diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0231.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0231.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0231.json.gz.jsonl" @@ -0,0 +1,544 @@ +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/blog-post_6209.html", "date_download": "2018-08-16T15:57:59Z", "digest": "sha1:SFQ7NRXE67GGXNYVQYOU4XVH7QHPSFEC", "length": 16549, "nlines": 199, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : திண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது", "raw_content": "\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது\nதிண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 28 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.\nபொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்களை உயர்த்தும் வகையில் ஆசிரியப் பணியை நேசித்து செய்தததற்கு, கிடைத்த மகத்தான பரிசு இது என்று பெருமிதம் கொள்கின்றனர் அவரது குடும்பத்தினர்.\nதிண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் செல்வ சரோஜா. செப்டம்பர் மாதம் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது இவருக்கு வழங்கப்பட உள்ளது.\n7 வயதிலேயே தந்தையை இழந்து தனது தாயாரின் முயற்சியால் சிரமங்களுக்கிடையே படித்து ஆசிரியப் பணியில் சேர்ந்து சிறந்த சேவையாற்றியுள்ளார் இவர். சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு உரிய கல்வியை அளிப்பதே அவர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்யும் என நம்புவதாகக் கூறுகிறார் செல்வ சரோஜா.\nமாணவர்களுக்கு கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை சமூக நோக்குள்ளவர்களாக உருவாக்குவதிலும் இவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது. மாணவ, மாணவிகள் மூலம் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியையும் இவர் தலைமையாசிரியராக இருந்து முன்னின்று நிறைவேற்றியிருக்கிறார்.\nஇப்படி பல்வேறு பணிகளிலும் ஈடுபட்ட செல்வ சரோஜாவின் பணியை அங்கீகரித்துப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு இவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த பெருமிதம் தருவதாகக் கூறுகின்றனர் இவரது தாயும், கணவரும்.\nபணிபுரியம் காலத்தில் கூடை பின்னுதல், டிசைன் பூக்கள் மற்றும் மாலை தயாரித்தல் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சிகளையும் மாணவர்களுக்கு அளித்து வந்துள்ளார் இவர். ஓய்வு பெற்ற நிலையில் இனி வரும் காலங்களில், தாய் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்ய விரும்புவதாய் விருப்பம் தெரிவிக்கிறார் இந்த தேசிய விருதுப் பெண்மணி.news by puthiyathalaimurai\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-visit-nagapatnam-this-weekend-002145.html", "date_download": "2018-08-16T16:19:09Z", "digest": "sha1:CTHTOQ2Z2OLBSJFJK4J5AKMIBANWYC74", "length": 14808, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's visit Nagapatnam in this weekend - Tamil Nativeplanet", "raw_content": "\n»கனவில் வந்து அம்மன் சொன்னதால் அரிசி வியாபாரி கட்டிய கோயில்\nகனவில் வந்து அம்மன் சொன்னதால் அரிசி வியாபாரி கட்டிய கோயில்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \nகஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்\nஇந்தியாவில் சிறப்பான ஸ்கைடைவிங்க் தளங்கள்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nதமிழ்நாட்டுல சுத்துரதுக்குன்னே சில சூப்பரான இடங்கல நம்ம முன்னோர்கள் ஆராய்ஞ்சி, போய் வாங்கி வந்து, இந்தந்த இடங்கள் இது இதுக்கு சூப்பர்ன��� சர்ட்டிபிகேட் குடுக்காத கொறயா செஞ்சி வச்சிருக்காங்க.. தமிழ்நாடு மட்டும் இல்ல இந்தியாவ ரவுண்ட் அடிக்கணும்னாலும், நமக்கு நாலு இடம் தெரிஞ்சிருக்கணுமா இல்லியா... எங்கப்ப்பா.. வீடு விட்டா ஆபிஸ், ஆபிஸ் விட்டா வீடுனு இருக்கோம். இதுல காலேஜ், ஸ்கூல் போற பசங்கலயும் எப்டி டிரிப் கூட்டிட்டு போறது. அதுதான உங்க பிரச்ன.. அதுக்குத்தான் வீக்கெண்ட் இருக்குல.. ஆறு நாளு அசால்ட்டா வேல செஞ்சி அடிச்சுபொறண்டு தூங்குறவங்களுக்கு இல்ல இந்த கட்டுரை. அட.. சன்னுக்கு ஏது சன்டேனு கிளம்பி.. எப்ப கூப்டாலும் ஊர் சுத்த கிளம்பிடுவீங்களா.. அப்ப நீங்க தான் வேணும். வாங்க வாங்க வாங்க.. ஒன்னா வீக்கெண்ட் டூர் போகலாம்.\nடெஸ்டினேசன் ஆப் தி வீக் - நாகப்பட்டினம்\nநாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இலங்கையில் வாழ்ந்த நாகர் இன மக்களைக் குறிக்கும் சொல்லான \"நாகர்\" என்ற சொல்லும், நகரம் என்று பொருள்படும், பட்டினம் என்ற சொல்லும், இணைந்து இந்த நகருக்கு நாகப்பட்டினம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.\nஇங்கு அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். சௌந்தர்யராஜ பெருமாள் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காயாரோகணசுவாமி கோவில், ஆறுமுகசுவாமி கோவில், போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கொண்ட நகரமாக இது விளங்குகிறது. வேதாரண்யம் என்ற ஊரில் அமைந்திருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகூரில் 16 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த நாகூர் தர்கா ஆகியவை நாகப்பட்டனத்துக்கு அருகாமையில் உள்ள சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.\nதமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுள் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். ஒரு அரிசி வியாபாரியின் கனவில்வந்த அம்மனின் விருப்பத்தை ஏற்று இக்கோவில் கட்டப்பட்டதாகும். ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடி வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஊர் இதுவாகும். இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தினால்தான் இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தது. பராந்தக சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஒரு சிவன் கோவிலாகும்.\nஇங்குள்ள உப்பு சத்த��யாகிரக நினைவுத்தூண், ஆயுர்வேத மூலிகைக்காடு, வரலாற்றுப் புகழ்வாய்ந்த கலங்கரை விளக்கம், இராமர் பாதம், எட்டுக்குடி முருகன் கோவில், போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடங்களாகும்.\nஇக்கோவில் நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்வாய்ந்த கோவில் ஆகும். இங்கு விஷ்ணுவின் அவதாரமான சௌந்தர்யராஜ பெருமாள் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள விக்கிரகங்கள் தங்கம் மற்றும் மரகதத்தால் இழைக்கப்பட்டுள்ளன. ஆதிசேஷ சுவாமியின் சிலை, நாகதேவதைகளின் சிலைகள், மற்றும் பல தெய்வங்களின் சிலைகள் இக்கோவில் வளாகத்தில் காணப்படுகின்றன. இக்கோவிலின் வாயிலில் 70 அடி உயரமுள்ள இராஜ கோபுரமும், நான்கு தூண்களுடைய மண்டபமும் மிடுக்காக காட்சியளிக்கின்றன.\nகோடியக்கரையானது கோரமண்டல் கடற்கரையோரம் உள்ள கடலை ஊடுறுவிச் செல்லும் தாழ்வான நிலப்பகுதி. வேதாரண்யம் அருகில் அமைந்திருக்கும் கோடியக்கரையில் காணப்படும் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். இவ்வகை காடுகளில் இவையே கடைசியானதும் இறுதியாக எஞ்சியிருப்பதும் ஆகும். கோடியக்கரை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளது.\nடச்சுக்கோட்டையானது, நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள தரங்கம்பாடி என்ற ஊரில் அமைந்துள்ளது. 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, டச்சுக்கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்றாகும். இக்கோட்டை நுண்ணியக் கட்டிடக்கலைக்கு இன்றளவும், புகழ்பெற்று விளங்குகிறது. காலனி ஆதிக்கம் குறித்த வரலாறு மற்றும் கட்டிடக்கலை தொடர்பான ஆர்வம் உள்ளவர்கள் இக்கோட்டையைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/schools/saivapragasa/", "date_download": "2018-08-16T15:51:48Z", "digest": "sha1:5FGN56P5UVYGTUJ6Z3GRA5VVWP6STBYL", "length": 19100, "nlines": 211, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ��்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nசைவப்புலவர் – மு. திருஞானசம்பந்தபிள்ளை – அதிபர்\nயாழ்ப்பாணக் குடாநாட்டிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீலஸ்ரீ ஆறு முக நாவலர் பெருமான சைவத்தையும் தமிழையும் வீறுபெற்றெழச் செய்தார். சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமாயின் சைவத் தமிழ்ப் பிள்ளைகள் தமது சமய, மொழிச் சூழலில் கல்விகற்க வேண்டுமென எண்ணி வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒன்றை நிறுவினார். சைவ நன்மாணாக்கர்கள் சைவச்சூழலில் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரின் மாணவ பரம்பரை ஒன்று உருவாகியது. அன்றைய நாளில் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மாணவர் அங்குவந்து கற்றனர். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்றபடி மாணவர் ரம்பரையினர் தத் தம் ஊர்களிலும் சைவத்தையும் தமிழையும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nவேலணைத் தீவிலே அஞ்ஞான்று நாவலர்தம் நன்மாணாக்கராகப் பெறும் பேறு பெற்றவர் ஸ்ரீமான் வினாசித்தம்பி கந்தப்பிள்ளை அவர்கள். பிள்ளையவர்கள் ஒய்வில் புகழாறு முகநாவலர் மக் கண் பினுரிமை மாணாக் கனாகி இலக்கணமிலக்கிய புராணங்களோதியு ணர்ந்து சிவதீட்சை மூன்றும் பெற்ற ‘லராக விளங்கியவர். நுணி மதியும் சைவசாத்திர ஞானமும் நிர்வாண தீட்சைப் பறும் பெற்ற பிள்ளையவர்கள் வேலணைத் விலும் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒன்றை நிறுவ உளங்கொண்டார். தம் உள்ளத்தெழுந்த ஆர்வத்தைத் தம் அன்பர்களிடம் கூறி அவர்கள் ஆதரவைப் பெற்று 1879 ஆம் ஆணி டிலே பள்ளம்புலத்துச் சைவாபிமானி கல்வீட்டு நாகமுத்து ஐயம்பிள்ளை அவர்கள் வீட்டுத் திண்ணையிலே வகுப்பினை நன்னாளிலே சமயசார முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.\nஅதன் பின் இவ்வாண்டிலே மக்கள் உதவிகொண்டு “வீலிங்கன் கலடு” என்றழைக்கப்பெறும் வித்தியாசாலை வளவில் அஞ்ஞான்று ஊர்காவற்றுறை, நீதிபதியாக விளங்கிய வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களால் வித்தியாசாலைக் கட்டிடத்திற்கு அத்திவாரமிடப் பட்டது. அவ்வித்தியாசாலைக் கட்டிடம் 1880 ஆம் ஆண்டு நிறைவெய்தியது. “சைவப்பிரகாச வித்தியாசாலை” தோன்றி ஒளிகான்றது. இப்பாடசாலைக்கு “கந்தப்பு வாத்தியார் பாடசாலை” என்றும் பெயர் வழங்கி வந்தது.\nவாழ்வின் எழுச்���ி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nதமிழ் தின விழா 2015\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nNext story வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.\nPrevious story தரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை ��ேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actors/2100/", "date_download": "2018-08-16T15:37:38Z", "digest": "sha1:6I3Y4D5BRKYA423BX4PDONDAMDYTOFE5", "length": 14481, "nlines": 165, "source_domain": "pirapalam.com", "title": "தொடர் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் மட்டும் வருவதல்ல.ஒருங்கிணைந்த உழைப்பு - ஜெயம் ரவி - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actors தொடர் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் மட்டும் வருவதல்ல.ஒருங்கிணைந்த உழைப்பு – ஜெயம் ரவி\nதொடர் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் மட்டும் வருவதல்ல.ஒருங்கிணைந்த உழைப்பு – ஜெயம் ரவி\n24ஆம் தேதி வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவிக்கும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.\nஜெயம் ரவி ஒரு குத்து சண்டை வீரராக ,வட சென்னையின் பிரபலமான குத்து சண்டை பரம்பரையின் வாரிசாக வந்து அசத்தி இருக்கிறார்.2015 ஆம் ஆண்டில் ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இப்போது பூலோகம் மூலம் இந்த வருடத்தை ஜெயத்துடன் நிறைவு செய்கிறார்.\n‘ தொடர் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் மட்டும் வருவதல்ல.ஒருங்கிணைந்த உழைப்பும் திட்டமிடுதலும் ,பெரியவர்கள் ஆசியும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.வெற்றியோ தோல்வியோ அது என் கவனத்தை சிதறிடபதில்லை .என் கடமையில் மட்டுமே கருத்தாக இருக்கிறேன்.இன்று பூலோகம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.படப்பிடிப்பின் போதே நாங்கள் இந்தப் படம் வெற்றி பெரும் என்றுக் கணித்தோம்.படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதில் எங்களுக்கு பெருமையே.ஒரு குத்து சண்டை வீரராகவே தெரிய வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். கடினமான பயிற்சியும் மேற்கொண்டேன். அந்த தீவிரத்தை திரையில் பிரதிபலிக்க வைத்த பெருமை இயக்குனர் கல்யாணுக்கு மட்டுமே சேரும்.\nஇந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானவர் ஜனா சார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நான் பேசும் வசனங்களுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் அவருக்கு பெருமை சேர்க்கும்.அவரது வசனங்கள் சமுதாயத்தின் மேல் உள்ள அவரது அக்கறையையும் காட்டுகிறது.அவரது வசனங்கள் பூலோகம் பாத்திர படைப்புக்கு மேலும் வலு சேர்க்கிறது.\nஒளிப்பதிவாளர் சதீஷ் என்னுடன் ஏற்கனவே பேராண்மை படத்தில் பணியாற்றியவர். பூலோகம் திரைப் படத்தில் அவரது அசாத்திய பணி ஹாலி வூட் நுட்பக் கலைஞர்களுக்கு இணையானது என்றால் மிகை ஆகாது.\nஇசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்தப் படத்தின் மிக பெரிய பலம் எனலாம். வட சென்னையின் வாழ்வியலை இசை மூலம் சேர்த்த விதத்தில் இந்த வெற்றிக்கு அவரும் பெரிய காரணம் ஆவார். மாஸ் படங்கள் என்றால் ஸ்ரீகாந்த் தேவா என்றுக் கூறும் வகையில் அவர் நிச்சயம் ஜொலிப்பார்.\nஇந்த நேரத்தில் ;பூலோகம்’ தயாரித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் சாருக்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன��.ஒரு மாஸ் ஹீரோவாக என்னை திரைப்பட வர்த்தகத்தில் காட்டுவதில் ‘பூலோகம்’ படத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது.\nஊடக நண்பர்கள் எனக்கு அளித்த ஆதரவு சொல்லில் அடங்காது. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nஎல்லாவற்றுக்கும் மேலே, எனக்கு உறுதுணையாக இருந்து என்றும் ஆதரவு தரும்என் ரசிகர்களுக்கும் கோடான கோடி நன்றி என்று கூறினார் உற்சாக புன்னகையோடு ஜெயம் ரவி.\nPrevious articleகடலூரில் துவங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின்அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்\nNext articleதென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் “ குருதட்சணை “ விழா\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம்\nஜெயம்ரவி-நிவேதா பெத்துராஜ் படம் சமூக வலைதளங்களில் வைரல்…\nஅஜித், விஜய் எங்கே இருக்கிறார்கள் கேளிக்கை வரி குறித்து ஜெயம் ரவி ஆவேசம்\nஜெயம் ரவி படத்தை பற்றிய அடுத்த அப்டேட்\nபுலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி\nபுடுச்சாலும் புளியங்கொம்பாக புடுச்ச ஸ்ருதி ஹாஸன்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/84/sundarar-thevaram-thirukkazhukundram-kondru-seitha", "date_download": "2018-08-16T15:30:25Z", "digest": "sha1:WH7QZHVIOOTWFAXOWMMQEVLJAOOHPZXK", "length": 27650, "nlines": 286, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - கொன்று செய்த -திருக்கழுக்குன்றம் - Sundarar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\n822 கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே\nநின்ற பாவம்* வினைகள் தாம்பல நீங்கவே\nசென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்\nகன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.\n( * பாவ வினைகள் என்றும் பாடம்) 7.81.1\n823 இறங்கிச் ��ென்று தொழுமின் இன்னிசை பாடியே\nபிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்\nநிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி\nகறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே. 7.81.2\n824 நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்\nஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்\nதோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்\nகாள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே. 7.81.3\n825 வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை\nமுளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்\nபிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்\nகளிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. 