்தில் கிடைத்த சங்கப்பாடல்கள் எந்த விதமான வகைபாடும் இன்றியே கிடைத்தன.\nசங்கப்பாடல்கள் பாடபட்ட காலம் வேறு தொகுக்கப்பட்ட காலம் வேறு.\nதொகுக்கப்பட்ட போது முழுமையான நெடும்பாடல்களைத் தொகுத்து பத்துப்பாட்டாக்கினர். எஞ்சிய பாடல்களை அகம், புறம் என்னும் பெரும்பாகுபாட்டுக்குள் எட்டுத்தொகையாக வகுத்தனர். அகப்பாடல்களில் ” முதல் - கரு - உரி என்னும் இலக்கண மரபுகளைக்கொண்டு திணைப்பாகுபாடு செய்தனர்.\nமுதல் என்பது நிலம் - பொழுது என்பதன் இயல்பு கூறுவதாகும்\nகரு என்பது அந்ததந்த நிலத்துக்கான தெய்வம், உணவு, பறை, யாழ், விலங்கு, பறவை போன்ற கூறுகளைக் கூறுவது\nஉரிப்பொருள் என்பது அந்த நிலத்துக்கு உரிய மாந்தர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு\nஇரங்கல் என்ற வகைப்பாடு பெறுவதாகும்.இதனை,\nமக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வெற்பன், வேம்பன், பொருப்பன்,கானவர்\nவிலங்க��: புலி, கரடி, யானை\nநீர்: அருவி நீர், சுனை நீர்\nபூ: வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை\nமரம்: ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்\nஉணவு: மலைநெல், மூங்கில் அரிசி, தினை\nதொழில்: வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல் தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல்\nகுறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: \"பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது\"\nமக்கள்: குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்\nஊர்: பாடி, சேரி, பள்ளி\nநீர்: குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)\nபூ: குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ\nமரம்: கொன்றை, காயா, குருந்தம்\nஉணவு: வரகு, சாமை, முதிரை\nதொழில்: சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.\nமக்கள்: ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்\nபுள்: வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.\nநீர்:ஆற்று நீர், கிணற்று நீர்\nமரம்: காஞ்சி, வஞ்சி, மருதம்\nஉணவு: செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி\nதொழில்: விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்\nமக்கள்: சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்\nபுள்: கடற்காகம், அன்னம், அன்றில்\nவிலங்கு: சுறா, உமண் பகடு\nபூ: நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்\nமரம்: கண்டல், புன்னை, ஞாழல்\nஉணவு: மீனும் உப்பும் விற்று பெற்றவை\nபறை: மீன்கோட்பறை, நாவாய் பம்பை\nதொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்\nமக்கள்: விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்\nபுள்: புறா, பருந்து, எருவை, கழுகு\nவிலங்கு: செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி\nபூ: குரா, மரா, பாதிரி\nமரம்: உழிஞை, பாலை, ஓமை, இருப்பை\nஉணவு: வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்\nதொழில்: போர் செய்தல், வழிப்பறி\nஇவ்வாறு அகவாழ்வியலில் திணைப்பாகுபாடு செய்து வாழ்ந்து வந்தனர்.\nஇந்த அடையாளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் இந்த நிலம் சார்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டான். இவையெல்லாம் தமிழனின் வாழ்வியல் அடையாளங்கள்..\nஇன்றைய தமிழனுக்கு தமிழன் என்பதற்கான அடையாளங்கள் இப்படி ஏதாவது காணமுடிகிறதா..\n(படங்கள் யாவும் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலரிலிருந்து எடுக்கப்பட்டவை.நன்றி\nLabels: வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்)\nதங்கள் தளம் திறக்க நெடு நேரம் ஆகிறது...எனக்கு மட்டுமா\nஅகத்திணை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதங்கள் தளம் திறக்க நெடு நேரம் ஆகிறது...எனக்கு மட்டுமா\nஎனது வலைப்பதிவு 68 கேபி தான் உள்ளது நண்பரே..\nஅதனால் தங்கள் இணைய வேகத்தை சரிபாருங்களேன்..\nஅகத்திணை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.//\nஅகத்திணை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.//\nஇந்திரன் இருக்கு வேதத்தில் விவிரிக்கப்படும் ஆரியக்கடவுள் தானே. வேந்தன் என்பதற்கு எப்படி இந்திரன் எனப் பொருள் கொள்ள முடியும் ஏன் வேந்தன் பூர்வகுடி அரசனாகவோ, சிவனாகவோ, வேறு வழக்கொழிந்து விட்ட தெய்வமாகவோ இருக்கக்கூடாது\nமூளை என்னும் கணினியைக்காக்கும் எதிர்ப்பு நச்சுநிரல...\nஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\nவண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.\nஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு நினைவுத்துளிகள்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கல��ல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEwNDM0NDE5Ng==.htm", "date_download": "2018-09-22T18:25:16Z", "digest": "sha1:FFXTZF4WTKLGMQB3EX2HKJ5NDPW7QK23", "length": 16260, "nlines": 162, "source_domain": "www.paristamil.com", "title": "Neuilly-sur-Seine - கத்தார் அரச குடும்ப பெண்ணிடம் €51,000 யூரோக்கள் கொள்ளை!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 ��குதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nNeuilly-sur-Seine - கத்தார் அரச குடும்ப பெண்ணிடம் €51,000 யூரோக்கள் கொள்ளை\nNeuilly-sur-Seineஇல் மருத்துவமனை ஒன்றில் வைத்து கத்தார் நாட்டைச் சேர்ந்த அரச குடும்ப பெண் ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட மொத்த மதிப்பு €51,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNeuilly-sur-Seine ( Hauts-de-Seine) இல் உள்ள அமெரிக்க மருத்துவமனையில், சிகிச்சைக்காக தங்கியிருந்த குறித்த பெண்ணிடமே இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு, சில தகவல்களை வெளியிட்டனர். கு���ித்த பெண் 'CT ஸ்கேன்' எடுப்பதற்காக தனது அறையில் இருந்து மருத்துவமனையின் வேறு பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் போது அவர் அறையை பூட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் திரும்பி அறைக்குள் சென்று பார்த்தபோது உடமைகள் அனைத்தும் திருடப்பட்டு, பணம், ஆபரணங்கள், கடன் அட்டைகள் உள்ளிட்ட பலவற்றை திருடிச்சென்றுள்ளமை தெரியவந்தது.\nஉடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த எண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டாம் நாள் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் 15 நிமிட இடைவெளியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்\nநேற்று வெள்ளிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று\nமின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கிய ஓர்லி விமான நிலையம்\nஇன்று சனிக்கிழமை காலை ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, முற்று முழுதாக இருளி\nபரிஸ் - ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள் - €200,000 மதிப்புள்ள நகை திருட்டு\nபரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் வகை உந்து\nRATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை - ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு\nRATP ஊழியர்கள், சாரதிகள், பயணச்சிட்டை சோதனையாளர்கள், காவலாளிகள் மீது தாக்குதல் இடம்பெ\nVal-de-Marne : வாகனத்துக்குள் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் பலி\nஎட்டு வயது சிறுவன் ஒருவன் வாகனம் ஒன்றுக்குள் சிக்குண்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல\n« முன்னய பக்கம்123456789...13161317அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-NzkwMDg=-page-1.htm", "date_download": "2018-09-22T19:11:58Z", "digest": "sha1:WSN4BYH66SLPYTDHZGF752GSIE7MUMIX", "length": 25253, "nlines": 254, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்து���ு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3\n7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nநேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7\nஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ்...\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி\nஇந்தியாவுடான போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்த ஹாங்காங்..\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்\nஐந்து முறை சாம்பியனான இலங்கை அணிக்கு ஏற்பட்ட நிலை\nஆசிய கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து\nஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான்..\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை, பாகிஸ்தான் அணி\n137 ஓட்டத்தினால் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி..\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி\nஆசிய கிண்ணத்திற்காக முட்டிமோதவுள்ள 6 ஆசிய அணிகள்\nஉலக கிரிக்கெட் அரசாங்கில் ஆசிய நாடுகளுக்கே உரித்தான ஆசிய கிண்ணப் போட்டியின் 14 ஆவது ஆசிய\nஇலங்கை அணிக்கு தொடரும் சோதனை\nஇலங்கை அணியின் நட்சத்திர வீரரான குணதிலகே காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து\nதொடரை இழந்தாலும் இந்திய அணி தொடர்ந்தும் முதலிடம்..\nஇங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தாலும டெஸ்ட் தரவரிசையில்\nகிண்ணத்தை கைப்பற்றும் வேட்கையில் இலங்கை அணி\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி வெற்றி\nசங்ககாராவின் சாதனையை முறியடுத்து சாதனை படைத்த குக்...\nஇந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வீரரான குக் வரலாற்று சாதனை\nவிராட் கோஹ்லி உள்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளத்தின் முழு விபரம்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய கேப்டன் கோஹ்லி மற்றும் இந்திய\nகிரிக்கெட் மைதானத்தில் குத்தாட்டம் போட்ட இந்திய வீரர்\nஇந்தியா - இங்கிலாந்து போட்டியின் போது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இந்திய வீரர் ஷிகர் தவான் நடனம் ஆடினார்.\nகோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகம்...\nஆசிய கோப்பை தொடரில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சம் என்று அந்த அணியின் முன்னணி\nகோஹ்லியை வெறுக்கும் ரோஹித் சர்மா\nஇந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பிரபல இந்திய வீரர்\nஇந்தியாவின் வேகப் பந்துவீச்சாளராக சர்வதேச போட்டிகளில் ஆடிய ஆர்.பி. சிங் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.\nஅலைஸ்டர் குக்கின் கனவு அணியில் முரளி, சங்கா..\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப\nமுதல் முறையாக தனது இடத்தை இழந்த மெஸ்சி\nகடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக சிறந்த கால்பந்து வீரர்களுக்கான ஆண்டுப் பட்டியலில், முதல் மூன்று\nஇங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் பின்னர்\nஇந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி தொடரை\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க...\nஇலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை\nஆசிய கோப்பை கிரிக்கெட்: ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட்\n 246 ஓட்டத்துடன் சுருண்���து இங்கிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இந்திய அணியின்\nஹோட்டலில் உல்லாசமாக இருந்த 4 வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஆசிய போட்டியில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியாவுக்கு சென்று அங்குள்ள ஹோட்டலில் உல்லாசமாகவிருந்த\nமலிங்காவுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சச்சின்..\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் ஹேர்ஸ்டைலை கிண்டல் செய்து, வித்தியாசமான\nவரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்யும் கிரிக்கெட் வீரர்\nவங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மொசாடெக் ஹுசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார்\nஇலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இம்மாதம் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ணப்போட்டிகளில்\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு..\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அடுத்த ஆண்டு தொடங்க உள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை\n« முன்னய பக்கம்123456789...5657அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjIyNDI4MjU5Ng==.htm", "date_download": "2018-09-22T18:25:08Z", "digest": "sha1:TLLDOU2237WXLPYYA2DHIDXK55NOH7GU", "length": 16273, "nlines": 169, "source_domain": "www.paristamil.com", "title": "நயன்தாராவை இயக்க ஆசைப்படும் ஸ்ரீபிரியா- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancyஇல் 100m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nMontereau-Fault-Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்பட���ம்.\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nAubervilliersஇல் 65m² அளவுகொண்ட பலசரக்கு கடை Bail விற்பனைக்கு. ;\nவீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை\nமூன்று பிள்ளைகளைப் பராமரிக்கவும் மற்றும் வீட்டு வேலைகள் செய்யவும் பெண் தேவை.\nகொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு\nவீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை\nDrancyயில் உள்ள ஒரு வீட்டுக்கு சமையல் நன்கு தெரிந்த ஒருவர் தேவை.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nசகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nMéry-sur-Oise 95 இல் F3 வீடு மற்றும் கடை விற்பனைக்கு\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nநயன்தாராவை இயக்க ஆசைப்படும் ஸ்ரீபிரியா\nஸ்ரீபிரியா, கமலின் மக்கள் நீதி மய்ய கட்சி பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...