7.81.4\n826 புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்\nஇலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்\nமுலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக்\nகலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே. 7.815\n827 மடமு டைய அடியார் தம்மனத் தேஉற\nவிடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்\nபடமு டைய அரவன் றான்பயி லும்மிடங்\nகடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே. 7.81.6\n828 ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற\nஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந்\nதேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே\nகான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே. 7.81.7\n829 அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற\nவந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்\nசிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே\nகந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே. 7.81.8\n830 பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்\nகுழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்\nமழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை\nகுழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே. 7.81.9\n831 பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்\nகல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை\nமல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற்\nசொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே. 7.81.10\nசுவாமிபெயர் - வேதகிரீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வா��ில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்ற��்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந் தான்உகந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவார��் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை உமக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:44:35Z", "digest": "sha1:LVNRUYW4TL7AMATKHWJWTTNGDKCO3IPL", "length": 9842, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மூலக்கூற்று உயிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆ.என்.ஏ‎ (1 பக்.)\n► உயிரிமூலக்கூறுகள்‎ (1 பகு, 3 பக்.)\n► புரதங்கள்‎ (4 பகு, 21 பக்.)\n► மூலக்கூற்று மரபணுவியல்‎ (2 பகு, 15 பக்.)\n\"மூலக்கூற்று உயிரியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 69 பக்கங்களில் பின்வரும் 69 பக்கங்களும் உள்ளன.\nஆர்.என்.ஏ கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\nஇசுடோன் அசிட்டைல்லேற்றமும் அசிட்டைல் நீக்கமும்\nசிறு ஆர். என். ஏ\nடி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\nதேசிய கல் மர பூங்கா, திருவக்கரை\nபுரதக் கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\nரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை\nவாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2013, 12:42 மணிக்குத் திருத்தினோ���்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_41", "date_download": "2018-08-16T16:44:34Z", "digest": "sha1:MDAJ4ESVK3IPCH6VJ7Q6N2NU3HM3M2GC", "length": 5923, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 41 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 41 (NGC 41) என்ற புதிய வானுறுப்பு பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும்.\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2015, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/3362943", "date_download": "2018-08-16T16:00:37Z", "digest": "sha1:VJ6DVS7CWYEBE5RB5WWML6CLIKGEXJP6", "length": 2895, "nlines": 21, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஸிரியாவின் இத்லிபில் ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் பல பொதுமக்கள் பலி. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஸிரியாவின் இத்லிபில் ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் பல பொதுமக்கள் பலி.\nஸிரியாவின் இத்லிப் பிரதேசத்தின் பொதுமக்களின் இலக்குகள் மீது ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் காரணமாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை இடிபாடுகளில் இருந்து 07 பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nபடுகாயமடைந்தோரில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மருத்துமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோரில் பலர் குழந்தைகளும் பெண்களுமாவர்.\nஅதேவேளை அலெப்போவில் அரச எதிர்ப்பு போராளிகள் அஸாத்தின் படைகள் மீது பாரிய எதிர்ப்பு தாக்குதலை மேற்கொண்டனர். இதன் போது ஈரானின் உதவியுடன் செயற்படும் அஸாத்தின் படையினைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதுடன், அவர்கள் வசமிருந்த “நீல கட்டடத்தினையும்” தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvannamthiratti.blogspot.com/2011/11/blog-post_29.html?showComment=1322883881791", "date_download": "2018-08-16T16:12:39Z", "digest": "sha1:FTFVG6FHQ6E6JNLQ7DRDGLN3IODIS7JI", "length": 96372, "nlines": 559, "source_domain": "tamilvannamthiratti.blogspot.com", "title": "தமிழ் வண்ணம் திரட்டி: ஆனந்தம் அருளும் மலை", "raw_content": "\n* திரட்டியில் இணைக்க *\nஐந்தாம் திருநாள் அன்று விநாயகர் தங்க கவசத்தில்\nவெள்ளி மூஷிக வாகன புறப்பாடு\nபிரமன்அரி என்று இருவரும் தம் பேதமையால்\nபரம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க\nஅரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து\nபரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ\nஎன்று திருவாசகத்தில் மணி வாசக சுவாமிகள் பாடியபடி திருமாலுக்கும் பிரம்மனுக்கும் தான் என்னும் அகந்தையை நீக்கிட அடி முடி காணாமல் ஜோதிப்பிழம்பாய் எம்பெருமான் நின்ற ஸ்தலம் திருவண்ணாமலை, நாளோ மஹா சிவராத்திரி, ஆயினும் பிரம்மனுக்கும், மாலுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு சோதி மலை நுனியில் காட்டா நிற்போம் என்று அருளிய படி கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசன காட்சி தருவதாக ஐதீகம்.\nஇவ்விழாவே திருவண்ணாமலையில் கார்த்திகை தீப பெருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் 08-12-2011 அன்று கார்த்திகைதீபம். இன்று அருணாசல நாயகர் உற்சவாரம்பம் எனவே இன்றிலிருந்து திருவண்ணாமலை தலத்தைப் பற்றிய இந்தத் தொடர் ஆரம்பம்.\nநினைக்க முக்தி தரும் மலை திருவண்ணாமலை,\nஞான தபோவனர்களை தன்னிடத்தே வாவென்று அழைக்கும் மலை அண்ணாமலை,\nயாகமும் தானமும் செய்யின் அளவற்ற நன்மை அளிக்கும் மலை அண்ணாமலை.\nலிங்க சொரூபமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் மலை அண்ணாமலை.\nஅஷ்டதிக்குப் பாலகர்கள் வணங்கும் மலை திருவண்ணாமலை.\nஅன்னை உமாதேவியார் தவமியற்றி எம்பெருமானுடைய இடப்பாகம் பெற்ற மலை திருவண்ணாமலை.\nஅடி முடி காணாமல் தவித்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் சிவபெருமான் ஜோதியாய் காட்சி தந்த மலை அண்ணாமலை.\nஅர்த்தநாரீஸ்வரராய் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை.\nஇவ்வளவு பெருமைகளை கொண்ட உண்ணாமுலை உமையாளுடன் உடனாகிய, பெண்ணாகிய பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருவண்ணாமலையின் அற்புதத்தை வார்த்தைகளால் வர்ணிக்க அந்த ஆயிரம் நாவு கொண்ட ஆதி ஷேசனுக்கே கடினம் வாருங்கள் இத்தலத்தைப் பற்றி பார்போம்.\nமுதலாவது லிங்க சொரூபமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் மலை, ஆன்மீக எழில் மிகுந்த திருவண்ணாமலை. திருமாலும் பிரம்மனும் வியக்கும் வண்ணம் ஜோதிப் பிழம்பாக, லிங்கோத்பவராக எம்பெருமான் தோன்றி அவரே திருவண்ணாமலையாக நிவந்து தோன்றினார். அண்ணாமலையே சிவன், சிவனே அண்ணாமலை, இறைவன் ஒளிவடிவானவன் என்பதை மெய்பித்த திருத்தலமே திருவண்ணாமலை.\nதிருவாரூரிலே பிறக்க வேண்டும், காசியிலே இறக்க வேண்டும், தில்லையிலே தரிசனம் செய்ய வேண்டும் ஆனால் அண்ணாமலை என்று நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை எனவே இது முக்தி ஸ்தலம். நிலம் , நீர், காற்று, நெருப்பு, , ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது இவ்வுலகம் என பதிற்றுப்பத்து பகரும். இயற்கையாகிய பஞ்ச பூதங்களைளையே ஆதி காலத்தில் வழிபட்டு வந்தார்கள் தமிழர்கள். பிற்காலத்தில் பஞ்ச பூத ஸ்தலங்கள் மலர்ந்தன. திருவானைக்காவு தலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி ஸ்தாபித்த அப்பு (நீர் )லிங்கமும், சிதம்பரத்தில் ஆகாச லிங்கமும், திருவண்ணாமலையில் அக்னி லிங்கமும், காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில், 32 அறம் வளர்த்த அம்மை காமாட்சி ஸ்தாபித்த மணல் லிங்கமும், காளத்தியில் பாம்பு, யானை, சிலந்தி வழிபட்டு முக்தியடைந்த பஞ்ச முக சிவன் வாயு லிங்கமாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்தன. பஞ்சபூத தலங்களுள் நடு நாயகமாகிய அக்னிஸ்தலம் திருவருள் புரியும் திருவண்ணாமலை என்வே இத்தலம் பஞ்ச பூத ஸ்தலம், தேயு ஸ்தலம், அக்னி ஸ்தலம் என்றும் அழைப்பர்.\nஅக்னி முதன் முதலில் தோன்றிய தலம். சூரியன், சந்திரன், பிரதத்தராஜன், அஷ்ட வசுக்கள், பிரம்மன், திருமால் ஆகியோர் வழிபட்ட தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தினால் பூணையாகவும், குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்த பின் மாறியது. முருகன் தாருகனை வதஞ்செய்த பின் வணங்கிச் சென்ற தலங்களுள் இதுவும் ஒன்று.\nகிருதா யுகத்தில் அக்னி மலையாகவும். திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், இந்த கலி யுகத்தில் கல் மலையாகவும் மாறியது என்பதை புராணங்கள் மூலம் அறிகிறோம்.\nஆதார தலங்களுள் மணி பூரக ஸ்தலம். அதாவது இந்த பூமி என்னும் விராட புருஷனின் நாபி சக்கரம் இந்த முக்தி அருளும் திருவண்ணாமலை மற்ற ஆத���ரத்தலங்கள்\nதிருவானைக்கா - சுவாதிஷ்டானம், குய்யம்,\nசிதம்பரம் - அனாகதம் , இதயம்,\nதிருக்காளத்தி - விசுத்தி, கழுத்து,\nகாசி -ஆக்ஞை, நெற்றிப் பொட்டு,\nதலைக்கு மேல் சகஸ்ராரம்- சிவ சக்தி ஐக்யம் , பிரம்மாந்திரம் திருக்கயிலை.\nமற்ற மலைகள் எல்லாம் வீடு கட்ட மரம், கல் தரும் ஆனால் அண்ணாமலையோ வீடுப் பேற்றையே தரும் என்று சிவப்பிரகாசர் போற்றிய தலம். அன்பின் மலை, தெய்வ அருளின் மலை, இன்ப மலை, இகபர சுகம் அருளும் மலை. மகிஷாசுரனை கொன்ற பாவம் தீர அம்மை இத்தலம் வந்து கடக தீர்த்தத்தில் மூழ்கி தீபமிட்டதாக ஐதீகம். ஏழு பிறப்பையும் மாற்றும் மலை திருவண்ணாமலை. கவலை தீர்க்கும் மலை அருணாசல மலை.\nஅருணகிரிநாதரை முருகப்பெருமான் வல்லாள கோபுரம் அருகே தோன்றி தடுத்தாட்கொண்ட தலம். அருணகிரி நாதருக்கும் இரண்டாம் பிரபுகூட தேவராய அரசனுக்கும் அழகன் முருகர் கம்பத்து இளையனாராக தூணில் காட்சி தந்த தலம். திருப்புகழின் முதல் பாடல் பாடப்பெற்ற தலம். தமக்கு வாரிசு இல்லாததை நினைத்து வருந்திய வல்லாள மஹாராஜனுக்கு எம்பெருமானே மகனாக வந்து இன்றும் மாசி மகத்தன்று ஈமக்கிரியை செய்யும் தலம். சூரியன், சந்திரன், அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலம். இப்பகுதியை கைப்பற்றிய ஆந்திர அரசனின் கனவில் தோன்றி அவனை விரட்டி அவனது யானைகளை திறையாகக் கொண்ட யானைத்திறை விநாயகர் உள்ள தலம். தீமிதித் திருவிழா நடைபெறும் ஒரே சிவத்தலம்.\nதேவார பாடல் பெற்ற நடு நாட்டுத்தலங்களுள் 22வது தலம் திருவண்ணாமலை. தேவாரம் பாடிய மூவரும் , திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரும் பாடிப் பரவிய தலம். உண்ணாமுலை அம்மையால் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞான சம்பந்தப் பெருமான்\nஉண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய ஒருவன்\nபெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ\nமண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்\nஅண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே\nஎன்று பாடிய படி தொழுவோரின் வினைகளை எல்லாம் அறுத்து முக்தி வழங்கும் தலம் திருவண்ணாமலை. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற திருவாசக பாடிய மாணிக்க வாசகர் அண்ணாமலையார் அடிக்கமலம் பற்றி திருவெம்பாவை என்னும் மார்கழி மாத பாவை நோன்பிற்காக பாடிய பதிகங்கள் அனைத்தும் பக்தித் தேன் மலர்கள் இத்தலத்தில் தான் இயற்றப்பட்டன.\nதென் கயிலாயம் என்றும் அழைக��கப்படும் இந்த தலம் இகபர சுகங்களை அருளும் தலம், துறவிகள். ஞானிகள், ஞானதபோவனர்களை வா என்று அழைக்கும் மலை. ஆம் சித்தர்களின் சரணாலயம் திருவண்ணாமலை. இடைக்காடர், அருணகிரி நாதர், விருபாஷ தேவர், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், தெய்வ சிகாமணி, அருணாசல தேசிகர், பகவான் இரமண மகரிஷி, மஹான் சேஷாத்திரி சுவாமிகள், யோகி இராம் சூரத் குமார் முதலியோரை தனது ஜோதியில் இனைத்துக் கொண்ட மகத்துவம் உள்ளது திருவண்ணாமலை. அமைதி தேடி இந்த தவ மலைக்கு வந்த இரமண மகரிஷி இவ்வாறு கூறினார், ஒன்றும் அறியாப்பருவத்திலேயே எனக்குள் அருணாச்சலம் ஒளிவிட்டது என்று. அண்ணாமலையாரை உள்ளன்போடு வழிபட்டவர்களின் மனத்துயர் நீங்கும், கேட்ட வரம் கிடைக்கும், கல்யாண வரம், குழந்தை வரம், வியாபாரத்தில் விருத்தி, உத்தியோக உயர்வு, வேலை வாய்ப்பு, உடல் நோய் தீரும், பிரிந்து வாழும் கணவன் மனைவி, அண்ணன் தம்பிகள் சேருவர் என்று நம் எல்லா கவலைகளையும் மாற்றுகின்றார் அண்ணாமலையார்.\nஅண்ணா என்றால் ஆணவம் உள்ளார்களுக்கு எட்டாதவன் என்று பொருள் இதையே அப்பர் பெருமான் தமது திருவண்ணாமலை பதிகத்தின் ஒரு பாடலில் இவ்வாறு பாடுகின்றார்.\nபாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே\nமாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்\nஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலை யுளானே\nவாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.\n திருமாலும் பிரம்மனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காணா இயலாத வகையில் ஜோதி ஸ்தம்பமாய் நின்றவனே நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்கு மரங்கள் அழகு செய்யும் அண்ணா மலையில் விளங்கும் எம் ஆதியே நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்கு மரங்கள் அழகு செய்யும் அண்ணா மலையில் விளங்கும் எம் ஆதியே வெண்மையையுடைய காளை வாகனனே உன்னுடைய திருமலர்ப் பாதங்களை அடியேன் மறவேன்.\nநந்திகேஸ்வரர் மார்க்கண்டேயருக்கு இந்த தலத்தின் சிறப்பைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார். மற்ற தலங்கள் அனைத்தும் உடல் என்றால் திருவருனை முகம், சிவபெருமான் கண்கள், இந்திர தீர்த்தத்தில் நீராடி, வலம் வந்து தானம் செய்து அருணாசலரை வணங்கி, தீப தரிசனம் கண்டால் எல்லா செல்வங்களையும் பெற்று இன்புற்று வாழ்வதுடன் முக்தியையும் அடைவர் என்று கூறுகிறார்.\nரிக் வேதத்தில் இத்தலத்தின் சிறப்புப் பற்றி கூறப்பட்டுள்ளன, கேனோபநிஷத், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், கந்த புராணம் ஆகியவற்றில் அண்ணாமலையைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. திருவருணை அந்தாதி. திருவண்ணாமலை கலம்பகம், அண்ணாமலை வெண்பா, சோணாசல மாலை, உண்ணாமலை அம்மன் பதிகம், உண்ணாமுலை அம்மன் சதகம் உட்பட 50க்கு மேற்பட்ட நூலகள் திருவண்ணாமலையின் சிறப்பை இயம்பும் நூல்கள். நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தடிகள் ஆகியோர் இத்தலத்தைப் பற்றிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில கார்த்திகை தீபத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி, கார் நாற்பது களவழி நாற்பது முதலிய சங்க கால நூல்களிலும் திருவண்ணாமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nவரம்பலிக்கும் மெய்ஞான வாழ்வே பலிக்கும்\nதிரம் பலிக்கும் செல்வம் பலிக்கும் - உரம் பலிக்கும்\nகாணார் கருத்தென்ன கருத்து என்று குகை நமசிவாயார் இத்தலத்தை பாடுகின்றார்.\nLabels: அக்னிதலம், ஆதார தலம், திருவண்ணாமலை, முக்திதலம்\nமாற்ற மனங்கழிய நின்ற மறையோனை\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண\nஇந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.\nஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.\nஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய் - பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 93. மத்திய பிரதேச மாநி...\n- சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அளித்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் அனைவரும் புறக்கணித்து...\nகேரளாவுக்கு நிவாரண உதவிகள் - கேரளாவுக்கான வெள்ள உதவிப் பொருட்களை பல்வேறு ஊர்களிலிருந்தும் பெற்று அவற்றை கேரளாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான வயநாட்டுக்கு அனுப்பி வைக்க...\nஷார்ஜாவில் சிங்கப்பூர் ஹவுஸ் & டிரேடிங் திறப்பு விழா - ஷார்ஜாவில் சிங்கப்பூர் ஹவுஸ் & டிரேடிங் திறப���பு விழா\nகூப்பிடுதூரத்துத் தெய்வங்கள். - தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் அமேசானில் வாங்க என் அம்மாவழி முப்பாட்டன்களில் ஒருவர் சுசீந்திரம் கோயிலுக்குப் போய்விட்டு கணியாகுளம் வழியாக நட்டாலம் என்னும் ச...\nசுதந்திர தின வாழ்த்துகள் - 15-8-1947 இந்த தினம் அத்தனை சாதாரணமானதல்ல.. பலரின் தியாகங்கள் இருக்கின்றன... வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிராக நாடு முழுக்க நடந்த பல்வேறு போராட்டங்கள் கா...\nபூனைக்குட்டிகள்… (2) - டியர் சாரு… பூனைக்குட்டிக்கு உணவு போடக்கூடாது பற்றிய உங்களது கட்டுரையை படித்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் சாரு சில வருடங்களாக நீங்கள் சொல்லி வருகிற...\nகொத்து பரோட்டா 2.0 -63 - *கொத்து பரோட்டா 2.0* கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்...\n - பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அத...\nகனியும் தருணம் - இரண்டாம் பருவச் சுற்றில் தள்ளிய குலைகள் பழுக்கத் தொடங்கின பப்பாளி மரங்கள் அடர் மஞ்சளாய் மாறியிருந்தன ஓரிரண்டு வீட்டின் சுற்றுச் சுவர் ...\nஅம்மாவின் கடைசி நீச்சல் - புதிய சிறுகதை ( அச்சில் வராதது) அம்மா நீந்தக்கூடியவர். நாங்கள் தெக்குடி என்ற சிறிய கிராமத்தில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து தென்பக்கமாகச் செல்லும்...\nஅப்பால்… - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது முடிவற்றதென அற்றைத்திங்களொன்றில் சொல்லப்பட்டபோது சிற்றறிவு நம்பிச் சிரித்து மகிழ்ந்தது….. முற்றுப்புள்ளி யுண்மையில் ...\nவிஸ்வரூபம் 2 - VISHWAROOPAM 2 - வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ... - *மி*கப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப்பதால் சுமாரான *...\nNo Marina; I love it - ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். RP ராஜநாயஹ...\nவாட்சப் தத்துவங்கள் - 1 - ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்.... நாளை என்பதே நமக்கு உறுதிய��ல்லை... நாளும் அது புரிவதில்லை பணக்காரனா பல ...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nGhajinikanth - Movie Review By Jackie sekar | Arya, Sayyeshaa | கஜினிகாந்த் திரைவிமர்சனம் - 2015 தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான பல்லே பல்லே மகாதேவோய் திரைப்படத்தின் அபிஷியல் ரிமேக்தான் கஜினிகாந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை...\n A 1 நல்ல நேரம் new \nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018 - ஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவுடன் செய்ய இருக...\nகோவை மெஸ் - காக்டெய்ல் - யூ டூயுப் சேனல் - YOUTUBE CHANNEL - COCKTAIL MAKING - வணக்கம்.. ஒரு எளிய முறையில் காக்டெய்ல் தயாரிப்பது எப்படி ரம் மற்றும் தேன், தேங்காய் தண்ணீர் கொண்டு காக்டெய்ல் செய்வதை இந்த வீடியோவில் காணலாம்.காக்டெய்ல் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம் - *இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து கார்டூனாய் வந்துள்ளது. வாட்சப்பில் பகிர்ந்து கொண்ட சிவகுமார் நடராஜன் அவர்களுக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப்...\nகம்பலை-பிற்சேர்க்கை - கம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/\n - தமிழகத்தின் தென்பகுதி. வணிகச்சந்தைக்குப் பெயர் பெற்ற விருதுநகர். தொள்ளாயிரத்து மூன்று , ஜூலை பதினைந்து மிகமிகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த ஒரு சாம...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nகுடும்பமே கொத்தாக தூக்கில் தொங்கி அதிர்ச்சி மரணம் – மூட நம்பிக்கை காரணமா - தலை நகர் டில்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரே நேரத்தில் வீட்டில் கூரையில் உள்ள இரும்புக் கம்பியில் தூக்கிட்டு மரணம் எய்தி யுள்ளனர் ....\nநீங்க நாசமா போயிருவீங்கடா....... - சத்தியமா சொல்றேன், நீங்க நாசமா போயிருவீங்கடா எங்களை குடும்பத்தோட அழிச்சிட்டீங்களே டா, எங்களை அணு, அணுவாய் சிதைச்சு சின்னா பின்னமாக்கிட்டீங்கலேடா, உங்களுக...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று - கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் (Gottfried Wilhelm Leibniz) என்பவர் ஜெர்மனியை சேர்ந்த தத்துவவாதியும், பல்கலை வல்லுனரும் ஆவார். இவரின் 372-ஆம் ஆண்டு பிறந்த...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம் - *வீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து . * *இப்படிதாங்க நம் உடலுக்குத் தேவையான...\n ஊதிப்பெரிதாக்கி உருவான நீர்க்குமிழி காற்றில் கரைகிறதே கணநேரத்தில்\n\"மகிழ்ச்சி\" - \"மகிழ்ச்சி\" இது மூளையுடன் தொடர்புடையது. பணத்தால் மற்ற காரணிகளால் மகிழ்வை கொடுக்க முடியாது. மகிழ்வை உணர சில காரணிகள் தேவைபடலாம். அதில் ஒன்று பணமாக கூட இருக்...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nபிஜே ( பி ஜெயினுல் ஆபிதீன் ) எனும் பொறுக்கி வீழ்ந்தான் - ( நான் பதிவுகள் எழுதி மூன்று வருட காலம் ஆகிவிட்டது. இது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதால், இதைப் பதிவு செய்ய தேவையேற்பட்டு ஒரு பதிவினைச் செய்கிறேன் ) இது பற...\nநான் வரும் வரை - ஆசைப்படுவது ஆணின் குணம் ஆசைப்படுபவனை அலைக் கழிப்பது பெண்ணின் குணம் காத்திருப்பது ஆணின் குணம் காத்திருப்பவனைத் துடிக்க வைப்பது பெண்ணின் குணம் ஆண் அடைகிறவனாகவு...\nநெல் இரத்ததானக் குழு - திருநெல்வேலி நண்பர்கள் கவனத்திற்கு: எந்தவொரு நோய்க்குமெதிரான விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான சேவைகளை முன்னெடுப்போர்களில் பெரும்பாலானோர், அந்த நோயினா...\nபோலீஸ் - கர்ப��பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில் - ரொம்ப கோபத்தோடும் வருத்தத்தோடும் இந்த பதிவை எழுதறேன் [image: fake media cartoon க்கான பட முடிவு] இந்த மீடியாக்கள் நம்மை நல்லா ஏமாத்துதுன்னு ஒவ்வொரு விஷயமா ...\nகத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு\n\"உன்னால் முடியும் தம்பி\" - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி - \"உன்னால் முடியும் தம்பி\" என்ற இந்த சொற்றொடரை கேட்டாலே பலருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த திரைப்படத்துக்கே வ...\nமணக்கும் டிஜிட்டல் இந்தியா - என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nஅரசியல் மண்டி - 1 - உதயநிதி ரஜினி கமல் - உதயநிதி அரசியலுக்கு வருகிறாராம் நன்றாக நடிக்கத் தெரிந்தவர்களெல்லாம் வயதாகி நடிக்க முடியாமல் அரசியலுக்கு வரும்போது நடிக்கவே தெரியாதவன் அரசியலுக்கு வருவதி...\nபுதுவருட கொண்டாட்டங்கள் - கவனமாக கொண்டாடவும் மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனம...\nஇயல்பிலே இருக்கிறேன் - Advertisements\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா - கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் க...\nGuna - (பார்த்தது, கேட்டது, விசாரித்தது, தோணியது..)\nமெர்சல் - மெர்சல் பட அரைகுறை GST காட்சிகளை நீக்க வேண்டுமென தமிழகத்தில்டெப்பாசிட் இல்லாத தேச பக்தி கட்சி கூவல் விடுவது மீண்டுமாெரு பிரியாணி குண்டா காமெடி சமாச்சாரமே....\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\n41. வேதாவின் வலை.2 - இங்கு வாருங்கள் – https://kovaikkothai.wordpress.com/ வேதாவின் வலை.2 என்று புதிதாக ஒரு பக்கம் திறந்துள்ளேன். கட்டுமான வேலைகள் முடிய அதாவது தொழில் நுட்ப வே...\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n- அன்பார்ந்த நண்பர்களே வணக்கம். தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீ...\nபார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள்.. - பார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள் 2013 வரை.. #இலக்கங்கள் தரவரிசை அல்ல ஒரு Reference க்கு மட்டுமே. #இதில் சில படங்கள் சூர மொக்கையாக கூட இருக்கலாம் #இது முழ...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகஸல் காதலன் – கவிக்கோ - *பேராசிரியர். முனைவர். ப. பானுமதி* * (கவிஞர் ஆதிரா முல்லை)* வள்ளியம்மாள் மகளிர் ...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகாலத்தை வென்ற சிறைப்பறவை - துருக்கி சினிமாவின் நாயகன் இல்மாஸ் குணே (1937-1984) - *இல்மாஸ் குணே (1937-1984)* சினிமாவை உண்மையாக நேசிக்கும் கலைஞன் மகிழ்ச்சியடைவது .. நெஞ்சி புடைத்து கன்னத்தில் சுடு நீர் உருள விம்மி பெரு மூச்சு விடுவது எப...\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை ந���ரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல். - * ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், \"இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிக...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் இத்துனை காலமாய் எங்கள் தாயார் ...\nஅரியலூர் பரிணாம படிமங்கள் - வணக்கம் ந‌ண்பர்களே, தமிநாட்டின் அரியலூர் பகுதி ஒரு பரிணாம படிமங்களின் சுரங்கமாக‌ உள்ளது செய்திகளில் இருந்து அறிய முடிந்தது. அது பற்றி நிர்முக்தா இணைய த...\nஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...\nகாணாமல் போனவனின் தாய் (சிறுகதை) - கிழக்கு வானம் இன்னமும் இருள் அப்பிக்கொண்டிருக்க, தொடர்ந்து இரண்டாம் நாள் கடந்தும் கொட்டிக் கொண்ருந்தது மழை.முற்றத்தில் இருந்த மாமரம் மழையில் நன்றாக முழுகி...\nஇருள் வெளிச்சம் - அந்தியின் ஜீவன் சொல்லில் அடங்காதது ஒரு கள்வனைப் போல் நிலம் நுழையும் அமைதி ஒரு மாயாவி போல போர்த்தி விடுகிறது மாபெரும் இருளை நான் இருளின் நுனியைத் தொட்டேன் இரு...\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை - ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க... குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவிய...\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57 - *டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக\nராசாமணி - தேனூரில் இன்று (22/07/2015) காலை 10:45 மணியளவில் பூவு��க வாழ்க்கைக்கு விடை கொடுத்து விண்ணுலகம் சென்றடைந்தார்\n - இறைவன் இருக்கின்றானா; இருந்தால் இறைவனை காணமுடியுமா என்ற விதண்டா வாதத்திற்கு நான் வரவில்லை. நம்மைச்சுற்றி அவ்வப்போது நிகழும் இயற்கையின் வண்ண ஜால...\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி - நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில் தோல்...\nமலரும் நினைவுகள்.. - சிறு வயதில் நினைத்த நேரத்தில் வருவது வயதாகி விட்டால் வர மாட்டேன் என்கிறது ……தூக்கம். அப்படியே வந்தாலும் தூங்க முடிவதில்லை. காலையிலிருந்து இரவு வரை வேலை ...\nஎனதருமை ஸாரா - 2 - விடியும் முன்: http://sriarjunan.blogspot.in/2014/01/blog-post.html அந்தி: இப்படியாக இந்த வருடத்தின் காதலர்தினமும் கடந்துவிட்டது ஸாரா. உன்னை மட்டுமே நினை...\nபாலசந்தர் என்றதொரு பல்கலை கழகம்... - ஆரம்ப நாட்களில் நான் சிவாஜி ரசிகன்.எம்.ஜி.ஆர்.ரசிகர்களுடன் பள்ளி நாட்களில் சூடான விவாதம் செய்வதுண்டு.எனது வகுப்பு தோழர்கள் இந்த வாக்கு வாதத்தை கைகலப்பு வரை...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு - *நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...\nலிங்கா - தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் வயோதிபம் உண்டு. சம்பாதித்து வைத்துள்ள பெயரை காப்பாற்றிக்கொள்ள ஓய்வு பெறுவதே சிறந்தது என்பதை லிங்கா நிச்சயம் உணர்த்தியிருக...\n- 'தோழன் தோழி' எனது புதிய நூல். புத்தக காட்சி வெளியீடு. கற்பகம் புத்தகாலயம். 044-24314347\n - அந்தக் காலத்தில் தாத்தா வாங்கச் சொல்லிய ஆடியோ கேசட்டுகளில் முக்கால் வாசி மேண்டலின் ஸ்ரீநிவாஸுடையது தான். மழலை மாறாத அந்த முகம் பதித்த கேசட் கவர் இன்னும் மன...\nகவிஞர் வைரமுத்து-60 - ஆச்சர்யம்... ஆனால் உண்மை. ஆண்டுகள் 60 தொடுகிறார் கவிஞர் வைரமுத்து. 60 வயதில் 45 ஆண்டுகளாகத் தமிழோடு வாழ்ந்துகொண்டிருப்பவர். கோவையில், ஜூலை 13-ல் கோலாகலமாக ...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஉன்னை புரிந்துகொள்வது எப்படி - உன்னை புரிந்துகொள்வது எப்படி . . . ஊமை விழிகள் என்று . . . உன் கண்களுக்கு ஏன் பெயர் வைத்தார்கள் . . . உண்மை தான் உன் கண்களை ஊமையாக்கிவிட்டு என் கண்களை அழவை...\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்) - வணக்கம் அன்பர்களே... { இந்த பதிவு உங்களுக்கு எப்படி தோன்றும் என்று தெரியவில்லை....ஆனால் கண்டிப்பாக நீங்கள் என்னுடன் ஒத்துபோவ...\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன் உலகை வென்ற ஆஸ்கார் நாயகன் - இரண்டு ஆஸ்கார் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு BAFTA(British Academy of Film and Telivision Arts) விருது, ஒரு கோல்டன் குளோப் விருது, நான்கு தேசிய ...\n அதிர்ச்சி செய்தி. - LTTE Prabhakaran Daughter IsaiPriya Raped and Killed by Srilankan Army. தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர் பயணம் ஆகியவற்றால் சில நாட்கள் அதிகமாக செய்திகள...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\n மெல்ல தமிழ் இனி வாழும் | Reverie's Ramblings\nஉலக சமையல் 1 ~ பயையா... - முனியாண்டி விலாஸ்...தலப்பாக்கட்டு பிரியாணிக்கு அடிமையா வளர்ந்ததாலோ என்னவோ உலகின் எந்த மூலைக்கு போனாலும் அதை ஒத்த ஐட்டத்தை மனம் தேடத் தொடங்குகிறது...நல்ல...\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை - ஒரே ஒரு நட்சத்திரம் அதுவும் பொன் நட்சத்திரம் இங்கே இங்கே இதே அறையில் என்னுடன் தானிருந்தது தேடிக்கொண்டிருக்கிறேன்.. துல்லியமாக சொல்வதற்கில்லை ரணம்.\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5 - தொலைநோக்கு பார்வை இல்லாத அரசுகளின் காலடியில் இருந்து கொண்டு நம்மால் அணு மின் நிலையங்கள் இல்லாத ஒரு உலகத்தை நினைத்து பார்க்க முடியாது... இது வரை ஆட்சி அதிகா...\n - ஊனில் ஊறி உணர்வில் உருகி உயிரினில் கலந்த ஒளியே காணும் யாவிலும் காண்பார் விருப்பமாய் காட்சி அளித்திடும் கதிரே தேனூறும் பூவிலும் திரண்டெழும் மணத்திலும் ...\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சிவகங்கைபுரம்.\n - எங்கள் பள்ளியில் சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கருத்துப் படங்கள் தய்யரிக்கப்பட்டு வருகின்றன... அவற்றின் தலைப்புகள்:- 1. குழந்தைத் திருமணம் 2. குழந...\n - *மன்னிக்கவும் மக்களே.... காலம் கடந்து ஒரு பதிவு * *குட்டிமாவுக்கு வரும் ஜூலை 16ம் நாள் பிறந்தநாள் * *குட்டிமாவுக்கு வரும் ஜூலை 16ம் நாள் பிறந்தநாள் இந்த ஐந்து வருடங்களில் அவனுடைய வளர்ச்சி சற்று நிதானித...\nராமதாசின் இன்னொரு முகம்...... - நண்பர் G.GOWTHAM அவர்கள் தன் முகப்புத்தகத்தில் ராமதாஸ் பற்றி ஒரு தகவலை பதிந்திருந்தார். படித்ததும் அட....என்று சொல்லவைத்தது. நீங்களும் படிங்களேன்..... ...\nஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள். - *ஆழியாழம் அமிழ்ந்தும்* *கட்டற்றுத் தெறித்துச்* *சுழலும் புவித்திசைக்கு* *எதிர்ப்பயணம் மேற்கொள்ள,* *எங்கிருந்துதான் எண்ண‌ங்களை* *இழுத்துச் செல்கின்றன‌* *மறைக...\nஇலங்கை தமிழ் சினிமாவின் கதை - I - *இந்த தொடரில் எழுதப்படும் விஷயங்கள்**, **சம்பவங்கள்**, **நிகழ்ச்சிகள் அனைத்தும்** “ **இலங்கை தமிழ் சினிமாவின் கதை **“ **எனும் புத்தகத்தில் இருந்தும்**...\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...\n இலையுதிர் காலத்தால் சபிக்கப்பட்டவளாய் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறாளே.. புயல் கொண்ட பின் ஒரு நகரமாய் சாயல் அழிந்த பின் ஒரு சோலையாய்... காலத்...\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least] - ஒரு வாரமா எஸ்கேப் ஆகிட்டு இருந்த நான் போன வெள்ளிக்கிழமை நண்பர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக மாற்றான் படம் பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானேன்....\n - சிலு சிலுவென்று வீசும் காற்றில் தோள்மேல் கைபோட்டபடி தோழமையுடன் கதைகள் பேசி களித்தவாறு காரோட்டுவது ஒரு சுகமான அனுபவம். அதுவும் இனிய பழங்கதைகளை அசைபோட்டபடி ...