\nநீங்கள் ஓர் இயக்குநராக யாரை வைத்துப் படமெடுக்க விரும்புவீர்கள்\nரஜினிக்கும், கமலுக்கும் என்ன வித்தியாசம்\nகமல், எல்லோருடனும் சட்டெனப் பழகிவிடுவார். ரஜினி, ஒருவரைப்பற்றி நன்கு அறிந்த பின்னரே அவரை நண்பராக ஏற்பார். ஆனால், இருவருமே நட்புக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். என்னிடம் முன்னர் பழகிய அதே நட்புடன் அவர்கள் இன்றுவரையிலும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.\nசினிமாவுக்கு வரவில்லை என்றால், ஸ்ரீபிரியா என்னவாகியிருப்பார்\nநான் சட்டம் படிக்க ஆசைப்பட்டேன். ஒரு வேளை, வழக்கறிஞராகி இருக்கலாம்.\nசமீபத்தில் உங்களை கவர்ந்த நடிகர்கள்\nவிஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். நடிப்பு மட்டுமல்ல, இயல்பிலும் இருவரும் அருமையானவர்கள்.\nசாதகம், பாதகம் இரண்டும் உள்ளன. தியேட்டரில் பாதி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அதைப் பற்றிய விமர்சனத்தைப் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்கிறார்கள். அந்தக் குழுவின் மொத்த உழைப்பையும் தங்களின் நேர்மையற்ற, முதிர்ச்சியற்ற விமர்சனத்தால் விரயமாக்குகிறார்கள். ஒரு படைப்பை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.\n* உலகிலேயே மிக நீளமான நதி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகாமெடி நடிகரான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். அதன்ப\nபிரியா வாரியர் படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்த ரசிகர்கள்\nதனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்க மலராயி பூவி என்ற பாடலில்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்\nசெக்க சிவந்த வானம் படத்துக்கு சிக்கல்.....\nமணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா,\nநயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\nசிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு,\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-09-22T19:33:45Z", "digest": "sha1:JUD4ZR3DGHCTPQWBW6VAPZRLGYAV4LLN", "length": 2851, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சர்க்கரை நோய் ஓடிவிடும் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: சர்க்கரை நோய் ஓடிவிடும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/47541-floating-football-stadium-in-thailand.html", "date_download": "2018-09-22T19:09:15Z", "digest": "sha1:SFGU2QY2VCMS3KEKUKSZLIS4UQTFHUF3", "length": 7997, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‌மிதக்கும் கால்பந்து மைதானம்: குவியும் சுற்றுலாப் பயணிகள் | Floating football stadium in Thailand", "raw_content": "\n‌மிதக்கும் கால்பந்து மைதானம்: குவியும் சுற்றுலாப் பயணிகள்\nமுற்றிலும் நீரில் மிதக்கும் ஒரு கிராமத்தில், கால்பந்து விளையாடுவது சாத்தியமா சாத்தியப்படுத்தியுள்ளது தாய்லாந்தை சேர்ந்த ஒரு கிராமம்.\nதாய்லாந்து நாட்டில் உள்ள கோஹ் பான்யீ (Koh Panyee) தீவுக்கு அருகே உள்ள மீனவ கிராமம் தான் இது. 200 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தக் கிராமத்தில் ஆயிரத்து 600 பேர் வசிக்கின்றனர். கடலால் சூழப்பட்ட இந்தக் கிராமத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டு என்றால் அப்படி ஒரு ஆர்வம். ஆனால் நீரில் மிதக்கும் இந்தக் கிராமத்தில் எப்படி கால்பந்து விளையாட முடியும் விளையாட்டு மீதான இவர்களின் ஆர்வம் அதற்கும் ஒரு வழியை கண்டறிந்துவிட்டது.\nமரத்தால் ஆன பலகைகளை கொண்டு கால்பந்து மைதானத்தை அமைத்து, இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் அதில் பயிற்சி பெறுகின்றனர். சிறு கால்பந்து அணியாக தொடங்கி இந்தப் பகுதிக்கு என ஃபுட்பால் கிளப்பையே உருவாகியுள்ளது. இந்தக் கிராமத்தில் இருந்து கிட்டதட்ட 200 கால்பந்து வீரர்கள் உருவாகியுள்ளனர்.\nமிதக்கும் மைதானத்தில் பயிற்சி பெற்ற இவர்களுக்கு உண்மையான கால்பந்து மைதானத்தில் விளையாடுவது முதலில் கடினமாக இருந்துள்ளது. அதனால் முதலில் பல போட்டிகளில் தோற்றாலும் அவற்றை எல்லாம் அனுபவங்களாக எடுத்து கொண்டு , தெற்கு தாய்லாந்தில் நடக்கும் இளைஞர்களுக்கான கால்பந்து ச���ம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெற்று வருகின்றனர்.\nமிதக்கும் கால்பந்து மைதானம் அதில் உருவான கோஹ் பான்யீ ஃபுட்பால் கிளப் குறித்து 2011ஆம் ஆண்டு செய்திகள் வெளியாகின. அன்று முதல் இந்தப் பகுதி பிரபல சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது. விளையாட்டு மீதான‌ ஆர்வம் இந்தச் சிறு கிராமத்தை உலகமறிய வைத்துள்ளது.\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசர்வதேச செய்திகள் - 22/09/2018\nபுதிய விடியல் - 22/09/2018\nஇன்றைய தினம் - 21/09/2018\nசர்வதேச செய்திகள் - 21/09/2018\nரோபோ லீக்ஸ் - 22/09/2018\nநேர்படப் பேசு - 22/09/2018\nஅக்னிப் பரீட்சை - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\nஎன் உயிரினும் மேலான... | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44556-4-749-minor-girls-raped-in-odisha-in-4-years-says-naveen-patnaik.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-09-22T19:32:28Z", "digest": "sha1:M22ZVENBPJTZEODGPP2N4HVKH26FXIIW", "length": 11564, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான்கு ஆண்டுகளில் 4749 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: நவீன் பட்நாயக் | 4,749 Minor Girls Raped in Odisha in 4 Years, Says Naveen Patnaik", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்த���ள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nநான்கு ஆண்டுகளில் 4749 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: நவீன் பட்நாயக்\nஒடிசாவில் கடந்த 2014 முதல் 2017 வரை மட்டும் சுமார் 4749 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் 385 கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓடிசா காங்கிரஸ் மாநில தலைவர் தாராபிரசாத் பாஹினிபதி (Taraprasad Bahinipati) கடந்த 4 வருடங்களாக மாநிலத்தில் பதிவான பாலியல் வழக்கு குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டிருந்தார். இதுதொடர்பாக பேரவையில், கடந்த 2017ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக 1,283 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2016-ல் (1,204), 2015-ல் (1,212), 2014-ல் (1,050) வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஓடிசாவில் கடந்த 2014 - 2017 ஆம் ஆண்டுகளில் சுமார் 4749 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் 4,462 பேரை கைது செய்துள்ளதாகவும் சிறுமிகளுக்கு எதிராக நடைப்பெற்ற 4,749 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஒடிசா மாநில காவல்துறையில் 2014 முதல் 2017 வரையான காலகட்டத்தில் 385 கூட்டுபாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.இதில் 2017-ல் (92), 2016-ல் (93), 2015-ல் (109), 2014-ல் (91) வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக பேரவையில் நவீன் பட்நாயக் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\nகூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 752 நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பட்நாயக் தெரிவித்தார்.\nபள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் கைது\nதிமுக எம்எல்���விடம் பணம் கேட்டு மிரட்டல்: போலி அதிகாரியை தேடும் போலீஸ்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nகன்னியாஸ்திரி பாலியல் புகார்: முன்னாள் பேராயர் கைது\nசிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு\nசென்னைக்கு அருகே கொடூரம் - வன்கொடுமைக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம்: முன் ஜாமின் கேட்டார் பிஷப்\nஇளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டல் : இப்படியொரு மூடநம்பிக்கையா..\n'பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா\nஹரியானா மாணவி பாலியல் வன்கொடுமை: துப்பு தந்தால் 1 லட்சம் பரிசு\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: பதவி விலகினார் பிஷப்\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் கைது\nதிமுக எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்: போலி அதிகாரியை தேடும் போலீஸ்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T18:25:19Z", "digest": "sha1:T5OMOLJ5OS4HAUQKN3CT5FWBXAI4XCVE", "length": 9771, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உச்சநீதிமன்றம்", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் த���ைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\nதேர்தல் ஆணைய செயல்பாட்டில் கட்சிகள் தலையிட முடியாது \nசாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி\nசாரிடான் மாத்திரைகள் விற்கலாம் - நீதிமன்றம் அனுமதி\n7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஒத்திவைப்பு\nகர்நாடக பாரம்பரிய விளையாட்டு ‘கம்பளா’ - தடை கோரி பீட்டா புதிய மனு\n“தொழுநோயை காட்டி விவாகரத்து பெற இயலாது” - உச்சநீதிமன்றம்\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் இழப்பீடு\n“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி\nஅக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்ஜன் கோகாய்\nதன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம்\nராஜீவ் வழக்கு - மீண்டும் குழப்புகிறதா உச்சநீதிமன்ற தீர்ப்பு\n377 தீர்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய த்ரிஷா, வரு, கமல்ஹாசன்..\n“ இந்தத் தீர்ப்பு நாங்கள் மதிப்புடன் வாழ வழிசெய்யும்” - திருநங்கை கல்கி பெருமிதம்\n“மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளன”- தன்பால் ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி\n“7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்”- உச்சநீதிமன்றம்\nதேர்தல் ஆணைய செயல்பாட்டில் கட்சிகள் தலையிட முடியாது \nசாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி\nசாரிடான் மாத்திரைகள் விற்கலாம் - நீதிமன்றம் அனுமதி\n7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஒத்திவைப்பு\nகர்நாடக பாரம்பரிய விளையாட்டு ‘கம்பளா’ - தடை கோரி பீட்டா புதிய மனு\n“தொழுநோயை காட்டி விவாகரத்து பெற இயலாது” - உச்சநீதிமன்றம்\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் இழப்பீடு\n“வரதட்சணை புகாரில் உட��ே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி\nஅக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்ஜன் கோகாய்\nதன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம்\nராஜீவ் வழக்கு - மீண்டும் குழப்புகிறதா உச்சநீதிமன்ற தீர்ப்பு\n377 தீர்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய த்ரிஷா, வரு, கமல்ஹாசன்..\n“ இந்தத் தீர்ப்பு நாங்கள் மதிப்புடன் வாழ வழிசெய்யும்” - திருநங்கை கல்கி பெருமிதம்\n“மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளன”- தன்பால் ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி\n“7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்”- உச்சநீதிமன்றம்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/kumbakonam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-09-22T18:39:50Z", "digest": "sha1:6ELZS6SWZTHLVLNBVVY5677RRVZ5KOYT", "length": 9184, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kumbakonam", "raw_content": "\nகருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதிமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா\nஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்\nராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு\nகள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்\nகரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை\n80 ஆண்டுகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பேராலயம்\n பாராட்டுகளில் திளைக்கும் உதவி பேராசிரியர்\nகும்பகோணம் தீ விபத்து : 14-ம் ஆண்டு நினைவு தினம்\nஹோட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்ட உரிமையாளருக்கு ��த்திக்குத்து\n“அவசரமாக பணம் வேணும்” : நாடகமாடி நண்பனுக்காக ரவுடியை கொன்ற கும்பல்\nராஜராஜன் சிலையை தஞ்சை அரண்மனையில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தைகளை குறிவைக்கும் வெறிநாய்கள்: கதறிய பிஞ்சுகள்\nகும்பகோணம் கோவிலில் தீ விபத்து\nமனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவிய இந்திய வம்சாவளி மாணவி\nஅரசு மருத்துவமனையில் பெட் இல்லை எனக்கூறி கர்ப்பிணி காக்கவைப்பு\nநோய்த்தொற்றுக்கு ஆளாகிறோம்: விடுதி மாணவர்கள் புகார்\nஏமாற்றிய காதலரின் திருமணத்தை நிறுத்திய பெண்\n94 குழந்தைகள் உயிரிழந்த கும்பகோணம் தீ விபத்து வழக்கு: கடந்து வந்த பாதை\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 7 பேர் விடுவிப்பு தீர்ப்பின் விவரம்\nகும்பகோணம் தீ விபத்து வழக்கு: மேல்முறையீடு செய்ய பெற்றோர்கள் வேண்டுகோள்\n80 ஆண்டுகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பேராலயம்\n பாராட்டுகளில் திளைக்கும் உதவி பேராசிரியர்\nகும்பகோணம் தீ விபத்து : 14-ம் ஆண்டு நினைவு தினம்\nஹோட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து\n“அவசரமாக பணம் வேணும்” : நாடகமாடி நண்பனுக்காக ரவுடியை கொன்ற கும்பல்\nராஜராஜன் சிலையை தஞ்சை அரண்மனையில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தைகளை குறிவைக்கும் வெறிநாய்கள்: கதறிய பிஞ்சுகள்\nகும்பகோணம் கோவிலில் தீ விபத்து\nமனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவிய இந்திய வம்சாவளி மாணவி\nஅரசு மருத்துவமனையில் பெட் இல்லை எனக்கூறி கர்ப்பிணி காக்கவைப்பு\nநோய்த்தொற்றுக்கு ஆளாகிறோம்: விடுதி மாணவர்கள் புகார்\nஏமாற்றிய காதலரின் திருமணத்தை நிறுத்திய பெண்\n94 குழந்தைகள் உயிரிழந்த கும்பகோணம் தீ விபத்து வழக்கு: கடந்து வந்த பாதை\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 7 பேர் விடுவிப்பு தீர்ப்பின் விவரம்\nகும்பகோணம் தீ விபத்து வழக்கு: மேல்முறையீடு செய்ய பெற்றோர்கள் வேண்டுகோள்\nஅது என்ன மக்னா யானை \n'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nமாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது \n ஆசியக் கோப்பையில் யார் 'பெஸ்ட்' \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4708", "date_download": "2018-09-22T18:23:42Z", "digest": "sha1:HH7TT7GO5YPOW4EACSQDV5DAJAEVQ33Z", "length": 4597, "nlines": 47, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "வாழைப்பழத்தின் தோலில் உள்ள நன்மைகள் | IndiaBeeps", "raw_content": "\nவாழைப்பழத்தின் தோலில் உள்ள நன்மைகள்\nவாழைப்பழத்தை தின்றவுடன் அதன் தோலை அப்படியே சாலையில் தூக்கிவீசிவிட்டு சென்றுவிடுவோம். அதில் யாராவது வழுக்கி விழுந்துவிட்டு நமக்கு சாபம் கொடுப்பார்கள். இந்த வாழைப்பழத்தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது.\nவாழைப்பழத்தோலில் அதிகமாக பீட்டா கரோட்டின்கள் உள்ளது இந்த பீட்டா கரோட்டீன்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது. உடலில் தோன்றும் கெட்ட கொழுப்பினை கரைத்துவிடுகின்றது. இதனால் உடலில் உள்ள ஊளைச்சதைகள் கரைந்துவிடுகின்றன.\nதசைநார்கள் வலுப்பெறச் செய்கின்றது. மேலும் தோலை மென்மையாக்குகின்றது. பளபளப்பை கொடுக்கின்றது. புதிய திசுக்கள் வளர இவைகள் உதவுகின்றது. கண்பார்வை குறைபாடுகளை சரிசெய்கின்றது.\nஇதய நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளும். மூளைநோய்கள், மூளையில் கட்டிப்போன்றவைகள் வராமல் பார்த்துக்கொள்கின்றது.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37237", "date_download": "2018-09-22T19:15:40Z", "digest": "sha1:XCSYMAVNFFM6WSNV3EYEIL56IHA5WHFX", "length": 10100, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மரணித்த சக குரங்கிற்கு செயற்கை சுவாசம் கொடுத்த குரங்கு (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்��ு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமரணித்த சக குரங்கிற்கு செயற்கை சுவாசம் கொடுத்த குரங்கு (காணொளி இணைப்பு)\nமரணித்த சக குரங்கிற்கு செயற்கை சுவாசம் கொடுத்த குரங்கு (காணொளி இணைப்பு)\nமரணித்த தனது நண்பனை மீட்க கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன் முறையினை பயன்படுத்தி முயற்சி செய்த குரங்கின் காணொளி இணையத்தில் பரவி வருகின்றது.\nமின் கம்பத்தின் ஊடாக பயணிக்க முயற்சித்த குரங்கு ஒன்று மின்தாக்கி மரணமடைந்துள்ளது.\nதன்னுடைய நண்பன் மரணித்ததினை உணராத மற்றைய குரங்கு மனிதர்கள் பயன்படுத்தும் சிபிஆர் என்ற (கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன்முறையினை பயன்படுத்தும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் பரவி வருகின்றது.\nஇந்தியாவில், கார்கோனே என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த குரங்கு பலமுறை சிபிஆர் முறையினை பயன்படுத்தி தனது நண்பனை உயிருடன் மீட்க முயற்சித்ததாக அப்பிரதேசத்தினை சேர்ந்த நபரொருவர் தெரிவித்தார்.\nமேலும், அவ்விடத்தில் திரண்ட குரங்குகள் சுமார் ஒரு மணித்தியாலங்களாக அவ்விடத்திலேயே இருந்ததாவும், அவைகள் சென்ற பின் மரணித்த குரங்கினை அப்பிரதேசவாசிகள் எரித்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.\nகார்டியோபூமோனேரி ரெசசிடிஷன் Cardiopulmonary resuscitation சிபிஆர் குரங்கு\nஸ்ரீல,சுக,க்கு புதிய தொகுதி அமைப்பாளர்களும், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களும் நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி அமைப்பாளர்களும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களும் நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.\n2018-09-22 10:55:25 ஸ்ரீல சு கவிட்கு புதிய தொகுதி அமைப்பாளர்களும்\nவிமானத்தில் இருந்த பயணிகளின் மூக்கு, காதுகளில் இரத்தம் வடிந்ததால் பரபரப்பு\nமும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\n2018-09-20 16:15:15 மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம் புலனாய்வு\nபேஸ்புக் மீது எழுந்துள்ள பாலின பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டு\nசமூக வலைத்தளங்களுள் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க குடியியல் ஒன்றியம் அமெரிக்க தொழில்வாய்ப்பு சமத்துவ ஆணையத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.\n2018-09-19 16:52:01 பேஸ்புக் மீது எழுந்துள்ள பாலின பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டு\n13,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான ஆலை கண்டுபிடிப்பு\nஇஸ்ரேலில் வரலாற்றுக்கு முந்திய காலக்குகையொன்றிலிருந்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான ஆலையை கண்டறிந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2018-09-19 12:47:33 இஸ்ரேல் பியர் அழ்வாராய்ச்சி\nபிரதமர் நரேந்திர மோடியின் விசித்திரமான 68வது பிறந்தநாள்: 568 கிலோவா..\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடினார்.\n2018-09-18 10:50:56 இந்தியா பிரதமர் நரேந்திர மோடி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38623", "date_download": "2018-09-22T19:10:12Z", "digest": "sha1:U7LDSYIBQLW6JDFSBLUQDDSKLTCQJWVL", "length": 10174, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.\nபா.ஜ.க.வை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில் டில்லி எய்மஸ் வைத்தியசாலையில் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nவைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\nபொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஅங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.\nவாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சகர்கள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nபிரதமர் வாஜ்பாய் தகனம் உடல்\nசமூக வலைத்தளங்களுக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர் உயிரிழந்துள்ளார்\nகணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.\n2018-09-22 17:08:48 கைபேசிகள் கணினி தமிழ் எழுத்­துக்­கள் மரணம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்க�� கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-09-22 17:08:26 இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா மீட்பு\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\n2018-09-22 15:02:44 இந்தியா - ஹிமாச்சல பிரதேசம் ஜீப் வண்டி விபத்து\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் தடையாகவுள்ளது ;ஜெயக்குமார்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2018-09-22 14:48:20 ராஜீவ் கொலை குற்றவாளிகள். 7 பேர் விடுதலை. ஜெயக்குமார்\nஅகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள்\nநாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39190", "date_download": "2018-09-22T19:18:28Z", "digest": "sha1:DF6I6MB4C7PZCMWO62AHTNRTFDXIE4EA", "length": 10316, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அறிக்­கைக்கு 12 ஆம் திகதி பதி­ல­ளிக்­க­வுள்ள அர­சாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nஅறிக்­கைக்கு 12 ஆம் திகதி பதி­ல­ளிக்­க­வுள்ள அர­சாங்கம்\nஅறிக்­கைக்கு 12 ஆம் திகதி பதி­ல­ளிக்­க­வுள���ள அர­சாங்கம்\nஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 10 ஆம் ­தி­கதி முதல் 28 ஆம்­ தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான அறிக்கை குறித்த விவாதம் எதிர்­வரும் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.\nஇதன்­போது அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் பதி­ல­ளிக்­கப்­படும்.\nகடந்த வெள்ளிக்­கி­ழமை ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு இந்த அறிக்­கை­யா­னது தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐக்­கி­ய ­நா­டு­களின் செயற்­கு­ழு­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டது. அதன்­படி பல்­வேறு பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.\nஅறிக்கை ஐ.நா. ஜெனிவா பேரவை\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.\n2018-09-22 23:56:32 நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.\n2018-09-22 22:41:45 விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:25:59 சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nஅடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.\n2018-09-22 22:03:30 அஜித் மன்னப்பெரும கைதிகள் விவகாரம் பயங்கரவாத தடைச்சட்டம்\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.\n2018-09-22 22:08:44 அமெரிக்கா பயணித்தார் ஜனாதிபதி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9234", "date_download": "2018-09-22T19:10:40Z", "digest": "sha1:A4VX7XMYDVYFONIWNDCP6NAT33T5GUMS", "length": 9359, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தெலுங்கிலும் பின்னணி பாடிய தனுஷ் | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nதெலுங்கிலும் பின்னணி பாடிய தனுஷ்\nதெலுங்கிலும் பின்னணி பாடிய தனுஷ்\nநடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமையோடு பவனி வரும் இளைய தலைமுறை ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம் தனுஷ். இவர் தமிழைக்கடந்து இந்தியா முழுமைக்கும் ஏன் உலகத்தையே திரும்ப பார்க்கவைத்தது அவருடைய ‘வை திஸ் கொல��� வெறிடா..’ என்ற பாடல். இது வரை ஒரு கோடிக்கும் மேல் இணைய தளத்தில் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கும் இந்த பாடலை, தனுஷ் மீண்டும் ஒரு முறை பாடியிருக்கிறார். ஆனால் இந்த முறை இந்த பாடலை அவர் தெலுங்கில் பாடியிருக்கிறார்.\nஆம் தெலுங்கின் முன்னணி நடிகரான சாய் தரம் தேஜ் நடிக்கும் திக்கா என்ற படத்திற்காக இந்த பாடலை, அப்படத்தின் இசையமைப்பாளராக எஸ்.எஸ். தமன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாடி கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் இம்மாதம் 30 ஆம் திகதியன்று வெளியாகிறது. தற்போதே இந்த பாடல் தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெறும் என்கிறார்கள் ஓடியோ உரிமையை வாங்கியிருக்கும் நிறுவனம். இதன் மூலமாக தெலுங்கு உலகிலும் கால்பதிக்கிறார் தனுஷ். ஏற்கனவே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஷால், சூர்யா, கார்த்தி ஆகியோர் தெலுங்கில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் விரைவில் தனுசும் இணையக்கூடும் என்கிறார்கள் திரையுலகினர்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nநடிகர் தயாரிப்பாளர் பாடலாசிரியர் பாடகர் தனுஷ் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் விஷால் சூர்யா கார்த்தி\n‘நோட்டா ’ என்ற படம் ஒக்டோபர் 5 ஆம் திகதியன்று வெளியாகிறது. அரிமாநம்பி, இருமுகன் என்ற இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நோட்டா என்ற புதிய\n2018-09-22 13:49:18 ஒக்டோபர் உலகம் அரிமாநம்பி\nமீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி\nஇயக்குநர் ஹரி அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்\n2018-09-21 22:37:41 இயக்குநர் ஹரி அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்\n”வாழ்க விவசாயி” படத்தின் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக் குழுவை இயக்குநர் நடிகர் சசிகுமார் வாழ்த்தியுள்ளார்.\n2018-09-21 13:34:27 வாழ்க விவசாயி பர்ஸ்ட் லுக் குழு\nசென்னையில் பொலிஸ் சார்பில் கண்காணிப்பு கமெரா பூட்டுவது தொடர்பில் விழிப்புணர்வு குறும்படம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\n2018-09-18 16:55:40 சென்னை கண்காணிப்பு கமெரா விழிப்புணர்வு குறும்படம்\n20 ஆம் திகதியன்று வெளியாகிறது ஜோதிகாவின் காற்றின் மொழி\nராதா மோகன் இயக்கத்தில், ஜோதிகாவின் நடிப்பில் தயாரான காற்றின் மொழி படத்தின் டீஸர் செப்டம்பர் 20 ஆம் திகதியன்று வெளியாகிறது.\n2018-09-18 12:12:29 20 ஆம் திகதியன்று ���ெளியாகிறது ஜோதிகாவின் காற்றின் மொழி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-09-22T19:24:56Z", "digest": "sha1:3NFXVPDY2RZNHWJPDYRYZNDS5ZVNJ3C6", "length": 3564, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிழல்கள் ரவி | Virakesari.lk", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம்\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nவிஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் ; மனோ\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nபயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித் மன்னப்பெரும\nவாகனங்களின் விலை அதிகரிக்கலாம்: வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம்\nஅரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த\nஉணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்\nபொலிஸ் அதிகாரி வேடத்தில் ரகுமான் நடிக்கும்\nமரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக T.S.குமார், கே.காமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து...\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nஇறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி\nவங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி\nஅஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-09-22T19:02:20Z", "digest": "sha1:PM7X6XFY52ZFTQKSFG7IPQA62DFWOMMQ", "length": 9857, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "கஞ்சஞ்சங்கா மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் உள்ள தார்ச்சீலிங்கு புலிமலையில் இருந்து தெரியும் காட்சி.