\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்.. - ஓ*ம் பச்சைகாளி அம்*மா கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப் பயின்று கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி கழுவியங் கெடுத்துச் சுரந்த முலைய...\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை .. - ஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..அண்ணா பல்கலைக் கழகம் மதுரை மாவட்டம் கீழவளவில் கிரானைட் கற்களுக்காக, \"கேக்' போல் வெட்டப்பட்ட சர்க்கரை பீர் மலை பகுதியில்,...\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும் - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...\nமாநில திரைப்பயண நிறைவு விழா - ஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் க...\n - ஒய் திஸ் கொலவெறி இந்த கேள்வி கொல்கத்தா வெற்றி பெற்றதை கொண்டாடாமல், சென்னை தோற்றத்தை கொண்டாடிய ஆங்கில ஊடகங்களுக்கும், ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும். இதே ம...\n * பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், ஓஷோ குறித்த தனது அனுபவங்களை இணைய தளத்தில் அண்மைக் காலமாக எழுதி வருகிறார். அந்த கட்டுரை குறித்த என...\nபழைய சோறு - பழைய சோறு : அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட காண முடியவில்லை. இப்போது பழைய சோற...\nஆட்டோமேடிக் மொபைல் ஸ்டார்ட்டர் - பேசுவதற்கு, பாட்டு கேட்பதற்கு, குறுந்தகவல்கள் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட மொபைல் போன், தற்போது, வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சவும் உதவுகிறது. த...\nதிரவியம் தேடுவோம் - வாழ்கையில் மிகவும் சாதாரன நிலையிலிருந்து உயர்ந்தவர்களை பார்க்கும் போது என் மனதில் தோன்றுவது '*எப்படி இவர்களால் முடிந்தது நம்மால் முடியாமல் போனது*' என்கிற ஆ...\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3 - நம்ம தலைவர் நாகேஷ் அவ���்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும் பறவைகளில் எது அழகு என்றால் பலரும், கிளி, லவ் பேர்ட்ஸ் இப்படி நிறைய வண்ண...\n - அவள் அழகானவள் தான் இரு கரம் பற்றி நடக்கையில் , தூசி பட்டதென்னவோ என் கண்களில் தான் - கண்ணீர் கண்டதென்னவோ அவள் கண்களில் இரு கரம் பற்றி நடக்கையில் , தூசி பட்டதென்னவோ என் கண்களில் தான் - கண்ணீர் கண்டதென்னவோ அவள் கண்களில் அவள் அழகானவள் தான் \n எனது அன்பு உறவுகளே. உங்கள் வரவிற்கு அன்புகலந்த நன்றிகள். நான் இப்ப புது இடத்தில் குடியிருக்கிறன். எனது புதிய வலைப்பூவிற்கு வருவதற்கு ...\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\nCable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ் - Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ் பாஸ் நாங்கள்லாம் சைதாப்பேட்டை வந்தா கேபிள் அண்ணண் வீட்ல தான் பாஸ் சாப்புடுவோம்.\nஉன் விழி பார்த்து - நீ பேசியதை விட உன் விழிகள் பேசிய வார்த்தைகள் தான் அதிகமடி நீ சொல்ல நினைத்த சொற்கள் உனக்கு முன்னே , உன்னிடம் சொன்னேன் நானடி நீ சொல்ல நினைத்த சொற்கள் உனக்கு முன்னே , உன்னிடம் சொன்னேன் நானடி பிரமித்து நின்றாய் நீயடி \nபோட்டோஷாப் 47 - DIGITAL STAR EFFECTS - வணக்கம் நண்பர்களே இன்று போட்டோஷாப்பில் Digital Star Effects உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம். இந்த Effect உங்களுடைய படத்திலிருந்தே உருவாக்கப்படும் ஒரு ...\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta - கூகுள் நிறுவனம் வெளியிட்ட கூகுள் குரோம் பிரவுசர் பல சிறப்பான வசதிகளால் வாசகர்களால் கவரப்பட்டு வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது வளர்ச்சி...\nஐ.நா அறிக்கையும் தமிழர் கடைமையும்.. த.தே.பொ.கயின் பொதுகூட்டம் பட்டுகோட்டை. - பட்டுகோட்டை காவல்துறையின் மிரட்டலோடு 13-08-2011 மாலை சரியாக 6 மணிக்கு தமிழ் ஈழ ஆதரவு பாடல்களோடு கூட்டம் தொடங்கியது.கூட்ட ஒருகிணைப்பு என்னவோ தமிழ் தேசிய பொத...\nபடிக்கும்போது நல்லாத்தான் இருக்கு... - படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு... தமிழக அரசு செயல்படுத்துமா பொறுத்திருந்து பார்ப்போம். *நன்றி- தினமணி*\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே - அடியேய் இன்னா சோக்கா ஆட்டம் போடுற நல்லாத்தான் இருக்கு இருந்தாலும் நான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே கீழ வீடியோவை பாரு கண்ணு . சும்மா...\nகுடிகாரர்களின் பாடல் - சரக்கு அடித்தல் இன்பம்,,, அதனினும் இன்பம் சரக்குக் கடையை நோட்டம் விடுவது... வாந்தி, சண்ட, எச்சை, பிராத்தல் , நட்பு , சோகம் அட அட அட .... இது பல பேருக்குப்...\nமணல்வீடு... - உடைந்துவிடக்கூடியதல்ல நாங்கள் கட்டிய மணல்வீடு இது எங்கள் மனங்களால் கட்டியது... விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது இதன் நினைவு கோட்டைகளை எடுத்துச்சென்று ...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல் - ஒரு த்ரில்லர் படத்தை மிக மெதுவான திரைக்கதையின் மூலம் கூட நகர்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அகிரோ குரோசோவாவின் பாதிப்பிலிருந்து அவர் இன்னும் முழ...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nஒரு ராஜா-ஒரு ராணி - -”மில்டொ என்றால் என்ன உங்களுக்கு எதாவது தெரியுமா” -”குதத்தில் கோல் சொருகுபவரின் பெயராக இருக்கலாம்” -” உங்களுக்கு இன்னொரு வாய்ப்புத் தருகிறேன்“ -” விண்டோ...\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா... -\nநடைவண்டி நாட்கள் - 21 - *தொ*ன்னூறுகளில் (90) ஐயாயிரம் ரூபாய் என்பது எங்கள் வாழ்நிலையைப் பொறுத்தவரையில் பெரிய தொகை. அது தொகையாக அல்லாமல் நம்பிக்கையாகத் தெரிந்தது. மேலும் கொஞ்ச காலம...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/atlee-kumar/photos", "date_download": "2018-08-16T15:29:46Z", "digest": "sha1:INURVCG3KPTMJV2UDC6J6U2RJ3IISR4E", "length": 5887, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Atlee Kumar, Latest News, Photos, Videos on Director Atlee Kumar | Director - Cineulagam", "raw_content": "\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nபியார் பிரேமா காதல் அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிரமாண்டமாக நடந்த விருது விழாவின் சிறப்பு புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் மெர்சல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nஅட்லீ, விஜய்யுடன் மெர்சல் படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன்\nமெர்சல் லேட்டஸ்ட் HD படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் மெர்சல் ஹீரோ அட்லீயின் சில புகைப்படங்கள்\nமெர்சல் - லேட்டஸ்ட் படங்கள்\nவிஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்61 தயாரிப்பாளர்\nவிஜய்61 படப்பிடிப்பு - லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசங்கிலி புங்கிலி கதவ திற படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள்\n2016 ரசிகர்கள் தேர்ந்தெடுத்த பேவரைட் நடிகர், நடிகை, படம் என சினி உலகத்தின் சிறப்பு விருதுகள்\n12வது WE விருது 2016 நிகழ்ச்சியின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/schools/velanai-central-college/", "date_download": "2018-08-16T15:51:40Z", "digest": "sha1:66ECSIDV66OKX65AEBCZOF7KYIZMOQ5S", "length": 20376, "nlines": 203, "source_domain": "www.velanai.com", "title": "Velanai Central College |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nவேலணை மத்திய கல்லூரி என்ற பெயருடன் வலிகாமம் மேற்குப் பகுதிக்கு அறிவொளி காலவந்த குழந்தை 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதி நாவலர் பரம்பரையினால் உருவாக்கிப் பரிபாலிக்கப்பட்டு வந்த சைவப்பிரகாசத்தில் தீவுப்பகுதி மக்கள் செய்த தவப்பயனாய் உதித்தது. இதன் பிதா 54 தொகுதிகளுக்கும் தொகுதிக் கொன்றாக மத்திய கல்லூரியை விதந்துரைத்த இலங்கை வரலாற்றின் மிகச்சிறந்த கல்வி மந்திரியாகவிருந்த சேர் W.W. கன்னங்கரா ஆவர்.\nவேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்றைய வலிமேற்கு பிரதிநிதி, சட்டசபைச் சபாநாயகர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் வழிகாட்டலில் அன்றைய வேலணைக் கிராமச்சங்கத் தலைவர் திரு. இ. மருதையினார் அவர்கள் மக்கள் கொடுத்துதவிய பணத்துடன் கொட்டில் போடுவித்து கல்லூரி இயங்க ஆவன செய்தார். சிறப்பான அதிபர் ஒருவரைப் பெற கல்வி இலாகாவில் வேலை செய்த தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உறுதுணையானா��்.\nதிரு. A.K. கந்தையா முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். 1945 நவம்பரில் 6 ஆம் வகுப்பில் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்கத் தொடங்கி 1950 டிசம்பரில் நடந்த S.S.C சோதனையில் நூறு வீத சித்தியும் பெற்ற பெருமையில் பெரும்பங்கு அதிபரையே சாரும். பாடசாலையிலே மாலை 6 மணிவரை தங்கி மாணவர் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். அவர் படிப்பித்த ஆங்கில இலக்கியமும், கணிதமும் இன்று நினைத்தாலும் இனிக்கும். அவருக்கு உறுதுணையாக சிறப்பான ஆசிரியர் குழாமும் அமைந்தது. மூன்று இல்லங்களுக்கிடையே – கன்னங்கரா, துரைச்சுவாமி, சாண்டிமன் இல்லங்கள் – விளையாட்டு, தோட்டவேலை என பலதரப்பட்ட துறைகளில் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன. இத்துடன் சாரணீய இயக்கமும் விருத்தியுற்றது.\n“கல்லூரியைத் திறந்து வைத்தவர் கல்வி மந்திரி கன்னங்கரா அவர்களேயாவார். ஒரு பெருவிழாவாக என்றும் நினைவுகூரத்தக்கதாக அது அமைந்தது”\nகல்லூரியைத் திறந்து வைத்தவர் கல்வி மந்திரி கன்னங்கரா அவர்களேயாவார். ஒரு பெருவிழாவாக என்றும் நினைவுகூரத்தக்கதாக அது அமைந்தது. இவ்வாரம்ப காலத்தில் ஊர்காவற்றுறை, மண்கும்பான், கரம்பொன், சுருவில் போன்ற தூர இடங்களிலிருந்து மாணவ மாணவியர் நடந்து வந்தே கற்றனர். இக்காலப் பகுதியிலேயே புலமைப் பரிசில் திட்டமும் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்திற்கமைய, குறித்தவொரு தொகுதி மாணவர் அந்தத் தொகுதியிலுள்ள மத்திய கல்லூரியிலேயே படிக்க வேண்டும். எனவே, தூர இடங்களிலிருந்து கல்விகற்க வரும் மாணவர்கள் தங்கிப்யிருப்பதற்கு ஏதுவாக, இரண்டு வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி என்பன அமைக்கப்பட்டன. முதலாவது விடுதி மேற்பார்வையாளராக திருமதி சபாரட்ணம் அவர்கள் கடமையாற்றினார். முதலாவது உதவி அதிபராக செல்வி L.P. முருகேசு அவர்களும் முதலாவது காவலாளியாக திரு. இராசையா அவர்களும் கடமையாற்றினர். எமது கல்லூரியின் முதலாவது மாணவன் திரு. M. லிங்கப்பிள்ளை ஆவார்.\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 66% மான மாணவர்கள் 70% புள்ளிக்கும் அதிகமாகப்பெற்றுள்ளனர்\nNext story நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வ���ர்ச்சியும்\nPrevious story வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/27/dmk.html", "date_download": "2018-08-16T15:46:21Z", "digest": "sha1:OCKPWWJOLYCN52DBXVF4ZGVHGDI4JKXU", "length": 9981, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ம.க. விவகாரம்: கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு | dmk to begin consultations with allies on re-admitting pmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பா.ம.க. விவகாரம்: கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு\nபா.ம.க. விவகாரம்: கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு\nஅண்ணாவின் அன்பு நண்பர்.. கருணாநிதியின் ஆருயிர் தோழர்.. மறக்க முடியாத வாஜ்பாய்\nகருணாநிதியின் இளம் வயது வறுமை கற்றுத்தந்த பாடங்களால் உருவான திட்டங்கள்\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nமத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி தன்னை இணைத்துக் கொண்டுள்ளதுபற்றி, தமிழக தே.ஜ. கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பேச்சு நடத்தவுள்ளது.\nதே.ஜ. கூட்டணி, அதிமுக கூட்டணி என்று மாறி மாறித் தாவிக் கொண்டிருந்த பாமக, தற்போது மீண்டும் தே.ஜ.கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது.\nதன்னுடைய 5 எம்.பிக்களுடன் டெல்லி சென்ற ராமதாஸ், பிரதமர் வாஜ்பாய் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோரைச் சந்தித்து, ஒற்றைக் காலில் நின்று, மீண்டும் அக்கூட்டணியில் தன் கட்சியைச் சேர்த்துவிட்டார்.\nஆனால், தமிழகத்தில் இதே கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் ராமதாசின் வருகைக்கு எதிர்ப்புதெரிவித்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்து வருகிறது.\nஇந்நிலையில், விரைவில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் அனைவரும் கூடி,பாமகவை மீண்டும் கூட்டணியில் சேர்த்தது பற்றி விரைவில் பேசவுள்ளனர்.\nஇதுகுறித்து, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,\nபா.ம.கவை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட வாஜ்பாயின் முடிவுக்கு நான் எதிர்ப்புஎதுவும் தெரிவிக்கவில்லை.\nஆனால், கூட்டணியில் மீண்டும் சேர்ந்த பிறகு நான் இன்னும் ராமதாஸைச் சந்திக்கவில்லை. இதுவரை அவர்என்னிடம் இதுகுறித்துப் பேசவும் இல்லை.\nஇவ் விவகாரம் குறித்து விரைவில் தமிழகத்திலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கூடி திமுகவிவாதிக்கவுள்ளது என்ற���ர் கருணாநிதி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/11accdae41/i-am-restored-today-", "date_download": "2018-08-16T15:50:53Z", "digest": "sha1:4RFZPRNU5MPJHI4LBL4AMNS3BF3U4FTP", "length": 45436, "nlines": 152, "source_domain": "tamil.yourstory.com", "title": "அன்று மீண்டேன்... இன்று மீட்கிறேன்: நம்பிக்கையூட்டும் 'லிவ் லைஃப் எஜூகேஷன்' கண்ணன் கிரீஷ்", "raw_content": "\nஅன்று மீண்டேன்... இன்று மீட்கிறேன்: நம்பிக்கையூட்டும் 'லிவ் லைஃப் எஜூகேஷன்' கண்ணன் கிரீஷ்\n\"குறைந்தது 100 முதல் 200 வரையிலான அரசுப் பள்ளிகளில் உரிய மாற்றங்களைக் கொண்டுவரும் வரை ஓயமாட்டேன்...\" என்கிறார் மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்.\nமாணவர்களுக்குத் தன்னம்பிக்கையுடன் வாழ்வியல் சார்ந்த கல்வி அளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் 'லிவ் லைஃப் எஜூகேஷன்' (Live Life Education) நிறுவனத்தின் துவக்கப் புள்ளி ஓர் அதிர்வுமிகு நிகழ்வு.\nமனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்\nமனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்\n\"ஓர் அம்மா தன் எட்டு வயது குழந்தையை அழைத்து வந்தார். அந்தச் சிறுவனுக்கு கவனக் குறைவும், அதிகப்படியான துறுதுறு செயல்களையும் உள்ளடக்கிய குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தேன். அதற்கு உரிய சிகிச்சை முறைகளை விவரித்தேன். நீண்ட நேரம் துறுதுறுவென இருந்த அந்தச் சிறுவன் கிளம்பும்போது திடீரென அமைதியாக அம்மாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான். நான் திகைத்துவிட்டேன். ஒருவேளை நான் கண்டறிந்த குறைபாடு தவறோ என்று எண்ணினேன்.\nஅந்தச் சிறுவன் தன் அம்மாவிடம் சன்னமாகச் சொன்னான்: \"ம்மா... என்னென்னே தெரியலம்மா... ஏன் இப்படி இருக்கேன்னே தெரியலை. இதனால எல்லாருமே என்னைத் திட்றாங்க. நீயும் என்னைத் தீட்டாதம்மா. உன்னை ரொம்பப் பிடிக்கும்மா. என்னை வெறுத்துட மாட்டியேம்மா\nகண்கலங்கிவிட்டேன். \"உனக்கு ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லைப்பா. நாம சில பயிற்சிகள் எடுத்துப்போம். மருந்து சாப்பிடுவோம். சீக்கிரமே சரியாகிடும்\" என்று அந்தச் சிறுவனிடம் சொன்னேன்.\nஒருவாரம் கழித்து அந்தக் குழந்தையை அழைத்து வருமாறு அம்மாவிடம் சொன்னேன். ஆனால், ஆறு மாதம் கழித்துதான் அந்த அம்மாவை வேறொரு மருத்துவப் பிரிவில் சந்திக்கிறேன். என்னைப் பார்த்தவுடன் அழ ஆரம்பித்துவிட்டார். \"என்னம்மா ஆச்சு.. சொல்லுங்க\" என்றேன். ���வரோ அழுகையை நிறுத்தவே இல்லை. பிறகு நடந்ததைச் சொன்னார்.\nஎன்னைச் சந்தித்த மறுநாளே அப்பா பள்ளிக்குச் சென்று டி.சி. வாங்கியிருக்கிறார். பள்ளியில் குழந்தையைச் சமாளிக்க முடியவில்லை என்று காரணம் சொல்லிவிட்டார்களாம். வீட்டுக்கு வந்த அப்பா மிகுந்த கவலையுடன் கோபமுற்று பையனை அடித்திருக்கிறார். அப்போது அந்தச் சிறுவன் சிரித்துக்கொண்டே சொன்னானாம்: 'அப்பா... எல்லாரும் என்னை அடிச்சாங்க. திட்டினாங்க. நீங்க மட்டும்தான் எதுவும் பண்ணமா இருந்தீங்க. இப்போ நீங்களும் அடிச்சிட்டீங்க. பரவால்லப்பா' என்று சிரித்தான்.\nஅப்பா உடைந்துபோய்விட்டார். 'மன்னிச்சிருப்பா. ஏதோ கோபத்துல அடிச்சிட்டேன். சாரிப்பா' என்று மன்றாடியிருகிறார். 'பரவால்லப்பா. நான் விளையாடப் போறேன்' என்று சொல்லிவிட்டு ஓடிய அந்தக் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தலைகீழாக குதித்தது. துயர்மிகு மரணம் அது.\"\nசற்றே உடைந்த குரலில் இதை விவரித்த மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகருமான கண்ணன் கிரீஷ்,\n\"அந்த நிகழ்வு என்னை பயங்கரமாக பாதித்தது. அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் ஆனது. அன்று தீர்மானித்தேன், 'இனி எந்த ஒரு குழந்தையும் தற்கொலை என்ற முடிவால் சாகக் கூடாது' என்று. அந்த நோக்கத்தில் தொடங்கப்பட்டதே 'லிவ் லைஃப் எஜுகேஷன்,'\" என்று அழுத்தமாகக் கூறினார்.\nகல்வி முறையும் இன்றைய தேவையும்\nஇளைஞர்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன் 2004-ல் உளவியல் படிப்பைத் தேர்வு செய்தவர், தனது துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக 'Award of Excellence in the field of psychiatry' விருதை, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பெற்றார். ஆறு ஆண்டு காலமாக இயங்கிவரும் 'லிவ் லைஃப் எஜூகேஷன்' நிறுவனத்தைத் தொடங்கியதன் பின்னணி குறித்து பகிர்ந்த கண்ணன் கிரீஷ்,\nநம் கல்வி முறையில் உள்ள குறைகள் குறித்தும், அதை சரிசெய்வதற்கு தங்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட கல்விப் பயிற்சித் திட்டம் குறித்தும் விவரித்தார்.\nமத்திய அரசால் கெளரவிக்கப்பட்ட மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்\nமத்திய அரசால் கெளரவிக்கப்பட்ட மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்\n\"அன்று அந்தக் குழந்தைக்கு உரியவை கிடைத்திருந்தால் மைக்கேல் பெல்ப்ஸ் ஆகவோ, ஐன்ஸ்டீனாகவோ, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகவோ ஆகியிருக்க முடியும். அவர்களும் இதே குழந்தையைப் போன்ற குறைபாடு கொண்டிருந்தவர்கள்தான். நம் குழந்தைக்கு மட்டும் ஏன் இந்த நிலை நம் கல்வி முறை அப்படி.\nபணியாளர்களை மட்டுமே உருவாக்கக் கூடிய பிரிட்டிஷார் கொண்டு வந்த கல்விமுறையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை என்ற ஒன்றையே இந்தக் கல்வி முறைக் கொடுப்பது இல்லை. நம் பள்ளியும் கல்லூரிகளும் தொழில்முனைவர்களையோ அல்லது கண்டுபிடிப்பாளர்களையோ உருவாக்குவதே இல்லை. ஆசிரியர் கற்றுக்கொடுப்பதை மனப்பாடம் செய்து தேர்வில் சரியாக எழுதி நல்ல மதிப்பெண் எடுத்தால் போதும், ஒரு மாணவரை அறிவாளி என்கிறோம். என்ன கல்வி முறை இது\nஉலகின் டாப் 10 தொழில்முனைவர்களையோ வல்லுநர்களையோ பட்டியலிட்டுப் பாருங்கள். பில்கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க் போன்றோர் இடம்பெற்றிருப்பர். அவர்கள் அனைவருக்குமே பள்ளிக் காலத்தில் கணினியில் புகுந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழக மாணவர்களைவிட அசத்தினர். ஆனால், நம் குழந்தைகளிடம் \"கணினியைக் கொடுக்கவே கூடாது. கெட்டுப் போய்விடுவார்கள்\" என்று பதறுகிறோம்.\nநம் குழந்தைகளுக்கு உரிய சுதந்திரமே கொடுப்பது இல்லை. எல்லா குழந்தைகளுக்குமே படிப்பு நன்றாக வரவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படி வரவும் வராது. படிப்பில் நாட்டமில்லாத குழந்தைகளுக்கு வேறு பல விஷயங்களில் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பையே நாம் தருவதில்லை. எட்டாம் வகுப்பு வரை குழந்தைகளை சற்றே சுதந்திரமாக விட்டுவிடுகின்றனர். அதன்பின் ப்ளஸ் டூ வரை படிப்பு மட்டுமே. உயர்படிப்பு என்றாலே அது வேலை சார்ந்த படிப்பாக மாறிவிடுகிறது. படிப்பு அல்லாத வேறு எந்தத் திறமையையும் ஊக்குவிப்பதே இல்லை.\nஇன்று ஒரு தொழில்முனைவுக் கூட்டத்தில் பங்கேற்கும் பலரும் தானாக முன்வந்து பேசக் கூடத் தயங்குகிறார்கள். ஏனெனில், அவர்கள் வாழ்க்கையில் ரிஸ்கே எடுப்பதில்லை. கம்ஃபர்ட் ஸோனைவிட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள். இதுபோன்ற பின்னடைவை ஏற்படுத்துவதே நம் கல்வி முறைதான். எனவேதான் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் படைப்பாற்றலும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் 'லிவ் லைவ்' எஜுகேஷன் தீவிரம் காட்டுகிறது.\nவெளிநாட்டுக்குச் சென்று 'சிக்கன் சூப் ஃபார் த சோல்' நூலாசிரியர் ஜாக் கான்ஃபீல்டு உடன் ��ர் ஆண்டு காலம் பணிபுரிந்தேன். பின்னர் உலகப் புகழ்பெற்ற 'எஸ்ட்' (EST) பயிற்சிகளை நடத்திய வர்னர் ஹெர்ஹார்டிடம் சில காலம் இருந்தேன். அங்குக் கற்றுக்கொண்டதை நம் இந்தியச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து தொடங்கிய நிறுவனம்தான் 'லிவ் லைஃப் எஜூகேஷன்'. இன்று கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 1.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயலாற்றியிருக்கிறோம்\" என்றார் கண்ணன் கிரீஷ்.\nதங்கள் நிறுவனம் அளித்து வரும் வாழ்வியல் கல்விப் பயிற்சியின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் கூறும்போது,\nஎவர் ஒருவர் தன் பெற்றோரை நேசிக்கிறாரோ என்றுமே தப்பு செய்யமாட்டார். எப்போது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றுகிறதோ, பெற்றோர் மீதான நேசம் மங்கிவிடுகிறோ அப்போதுதான் வேறு எதிர்மறை விஷயங்களை நாடும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் எங்களது மூன்று நாள் பயிற்சித் திட்டத்தில் 'நன்றி பாராட்டுதல்' என்பதை மிக முக்கிய அம்சமாக முன்வைக்கிறோம்.\nதன் நிறுவனக் குழுவினருடன் கண்ணன் கிரீஷ்\nதன் நிறுவனக் குழுவினருடன் கண்ணன் கிரீஷ்\nமுதலில் மற்ற மாணவர்களுடன் எப்படிப் பழகுவதை என்பதைச் சொல்லித் தருவோம். இரண்டாவதாக, தன்னுடையை வாழ்க்கையை தாமே கட்டமைத்துக்கொள்ளும் முறையைச் சொல்லித் தருவோம். பொறுப்புணர்வு என்பது இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. மூன்றாவதாக, இலக்கு. நம் இலக்கை நிர்ணயித்துக்கொள்வதையும், அதை நோக்கிய திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள வழிகாட்டுகிறோம். நான்காவதாக, நன்றி பாராட்டுதல். ஒவ்வொரு மாணவரும் எங்கள் பயிற்சி முகாம் நிறைவடையும் நாளில் தங்கள் பெற்றோரிடம் சென்று நன்றி பாராட்ட வேண்டும். நிச்சயம் அப்படிச் செய்வார்கள்.\nநமிதா என்ற பெண் குறித்து இங்கே பகிர விரும்புகிறேன். ஒரு பயிலரங்கில் அந்தப் பெண் மிக உன்னிப்பாக கவனித்து வந்தாள். உணவு இடைவேளையின்போது அந்தப் பெண்ணைச் சூழ்ந்து பலரும் நின்றிருந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கையும் காலும் சுருண்டநிலையில் நடக்கிறாள் என்று. அவருக்கு ஆறு வயதில் இருந்தே செரிபரல் பால்சி. ஒன்பது வயதில் அப்பா விட்டுப் போய்விட்டார்; 11 வயதில் சிலர் அவளிடம் தவறாக நடந்திருக்கிறார்கள்; 18 வயதில் மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சிக்குப் போய் மீண்டிருக்கிறார். 'எனக்காக நீ வாழ வேண்டும்' என்ற அம்மாவின் ஒற்றை வேண்டுகோளுக்காக தன் முடிவை மாற்றிக்கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள ஆர்மபித்தார். 23 வயதில் எங்கள் நிகழ்ச்சிக்கு வந்தாள். 'கிராட்டியூட்' குறித்த செஷன் முடிந்த மறுநாள் நமீதா மேடையில் ஏறி மைக்கைப் பிடித்துப் பேசினார்:\n\"டாக்டர் நேற்று பயிற்சி வகுப்பு முடிந்தபிறகு நேராக வீட்டுக்குச் சென்றேன். கண்ணாடி முன்பு நின்றேன். என் கண்களைப் பார்த்து 'ஐ லவ் யூ' என்று முதல்முறையாக எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் உருவத்தை பார்த்து வெறுப்படைந்ததால்தான் என் வாழ்க்கை முழுவதுமே துயரத்தோடு கடத்தி வந்தேன். இப்போதுதான் நான் உணர்ந்தேன். மன ரீதியாக என்னிடம் இருந்த ஊனம்தான் இதெற்கெல்லாம் காரணம். அதை நேற்றோடு விட்டுவிட்டேன்,\" என்றார்.\nநாங்கள் நெகிழ்ந்துவிட்டோம். அத்துடன் அவர் நிற்கவில்லை. \"இந்த மேடையில் நான் நடனம் ஆட வேண்டும்\" என்று கேட்டுவிட்டு ஆடத் தொடங்கினாள். நம்பமாட்டீர்கள்... 45 நிமிடம் தொடர்ச்சியாக ஆடினாள். பார்வையாளர் அனைவருமே வியப்பில் வாயடைத்துவிட்டனர். எம்.சி.ஏ.வை கோல்டு மெடலுடன் முடித்த நமீதா இப்போது பெங்களூருவில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் உயரிய பதவி வகிக்கிறார்.\nநம் குழந்தைகளிடம் இன்று இருக்கின்ற மிகப் பெரிய பிரச்சினையை தன்னைத் தானே நேசிக்காததுதான். தனக்குப் பிடித்த எதையுமே செய்யக் கூடிய சூழல் இல்லாததால் தன்னைத் தானே வெறுக்க நேரிடுகிறது. இதை மாற்றுவதற்கு உரிய செயல்திட்டத்துடன் செயல்படுகிறோம். நமீதா போன்றவர்கள் பலன் பெற்று முன்னேற்றம் காண்பதை நேரடியாகவே பார்க்கிறோம்,\" என்றார்.\n'லிவ் லைஃப் எஜூகேஷன்' நிறுவனத்தின் பயிற்சிக் குழுவில் உளவியல் மருத்துவர்கள், ஆலோசகர்கள் என 15 பேர் முழுநேரமாக இயங்குகின்றனர். ஒரு பயிற்சி வகுப்பில் சுமார் 120 மாணவர்கள் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பல்வேறு வழிமுறைகள் மூலம் தன்னம்பிக்கைக் கல்வி அளிக்கப்படுகிறது. உளவியல் பிரச்சினைகளை சந்திக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக ஆலோசனை வழங்காமல் ஒட்டுமொத்தமாகவே பயிற்சி வழங்கப்படுகிறது. சமூகத்தையே மாற்றுவதுதான் தனிநபர்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.\nமுகாமின் முதல�� நாளிலேயே மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளை கவனமாக அணுகி சிக்கல்களைத் தீர்த்துவருவதாக உளவியல் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.\n\"வாழ்வியல் கல்விப் பயிற்சித் திட்ட முறைகள் என்பது காலம் தோறும் மாறக் கூடியது. காலமும் சூழலும் மாற மாற பயிற்சி முறைகளிலும் ஆண்டுதோறும் அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை கையாள்வது பெரிய சிக்கலாக இருக்கும்போது, மீம் உள்ளிட்ட கலாய்ப்புக் கலாச்சாரம் மிகுதியாக உள்ள சூழலில் அதையொட்டிய உளவியல் அணுகுமுறையுடன்தான் எங்கள் பயிற்சி முறையை மேம்படுத்தி வருகிறோம். உதாரணமாக, இன்றைய மீம் தலைமுறையினர் நகைச்சுவை என்ற பெயரில் பிறரைத் துன்புறுத்தி, அதில் இன்பம் காணும் சாடிஸ முறையை தங்களை அறியாமல் பின்பற்றுகின்றனர். இதுபோன்ற அனைத்துச் சமூகச் சூழல்களையும் கருத்தில்கொள்கிறோம்\" என்று கூறும் உளவியல் ஆலோசகர் கண்ணன் கிரீஷ் தன் அனுபவத்தில் இருந்தும் வாழ்வியல் கல்வித் திட்டத்தை உருவாக்குவதாகவும் ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டினார்.\n\"நான் கல்லூரியில் படிக்கும்போது காஞ்சிபுரம் சென்று காரில் திரும்பினேன். படப்பை வழியாக வழியாக வரும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது. கார் எரிந்தது. அங்கு ஓடிவந்த மக்கள் 'நான் இறந்துவிட்டேன்' என்று நினைத்துக்கொண்டு என்னை எடுத்துத் தூக்கி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கிடத்தினர். சற்றே தடுமாறி எழுந்து என் முகத்தைத் தொட்டுப் பார்த்தேன். முகத்தின் ஒரு பகுதியில் உள்ள தோல் அப்படியே என் கையில் ஒட்டிக்கொண்டது. இனி என் வாழ்க்கையை அவ்வளவுதான் என்று நினைத்தேன். பிளாஸ்டிக் சர்ஜரியும், அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு ஒரு வழியாக உயிர்பிழைத்தேன்.\nமருத்துவமனையில் ஓரளவு மயக்கம் தெளிந்திருந்தது. என்னை நோக்கி ஒரு பெண் வருவது போல் இருந்தது. என்னருகில் வந்தவர், \"கண்ணு... எந்த ஜென்மத்துலயும் நான்தான்டா உனக்கு அம்மா\" என்றார். அது என் அம்மா. அப்போது அருகில் இருந்த அப்பா, \"எவ்ளோ தடவை உன்னை திட்டிருயிருப்பேன். உன் மேல கோபப்பட்டிருப்பேன். அதெல்லாம் உன் மேல இருக்குற பாசத்தாலதான்டா. நீதான்டா என் உயிர்\" என்றார். அன்று எனக்குக் கிடைத்த உத்வேகத்துக்கு அளவே இல்லை. அன்றுதான் புரிந்துகொண்டேன். பெற்றொருடன் பிள்ளைகளை நேசத்துடனும் இணக்கத்துடனும் இணைத்தல் என்ற விஷயத்தை எங்கள் பயிற்சியில் முக்கியமாகக் கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியதே தனிப்பட்ட இந்த அனுபவம்தான். நம் வாழ்வியல் அனுபவத்தில் இருந்துதான் பெரும்பாலும் பயிற்சி முறைகளைக் கட்டமைத்து வருகிறோம்,\" என்றார்.\nதற்போதையை செயல்திட்டங்கள் குறித்தும் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் அவர் கூறியவை:\n* எங்கள் பயிற்சித் திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட கல்லூரிகளுடன் கரம்கோர்த்து தொடர்ச்சியாக மாணவர்களுக்கு லிவ் லைஃப் எஜூகேஷன் திட்டத்தை வழங்குகிறோம்.\n* கல்லூரிகளைத் தொடர்ந்து இப்போது பள்ளிகளிலும் கவனம் செலுத்துகிறோம். ஓராண்டில் 12 பள்ளிகளில் முகாம் நடத்தினோம்.\n* இந்திய ராணுவத்துடன் இணைந்து காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கான கல்வித் திட்டத்தில் பங்கு வகிக்கிறோம்.\n* தாம்பரம் பகுதியில் உள்ள 20 அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஆறு மாதப் பயிற்சித் திட்டத்தை ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்கவுள்ளோம்.\n* பெற்றோர், ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சிகளை அளித்து அதன் மூலம் ஒட்டுமொத்த குழந்தைகளையும் பயன்பெறத்தக்க வகையில் புதிய செயல்திட்டம் ஒன்றை வடிவமைத்து வருகிறோம்.\n* நாங்களே ஒரு முன்மாதிரி பள்ளியை உருவாக்கி, அதில் வாழ்க்கைப் பாடத்துக்கு முக்கியத்துவம் அளித்து படைப்பாற்றல் மிக்க தொழில்முனைவர்களை உருவாவதற்கு வித்திடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.\n\"எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் 5.5 லட்சம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினேன். ஈரோட்டில் உரையாற்றிவிட்டு கீழிறங்கியபோது, எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் என் முன் வந்து நின்றார். \"சார், நீங்கதானே டாக்டர் கண்ணன் கிரீஷ்\" என்று கேட்டார். \"ஆமாம்மா, சொல்லும்மா\" என்றதும் உடனே காலில் விழுந்துவிட்டார். ஆயிரக்கணக்கானோர் முன்பு அந்த மாணவி இப்படிச் செய்தது ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள். அதைத் திறந்து பார்த்தால் இன்னும் அதிர்ச்சி. அது ஒரு தற்கொலைக் குறிப்பு. பிறகு அவளே விவரித்தாள்:\n\"ஏற்கெனவே ஒருநாள் உங்களோட ஸ்பீச் கேட்டேன் சார். அதுதான் என்னை மாத்திச்சு. எனக்கு சரியா படிக்க வரலை. எல்லாரும் என்னை முட்டாள்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. உங்களோட ஸ்பீச்ல எப்படி படிக்கணும்ன்ற டெக்னிக் ஒண்ணு சொல்லித் தந்தீங்க. அதை ஃபாலோ பண்ணினேன். எனக்கு 85% மார்க் கிடைச்சுது. எங்க வீட்ல அவ்ளோ சந்தோஷம். இது ஆறு மாசம் முன்னாடி எழுதுனது. இப்ப எனக்கு அந்த மாதிரி தப்பான எண்ணமே இல்லை. ரொம்ப தேங்க்ஸ் சார்,\" என்றார். இதைத்தான் லிவ் லைஃப் எஜூகேஷனின் வெற்றியாக கருதுகிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான நேரத்தில் சரியான தீப்பொறி தேவை. அப்படி ஒரு தூண்டுதலை ஏற்படுத்திவிட்டால் போதும் நல்ல சமூகத்தை உருவாக்கிவிட முடியும்.\nபள்ளி மாணவர்களுடன் கண்ணன் கிரீஷ்\nபள்ளி மாணவர்களுடன் கண்ணன் கிரீஷ்\nநாங்கள் இந்த ஆறு ஆண்டு காலம் சரியான பயிற்சிகளையே மாணவர்களுக்கு அளித்து வருகிறோம் என்பதை அவ்வப்போது பொது இடங்களிலேயே உணர முடிகிறது. எங்காவது திடீரென ஓர் இளைஞர் என் முன் தோன்றி, \"சார்... நான் வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்தேன் சார். ஆனா, இப்போ இவ்ளோ பெரிய நிலைல மகிழ்ச்சியா இருக்கேன். இதுக்கு காரணமே நீங்கதான் சார்\" எனும்போது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உணர்வேன்.\nஅப்படி ஒருநாள் நள்ளிரவில் என் வண்டி முன்பு ஓர் இளைஞர் மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு, \"சார், என்னை நினைவிருக்கா\" என்று கட்டிப் பிடித்தார். எங்கள் முதல் பாட்ஜ் மாணவர் அவர். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், \"நீங்க லிமிட்டிங் பிலிஃப் எனும் கான்செப்டை ஃபாலோ பண்ணினேன் சார். ஆவடி ஏரியாவுல சுத்திப் பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரியே சர்வே எடுத்தேன். அங்க நிறைய திருடு போறது தெரிய வந்ததுச்சு. ஊருக்குப் போய் ரிட்டயர்டு ஆர்மி ஜெனரல் ஒருத்தரை வெச்சு என்.எஸ்.எஸ்.ஸில் இருந்த இளைஞர்களுக்கு நான்கு மாதம் பயிற்சி கொடுத்தேன். அவர்களை சென்னைக்கு கூட்டிட்டு வந்து செக்யூரிட்டி வேலைகளில் நியமிச்சேன். இப்ப என்னோட செக்யூரிட்டி ஏஜென்சில 350 பேரு வேலை பார்க்குறாங்க...\" என்றார்.\nமெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் அரியர் வைத்திருந்த அந்த மாணவர் இப்போது மிகப் பெரிய தொழில்முனைவர். இத்தகைய மாற்றம்தான் நம் சமூகத்துக்குத் தேவை என்று நம்புகிறேன்.\nநம் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் இருக்கிறார்கள். மாணவர்களை அணுகுவதில்தான் சிக்கல். அதை சரிசெய்தாலே போதுமானது. அதற்கான உரிய பங்களிப்பை அளிக்கவுள்ளோம். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி மாணவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற வெறி மிகுந்து இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். அந்த நெருப்பைக் கொழுந்துவிட்டு எரிவதற்குத் துணைபுரியும் சிறு பொறியாக இருக்கும். 