\nஎண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்\nநேபாள - இந்தியா எல்லையில்\nஏறியவர் சோ பிரௌன்-உம் சியார்ச்சு பாண்டு\n(குளிர்கால முதல் மலையேற்றம்- சனவரி 11, 1986, செர்சி குக்குசுக்காவும் கிறிசிச்சாஃபு வீலிக்கி)\nகஞ்சன்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் மலை ஆகும். இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.\nஇது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.[3]\nகஞ்சன் ஜங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.\n1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Carter1985 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஎண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்\nஇந்திய மாநிலங்களின் உயர்ந்த சிகரங்கள்\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2018, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/books-and-authors-pdf-august-2018-in-tamil", "date_download": "2018-09-22T19:38:03Z", "digest": "sha1:IK5DEDAZWH5CMBLEE6MPFX2OJG7G2IVS", "length": 13368, "nlines": 271, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Books and Authors - August 2018 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22\nTNPSC Group 2 பொது தமிழ் வினா விடை\nTNUSRB SI Fingerprint மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNEB AE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE EEE மாதிரி வினாத்தாள்கள்\nTNEB AE ECE மாதிரி வினாத்தாள்கள்\n2018 தேசிய விளையாட்டு விருதுகள்\nMicro Controller(மைக்ரோகண்ட்ரோலர்) 8051 பாடக்குறிப்புகள்\nஆசிய விளையாட்டு 2018 – பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nIBPS PO MT தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம் 2018\nஇந்திய வங்கி PO தேர்வு பயிற்சி அழைப்பு கடிதம்\nIBPS RRB அலுவலக உதவியாளர் முதன்மை தேர்வு அழைப்பு கடிதம்\nSBI ஜூனியர் அசோசியேட்ஸ்(Junior Associates) இறுதி முடிவுகள் 2018\nUPSC CMS தேர்வு முடிவுகள் 2017\nUPSC ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் தேர்வு முடிவுகள்\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nRPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் புத்தகங்கள் & ஆசிரியர்கள் – ஆகஸ்ட் 2018\nபுத்தகங்கள் & ஆசிரியர்கள் – ஆகஸ்ட் 2018\nபுத்தகங்கள் & ஆசிரியர்கள் – ஆகஸ்ட் 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018\nஇங்கு ஆகஸ்ட் மாதத்தின் புத்தகங்கள் & ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nபுத்தகங்கள் & ஆசிரியர்கள் – ஆகஸ்ட் 2018 PDF Download\nS. No புத்தகம் ஆசிரியர்கள்\n1 பேபக் பாத் புத்தகம் விஜய் கோயல் [மத்திய மாநில பாராளுமன்ற விவகாரம், புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர்]\n2 நிர்மல்யா சந்திரசேகர் பண்டாரி, முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர், நா கிருஷ்ணப்பா வாழ்க்கை வரலாறு\n3 “281 மற்றும் அப்பால்“ இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணனின் சுயசரிதை\n4 “நோ ஸ்பின்“ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் சுயசரிதை\n5 கடல் பிரார்த்தனை புத்தகம் கலீல் ஹொஸேய்னி (சிரிய நாட்டு சிறுவன் ஆலன் குர்திக்கு அஞ்சலி)\n6 “இந்திய மின்சார அமைப்புக்கான வானிலை\nதகவல் இணையதளம்” நூலை மின்சார அமைப்பு இயக்க கழகம் (POSOCO) உருவாக்கிய திரு. ஆர்.கே.சிங் வெளியிட்டார்\nபொது அறிவு பாடக்குறிப்புகள் PDF Download\nபாடம் வாரியான குறிப்புகள் PDF Download\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் – ஜூலை 2018\nஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்\nஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்\nமே 2018 நடப்பு நிகழ்வுகள்\nஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nNext articleதேசிய செய்திகள் – ஆகஸ்ட் 2018\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018\nபிப்ரவரி 21 நடப்பு நிகழ்வுகள்\nமுக்கியமான நிக��்வுகள் ஆகஸ்ட் – 15\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 2, 2018\nஜனவரி – 14, முக்கியமான நிகழ்வுகள்\nஉலக நாடுகளின் விடுதலை நாட்கள்\nTNPSC தேர்வு முடிவுகள் 2015 – 2017\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 10\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 21 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 21, 2018\nIBPS தேர்வு செயல்முறை அழைப்பு கடிதம் 2018\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nஜனவரி -11, முக்கியமான நிகழ்வுகள்\nநடப்பு நிகழ்வுகள் மார்ச் 2018 – QUIZ #01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cabinet-meeting-will-be-held-by-tomorrow-headed-by-cm-edappadi-palanisamy/", "date_download": "2018-09-22T19:45:16Z", "digest": "sha1:I3FMS3DTMTUKYX2BPNUIKIB3GVSUIAD2", "length": 9307, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை! - tamilnadu-cabinet-meeting-will-be-held-by-tomorrow-headed-by-cm-edappadi-palanisamy", "raw_content": "\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை நாளை தொடங்குகிறது\nபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை நாளை தொடங்குகிறது\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 3 மணிக்கு தொடங்கியது.\nபிணையில் வெளிவந்துள்ள டிடிவி தினகரனை ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். இன்றுவரை 32 எம்எல்ஏ-க்கள் டிடிவி தினகரனை சந்தித்துள்ளனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சவை கூடுகிறது\nதற்போது தமிழக அரசியலில் பரபரப்பான சூல்நிலை நிலவி வரும் வேளையில் அமைச்சரவை கூடுவது முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் 5-வது அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி – எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\nஎந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த ம��வ் என்ன\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்\nராகுலை சந்திக்க அனுமதியில்லை : உச்சக்கட்ட அதிருப்தியில் குஷ்பு\nதில்லியில் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\nஇதை ஜடேஜா உணர்ந்தால், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா இடம் பிடிப்பார் என்பது உறுதி\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபோலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\nஎச். ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரவீந்திர ஜடேஜா இதை உணர்ந்தால் உலகக் கோப்பையில் இடம் உறுதி\n – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thousands-mk-alagiri-supporters-throng-at-marina-329002.html", "date_download": "2018-09-22T18:32:07Z", "digest": "sha1:TFP4GYM3EYGN5UU3IMT333CUKMQV7ARQ", "length": 10345, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரி பேரணியில் ��ங்கேற்க குவிந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஆதரவாளர்கள் | Thousands of MK Alagiri supporters throng at Marina - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அழகிரி பேரணியில் பங்கேற்க குவிந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஆதரவாளர்கள்\nஅழகிரி பேரணியில் பங்கேற்க குவிந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஆதரவாளர்கள்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 புதிய பஸ்கள் இயக்கம்..\nஅய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் அரிய வகை சிவப்பு நிற பழங்கள்..\nநேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான்\nஅழகிரி பேரணியில் பங்கேற்க குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள்-வீடியோ\nசென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி சற்று நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் அமைதிப் பேரணி தொடங்க உள்ளது.\nஇதையடுத்து அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.\nகாலை 10 மணி அளவில் பேரணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வளவு இல்லாவிட்டாலும், சில ஆயிரம் பேர் பங்கேற்க வந்துள்ளனர்.\nஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கருப்பு வண்ண ஆடைகளுடன் அங்கே குவிந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதற்காக மெரினாவில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.\nஇந்த அமைதி பேரணி திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து கருணாநிதி சமாதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அழகிரி கடந்த பல நாட்களாக திட்டமிட்டும் ஒரு லட்சம் பேர் கூடவில்லை என்பதை பார்க்க முடிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-09-22T18:23:15Z", "digest": "sha1:3ZJ33GPPPZDW6IPXSUJMESEGACRZ4YWV", "length": 12213, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "நீர்கொழும்பில் கடலட்டைகள் மற்றும் கடற்குதிரை", "raw_content": "\nமுகப்பு News Local News நீர்கொழும்பில் கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜை கைது\nநீர்கொழும்பில் கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜை கைது\nநீர்கொழும்பில் கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜை கைது\nநீர்கொழும்பில் சட்ட விரோதமான முறையில் உலர்ந்த கடலட்டைகள் மற்றும் உலர்ந்த கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த கைது சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.\nஇதன்படி நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, அனுமதிப்பத்திரங்கள் எதுவும் இல்லாத நிலையில், உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சீன நபரிடம் 15.5 கிலோகிராம் உலர்ந்த கடற்குதிரைகள் மற்றும் 33 கிலோகிராம் உலர்ந்த கடலட்டைகள் கைபற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் கைது\nபிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா 'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், 'எதிர்நீச்சல்', 'முண்டாசுபட்டி' போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள்...\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்... முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல்...\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி\nசுவையான ஆட்டு மூளை பொரியல் செ���்வது எப்படி சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2...\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…\nநாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்... வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு வாகனத்தின் விலை ரூபா...\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள்...\nபாயில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- புகைப்படம் உள்ளே\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே\nகாதலன் காந்தி ஆண்மையில்லாதவர் என்று கூறும் சின்னதிரை நடிகை நிலானி\nசீரியல்களில் இத்தனை கவர்ச்சி தேவைதானா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nகென்யாவில் நாப்கின் வாங்க படுக்கையை பகிரும் பெண்கள்- இப்படியும் ஒரு அவலநிலையா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/12050714/The-mother-arrested-for-killing-a-2-year-old-baby.vpf", "date_download": "2018-09-22T19:42:01Z", "digest": "sha1:IGQ6WTBLN3LVU5VTPCYXYBS7AR2SSJJB", "length": 8084, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயார் கைது||The mother arrested for killing a 2½ year old baby -DailyThanthi", "raw_content": "\nபிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயார் கைது\nமங்கலம் அருகே பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயாரை போலீசார் கைது செய்தனர்.\nசெப்டம்பர் 12, 05:07 AM\nபிளாஸ்டிக�� தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). மூடை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி தமிழ் இசக்கி (21). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் சிவன்யாஸ்ரீ என்ற மகள் இருந்தாள். நாகராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூரை அடுத்த சாமளாபுரம் தோட்டத்து சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.\nதமிழ் இசக்கி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டையொட்டிய மற்றொரு வீட்டில் நாகராஜின் தந்தை பழனிசாமியும், தாயார் தனலட்சுமியும் வசித்து வருகிறார்கள்.\nகடந்த 9-ந் தேதி மாலையில் தமிழ் இசக்கியும், அவருடைய 2½ வயது மகள் சிவன்யாஸ்ரீயும் மட்டும் வீட்டில் இருந்தனர். இதற்கிடையில் வெளியில் சென்று இருந்த நாகராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, குழந்தை சிவன்யாஸ்ரீ வாயில்நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஉடனே கணவன்-மனைவி இருவரும் குழந்தையை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். இதையடுத்து குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை சிவன்யாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மங்கலம் போலீசார் விரைந்து சென்று குழந்தை சிவன்யாஸ்ரீயின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கிற்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையில் சிவன்யாஸ்ரீயின் பாட்டி தனலட்சுமி மங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிவன்யாஸ்ரீயின் தாயாரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கணவர் எந்தநேரமும் வாட்ஸ்-அப்பில் பேசிக்கொண்டும், குறுந்தகவல்களை யாரோ ஒருவருக்கு அனுப்பிக்கொண்டும் ���ருந்ததால், அவர்மீது சந்தேகம் ஏற்பட்டு குழந்தையை கொன்றதாக தமிழ் இசக்கி தெரிவித்தார். இதையடுத்து மங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தமிழ் இசக்கியை கைது செய்து, திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-jan-2016", "date_download": "2018-09-22T19:10:10Z", "digest": "sha1:62KLO7AK3CY6RDD3IAJKREJNPQN7IRKH", "length": 8373, "nlines": 198, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜனவரி 2016", "raw_content": "\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதிராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 22, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜனவரி 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை எழுத்தாளர்: பால்.