100 முதல் 200 அரசுப் பள்ளிகளிலேனும் உரிய மாற்றங்களைக் கொண்டு வரும் வரை ஓயமாட்டேன்,\"\nஎன்று உறுதியாகச் சொன்னார் மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்.\nஇணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n'காலா' ரஜினியும் ரஞ்சித்தும்: கைகூடியதா பிராண்ட் மதிப்பு\nநீங்களும் 10 லட்சத்தில் ஒருவர் ஆகலாம்- 'ஸ்டெம் செல்' கொடையாளர் கண்மணி அழைப்பு\n'ஸ்பான்ஸர்' புகினும் கற்பித்தல் நன்றே- டெல்லி வியந்த அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் வருகை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/contact.php?sid=b7c8eae71ec3e624bf554beba08b57df", "date_download": "2018-08-16T15:40:39Z", "digest": "sha1:QIMWTFCG5BFS6ACN2YXFWITE2HPG7AO7", "length": 23951, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் ந��்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு வ��ழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=eba9d4e39d8b3b4e380c20929275ddcb", "date_download": "2018-08-16T15:32:54Z", "digest": "sha1:AELWDWZIBYA7PPFE7PTMJMYCGQAZKZPT", "length": 30555, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவ��ிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்கு���ிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saiva/thirumanthiram28.html", "date_download": "2018-08-16T16:36:48Z", "digest": "sha1:RDDDJ6RQMMZYFBZGT3ZGHOHIRDQD2TNN", "length": 50548, "nlines": 545, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Saiva Sidhdhantha Books - Thirumanthiram", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n... தொடர்ச்சி - 28 ...\n2701\tவாயொடு கண்டம் இதயம் மருவுந்தி\nஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்\nதூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்\nஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 4\n2702\tகிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்\nகரணங்கள் விட்டுயிர் தானெழும் போது\nமரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்\nஅரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 5\n2703\tஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்\nஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்\nசேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்\nவாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. 6\n2704\tதெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று\nஉள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்\nவெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்\nதுள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. 7\n2705\tகுருவழி யாய குணங்களில் நின்று\nகருவழி யாய கணக்கை அறுக்க\nவரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு\nஅருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 8\n2706\tவெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது\nசெறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்\nகுறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்\nகுறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. 9\n2707\tநெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று\nதுஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று\nமஞ்சு தவழும் வடவரை மீதுரை\nஅஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 10\n2708\tபிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது\nஇராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்\nபராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்\nஅராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 11\n2709\tஎளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை\nஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்\nகுளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1\n2710\tசிவன்சத்தி சீவன் செறுமல மாயை\nஅவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்\nசிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர\nஅவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n2711\tசிவன்அரு ளாய சிவன்திரு நாமம்\nசிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை\nசிவன்முத லாகச் சிறந்து நிரோதம்\nபவமது அகன்று பரசிவன் ஆமே. 3\n2712\tஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்\nஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்\nதீதில் சிவஞான யோகமே சித்திக்கும்\nஓதும் சிவாய மலமற்ற உண்மையே. 4\n2713\tநமாதி நனாதி திரோதாயி யாகித்\nதம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்\nசமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே\nநமாதி சமாதி * சிவவாதல் எண்ணவே. 5\n2714\tஅருள்தரு * மாயமும் அத்தனும் தம்மில்\nஒருவனை # யீன்றவள் உள்ளுறும் மாயை\nதிரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்\nஅருவினை தீர்ப்பதும் $ அவ்வெழுத் தாமே. 6\n2715\tசிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்\nசிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்\nசிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்\nசிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 7\n2716\tசிவசிவ என்கிலர் தீவினை யாளர்\nசிவசிவ என்றிடத் தீவினை மாளும்\nசிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்\nசிவசிவ என்னச் சிவகதி தானே. 8\n2717\tநவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்\nசிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்\nபவமது தீரும் பரிசும்அது அற்றால்\n* அவமதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 9\n2718\tசிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி\nஅவாயம் அறவே அடிமைய தாக்கிச்\nசிவாய சிவசிவ என்றென்றே சிந்தை\nஅவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1\n2719\tசெஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்\nஅஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு\nதுஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை\nநெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 2\n2720\tஅங்கமும் ஆகம வேதமது ஓதினும்\nஎங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது\nசங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்\nஅங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 3\n2721\tபழுத்தன ஐந்தும் * பழமறை யுள்ளே\nவிழித்துஅங்கு உறங்கும் # வினைஅறி வாரில்லை\nஎழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்\nஎழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. 4\n2722\tஎங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி\nஎங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்\nஎங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்\nதங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1\n2723\tசிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்\nசொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்\nபொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை\nஅற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2\n2724\tதான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்\nதேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்\nஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு\nஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 3\n2725\tஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்\nஆனந்தம் * பல்லியம் ஆனந்தம் வாச்சியம்\nஆனந்தம் ஆக அகில சராசரம்\nஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 4\n2726\tஒளியாம் பரமாம் உளதாம் பரமும்\nஅளியார் சிவகாமி யாகும் சமயக்\nகளியார் பரமும் * கருதுறை யந்தத்\nதெளிவாம் சிவானந்த # நட்டத்தின் சித்தியே. 5\n2727\tஆன நடம்ஐந்து அகள சகளத்தர்\nஆன நடமாடி ஐங்கரு மத்தாக\nஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே\nதேன்மொழி பாகன் திருநட மாடுமே. 6\n2728\tபூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட\nமூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட\nதாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து\nஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 7\n2729\tவேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்\nகீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்\nபூதங்கள் ஆடப் புவனம் முழுதாட\nநாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 8\n2730\tபூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்\nவேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்\nஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்\nபோதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 9\n2731\t* தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்\nமூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்\nதாபதர் சத்தர் சமயம் சராசரம்\nயாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 10\n2732\tஅண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்\nஉண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்\nகண்டம் கரியான் கருணை திருவுருக்\nகொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. 11\n2733\tகொடுகொட்டி * பாண்டங் கோடுசங் காரம்\nநடம் எட்டோடு ஐந்துஆறு நாடியுள் நாடும்\nதிடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை\nவடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 12\n2734\tபரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்\nபரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்\nபரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்\nபரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. 13\n2735\tஅங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்\nதங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்\nசங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்\nபொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. 14\n2736\tஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்\nகான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி\nமூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா\nஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 15\n2737\tசத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்\nமுத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்\nசித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்\nசுத்திகள் * எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. 16\n2738\tமேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்\nதேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்\nதாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்\nஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. 17\n2739\tதெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்\nஅற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்\nஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்\nதற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 18\n2740\tஅடியார் அரனடி யானந்தங் கண்டோர்\nஅடியா ரானவ ரத்தரு ளுற்றோர்\n* அடியார் பவரே யடியவ ராமால்\nஅடியார் பொன்னம்பலத் தாடல் கண்டாரே. 19\n2741\tஅடங்காத என்னை அடக்கி அடிவைத்து\nஇடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு\nநடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்\nபடம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 20\n2742\tஉம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்\nசெம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்\nசம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை\nஇன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 21\n2743\tமாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்\nபூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்\nசேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை\nஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 22\n2744\tவிம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்\nதம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்\nசெம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்\nஅம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 23\n2745\tதேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்\nவாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்\nஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த\nநாட்ட முறுக்குறும் நாடகங் * காணவே. 24\n2746\tகாளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்\nகூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி\nநீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி\nநாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 25\n2747\tமேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்\nகூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்\nசாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு\nஏறும் சுழுமுனை இவைசிவ பூமியே. 26\n2748\tபூதல மேருப் புறத்தான தெக்கணம்\nஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்\nபாதி மதியோன் பயில்திரு அம்பலம்\nஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 27\n2749\tஅண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்\nபண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்\nதெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்\nகொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 28\n2750\tகுரானந்த ரேகையாய்க் கூர்ந்த * குணமாம்\nசிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து\nபுரானந்த போகனாய்ப் பூவையும் தானும்\nநிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 29\n2751\tஆதி பரன்ஆட அங்கைக் கனலாட\nஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்\nபாதி மதியாடப் பாரண்ட மீதாட\nநாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 30\n2752\tகும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்\nஅம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்\nசெம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்\nஉம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 31\n2753\tமேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு\nசாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு\nநாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்\nபாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 32\n2754\tஇடைபிங் கலைஇம வானோடு இலங்கை\nநடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை\nகடவும் திலைவனம் கைகண்ட மூலம்\nபடர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 33\n2755\tஈறான கன்னி குமரியே காவிரி\nவேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்புஏழுள்\nபேறான வேதா கமமே பிறத்தலான்\nமாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34\n2756\tநாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி\nவேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி\nபோதத்தில் ஆடி புவனம் முழுதாடும்\nதீதற்ற தேவாதி தேவர் பிரானே. 