பிரபாகரன்\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇனியும் தேவையா, இந்த ஆகமங்கள்\nஜாதி வெறிக்குத் துணை நின்ற நாகை மாவட்ட அரசு நிர்வாகம் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nமாற்றுத் திறனாளிகள் நடத்திய சுயமரியாதை கருத்தரங்கம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதற்கொலைக்க்கு காரணம் பழனி முருகன் என்றால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/hollywood-updates-in-tamil/vanessa-kirby-marrage-with-tom-cruise-118073000055_1.html?amp=1", "date_download": "2018-09-22T19:14:07Z", "digest": "sha1:4SKTGT7KQRGYILCAZRBMO3PWTTPHP4IN", "length": 9272, "nlines": 112, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "டாம் குரூசுடன் திருமணமா? வனஷே கிர்பி விளக்கம்", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகர் டாம் க்ரூஸை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வரும் தகவல்கள் மிக அபத்தமானவை என வனஷே கிர்பி மறுத்துள்ளார்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் டாக் க்ரூஸ். இவரும் 'க்ரேட் எக்ஸ்பெக்டேன்' படத்தில் நடித்த வனஷே கிர்பியும் 'மிஷன் இம்பாசிபில்' படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில், மிஷன் இம்பாசிபில் பட சூட்டிங் தொடங்கியது முதலே டாம் குரூஸ் மற்றும் வனஷே கிர்பி இருவரும் காதலிப்பதாகவும், ஜோடியாக சுற்றுவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.\nஇதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் வனஷே கிர்பி, இது தொடர்பாக அவர் கூறுகையில், \"நானும் டாக் க்ருசும் திருமணம் செய்வது குறித்து பேசவில்லை. யார் யாரோ- ... காதல் , திருமணம் என கண்டபடி எழுதுகிறார்கள். ஆனால் அவை எதுவும் உண்மையில்லை. இந்த செய்திகள் அனைத்தும் அப்படியே தூக்கி எறிய வேண்டிய அபத்தமானவை. நான் மட்டுமல்ல க்ருசும் இந்த விஷயங்களை அப்படியே ஒதுக்கி தள்ளிவிடுவார். நாங்கள் இருவரும் சினிமாவில் இனியும் சேர்ந்து நடிப்போம். எங்கள் வேலை அது தான் அதைத்தான் செய்வோம்'' என்றார்.\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nஅட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி\n4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல...\nமோடியிடம் ஆட்டோகிராப் - பேமஸ் ஆன மாணவியை திருமணம் செய்ய போட்டி\nராகுல் முதலில் திருமணம் செய்யட்டும்; ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் அமலில் உள்ளது: பாஜக எம்பி சர்ச்சை\nகாதலுனுடன் ரகசிய திருமணம் ; மூன்று முறை கருக்கலைப்பு : கணவருடன் சேர போராடும் இளம்பெண்\nசாதி மாற்றுத் திருமணம் - பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nவெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:\nஅட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி\nஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா\nஅடுத்த கட்டுரையில் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்: உருகிய தனுஷ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-09-22T19:22:00Z", "digest": "sha1:BLIZ6VFYANYPABX5NNW4QRW35R3CS5HZ", "length": 9626, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "லிம் கிட் சியாங் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags லிம் கிட் சியாங்\nTag: லிம் கிட் சியாங்\nஅன்வாரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்\nஇஸ்தான்புல் - துருக்கி, இஸ்தான்புல் நகரில் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். கடந்த...\nலிம் கிட் சியாங் நாடாளுமன்ற அவைத் தலைவரா\nகோலாலம்பூர் - பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக (சபாநாயகர்) யாரை நியமிப்பது என பக்காத்தான் ஹரப்பான் கட்சிகள் ஒரு...\nகேலாங் பாத்தா: மீண்டும் லிம் கிட் சியாங்\nஜோகூர் பாரு - இஸ்கண்டார் புத்ரி எனப் பெயர் மாற்றம் கண்ட தனது பழைய கேலாங் பாத்தா தொகுதியிலேயே ஜசெக வேட்பாளராக லிம் கிட் சியாங் மீண்டும் போட்டியிடுவார் என ஜசெக தலைமைச்...\nபக்காத்தான் ஆட்சி அமைத்தாலும் பேராக்கில் ஜசெக முதல்வர் கிடையாது\nபத்து பகாட் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைத்தாலும், அம்மாநிலத்தின் முதல்வராக தங்களின் கட்சியைச் சேர்ந்தவர் யாரும் இருக்க மாட்டார்கள் என ஜசெகவின்...\nஜோகூர் பாரு: “நான் தயார் நீங்கள் தயாரா” கிட் சியாங்கிற்கு ஷாரிர் சமாட் சவால்\nஜோகூர் பாரு – ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் டத்தோஸ்ரீ உத்தாமா ஷாரிர் அப்துல் சமாட், தன்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா என ஜசெக மூத்த தலைவர்...\nஇடைநீக்கத்தை மீறி நாடாளுமன்றத்தில் கிட் சியாங் – அவையில் மீண்டும் சலசலப்பு\nகோலாலம்பூர் - தொகுதி எல்லை சீர்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது ஜசெக மூத்தத் தலைவரும், கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அப்போது...\n“நான் இடைநீக்கம் செய்யப்பட்டேனா இல்லையா” கிட் சியாங் கேள்வி\nகோலாலம்பூர் – தீப்பொறிகள் பறக்கும் அளவுக்கு இன்று பரபரப்பான விவாதங்கள் அரங்கேறிய நாடாளுமன்றத்தில், ஒரு கட்டத்தில் அவைத் தலைவரின் உத்தரவுக்கு ஏற்ப அமர மறுத்த ஜசெகவின் மூத்த தலைவர் ல���ம் கிட் சியாங்,...\nநாடாளுமன்றத்திலிருந்து 6 மாதங்களுக்கு கிட் சியாங் இடைநீக்கம்\nகோலாலம்பூர் - எதிர்கட்சியினரின் எதிர்ப்புகளையும் மீறி தொகுதிகள் எல்லை சீர்திருத்த மசோதா இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அம்மசோதா தாக்கல் செய்யப்படும் போது, ஜசெக மூத்த தலைவரும், கேலாங் பாத்தா தொகுதி...\nபெந்தோங்: லியோவ்வை வீழ்த்த லிம் கிட் சியாங் தயாராகிறாரா\nபெந்தோங் - பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங்கைத் தோற்கடிக்க ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் (படம்) நேரடியாகக் களமிறங்கக் கூடும் என தகவல்கள் வெளிவரத்...\nகுளியலறையில் வழுக்கி விழுந்தார் கிட் சியாங் – லேசான காயம்\nகேலாங் பாத்தா - ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் நேற்று வியாழக்கிழமை இரவு தனது கேலாங் பாத்தா இல்லத்தில், குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் லேசான காயம்...\nஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்\nடில்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த மோடி\n“செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97410", "date_download": "2018-09-22T19:21:50Z", "digest": "sha1:3YNB3TMZCBXZ5YVN7UPMJCRD7ANPSXSE", "length": 30095, "nlines": 153, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு இனிய உதயம்!", "raw_content": "\n''அம்மா.... நான் கேட்க, கேட்க ஏம்மா பதிலே சொல்ல மாட்டேன்ங்கிறீங்க\n''சுஜி... உனக்கு இன்னும் ரெண்டு பூரி வைக்கிறேன்.''\n நீங்க அதுக்கு என்ன பதில் சொல்றீங்க நான் கேட்டது உங்களுக்கு புரியலையா என்ன நான் கேட்டது உங்களுக்கு புரியலையா என்ன\n''புரியுது.... புரியுது... சுஜி. நீ சின்ன பெண். உனக்கு எதுக்கு இப்போ இதைப்பற்றின கவலை. சாப்பிட்டதும் போய் படி. பரீட்சை வருதுதில்லே.... இப்போ டென்த்துங்கிறதை மனசிலே வச்சுக்கிட்டு படி.''\n''படிக்க புத்தகத்தை எடுத்து விரிச்சாலே அதிலே அப்பா முகம்தான் தெரியுது. படிக்க முடியல...''\n''இதுல உன்னை சொல்ல குத்தமில்லே. இனிமேல் ஸ்கூல்ல வந்து உன்னை பார்க்க வேண்டாம்னு கொஞ்சம் கடுமையா பேசினால்தான் உன்னை தேடி உன் அப்பா அங்கே வரமாட்டார்.''\n''ஏம்மா.... ஏன் அப்படி பண்ண போறீங்க இப்போ வாரத்திலே ஒரு நாள் ஸ்கூல்ல வந்து பார்த்துட்டு போறார். அதையும் கெடுக்க போறீங்களே இப்போ வாரத்திலே ஒரு நாள் ஸ்கூல்ல வந்து பார்த்துட்டு போறார். அதையும் கெடுக்க போறீங்களே நீங்க ரெண்டு பேரும் ஏன் பிரிஞ்சீங்கன்னு கேட்டா அதுக்கு சரியான பதிலும் சொல்லமாட்டேன்ங்கிறீங்க. உங்களுக்குள்ளே என்ன பிரச்னை நீங்க ரெண்டு பேரும் ஏன் பிரிஞ்சீங்கன்னு கேட்டா அதுக்கு சரியான பதிலும் சொல்லமாட்டேன்ங்கிறீங்க. உங்களுக்குள்ளே என்ன பிரச்னை அப்பாவை பார்த்தா பாவமா இருக்கே, எப்போதுமே சந்தோஷமும் இல்லாம ஒரு கலகலப்பும் இல்லாமலேயே இருக்கிறார். நீங்க டைவர்ஸ் வாங்கிக்கிட்டதனாலேதானே நான் அப்பா கூட இருக்க முடியாம ஆச்சு அப்பாவை பார்த்தா பாவமா இருக்கே, எப்போதுமே சந்தோஷமும் இல்லாம ஒரு கலகலப்பும் இல்லாமலேயே இருக்கிறார். நீங்க டைவர்ஸ் வாங்கிக்கிட்டதனாலேதானே நான் அப்பா கூட இருக்க முடியாம ஆச்சு இது ஏன் உங்களுக்கு புரியலே இது ஏன் உங்களுக்கு புரியலே அப்படி அப்பா என்ன தப்பு செய்துட்டார் அப்படி அப்பா என்ன தப்பு செய்துட்டார் மற்ற பிள்ளைகளை போல எனக்கும் அப்பாவோட இருக்கணும்ங்கிற ஆசை இருக்காதா மற்ற பிள்ளைகளை போல எனக்கும் அப்பாவோட இருக்கணும்ங்கிற ஆசை இருக்காதா அப்பா இல்லாம வளர நான் என்ன பாவம் செய்தேன் அப்பா இல்லாம வளர நான் என்ன பாவம் செய்தேன்\n''சுஜி.... ரெண்டு பேக் எடுத்துக்க. ஒண்ணுலே உன் டிரஸ்ஸுகளையும் அப்புறம் உனக்கு தேவையான பேஸ்ட், பிரஷ், ஹேர் ஆயில்.... இப்படிப்பட்ட சாமான்களையும் வச்சுக்க. நானே உங்கப்பாகிட்ட இப்பவே கொண்டு போய் விட்டுட்டு வந்துடறேன். இன்னும் ரெண்டு தெரு தள்ளித்தானே இருக்குது உங்க அப்பா வீடு. சீக்கிரமாகவே போயிடலாம். அங்கே போய் உன் அப்பா கூடவே இரு. இப்போ நீ வளர்ந்துட்டே. உன் தேவைகளை நீயே கவனிச்சுக்க உன்னாலேயே முடியும். என் உதவி இனிமேல் உனக்கு தேவையில்லை. என்னை எப்போ பார்க்கணும்னு உனக்கு தோணுதோ, அப்போ இங்கே வா. என்னை வந்து பார். உடனேயே திரும்பி போய் விடு. ஏன்னா உனக்கு தாய் மேல் இருக்கும் பாசத்தை விட தந்தை மேல்தானே பாசம் கூடுதலாக இருக்குது\n''அம்மா உங்களை பிரிஞ்சு அப்பாகிட்டயே என்னை போக சொல்றீங்களா அப்போ அப்பா கிடைப்பார், அம்மா உங்களை நான் இழந்திடணுமா அப்போ அப்பா கிடைப்பார், அம்மா உங்களை நான் இழந்திடணுமா\n''சுஜி.... நீ நினைக்கிறதை போல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்திட முடியாதும்மா\n உங்க பிரிவுக்கான காரண���்தை ஏன் சொல்ல மாட்டேன்கிறீங்க அத நான் எப்போதான் தெரிஞ்சுக்கிறது அத நான் எப்போதான் தெரிஞ்சுக்கிறது நான் இன்னும் என்ன விபரம் தெரியாத சின்ன பொண்ணா நான் இன்னும் என்ன விபரம் தெரியாத சின்ன பொண்ணா\n''சுஜி.... நீ மாறி மாறி கேட்கிேற அதிலும் கொஞ்ச நாளாகவே கேட்டுக்கிட்டு இருக்கே. அதனால சொல்றேன்.''\nஒருவித தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தாள் சாந்தி.\n''எனக்கும், உங்கப்பாவுக்கும் கல்யாணம்னு பெரியவங்க பேசினபோதே நான் ரெண்டு கண்டிஷன்களை சொன்னேன். அதுக்கு உங்கப்பாவும், அவங்க குடும்பத்தினரும் ஒத்துக்கிட்டாங்க. ஆனால் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அப்படியே மாறி போயிட்டாங்க.''\n''முதல் கண்டிஷன் – எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பெண் என்பதால் என் சம்பளத்தை நான் அவங்ககிட்டதான் கொடுப்பேன். இரண்டாவது கண்டிஷன் – அப்புறம் அவங்க தனியா இருப்பாங்க. அவங்க தளர்ந்து போகும் காலம் வரை இருக்கட்டும். அதன்பிறகு அவங்களை என்னோடவே வச்சுக்குவேன். இதுதான்.... இது தப்பா\n தாத்தாவும், பாட்டியும் உங்க வருமானத்திலேயும், உங்களை சார்ந்தும் தானே இருக்க முடியும்\n''இந்த கண்டிஷனுக்கு எல்லாம் தலையாட்டின உங்க அப்பாவும், அவங்க அப்பாவும், அம்மாவும் எங்களுக்கு கல்யாணமான மறுமாசமே என் சம்பள பணத்தை கேட்டாங்க. நான் என்னோட அம்மா, அப்பாகிட்ட கொடுத்துட்டதா சொன்னேன். அதற்காக அவங்க என்னை கடுமையான வார்த்தைகளாலே பேசினாங்க. அன்னைக்கே எங்க வாழ்க்கையிலே பிரச்னைதான். அதை தெரிஞ்சுக்கிட்ட என்னோட அப்பாவும், அம்மாவும் நீ எங்களுக்கு ரூபாய் எதுவும் தர வேண்டாம், உன் வாழ்க்கையை நீ பாரு, எங்களால் உனக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாதுன்னு சொன்னாங்க. நான் ரூபாய் கொடுக்கலேன்னா, அவங்க வயசான காலத்திலே சாப்பாட்டு செலவுக்கும் மருத்துவ செலவுக்கும் எல்லாம் என்ன செய்வாங்க குடியிருந்த வீடு மட்டும்தான் சொந்தம். வேற அவங்களுக்கு வருமானத்துக்கு எந்த வழியும் இல்லையே\nகொஞ்ச நாட்களாகவே யோசிச்சு நான் அந்த வீட்டை விற்க ஏற்பாடு பண்ணினேன். கொஞ்சம் பெரிய வீடு ஆனதனாலே இருபது லட்ச ரூபாய்க்கு விற்க முடிஞ்சது. வித்த பணத்தை பாங்க்கில் போட்டு அதன் வட்டியை மாசாமாசம் அவங்களுக்கு கிடைக்கும் படியான ஏற்பாடுகளை செய்தேன். என்னோட அப்பாவையும், அம்மாவையும் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து அதிலே அவங்களை குடியமர்த்தினேன். அதன் பிறகு என் சம்பள பணத்தை உங்க அப்பாகிட்ட கொடுத்தேன். கொஞ்ச காலம் எந்த பிரச்னையும் இல்லாமல் நாட்கள் கழிஞ்சது.\nதிடீர்னு ஒரு நாள் எங்கப்பா மாரடைப்பிலே இறந்து போக, அவருக்கு செய்ய வேண்டியவற்றை செய்து முடிந்த நான் தனியாக இருந்த அம்மாவை என்னோடு அழைத்து வந்தேன். அப்போது உங்க அப்பா குடும்பத்தினர் பிரச்னை பண்ணினாங்க. அதை பார்த்த எங்க அம்மா, என்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திலே சேர்த்து விட்டுடுமான்னு சொல்லி அழுதாங்க. அவங்க ஆதரவு இல்லாமல் எங்கோ தனியா தவிக்க விட எனக்கு மனமில்லை. என் தாயை என்னால் அனாதை போல் விட்டுவிட முடியாதுன்னு சொல்லி அப்போ அஞ்சு வயசான உன்னையும் அழைச்சுக்கிட்டு இங்கே வந்துட்டேன். உங்கப்பா ரெண்டு, மூணு தடவை இங்கே வந்து என்னை அழைச்சார். நான் எங்கம்மாவோடுதான் இருப்பேன், அவங்க உங்க வீட்டிலே இருக்க சம்மதம்னா சொல்லுங்க, நானும் வர்றேன்னு சொன்னேன். உங்கப்பா சம்மதிச்சார். ஆனால், அவரோட அப்பாவும், அம்மாவும் சம்மதிக்க மறுத்துட்டாங்க. கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவருக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க போறோம்னு சொல்லி உங்க தாத்தா, பாட்டி சொல்லவே அவரும் டைவர்ஸ் கேட்டார். நானும் கொடுக்க வேண்டியதா போச்சு.