35\n2757\tதேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி\nமூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்\nபாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்\nகோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 36\n2758\tஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்\nகூறு சமயக் குருபரன் நானென்றும்\nதேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே\nவேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 37\n2759\tஅம்பலம் ஆடரங் காக அதன்மீதே\nஎம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி\nஉம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்\nதம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38\n2760\tஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்\nபாடிய பாட்டும் பலவான நட்டமும்\nகூடிய கோலம் குருபரன் கொண்டாடத்\nதேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 39\n2761\tஇருதயம் தன்னில் எழுந்த பிராணன்\nகரசர ணாதி கலக்கும் படியே\nஅரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்\nகுரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 40\n2762\tகுருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்\n* அருவுரு வாவது அந்த அருவே\nதிரிபுரை யாகித் திகழ்தரு வாளும்\nஉருவரு வாகும் உமையவள் தானே 41\n2763\tதிருவழி யாவது சிற்றம் பலத்தே\nஉருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு\nஅருள்வழி யாவதும் அவ்வழி தானே. 42\n2764\tநீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்\n* ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட\nநாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து\nஆடும் இடந்திரு அம்பலந் தானே. 43\n2765\tவளிமேகம் மின்வில்லு வானகஓசை\nதெளிய விசும்பில் திகழ்தரு வாறுபோல்\nகளிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்\nஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 44\n2766\tதீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்\nஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்\nமாயைமா மாயை கடந்துநின் றார்காண\nநாயகன் நின்று நடஞ் * செய்யு மாறே. 45\n2767\tகூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்\nகூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்\nகூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்\nகூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 46\n2768\tஇடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்\nநடங்கொண்டு நின்றமை நானும் அற���ந்தேன்\nபடங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்\nஅடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 47\n2769\tசத்தி வடிவு சகல ஆனந்தமும்\nஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்\nசத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு\nஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 48\n2770\tநெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி\nஉற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்\nபற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்\nசிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 49\n2771\tஅண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்\nதண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்\nதெண்டினில் ஏழும் சிவாசன மாகவே\nகொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 50\n2772\tமன்று நிறைந்த விளக்கொளி மாமலர்\nநன்றிது தான்இதழ் நாலொடு நூறவை\nசென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள\nநின்றது தான்நெடு மண்டல மாமே. 51\n2773\tஅண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி\nதெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி\nஎண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி\nஅண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 52\n2774\tஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்\nஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்\nமோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக\nமாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 53\n2775\tஅம்பல மாவது அகில சராசரம்\nஅம்பல மாவது ஆதிப் பிரானடி\nஅம்பல மாவது அப்புத்தீ மண்டலம்\nஅம்பல மாவது அஞ்செழுத் தாமே. 54\n2776\tகூடிய திண்முழ வம்குழல் ஓமென்று\nஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன\nநாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்\nபாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 55\n2777\tஅண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்\nதெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்\nபுண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்\nகண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 56\n2778\tபுளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்\nகளிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்\n* அளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்\nஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 57\n2779\tதிண்டாடி வீழ்கை சிவானந்த மாவது\nஉண்டார்க் * குணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்\nகொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்\nகண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 58\n2780\tஅங்கி தமருகம் அக்குமா லைபாசம்\nஅங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்\nதங்குஉ பயந்தரு நீல மும்உடன்\nமங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 59\n2781\tஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்\nகூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி\nநீடிய நாதம் பராற்பர நேயத்தே\nஆடிய நந்தி புறம்அகந் தானே. 60\n2782\tஒன்��தும் ஆட ஒருபதி னாறுஆட\nஅன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட\nஇன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட\nஅன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 61\n2783\tஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்\nஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி\nஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி\nஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 62\n2784\tமூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்\nமூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்\nமூன்றிலும் ஆடினான் * மோகாந்தக் கூத்தே. 63\n2785\tதாமுடி வானவர் தம்முடி மேலுறை\nமாமணி ஈசன் மலரடித் தாளினை\nவாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்\nகாமணி ஞாலம் கடந்துநின் றானே. 64\n2786\tபுரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்\nதெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை\nஎரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 65\n2787\tஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்\nஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்\nஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்\nஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 66\n2788\tஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து\nஅன்புறு கோணம் அதிபதத்து ஆடிடத்\nதுன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே\nஅன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. 67\n2789\tதத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்\nசித்தமும் ஆடச் சிவசத்தி தானாட\nவைத்த சராசரம் ஆட மறையாட\nஅத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 68\n2790\tஇருவருங் காண எழில்அம் பலத்தே\nஉருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்\nதிருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்\nஅருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 69\n2791\tசிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்\nஅவமாட ஆடாத அம்பரம் ஆட\nநவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்\nசிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 70\n2792\tநாதத்தின் அந்தமும் * நாற்போத அந்தமும்\nவேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்\nதாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து\nநாதப் பிரமம் சிவநாட # மாமே. 71\n2793\tசிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்\nதவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்\nதவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்\nதவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 72\n2794\tகூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள்\nவீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்\nதேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி\nஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 73\n2795\tநாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி\nபூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்\nநேதத் துவமும் அவற்றோடு நேதியும்\nபேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 74\n2796\tஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்\nஆன��்த * மாநடம் ஆரும் அறிகிலர்\nஆனந்த * மாநடம் ஆரும் அறிந்தபின்\nதான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 75\n2797\tதிருந்துநல் சீஎன்று உதறிய கையும்\nஅருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்\nபொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்\nதிருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 76\n2798\t* மருவும் துடியுடன் மன்னிய வீச்சு\nமருவிய அப்பும் அனலுடன் கையும்\nகருவின் மிதித்த கமலப் பதமும்\nஉருவில் சிவாய நமவென வோதே. 77\n* மருவு துடியும் மன்னிய வீச்சும்; மருவி யமைப்பும்\n2799\tஅரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்\nஅரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்\nஅரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி\nஅரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 78\n2800\tதீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி\nகூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்\nமூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப்\nபார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. 79\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/183121?ref=home-section-lankasrinews", "date_download": "2018-08-16T15:59:12Z", "digest": "sha1:BEINFC7SA5JRHPESZUARZXUC42RONJPZ", "length": 11113, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "வெளிநாட்டிலிருந்து கதறி அழுத கலா மாஸ்டர்.... ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சி - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nவெளிநாட்டிலிருந்து கதறி அழுத கலா மாஸ்டர்.... ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சி\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தியைக் கேட்ட கலா மாஸ்டர் கதறியழுத காட்சி தற்போது வெளியாகியுள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்த கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதன் கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.\nஇவரது மறைவினை நினைத்து ஒட்டுமொத்த மக்களும், அரசியல் தலைவர்களும், குடும்பத்தினருடன் துயரத்தில் காணப்படுகின்றனர். இந்நிலையில் கலாமாஸ்டர் கனடாவில் இருந்து கலைஞரைக் கடைசியாக காணமுடியவில்லையே தனது ஆதங்கத்தை கண்ணீராக காணொளியில் வெளியிட்டுள்ளார்.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின�� எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52542-topic", "date_download": "2018-08-16T16:04:55Z", "digest": "sha1:TCKMMO23B7WVAG4IDG42S762LVADY3WR", "length": 12484, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் ச���துபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்\nஉ.பி., கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும்\nஉத்திரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த\nசட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில்\nஇந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக,\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை\nதொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.\nஇது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை\nகுறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90681", "date_download": "2018-08-16T15:43:30Z", "digest": "sha1:55KYBLCOMA4BWJEIJ4HXYFDLQUAYNL3P", "length": 12545, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமிக்க முன்னாள் அமைச்சர் சுபையிர் முயற்சி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமிக்க முன்னாள் அமைச்சர் சுபையிர் முயற்சி\nகிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ந��யமிக்க முன்னாள் அமைச்சர் சுபையிர் முயற்சி\nதேசிய கல்வியற்கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த மாகாணமான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்ய வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.\nதேசிய கல்வியற்கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து, வெளி மாகாணப்பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் சுபையிர் கடந்த 24.10.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே மேற்கனண்டவாறு தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணப் பாடசாலைகளுக்கு அவர்களை நியமித்துள்ளமை கவலையான விடயமாகும். இது தொடர்பில் குறித்த ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கமைவாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.\nமேற்படி விடயம் தொடர்பாக தேசிய கல்வியற்கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து, வெளி மாகாணப் பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பலருடன் கொழும்பு சென்ற முன்னாள் அமைச்சர் சுபையிர் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலியினையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் தெரிவித்தார்.\nPrevious articleஇரு இனங்களுக்கிடையிலான எல்லைப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்-பிரதியமைச்சர் அமீர் அலி\nNext articleபிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் நாசீவந்தீவு, சுங்கான்கேணியில் வீதிப்புனரமைப்பு\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஉயர்தர உயிரியல் விஞ்ஞான வினாத்தாள்-றோயல் கல்லூரி இறுதியாண்டுப்பரீட்சை 2017\nஒரு புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்க வேண்டுமென்ற நெருப்பு கனன்று கொண்டேயிருக்கிறது-அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி புத்தாக்குனர்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு.\nவரலாற்றில் முதல்தடவையாக ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி மாணவர்களால் சஞ்சிகை வெளியீடு.\nசிங்கலே அமைப்புக்கெதிராக சட்ட நடவடிக்கை- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nவெற்றிகரமாக நடைபெற்ற மீராவோடை வாராந்த சந்தை\nதேசிய வளங்களை விற்பனை செய்வதற்கெதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்-நாமல் ராஜபக்ஷ\nIOC பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது.\nநாசீவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பற்சிகிச்சை, காசநோய் விழிப்புணர்வுக்கருத்தரங்கு\nஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை கல்குடாவின் எழுச்சிக்கும் அபிவிருத்திக்கும் பலம் சேர்க்கும்-மீராவோடை ஜும்ஆப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13332/", "date_download": "2018-08-16T15:37:04Z", "digest": "sha1:B6SZYV5KLKO4PUIIQFMKIMVOUEMQUJYE", "length": 9016, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "4 இலட்சம் ரூபாவிற்கு போலி பற்றுச்சீட்டு வழங்கிய வடக்கு அமைச்சர்! | Tamil Page", "raw_content": "\n4 இலட்சம் ரூபாவிற்கு போலி பற்றுச்சீட்டு வழங்கிய வடக்கு அமைச்சர்\nவடமாகாண சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டு ஒன்ற போலியாதென பொதுக்கணக்காய்வுகுழு கண்டறிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கான பணத்தை வழங்காமல், நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்பக்கம் தகவல்களை திரட்டியுள்ளது.\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு திட்டங்களிற்கு பணம் ஒதுக்கப்படுவது வழக்கம். மாகாணசபை உறுப்பினர்கள் திட்டங்களை பரிந்துரைக்க, அந்த நிதி உரிய திணைக்களங்களின் ஊடாக சேவை வழ��்குனர்களிற்கு வழங்கப்படும்.