\nஎங்கம்மா இறந்து ரெண்டு வருஷம் ஆச்சு. இப்போ எனக்கு நீ துணை.... உனக்கு நான் துணை. இப்போ உன்னோட அப்பாவும், தாத்தாவும், பாட்டியும் என்னை அவங்களோடு இருக்கும்படி அடிக்கடி வந்து வற்புறுத்துறாங்க. நான் எப்படி சம்மதிப்பேன்\nஉன்னோட தாத்தாவும், பாட்டியும் இப்போ தளர்ந்து போயிட்டாங்களாம். அவங்களுக்கு துணையா நான் இருக்கணுமாம். அவங்களை பராமரிக்கவும், அவங்களோட தேவைகளை நிறைவேற்றவும்தான் என்னை கூப்பிடுறாங்க. என்னால் அது முடியாது. நான் உத்தியோகத்துக்கு போய் கொண்டிருப்பவள். உங்கப்பாவே அவங்களை ஆதரித்து பார்த்துக்கட்டும், இல்லே வேலைக்கு ஆள் வச்சு பார்த்துக்கிடட்டும். என் பெற்றோரை வேண்டாம்னு சொன்னாங்க, உங்கப்பாவும் சேர்ந்துதானே சொன்னார். சட்டப்படியும் நாங்க பிரிஞ்சாச்சு. இனியும் எங்களுக்குள்ளே என்ன சொந்த பந்தம் இருக்க முடியும் அவரோடு சேர்ந்து வாழணும்னு நான் நினைக்கலை. இத்தனை வருஷகாலம் நான் என் திறமையினாலே ஒருவரிடமும் கை ஏந்தாமல் வாழ்ந்து விட்டேன். இனி���ேலும் அப்படியே வாழ்ந்துடறேன். எனக்கு நீ மட்டும்.... நீ மட்டும் போதும்'' சொன்னவள் சுஜியை கட்டிப்பிடித்து கொண்டு அழுதாள்.\nசுஜியால் தன் தாய் சொன்னவற்றை கேட்டதும் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் அமைதியாக அப்படியே உட்கார்ந்திருந்தாள். சின்ன பெண் என்றாலும் கொஞ்ச நேரம் ஏதேதோ யோசித்தபடியே அமர்ந்திருந்தவள் பேச ஆரம்பித்தாள்.\n''அம்மா..... நான் நல்லபடியா படிச்சு உத்தியோகத்துக்குப் போய் உங்களை நல்லபடியா பார்த்துக்குவேன்.''\n''அது போதும்டி என் கண்ணே...''\n''ஆனால் எனக்கு கல்யாணம் மட்டும் வேண்டாம்.''\nதிடுக்கிட்டாள் சாந்தி. ''என்ன சுஜி... ஏன் இப்படி சொல்றே\n''கல்யாணம் பண்ணிக்கிட்டா, புருஷன் வீட்ல என் சம்பளத்தை கேட்பாங்க. உங்களை என்னோட வச்சுக்க விடமாட்டாங்க. என்னாலும் உங்களை தனியாக விடமுடியாது. நானும் கணவனை பிரிஞ்சு வாழணும். அதெல்லாம் எதுக்கு கல்யாணமே வேண்டாம்னு இருந்துடுறேனே எனக்கு துணையாக நீ இருப்பீங்க. உங்களுக்கு துணையா நான் இருப்பேன். அதற்கு பிறகு எந்த பிரச்னைக்கும் இடமில்லை அல்லவா...''\nசுஜியின் பேச்சு சாந்தியின் மனதில் எங்கோ ஒரு மூலையில் தாக்கியது.\nஎன்னை போல் இவளும் தனி மரமாகத்தான் வாழ வேண்டுமா நினைத்தவள் எதுவும் பேசாமலேயே இருந்தாள். அன்று இரவு முழுவதும் துாக்கமே வராமல் 'சிவராத்திரி'யாகவே கழிந்தது சாந்திக்கு. இரண்டு நாட்கள் அவள் மனதில் ஏதேதோ குழப்பங்கள். மனதில் மட்டுமல்ல நினைத்தவள் எதுவும் பேசாமலேயே இருந்தாள். அன்று இரவு முழுவதும் துாக்கமே வராமல் 'சிவராத்திரி'யாகவே கழிந்தது சாந்திக்கு. இரண்டு நாட்கள் அவள் மனதில் ஏதேதோ குழப்பங்கள். மனதில் மட்டுமல்ல குழப்பங்கள் சற்று கலங்கி தெளிந்த போது நான் ஏன் அவரோடு சேர்ந்து வாழக்கூடாது..... என்று நினைக்கத் தோன்றியது. மற்ற ஆண்களை போல் எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. அவரது பெற்றோர் இரண்டாவது கல்யாணத்திற்கு வற்புறுத்தியும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. என்னுடன் வாழ வேண்டும் என்று தானே பலமுறை வற்புறுத்தி கேட்டார். என் பிடிவாதத்தால்தான் என் வாழ்க்கையே சீரழிந்து போய் விட்டதோ... குழப்பங்கள் சற்று கலங்கி தெளிந்த போது நான் ஏன் அவரோடு சேர்ந்து வாழக்கூடாது..... என்று நினைக்கத் தோன்றியது. மற்ற ஆண்களை போல் எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. அவரது பெற்றோ���் இரண்டாவது கல்யாணத்திற்கு வற்புறுத்தியும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. என்னுடன் வாழ வேண்டும் என்று தானே பலமுறை வற்புறுத்தி கேட்டார். என் பிடிவாதத்தால்தான் என் வாழ்க்கையே சீரழிந்து போய் விட்டதோ... என் மகளும் இனி தனிமரமாகத்தான் வாழ வேண்டுமோ.... என் மகளும் இனி தனிமரமாகத்தான் வாழ வேண்டுமோ.... மனதை குடைந்த பல கேள்விகள். அதில் அவளால் பதில் சொல்ல முடியாத கேள்விகளும் இருந்தன. தப்பு என் பக்கமா.... இல்லை அவர்கள் பக்கமா... பத்து வருடங்கள் தனியாக வாழ்ந்தாயிற்று. தாய், தந்தைக்காகத்தான் அவர்களை பிரிந்தேன். இப்போது அவர்களும் இல்லை என்றாயிற்று. இனி சுஜியின் விருப்பப்படி நான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தால் என்ன\nபோன வாரம் சுஜியின் ஸ்கூலில் நடந்த 'பெற்றோர் தினவிழா'வில் அவரும் வந்திருந்தாரே..... என்னோடு நெருக்கமாக அமர்ந்தாரே.... என்னை ஏறிட்டு கூட பார்க்கவில்லையே. இன்னொருவராக இருந்தால் டைவர்ஸ் ஆனதும் வேறு பெண்ணை மணம் முடித்து இருப்பாரே.... நினைக்க நினைக்க மனதுக்குள் ஏதோ ஒரு தடுமாற்றம். இனிமேலும் நான் தனித்தேதான் வாழ்வேன் என்ற எண்ணங்களும் பிடிவாதங்களும் சற்றே தளர ஆரம்பித்தது.\n''அம்மா... அப்பா இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரம் என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார். எதுவுமே பேசவில்லை. எழுந்து போகும் போது.... உன் அம்மாவை நல்லபடியா பார்த்துக்கம்மா... அப்படீன்னு சொன்னார்.''\n''சுஜி.... இனிமேல் அவர் உன்னை பார்க்க வந்தால் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வாம்மா...'' தயக்கத்தோடு சொன்ன சாந்தியை வியப்போடு பார்த்தாள் சுஜி.\n அப்பாவை இங்கே அழைச்சிட்டு வரவா'' ஆச்சரியம் தாங்க முடியாமல் இன்னும் அதிர்ச்சியோடு கேட்டாள்.\n''ஆமாம் சுஜி.... நான் அவரோடு சேர்ந்து வாழ்வதாக முடிவுக்கு வந்து விட்டேன். அதுவும் உனக்காகத்தான்.''\n''அம்மா....'' என சொல்லியவாறு அப்படியே தன் தாயை கட்டி அணைத்தாள்.\n''அம்மா... இனி அடுத்த வாரம்தான் அப்பா என்னை பார்க்க வருவார். அதுவரை நாம ஏன் பொறுத்திருக்கணும் இப்போ மணி அஞ்சு. நான் என் செல்லிலேயே அப்பாவை இப்போ கூப்பிடுறேன்.'' சந்தோஷத்தோடு செல்லை ஆன் பண்ணி முருகேசனிடம் பேசினாள். இன்னும் அஞ்சே நிமிஷத்தில் வந்து விடுகிறேன் என்று அவர் சொல்ல, சுஜியின் மனதோ இறக்கை கட்டி பறந்தது. தன் தந்தை வருமுன் தாயின் மனது மாறிவிடக் க���டாதே என்று நினைத்தது.\nசற்று நேரத்தில் முருகேசன் வர, சாந்தி, ''வாங்க'' என்னும் ஒற்றை சொல்லோடு தலை குனிந்தபடி நின்றாள். அவளால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.\nசுஜி தன் தந்தையை வரவேற்று அமர வைத்தாள்.\nசாந்தி அடுப்படிக்கு சென்றவள் ஐந்தே நிமிடத்தில் இரண்டு கப் காபியோடு வந்தாள். சுஜி ஒன்றை எடுத்து தன் தந்தை கையில் கொடுத்து விட்டு தானும் குடித்தாள்.\n''அப்பா.... அம்மா உங்க கூடவும், தாத்தா – பாட்டி கூடவும் வந்து இருக்கிறதா சொல்றாங்க.''\nசாந்தியின் முகத்தை கூர்ந்து பார்த்தான் முருகேசன். அவளின் மவுனமே சம்மதம் என்பதை சொல்லாமல் சொல்லியது.\n''சுஜி... இப்பவே ரெண்டு பேரும் என்னோடு பைக்கிலே வாங்க. நாளைக்கு வந்து நாம எல்லா சாமான்களையும் எடுத்துக்கலாம்'' என சொன்னபடியே முருகேசன் முன்னே நடக்க, சுஜி பின்தொடர்ந்தாள். வீட்டு கதவுகளை சாத்தின சாந்தி, சுஜியின் பின்னாடி பைக்கில் அமர, பைக் கிளம்பியது. அது ஒரு இனிய வாழ்க்கையை.... ஒரு இனிய உதயத்தை தேடி விரைந்தது.\nஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு\nபதிமூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த ஒரு ‘புகழ்பெற்ற’ செருப்பு\n தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன ஆய்வில் தகவல் - வீடியோ\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\n90,000 பரப்பளவில் சந்தன மனத்துடன் மாந்தோப்பு\nமூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் பொன்னாங்காணி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/168339-2018-09-12-11-17-38.html", "date_download": "2018-09-22T19:34:08Z", "digest": "sha1:GHQMZ3HN6HYJPXEWRTNHJ7PKQOXX6BJ4", "length": 7814, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் மாநில கழக பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்", "raw_content": "\nபகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது » சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலை���கரம் கா...\nஇந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன் » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று » மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் கண்ட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் 'மயக்க பிஸ்கட்டுகளை' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் - ஏமாறாதீர் » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே » எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்'' வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ....\nதந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார் » தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புக...\nதந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி » சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் ...\nஞாயிறு, 23 செப்டம்பர் 2018\nபகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் மாநில கழக பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்\nபுதன், 12 செப்டம்பர் 2018 16:04\nகீழ்க்கண்ட விவரப்படி நடைபெறும் இந்த கூட்டங்களில் மாநில கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.\n1) பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்கள் பெறுதல்\n2) மாடர்ன் ரேசனலிஸ��ட் சந்தா பெறுதல் 3) பகுத்தறிவு ஆசிரியரணி புதிய உறுப்பினர்களை சேர்த்தல்\nமாவட்டத்தில் உள்ள அனைத்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கும், பகுத்தறிவு ஆசிரியர்களுக்கும் விரிவாக தகவல் அளித்து கூட்டங்களை சிறப்பாக அதிக எண்ணிக்கையில் ப.க.தோழர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/sep/12/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2998903.html", "date_download": "2018-09-22T19:20:34Z", "digest": "sha1:MHHHDV3NNY5H3CJNTQOAPNVWY3XDXIOG", "length": 6889, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லையில் இடியுடன் பலத்த மழை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் இடியுடன் பலத்த மழை\nதிருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.\nதிருநெல்வேலி மாநகரில் கடந்த 3 நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யாமல் போக்குகாட்டி வந்தது. இரவிலும் கடுமையான வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அக்னி நட்சத்திர காலத்துக்கு நிகராக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பகல் நேரத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. செவ்வாய்க்கிழமை காலையிலும் வெயில் கடுமையாக இருந்தது. ஆனால், பிற்பகலில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. டக்கரம்மாள்புரம், மேலப்பாளையம், கே.டி.சி.நகர், தச்சநல்லூர், திருநெல்வேலி நகரம், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, சீவலப்பேரி, பாளையஞ்செட்டிக்குளம் என அனைத்து பகுதிகளிலும் சுமார் 20 நிமிடங்கள் மழை நீடித்தது. தாழையூத்து, தென்கலம், சிதம்பரநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோடியது. திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் சேதமானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளு���்கள்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nசண்டக்கோழி 2 - புதிய வீடியோ\nசெக்கச் சிவந்த வானம் - இரண்டாவது டிரைலர்\nமெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் 11 சிங்கங்கள் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-kaala-09-06-1738334.htm", "date_download": "2018-09-22T19:43:35Z", "digest": "sha1:3GNB2KESBXSEVRU7NEZAEGP7D6HXAKRK", "length": 9482, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "‘காலா’ படத்துக்கு தடை கோரி வழக்கு: ரஜினிகாந்த் பதில் அளிக்க நோட்டீசு - RajinikanthKaala - காலா | Tamilstar.com |", "raw_content": "\n‘காலா’ படத்துக்கு தடை கோரி வழக்கு: ரஜினிகாந்த் பதில் அளிக்க நோட்டீசு\nசென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீண் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nஇயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா என்ற கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நான், நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து பேசி உள்ளேன்.\nகடந்த 1996-ம் ஆண்டில் சென்னை பாம்குரோவ் ஓட்டலில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மூலமாக கரிகாலன், உடன்பிறவா தங்கச்சி ஆகிய படத்தலைப்புகளை வெளியிட்டேன்.\nகரிகாலன் என்ற தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் எனது உருவாக்கம் ஆகும். கரிகாலன் திரைக்கதையை பல தயாரிப்பாளர்களிடமும் கூறி உள்ளேன்.\nஎன்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து காலா என்ற கரிகாலன் என்ற படத்தை எடுத்து வருகின்றனர்.\nஎனவே, கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் ஆகியோர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி தமிழரசி முன்னிலையில் நேற்று வி���ாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.\nபின்னர், விசாரணையை 15-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.\n▪ கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n▪ ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்\n▪ ரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்\n▪ இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n▪ கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்\n▪ ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.\n▪ காலா டீஸர் லீக்கானது\n▪ காலாவிற்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்த ரஜினி\n• சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n• சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n• வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n• ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n• திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n• சமந்தா நடிக்க தடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-09-22T19:03:45Z", "digest": "sha1:QWWJO66ZEVZBTJWIOIVUKV474WIDLUBU", "length": 10508, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பேனிய விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்பேனிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் அல்பேனிய மொழி பதிப்பு ஆகும்.அக்டோபர் மாதம் 2003��் இது தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அறுபதாவது[2] இடத்தில் இருக்கும் அல்பேனிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.\nஅல்பேனிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அல்பேனிய விக்கிப்பீடியாப் பதிப்பு\nமொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134214-jeyanandh-answer-to-ttv-dinakaran.html", "date_download": "2018-09-22T18:41:40Z", "digest": "sha1:XIJRBDOCUSU6SWNTKPKDLN4MI2ZAT4D6", "length": 7526, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Jeyanandh answer to TTV Dinakaran | `பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது!’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி | Tamil News | Vikatan", "raw_content": "\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\nடி.டி.வி.தினகரன், ஜெய் ஆனந்த் இடையே கடும் வார்த்தை யுத்தம் நடந்துவருகிறது. `ஏழரைச் சனி ஒழிந்துவிட்டது’ என்று ஜெய் ஆனந்த் அண்மையில் தினகரனை விமர்சித்துப் பேசியிருந்தார்.\nஜெய் ஆனந்தின் விமர்சனம் குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த தினகரன் `ஜெய் ஆனந்த் ஒரு கத்துக்குட்டி அவருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அவருடைய பேச்சு இந்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ளது. இவர்கள் வெறும் தற்காலிகம்தான். நாங்கள்தான் தமிழக அரசியலில் நிரந்தரம்’ என்று காட்டமாகப் பேசினார். தினகரனின் கருத்துக்கு ஜெய் ஆனந்த் பதில் அளித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ``ஒடுக்கப்பட்டவர்களும் கழிக்கப்பட்டவர்களும் எங்கள் கட்சியில் இருப்பதாகக் கூறினீர். ஆனால், உங்கள் கட்சியில் அ.தி.மு.க-வில் ஒதுக்கப்பட்டவரும் கழிக்கப்பட்டவரும் இருப்பதை மறந்து விடாதீர்கள் அம்மாவின் வாரிசு என பெருமிதம் கொள்வதற்கு முன்பு அவர் நியமித்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எத்தனை பேர் உங்கள் பக்கம் என யோசித்துப் பாருங்கள். நாங்கள் தனியாக இருப்பதாக கூறினீர். ஆனால், நான் தனிமையை உணரவில்லை. அப்படியே உணர்ந்தாலும் நீங்கள் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டபோதும் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டபோதும் நீங்கள் உணராத தனிமையையா நான் உணரப்போகிறேன். ’மதியாதார் வாசல் மிதியாதே’ என்பதை மறக்காமல் வாழ வேண்டும். ஆனால், நீங்களோ பா.ஜ.க உங்களிடம் ஆதரவு கேட்காமலே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்தீர். அவர்கள் உங்களை அப்படியும் மதிக்கவில்லை என்ற பின்பு எதிர்த்தீர்கள். பா.ஜ.க உங்களைச் சேர்த்துக்கொண்டு உங்களுக்குச் சாதகமாக செயல்படவில்லை என்பதற்காக எதிர்க்கிறீர்கள். இதுவா தமிழரின் மரபு இதுவா திராவிடத் தலைவரின் மரபு இதுவா திராவிடத் தலைவரின் மரபு இளைஞர்களை ஏமாற்றலாம், ஆனால் பகுத்தறிவு உள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது.\nகூலிக்கு மாரடிக்கும் கூட்டம் வாக்காளர் பட்டியலில் அதிகம் இருக்கும் வரைதான் உங்கள் ஆட்டம். பகுத்தறிவு கொண்ட இளைஞர்கள் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் பெரும்பான்மை அடையட்டும். அந்த நாள் வரும்வரை சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் வேகத்தோடும் கொள்கையோடும் தொடர்ந்து அரசியல் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2015-dec-09/editorial/113293.html", "date_download": "2018-09-22T18:47:48Z", "digest": "sha1:EL7KL6B7VVW3V5R2E4GBF34WTD3JJYHN", "length": 16888, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "உணவு நல்லது வேண்டும்! | Organic foods - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனி��ாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஆனந்த விகடன் - 09 Dec, 2015\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nபீகாரில் மதுவிலக்கு... தமிழ்நாட்டில் சாத்தியமா\n\"அ.தி.மு.க -வில் அமைச்சர்களே இல்லை... அனைவரும் அரபு நாட்டு அடிமைகள்\nபோயஸ் தோட்டத்தின் புதிய இளவரசன்\n“நதியா தமிழ் ரொம்பப் பிடிக்குதே\nஉப்பு கருவாடு - சினிமா விமர்சனம்\nஇஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்\n\"சசிகலானா யாரு... ஜெயலலிதா ஃப்ரெண்டா\nஉயிர் பிழை - 16\nஇந்திய வானம் - 16\nநம்பர் 1 - ராஜேந்திர சிங்\nகேப்டன்... ஆக்‌ஷன் ரெண்டும் அதே\nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/100045-the-success-story-of-linkedin.html", "date_download": "2018-09-22T19:14:09Z", "digest": "sha1:BDSEHHOPS36RFMXHNAR4JXFBXBSJKWXU", "length": 34215, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "டேட்டிங் சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்... லிங்க்ட்இன் சாதித்த கதை! #StartUpBasics அத்தியாயம் 22 | The success story of LinkedIn", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nடேட்டிங் சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்... லிங்க்ட்இன் சாதித்த கதை\nசமூக வலைதளங்கள் என்றாலே பொழுதுபோக்கு, கலாட்டா, செல்பி எடுத்து புகைப்படங்களை பகிர்தல், மீம்ஸ் செய்து வெளியிடுவது எனப் பொதுவானது என்றுதானே நினைப்பீர்கள். ஆனால், இந்த சமூகவலைதளத்தில் அப்படி கும்மி அடித்துவிட முடியாது. காரணம் இங்கே நிறைய பிக்பாஸ்கள் இருப்பார்கள். இங்கே பிக்பாஸ் என்பது உவமை அல்ல; உண்மை. அவர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். இங்கே ஜாலி கேலி என்பதையெல்லாம் தாண்டி, உங்களுடைய பொறுப்புஉணர்ச்சிதான் இங்கே முக்கியம். ஆகவே யாராக இருந்தாலும் பொறுப்புடன் பதிவிட வேண்டும்.\nபதினைந்து வருடங்கள் முன்பு வரை படித்து முடித்தவுடன் முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துவிடுங்கள் என்றுதான் நம்மைப் பார்க்கும் எந்த உறவினரோ நண்பர்களோ அக்கறையுடன் சொல்வார்கள். இன்றைய இணைய உலகில் காலமும் கருவியும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. எங்கு சென்றாலும் Linkedin-ல் பதிந்து வைத்தாயா.. என்றுதான் கேட்கிறார்கள். யார் கேட்கிறார்கள் உறவினர்களா... இல்லை நண்பர்களா வேலை கொடுக்கும் நிறுவனங்களே கேட்கின்றன. முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் கேட்கிறார்கள். உயர்கல்வி நிறுவனங்கள் கேட்கிறார்கள். டெண்டர் கொடுக்க அரசாங்கங்கள் கேட்கின்றன.\nசமூக வலைதளத்தை உருவாக்கிய எல்லோரும், மக்கள் அதை கட்டற்ற சுதந்திரத்துடன் கருத்துகளை பரிமாற உருவாக்கினார்கள் என்றால், அவர் மட்டும் நேர் எதிர்திசையில் சிந்தித்தார். மக்களின் தொழில், வேலைவாய்ப்புக்கு என்று ஒரு சமூக வலைதளம் ஆரம்பித்தால் என்ன என்ற கேள்வியுடன் அதை ஆரம்பித்தார். அவர்தான் Linkedin-ஐ உருவாக்கிய ரெயிட் ஹோப்மேன்\nஹோப்மேன் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் சிலிகான்வேலியில் உள்ள பாலோஆல்டோ என்ற சிறுநகரில். எண்பதுகளின் ஆரம்பத்தில்தான் அது சிலிக்கான்வேலியாக உருவெடுத்தது. அதன் தாக்கம் அந்நகரில் உள்ள அனைத்துப் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் இருந்தது. இவர் சிறுவயதிலேயே மிகவும் புத்திசாலியாக திகழ்ந்து கேயாஸியம் என்ற கேம் கம்பெனியில் பகுதிநேர எடிட்டராக திகழ்ந்தார். அவர்கள் உருவாக்கும் கேம்களை சோதித்து அதில் உள்ள லெவல்கள் அனைத்திலும் வெற்றி பெற்று அதில் உள்ள நிறை குறைகளை சொல்வது. இதற்கு நிறைய IQ வேண்டும். இப்படியான சிறுவர்களுக்கு கேம் வடிமைப்பாளர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படும்.\nகல்லூரிப்படிப்பு புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில். படிக்கும்போதே பல போட்டித் தேர்வுகளில் பங்குகொண்டு நிறைய ஸ்காலர்ஷிப்களை பெற்றார். அதில் முக்கியமானது மார்ஷெல் ஸ்காலர்ஷிப். மிக மிக புத்திசாலியான அமெரிக்க இளைஞர்களை கண்டறிந்து அவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். இதை நடத்துவது இங்கிலாந்து அரசு. 1953-ல் அமெரிக்க அரசுக்கு இங்கிலாந்து கொடுத்த பரிசு. இன்றும் இது தொடர்கிறது. சிலிக்கான்வேலியில் இவரைத் தவிர எந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனரும் இந்த ஸ்காலர்ஷிப்பை பெற்றதில்லை.\nபிறகு படித்து வெளியில் வந்தவுடன் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை. ஈவேர்ல்ட் என்ற இன்டர்நெட் ப்ராஜெக்ட்டை அப்போது ஆப்பிள் வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த ப்ராஜெக்ட் மக்களுக்கான ஈ-மெயில் மற்றும் ஆன்லைன் சமூக மையத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. இன்றைய சமூக வலைதளங்களின் தாத்தா அதுதான். AOL என்ற இன்டர்நெட் சேவையை வழங்கும் நிறுவனம் இந்த ப்ராஜெக்ட்டை ஆப்பிளிடம் இருந்து மொத்தமாக விலைக்கு வாங்கியது.\nஇதன்பிறகு 1997-ல் சோசியல்நெட்.காம் என்ற இணையதளத்தை ஆரம்பித்தார். அதுதான் அவரது முதல் ஸ்டார்ட்அப். இந்த இணையதளம் நண்பர், நண்பிகளை இணைக்கும் தளமாகவும், மணமக்களை இணைக்கும் தளமாகவும் இருந்தது. அந்நாளில் இத்தகைய டேட்டிங் பத்திரிகைகளுக்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், பத்திரிகைகள் மூலம் ஜோடிகளைக் கண்டறிவது மிகவும் தாமதமாக இருந்ததால் இணையத்தில் இதுபோன்ற டேட்டிங் தளம் வந்தவுடன் கூட்டம் அம்மியது. இதுதான் இன்றைய சமூக வலைதளங்களின் பெற்றோர்கள் என்று சொல்லலாம். கூட்டம் சேர்ந்தது; ஆனால் லாபம் சேரவில்லை.\nஇந்த சமயத்தில்தான் எலன்மஸ்க், பீட்டர் தியல் ஆகியோர் கட்டமைத்த Paypal உருவாகிக்கொண்டிருந்தது. இவரையும் ஒரு இயக்குநராக இணைத்துக்கொண்டார்கள். பின்னர் அதன் COO ( Cheif Operating Officer) என்ற பதவிக்கு உயர்ந்தார். அந்த சமயங்களில் நிறுவனத்தில் நடந்த ஆட்குறைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் இவரே. நிறுவனத்தின் சுமையை குறைக்க பெரிய காரணமின்றி பணிநீக்கம் செய்வது அவருக்கு உடன்பாடில்லை. ஆகவே, ஒருவரை வேலையை விட்டு அனுப்பும்போது அவருக்கு எப்படி உதவலாம் என்று சிந்தித்தார். அப்படி உதித்த ஐடியாதான் லிங்க்ட்இன் (Linkedin)\nமீண்டும் சோசியல்நெட்டை தூசிதட்டினார். இம்முறை அது டேட்டிங் சைட் அல்ல. தொழில் சார்ந்த சமூக வலைத்தளமாக கட்டமைத்தார். நோக்கம் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு உதவுவது. ஒத்த நிறுவனங்களில் வேலைபார்க்கும் பணியாளர்களை இணைப்பது, அவர்களின் திறன்களை கல்வித் தகுதிகளை பட்டியலிட்டு நிறுவனங்களை ஈர்ப்பது, நிறுவனங்களின் பணி வாய்ப்புகளை வேலை தேடுபவர்களுக்கு கொடுப்பது. இது இருதரப்புக்கும் பெரும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு பணியாளரின் பக்கத்தில் நிரம்பியிருக்கும் சக பணியாளர்களின் பரிந்துரைகள், அவரது மேலதிகாரியின் பரிந்துரை, பயின்ற கல்லூரி ஆசிரியர்களின் பரிந்துரை, உடன் படித்த மாணவர்களின் பரிந்துரை என்று நிரம்பியிருக்கும் ஒருவரை எந்த கல்வி மற்றும் பணிச்சான்றிதழ்களைப் பார்க்காமல் பணிக்கு தேர்ந்தெடுக்கலாம். தன் துறையில் பிரபலமானவற்றுக்கு டெக்னிக்கல் இன்டர்வியூ கூடத் தேவையில்லை. அந்தளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது.\nஇதைவிட வேறென்ன வேண்டும். பல முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். முதலீடு கூடியது. Paypal-ஐ Ebay-க்கு விற்ற பிறகு அதில் பங்குதாரராக ஹாப்மேனுக்கும் பெரிய தொகை கிடைத்தது. அடுத்தடுத்த மு��லீடுகள் கிடைக்க நிறுவனம் எல்லா நாடுகளையும் சென்று சேர்ந்தது. இன்று ஐம்பது கோடி தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர்கள், நிறுவனங்கள் லிங்க்ட்இன்-ல் இணைந்துள்ளார்கள்.\n2011-ல் லிங்க்ட்இன் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டைக் கோரி இணைந்தது. பங்குகள் வெளியிட்ட முதல் நாளிலேயே 171% எகிறியது. இன்றுவரை பெரிய சறுக்கல் இல்லாமல் மேலும் மேலும் ஏறிக்கொண்டே செல்கிறது. ஹாப்மேன் பங்கு மதிப்பு மட்டும் 20,000 கோடி ரூபாய்களுக்கும் மேல். இன்று லின்கிடினை மைக்ரோசாப்ட் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கு ரெடி கேஷ் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது. அதற்கு அடையாளமாக ஹாப்மேன் மைக்ரோசாப்ட் இயக்குநர்களில் ஒருவராக இணைந்துவிட்டார்.\nஇருபத்தோராம் நுற்றாண்டில் நடந்த பெரிய மாற்றம், தொழிலாளர்களின் மீதான மேலதிகாரிகளின் ஆதிக்க மனோபாவம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யாரையும் எடுத்தெறிந்து பேசிவிட முடியாது. பணியாளர்களின் தனிநலன், மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு பெரிதும் மதிக்கப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களே பெரும் வெற்றி பெற்ற நிறுவனங்களாக வலம் வருகிறது. இத்தகைய மாற்றம் புதிய தலைமுறை ஸ்டார்ட்அப்புகளால் துவக்கி வைக்கப்பட்டதே. இந்திய நிறுவனங்கள் இப்பொழுதுதான் இதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியிருக்கின்றன.\nஇந்திய ஐடி நிறுவனங்களில் மட்டும் நிகழும் இந்த மாற்றம் பிறதுறை நிறுவனங்களுக்கும் பரவும். பரவியே ஆகவேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்களை சக தோழர்களாக பாவித்து பல சலுகைகளை கொடுக்கும் புதிதாக முளைத்த ஸ்டார்ட்அப்புகளிடம் தோற்று காணாமல் போகத்தான் வேண்டும்.\nவெளியே தள்ளினால் வேலை தேடி கஷ்டப்படுவாய் என்று மிரட்டமுடியாது. இன்னொரு வேலையை பெறுவதும் எளிது. அவர்கள் நினைத்தால் உங்களுக்கே போட்டியாக ஒரு ஸ்டார்ட்அப்பை தொடங்கி உங்களைவிட ஒருபடி மேலே வந்து காட்டும் அண்ணாமலை ரஜினிகள்தான் இன்றைய இளைஞர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்\n6 மாத பில்ட்அப்புக்கு பின் வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ\nகார்த்திகேயன் ஃபாஸ்டுரா Follow Following\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்கள���ச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nடேட்டிங் சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்... லிங்க்ட்இன் சாதித்த கதை\nநாளை தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு\nசசிகலா மனு மீது இன்று உத்தரவு\nஉத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு ரயில் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131658-the-tragedy-in-the-amaravati-river-for-a-student-waiting-for-engineering-counselling.html", "date_download": "2018-09-22T19:24:30Z", "digest": "sha1:M65WWLON432JP7SVO2AUQG5CL3C3XT4A", "length": 19425, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "பொறியியல் கலந்தாய்வுக்காக காத்திருந்த மாணவனுக்கு அமராவதி ஆற்றில் நடந்த சோகம்! | The tragedy in the Amaravati river for a student waiting for engineering counselling", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபொறியியல் கலந்தாய்வுக்காக காத்திருந்த மாணவனுக்கு அமராவதி ஆற்றில் நடந்த சோகம்\nகரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்திருந்த ஹரி என்ற மாணவன் ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் நகரத்தை ஒட்டி ஓடும் அமராவதி ஆற்றில் செல்லாண்டிபாளையம் அருகே தனது நண்பர்களோடு குளித்திருக்கிறார் ஹரி என்ற மாணவன். இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், அமராவதி ஆற்றில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் வந்ததால், அதில் நண்பர்களோடு போய் குளித்திருக்கிறார். அப்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட, அங்கே குளித்த சக நண்பர்கள் கூக்குரல் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த ஹரியின் பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் ஹரியை தண்ணீரில் தேடி இருக்கிறார்கள். இந்த தகவல் கரூர் கலெக்டர் அன்பழகனுக்குப் போக, அவரும் அதிகாரிகளோடு அங்கே விரைந்தார். அமராவதி ஆற்றில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் ஹரியைத் தேட தீயணைப்புத்துறை வீரர்களை முடுக்கிவிட்டு, மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.\nபின்னர் மக்களிடம் பேசிய கலெக்டர், ``செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஹரி இன்று குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாகத் தனியார் குழுக்களை வைத்துத் தேடவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதீத கண்காணிப்பு கொள்ள வேண்டும். காவிரி, அமராவதியில் தண்ணீர் அதிகம் வந்துகொண்டிருப்பதால், குளிக்க அனுமதிக்கக்கூடாது. விடுமுறை நாள்களில் காவல்துறை மூலம் குளிக்கும் இடங்களில் கண்காணிக்கப்படும்\" என்றார்.\nமெட்ரோ ரயில் பாதையில் பழுது. ஒரு மணி நேரம் சேவை நிறுத்தம்; பயணிகள் அவதி\nஎதிர்பார்��்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nபொறியியல் கலந்தாய்வுக்காக காத்திருந்த மாணவனுக்கு அமராவதி ஆற்றில் நடந்த சோகம்\nரன்னிங் பேண்ட்... டி-ஷர்ட்... ஷூ... பைக்கில் வலம் வந்து கலக்கிய அமைச்சர் வேலுமணி\n”தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு இடம் இல்லை” - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nமெட்ரோ ரயில் பாதையில் பழுது. ஒரு மணி நேரம் சேவை நிறுத்தம்; பயணிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135367-important-books-details-which-are-focused-in-chennai-book-festival.html", "date_download": "2018-09-22T19:20:05Z", "digest": "sha1:S2VKYDPDCCLQXK4FGITVZSV2PX2YNCMK", "length": 28250, "nlines": 510, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை புத்தகத் திருவிழாவில் அதிக கவனம் ஈர்த்த புத்தகங்கள்... ஒரு பார்வை! | important books details which are focused in chennai book festival", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசென்னை புத்தகத் திருவிழாவில் அதிக கவனம் ஈர்த்த புத்தகங்கள்... ஒரு பார்வை\nபல்வேறு புத்தக விற்பனை நிறுவனங்கள், பதிப்பகங்கள் கலந்துகொண்ட இந்தச் சென்னைப் புத்தகத் திருவிழாவில் அதிக அளவில் கவனம் பெற்ற நூல்கள்\nதமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை சென்னைப் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள், ஆய்வுக் கருத்தரங்கங்கள், கவியரங்கம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கடைசி நாளான ஆகஸ்டு 27-ம் தேதி அன்று கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரைத் தொகுப்பு வரலாறு, மொழிபெயர்ப்பு, பெண்ணியம், சிறுவர் இலக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் என, பத்துப் பிரிவுகளில் 2017-18ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 10 நூல்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்.\nபுத்தகத் திருவிழாவின் நிறைவு நாளிலும் புத்தகங்களை வாங்க வாசகர்கள் பெருமளவில் அரங்குக்கு வந்திருந்தனர். அரங்கின் கூட்டத்தில் பெரும்பாலும் பள்ளி மாணவர்களே நிறைந்திருந்தனர். இந்தப் புத்தகத் திருவிழாவை, பள்ளி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஓரளவு நிறைவேற்றியதற்கான அடையாளமாகவே பார்க்க முடிகிறது.\nபல்வேறு புத்தக விற்பனை நிறுவனங்கள், பதிப்பகங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், அதிக அளவில் கவனம் ஈர்த்த நூல்கள் எவை என, குறிப்பிட்ட சில முக்கியப் பதிப்பகங்களில் கேட்டறிந்தேன். இந்தப் பட்டியல், ஆகஸ்டு 30-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை மதுரையில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு ஓரளவு பயன்படலாம்.\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n1) தமிழர் பண்பாடும் தத்துவமும்\n2) ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை\n- பிரெஞ்சு - மிக்கேயில் ஃபெரியே, தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்.\n3) ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்\n- ப. மருத நாயகம்.\n- முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்\n5) மானுட வாசிப்பு தொ.ப-வின் தெறிப்புகள்\n2) சுஜாதா தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (3 தொகுதி)\n3) வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\n1) காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்\n- ஸ்டீஃபன் ஹாக்கிங், தமிழில்: நலங்கிள்ளி\n2) கடவுள் என்னும் மாயை\n- ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, தமிழில்: பத்மஜா நாராயணன்\n5) ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்\n- ஹஸ்தா சௌவேந்திர சேகர், தமிழில்: லியோ ஜோசப்\n- கிறிஸ்டோபர் கென்வொர்தி, தமிழில்: தீஷா\n2) மாண்டேஜ்: சினிமாவிற்கான டாப் டிப்ஸ்\n- தமிழில் - தீஷா\n3) ஜீரோ பட்ஜெட் ஃபிலிம் மேக்கிங்\n4) வினாடிக்கு 24 பொய்கள் இயக்குநர் மிஷ்கின்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரையாக்கமும் திரைக்கதையும்\n1) மஹத் முதல் தலித் புரட்சி\n- ஆனந்த் டெல்டும்டே, தமிழில்: கமலாலயன்\n2) வால்கா முதல் கங்கை வரை\n- ராகுல சாங்கிருத்தியாயன், தமிழில்: யூமா வாசுகி\n3) இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்\n- ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, தமிழில்: வின்சென்ட்\n5) பீகாரிலிருந்து திகார் வரை எனது அரசியல் பயணம்\n- கன்னையா குமார், தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம்\n1) நமக்கு ஏன் இந்த இழிநிலை ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார்\n- ஜாக் லண்டன், தமிழில்: அ.சி.விஜிதரன்\n3) மகாத்மா ஜோதிராவ் புலே இந்திய சமூகப் புரட்சியின் தந்தை\n- தனஞ்செய் கீர், தமிழில்: வெ.கோவிந்தசாமி\n- ஹோவார்ட் ஃபாஸ்ட், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு\n1) 21ஆம் நூற்றாண்டில் மூலதனம் - தாமஸ் பிக்கெட்டி, தமிழில்: பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தி\n2). ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள்\n3) முதுகுளத்தூர் படுகொலை - கா.அ.மணிக்குமார்\n4) வரலாறும் வர்க்க உணர்வும் - ஜார்ஜ் லூகாஸ், தமிழில்: கி.இலக்குவன்\n5) இந்தியக் கல்விப் போராளிகள் - ஆயிஷா இரா. நடராசன்\n1) மனைமாட்சி - எம்.கோபாலகிருஷ்ணன்\n2) பழந்தமிழர் வரலாறு - கணியன் பாலன்\n3) மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - கணியன் பாலன்\n1) பட்டத்துயானை - வேல ராமமூர்த்தி\n2) கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், திரைக்கதை திரையான கதை - இராதாகிருஷ்ணன் பார்த்திபன்\n3) குற்றப்பரம்பரை - வேல ராமமூர்த்தி\n4) கரமுண்டார் வீடு - தஞ்சை ப்ரகாஷ்\n5) கொம்மை - பூமணி\nக்ளாசிக் நாவல்கள் வரிசை அனைத்தும் பெரிய அளவில் கவனம்பெற்றுள்ளன.\nஅழகுசுப்பையா ச Follow Following\nஎதிர்பார்க்���ப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\nஐஸ்வர்யா... யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் தி\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\nஅனல்... அதிரடி... ஆச்சர்யம்.. ஆர்ப்பாட்டம்... டாப் 5 இந்தியா Vs பாகிஸ்தான் யுத்தங்\n`உன்னால என்ன பண்ண முடியும்' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈட\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் ம\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசென்னை புத்தகத் திருவிழாவில் அதிக கவனம் ஈர்த்த புத்தகங்கள்... ஒரு பார்வை\n`உன்னை மகனாகத்தான் கருதினேன்; ஆனால் நீ...' - கதறிய சிறுமியின் அம்மா\n`99.3 சதவிகித பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன’ - 2 ஆண்டுகளுக்குப் பின் ஆர்.பி.ஐ அறிவிப்பு\n`ஸ்டாலின் முத்திரை பதிக்க வேண்டும்' - வாழ்த்தும் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2010-dec-14/spiritual-quotes/207.html", "date_download": "2018-09-22T19:17:03Z", "digest": "sha1:MBQ7VSZT3L36TIXRFUF3KJ3ZA6PKQO2J", "length": 17007, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "சிந்தனை செய் மனமே! | Sindanai sei maname! Mandodhari enum padhiviradhai. | சக்தி விகடன்", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசக்தி விகடன் - 14 Dec, 2010\nஅடடா.. இதுதான் ஐயப்ப பக்தி\nபெண்களும் ஐயப்பனின் பேரருளைப் பெற வேண்டும்\nமதுரை - விளாச்சேரி ஐயப்பன் கோயில்\nதேவி தரிசனம்... பாப விமோசனம்\nபுனித பூமியில் மனித தெய்வங்கள் \nஸ்ரீரமண மகரிஷி -'நான்' யார்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் \nமகர சங்கராந்தியில் எந்த தெய்வத்தை வழிபடலாம்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-09-22T18:32:14Z", "digest": "sha1:PWDB56POX3NWY2PJD5HQMIU3NPDYGCNZ", "length": 15291, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஹெச்.ராஜா சட்ட வல்லுநர்; வழக்கை சட்டரீதியில் திறமையாக எதிர்க்கொள்வார்\n`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ - `கம்பேக்’ ஜடேஜா\n'பொய்' டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும் - குமரி எம்ஜிஆர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்\nவிளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகளை பல���வாங்கிய குண்டுவெடிப்பு\n`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி\n`கிழக்கு புறவழிச்சாலையால் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியப்போகுது' - குமுறும் விவசாயிகள்\n`அரசுமீது குறை இருக்கு; அதை நிவர்த்தி செய்யுங்க' - முதல்வர் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nவாங்கியது ரூ.50,000; சித்ரவதை 16 ஆண்டுகள் - கர்நாடகாவில் தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடுமை\n`நாம் மீண்டும் சந்திக்க வேண்டும்' - ட்ரம்ப்புக்கு வடகொரிய அதிபர் கடிதம்\n'நாம் இருவரும் இணைந்து நிரூபிப்போம்' - வட கொரிய அதிபரைப் பாராட்டும் டொனால்டு ட்ரம்ப்\n\"வடகொரியா அணுஆயுதத்தை கைவிட்டதற்கு ஆதாரம் இல்லை\nட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்புக்கு வித்திட்ட இரண்டு தமிழர்கள்\nசெலவழித்தது ரூ.38 ஆயிரம்... கிடைத்தது ஏமாற்றம்.... ட்ரம்ப் உடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபர்\n6 நாடுகள்.. 6 வரலாற்றுச் சந்திப்புகள் ட்ரம்ப்-கிம்முக்கு டஃப் கொடுக்கும் மோடி\nரெடிமேட் டாய்லெட்டுடன் கிம் ஜாங் சிங்கப்பூர் வந்தது ஏன்\nசிங்கப்பூரில் டொனால்டு ட்ரம்ப் வருகைக்காக கிம் ஜாங் காத்திருந்தது ஏன்\nட்ரம்ப் - கிம் வரலாற்று சந்திப்பின் சுவாரஸ்ய தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு\n13 நொடி கைகுலுக்கல்... எமோஷனல் ரோட்மேன்... ட்ரோனுக்கு தடை.. ட்ரம்ப்-கிம் சந்திப்பின் ஹைலைட்ஸ்\nஎதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்\n``அம்மா போனில் இருந்த விவரங்களைச் சொன்னார் ஸ்வாதி\" - கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம்\nபிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n`அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான்’ - வைரல் போட்டோ குறித்து ஆசிரியர் கிருஷி #VikatanBreaks\nஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-39/segments/1537267158633.40/wet/CC-MAIN-20180922182020-20180922202420-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}