\n2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், நான்கு இலட்சம் ரூபா செலவில் மன்னாரில் மூக்கு கண்ணாடி வழங்கியிருந்தார் என மன்னார் பிராந்திய சுகாதார திணைக்களத்தில் பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nபொதுகணக்காய்வு குழுவின் கணக்காய்வின் போது, குறித்த பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட வியாபார நிலையத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது, அது அழகுசாதான விற்பனை நிலையம் என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது என்ற தகவலை அந்த திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். அழகு சாதான விற்பனை நிலையத்தில் மூக்கு கண்ணாடிகள் கொள்வனவு செய்யப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சரினால் போலி பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்ட விடயம் அம்பலமானது.\nஇதையடுத்து, குறித்த நான்கு இலட்சம் ரூபாவும் அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வழங்கப்படாமல், மாகாண நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த சம்பவத்தின் பின்னர், இந்த வருடம் அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் மன்னார் சுகாதார திணைக்களத்தின் ஊடாக எந்த ஒதுக்கீட்டையும் செய்யவில்லையென்ற தகவலையும் தமிழ்பக்கம் பெற்றுள்ளது.\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nகொக்குவிலில் ஆவா கைவரிசை காட்டியது\nபற்பசை பக்கெட்டின் அடியில் உள்ள நிறத்தின் மர்மம் என்ன தெரியுமா\nதென்கொரியா போனபோது கழிப்பறையும் கொண்டுபோன வடகொரிய தலைவர்\n3,000 வருடத்திற்கு முந்தைய மெய்சிலிரிக்க வைக்கும் காதல்: கட்டியணைத்தபடி மீட்கப்பட்ட கணவன் மனைவியின் எலும்புக்கூடு\nகொக்குவில் காதல் கத்திக்குத்தில் முடிந்தது\nகோலமாவு கோகிலா படத்தின் ஒரே ஒரு ஊரில் சாங் வீடியோ\nகல்விசார் ஊழியர்களின் நாளைய போராட்டம் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/01/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-16T15:38:58Z", "digest": "sha1:JCIWCPPO2TBSYOEV2I5FFLAS7QRCQJZW", "length": 28776, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "பெருநிறுவனங்கள் உருவாக்கிய செயற்கை வெள்ளம்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»பெருநிறுவனங்கள் உருவாக்கிய செயற்கை வெள்ளம்\nபெருநிறுவனங்கள் உருவாக்கிய செயற்கை வெள்ளம்\nஒரு தலைமுறை காணாத அடைமழை கடந்த நவம்பர் எட்டாம் தேதி துவங்கி பெருமழையாய் உருகொண்டு நின்றது. மாதம் முழுவதும் மழை. மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. மிக எளிதாக பல்லாயிரம் ஆண்டுகளாய் கடலோடு கலந்த மழையின் பாதை எங்கும் அடைபட்டுக் கிடந்தன. நிலங்களில் தவழந்ததண்ணீர் மனிதன் செய்த தவறுகளை பயன்படுத்திக்கொண்டது. தன் வழக்க மான வழிதடம் தேடி அலைந்த மழை நீர், அடைக்கப்பட்ட கட்டமைப்புகளால் வெள்ளமென திரண்டது. உயர்ந்து நின்றவீடுகளுக்குள் புகுந்தது. புலம் பெயர்ந்து, பெருநகர் அடைந்து, உச்சமென உழைத்து, அலைந்தலைந்து கிளையின் மீது சேர்த்த தேனடை சேமிப்பு உரு குலைந்தது. இருபதாண்டுகால மனித உழைப்பு நாசமானது, இரு பத்தாண்டு சேமிப்பை 20 நொடிகளில் கவர்ந்து சென்றது மழை. மாநகர் மனிதர்கள் பித்தாகி நின்றனர். இருண்டகாலம் அனுபவமாய் மாறியது.\nகழிக்க, குளிக்க, குடிக்க என எல்லாவற்றிற்கும் கழிவு நீரை முதலில் கண்டதுஇப்போதுதான். மெல்லிய புன்னகையுடன் வெள்ளம் நின்று ரசித்தது. “வரப்புயர” என அவ்வை பாட்டிச் சொன்னதை மாமன்னர்களும், மகாராணி களும் தவறாக புரிந்துக்கொண்டதன் விளைவு இது. நிலங்களில் கரையான வரப்பு உயர்ந்தால் நீர் உயரும், நீர் உயர்ந்தால் நெல் உயரும். ஆனால் தங்கள் வரப்புகளை உயர்த்த நீர் வரப்புகளை கட்டிடங் களாய் மாற்றினர். வரப்புயர்ந்தது. அதனால்நீர் உயர்ந்தது. உயர்ந்த நீர் எங்கே செல் லும் எளிதான மழைநீரின் கணக்கிது. எனினும் கோபப்படுகிறோம். நாசமாய் போன வெள்ளம் என சபிக்கின்றோம்.\nஎப்படியாகினும் இந்த பெரு மழையும், வெள்ளமும் பல கதவுகளை திறந்துவைத்துள்ளது. அதில் ஒன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. ஆக்கிரமிப்புகள் எனில் உடனடியாக குடிசைகளை அகற்று வது என்ற சித்திரம்தான் எல்லோருக்கும் தோன்றுகிறது. அந்த கொடூர அரசியல் குறித்து பின்பு விவாதிக்கலாம், இப்போது பெருநிறுவனங்களின் ஆக்கிர மிப்பையும் அவர்களது மனித நேயத்தை யும் விவாதிக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களும், பெருமுதலாளிகளும், கணினி துறைகளும்கூட தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என நமது நண்பர்கள் மகிழ்ச்சியாக பேசித்திரிகின்றனர். உண்மை அதுவா பன்னாட்டு நிறுவனங் களும், கணினிதுறை முதலாளிகளும் எங்கு தூய்மை செய்கின்றனர் பன்னாட்டு நிறுவனங் களும், கணினிதுறை முதலாளிகளும் எங்கு தூய்மை செய்கின்றனர் அதிகமாக அவர்களது அலுவலகங்கள் எதிரில்தான். அதற்கும் விளம்பரம் அவர்களுக்கு அதிகமாக அவர்களது அலுவலகங்கள் எதிரில்தான். அதற்கும் விளம்பரம் அவர்களுக்கு ஆனால் இவைகளில் பணியாற்றும் இளைஞர்கள் இவர்களை போல அல்ல. தவித்த மக்களுக்காக பொருட்களை அள்ளிக்குவித்து,\nகரடு முரடாண பாதைகளில் பயணித்து வந்தனர். உண்மை யான அக்கரையுடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினர். ஆனால் பெருமுதலாளி கள் செய்தது என்ன கடலூர் மாவட்ட அனுபவம் பார்ப்போம்.கடலூர் மாவட்ட கடற்கரையோரம் தனது கட்டுமானப் பணிகளை செய்து வரும் அனல்மின்நிலையம் ஒரு மாதம்வேலைவாய்ப்பு இல்லாமல் முடங்கிக் கிடந்த மக்களுக்கு செய்தது என்ன கடலூர் மாவட்ட அனுபவம் பார்ப்போம்.கடலூர் மாவட்ட கடற்கரையோரம் தனது கட்டுமானப் பணிகளை செய்து வரும் அனல்மின்நிலையம் ஒரு மாதம்வேலைவாய்ப்பு இல்லாமல் முடங்கிக் கிடந்த மக்களுக்கு செய்தது என்ன சைமாசாயக்கழிவு ஆலை என்ன செய்தது சைமாசாயக்கழிவு ஆலை என்ன செய்தது இந்த ஒரு நிறுவனங்களும் மக்களின் வாழ்க்கையை அழித்ததுதான் அதிகம். கடலூர் கடைமடை பாசன பகுதியாகும். எவ்வளவு மழை பொழிந்தாலும் வெள்ளம் சூழும் நிலை அரிதுதான்.\nவெள்ளாறு, பரவனாறு, பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மணிமுத���தாறு, உப்பனாறு, வட வாறு என்ற ஆறுகளும் இவைகளில் பிரி யும் ஏரிகளும் உண்டு. 18 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலம் கொண்ட வீராணம் ஏரி, பிருமாண்டமான பெருமால் ஏரி, வெல்லிங்டன் ஏரி, கொத்தவாச்சேரி ஏரி, பக்கிம்காம் கால்வாய், கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தன் ஓடை, 450க்கும் மேற்பட்ட ஏரிகளும், பெரிய குளங்களும் இருந்த மாவட்டம் இது. எவ்வளவு மழை பொழிந்தாலும் தண்ணீர் கடலோடு ஓடி அடையும் நில அமைப்புக்கொண்டது. ஆனால் கடலூர் மாவட்டத்தின் கடற்கரையோரம் மெல்ல மெல்ல பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கத் துவங்கின. கடலூர் முதுநகரின் அருகில் துவங்கிய சிப்காட் மெல்ல மெல்ல சிதம்பரம் நோக்கி விஸ்தரித்து செல்கிறது.\nசிப்காட் 2, சிப்காட் 3 என விரிவாக்கம் அடைந்துக்கொண்டு இருக்கிறது. கடலூரிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் சிப்காட் 3 என்ற பகுதி சைமா சாயக்கழிவு அலைகளை தற்போது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு அமைத்துக்கொண்டு இருக்கிறது. இடையில் நாகார்ஜூனா எண் ணெய் சுத்திகரிப்பு ஆலை 1200 ஏக்கர்நிலங்களை கடற்கரையோரம் கையகப் படுத்தி வேலைகளை செய்து வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐ.எல்.எப்.எஸ் என்ற அனல் மின்நிலையம் சுமார் 1400 ஏக்கர் நிலங்களை வலைத்து தனது மின் உற்பத்தியை துவங்கி உள்ளது.\nஇவர்கள் கடற்கரையோரம் செய்த கட்டுமானப் பணிகள் உருவாக்கிய விளைவுகள் என்ன சைமா சாயக்கழிவு நிறுவனங்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள பகுதியில் தரை மட்டத்தை இயற்கையாய் உள்ளதைவிட மூன்று அடி உயர்த்திவிட்டனர். 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காம்பவுண்ட் சுவர் எழுப்பி விட்டனர். அதிலும் குறிப்பாக பெரியபட்டு, ஆண்டார்முள்ளிபள்ளம், தச்சமபாளையம், வாண்டியாம் பள்ளம், சின்னாண்டிகுழி, பெரியாண்டிகுழி, மடவாபள்ளம், சாமியார்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள நான் காயிரம் ஏக்கர் நிலங்களின் வடிகால் வாய்க் காலை உள்ளே வைத்து காம்பவுண்டு சுவரை அடைத்துவிட்டனர். இதன் விளை வாக அப்பகுதியில் இருந்த நெற்பயிர்கள் மொத்தமாய் மூழ்கின, சவுக்கை நாற்று மொத்தமாய் கருகியது, காய்கறிகள் அழிந்தன. ஆனால் இந்த நிறுவனம் எந்த கவலையும் கொள்ளவில்லை.\nசிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுடன் நாங்கள் சென்று பார்வையிட்ட அன்றைய மாலையே சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் போராட்டத்தை துவக்கியதன் விளைவு உடனடியாக நிறுவன சுவர் உடைக்கப் பட்டு, வாய்க்கால்களை வெட்டும் பணிதுவக்கப்பட்டது. அடுத்த இரண்டுநாள் கிட்டதட்ட 3 கிலோ மீட்டர் வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அங்கு தேங்கிய தண்ணீர் பக்கிம்காம் கால்வாயில் கலக்கப்பட்டது. அதனால் சில ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் பாதுகாக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் உள்ள சவுக்கை நாற்று விவசாயிகளில் எட்டுமாத உழைப்பு கருகிப்போனது. மற்றொரு பக்கம் ஐ.எல்.எப்.எஸ் என்றஅனல் மின்நிலையம் புதுசத்திரம் ரயில் நிலையத்திலிருந்து கரிகுப்பத்தில் உள்ளதனது நிறுவனத்துள் நிலக்கரியை கொண்டு செல்ல ஒரு புதிய வழித் தடத்தை போட்டது. நிலத்திலிருந்து சுமார் 7 அடி உயரம் கொண்ட இரும்பு ரயில்பாதை சுமார் 6 கிலோமீட்டர் செல்கிறது. இப்பாதை பல கிராமங்களில் வடிகால் வழித்தடத்தை மொத்தமாய் அடைத்துச் செல்கிறது. ஒரு இடத்தில் மட்டும் சிறு குழாய்கள் அமைத்து வடிகால் எற் படுத்தி உள்ளனர். இந்த பெருமழை உருவாக்கிய வெள்ளம் அவ்வழியாக செல்லபல நாட்கள் ஆனது. அதற்கும் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்தன. ஆனால் 15 ஆயிரம் கோடி முதலீட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தினர் இது குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. தொடர்ந்து வரும் நிறுவனங்களால், சமவெளியில் ஓடிவருகிற மழைநீர் நிலங்களை கடந்து கடலில் கலக்கும் இயற்கைசமன்பாட்டை தொலைத்த கடற் கரையோரமாக கடலூர் மாறியுள்ளது. யாருமே எதிர்பாராத இந்த தொடர் மழையும் அது உருவாக்கிய வெள்ளமும் சுமார் ஒன்றரை மாதம் மக்கள் வாழ்க்கை யை முடக்கி போட்டது. எவ்வித வேலைவாய்ப்பும் இல்லாமல் மக்கள் பசியுடன் வீட்டில் முடங்கிக்கிடந்தனர். இயற்கை யுடன் இணைந்து இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான வெள்ளமும் கடலூர் மாவட்ட மக்களை அவதிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கு பல்லாயிரம் கோடிமுதலீட்டில் உருவாகியுள்ள இந்த நிறு வனங்கள் என்ன செய்தன இவர்களின் மனித நேயம் என்ன இவர்களின் மனித நேயம் என்ன ஏற்கனவே உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காத இந்த நிறுவனங்கள், அப்படியென்ன இவர்கள் மீது அக்கறை கொள்ள போகின்றன ஏற்கனவே ��ள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காத இந்த நிறுவனங்கள், அப்படியென்ன இவர்கள் மீது அக்கறை கொள்ள போகின்றனமூன்று அடியில் நீர் கிடைக்கும் கடற்கரையை நாசப்படுத்தியவர்கள் இவர்கள், விவசாய விளை நிலங்கள் நெற்பயிரை இழந்து உள்ளது. ஒரு பட்டத்திற்கு சவுக்கு விவசாயத்தில் 4000 ரூபாயும், தைலம் வளர்ப்பில் 6000 ரூபாயும் பெற்றவர்கள் வாழ்க்கைநாசமாகியுள்ள சூழலில் இந்த நிறுவனங்கள் இரண்டு மூன்று கிராமங் களுக்கு மட்டும் ஓரிரு கிலோ அரிசியும், ஒருபோர்வையும் கொடுத்து தங்கள் கடமை யை முடித்துக்கொண்டன. எந்த மக்கள் கூலி வேலை செய்து பிழைத்தார்களோ அந்த நிலங்களை பிடுங்கிக்கொண்டு, அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பும் தராத இந்த நிறுவனங்கள், மழை வெள்ளத்தால் உருகுலைந்த இப்பகுதி மக்களுக்கு ஒருமாதகால உணவு தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். அப்படி செய்தால்கூட அவர்கள் நிறுவனத்திற்கு காம்பவுண்ட் சுவர் எழுப்ப பள்ளம் தோண்டிய பணத்தில்பத்தில் ஒரு பங்குதான் செலவாகி இருக்கும்.ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் புடைசூழ மாவட்டத் தின் அனைத்து சாலைகளிலும் குறுக்கும் நெடுக்குமாக சென்ற அமைச்சர்கள் கண்களுக்கு இப்பகுதி மக்கள் பிரச்சனை எட்டா தது அதிசயம்தான். எப்போதும் போல இப்போதும் பெருநிறுவனங்களுக்கு எதி ராக எதையும் செய்யாமல் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. முதலாளித்துவம் எப்போதும் எளிய மக்கள்வாழ்க்கையை கண்கொண்டு பார்த்த தில்லை பார்க்கப்போவதும் இல்லை. அதற்கு இந்த பெருமழையில் உருவான இந்த செயற்கை வெள்ளமே ஒரு சாட்சி.\nPrevious Articleகலை வெளிப்பாட்டு கல்வியிலும் கை வைக்கும் வகுப்புவாதம்\nNext Article தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி நாடகமாடும் தமிழக அரசு\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nமும்பையின் இயற்கை ஆர்வலர்கள் காட்டும் புதிய பசுமை பாதை…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கல���ஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavasantham.blogspot.com/2011/01/blog-post_26.html", "date_download": "2018-08-16T15:41:56Z", "digest": "sha1:T3733Z3RJTOYP2LUYMOQUZSCZNVR3R3V", "length": 23097, "nlines": 280, "source_domain": "iniyavasantham.blogspot.com", "title": "இனிய வசந்தம்: ஸபர் மாதத்தின் சிறப்பு !", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ......... அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.......... நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் உம்மத்தினர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக......\nஇந்த மாதம் ஸஃபருல் முஸஃப்பர் எனப்படும். இதன் பொருள் வெற்றி தரும் மாதமாகிய ஸஃபர் {பயணம்} என்பதாகும்.\nசைத்தான் எதையுமே தலை கீழாக்கி மக்களை வழிகெடுக்கக் கூடியவன்.\nஅவன் சிறப்பிற்குரிய மாதத்தை சிறப்பில்லாத மாதமாக்கி, பாவமன்னிப்பு\nகேட்டு தவ்பா செய்ய வேண்டிய மக்களை, நபியின் பெயராலேயே பாவங்களை செய்ய வைத்து வழி கெடுத்துவிட்டான். சிந்தித்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய சமுதாய மக்கள், சைத்தானின் கையில் வெற்றியை கொடுத்து விட்டார்கள்.\nநபி{ஸல்}அவர்களும், தோழர்களும் வழக்கம் போலவே ஸஃபர் மாதத்திலும் பல பிரயாணங்களையும் தஃவா பணிகளையும் மேற்கொண்டு வெற்றிகளை அடைந்தார்கள். ஆயிஷா{ரலி} அவர்களுடன், நபியவர்களுக்கு ஸஃபர்மாதத்தில் நிக்காஹ் நடந்தது. நபி{ஸல்} அவர்களுடன் ஆயிஷா{ரலி} அவர்கள் வாழ்ந்த அற்புதமான வாழ்வை வரலாறு கூறி கொண்டிருக்கிறது. அன்போடும் ஆதரவோடும் இனிய வாழ்வை வாழ்ந்தார்கள்.\nநபியவர்கள் வருமுன் அரேபிய நாட்டில் நிலவிய மூட நம்பிக்கைகளில்\nஒன்று தான் ஸஃபர்மாதம் பீடைமாதம் என்பதாகும��. நபி{ஸல்}அவர்கள்\nதூதுத்துவம் பெற்ற பின், அங்கு நிலவிய எல்லா மூடத்தனங்களையும்\nசடங்குகளையும் சவுக்கால் அடித்து, காலடியில் போட்டு மிதித்து அழித்தார்கள். ஸஹாபாக்களும், நேர்வழி பெற்றவர்களும் நேரான வழியிலேயே வாழ்தார்கள். பசி, பட்டினியில் கிடந்தாலும் மார்க்கத்தை உயிரென போற்றி பாதுகாத்தார்கள். மாபெரும் வெற்றிகளை அடைந்தார்கள்.\nநம் நாட்டில் இருக்கிற மூட நம்பிக்கைகள் போதவில்லை என் கருதி, அந்த கால அரபு நாட்டு மூட நப்பிக்கையையும் இறக்குமதி செய்து நம் முன்னோர்கள் இங்கேயும் பரப்பி விட்டார்கள். நம்மவர்களும் ஈமானுக்கு விரோதமான-அறிவுக்கு புறம்பான மூடத்தனங்களை கடை பிடித்து வருகிறார்கள். இம்மாதத்தை பீடை மாதமென ஒதுக்கி வைக்க இஸ்லாத்தில் இடமில்லை என்று நபி {ஸல்} அவர்கள் கூறுகிறார்கள்.\nஸபர் மாதத்தில் தான் நபி{ஸல்} அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது என்பதால் அதை பீடை மாதம் என் கருதுவதாக கூறப்படுகிறது. அதே மாதத்தில் தான் நபியவர்கள் உடல் நலனும் பெற்றார்கள். அப்படியானால் அம்மாதம் மேலும் சிறப்பு பெற்று விடுகிறதே.{நாம் சிந்திக்க கூடாதா\nஇஸ்லாத்தின் பெயரால் கதை விடப்பட்ட காலத்தில் ஸபர் மாதத்தின்\nகடைசி புதனன்று ஒரு லட்சத்து எழுபதாயிரம் முசீபத்துகள் வானத்தில் இருந்து இறங்குகிறது என்று கதை பரப்பி இருக்கிறார்கள். இதை யார் சொன்னது என்று யாருக்கும் தெரியாது. இந்த முசீபத்தை நீங்குவதற்காக மாஇலை, தட்டு, பனை ஓலை போன்றவற்றில் சில வார்த்தைகளை அரபியில் எழுதி, அதை வாங்கி கரைத்து குடித்தால் அந்த முசீபத் நீங்கி விடும் என்று நம்பி செய்து கொண்டு இருக்கிறார்கள்.\nஅன்று மாலையில் கடற்கரைக்கு போவதும், கடல் இல்லாதவர்கள் புற்களை மிதிக்க வேண்டும் என்றெல்லாம் நம்பிக்கை.\nஉங்கள் அறிவை பயன்படுத்தி யோசித்து பாருங்கள்.இதெல்லாம் தூய்மையான மார்க்கத்தில் இருக்குமா\nநபியாக இருந்தாலும், நாமாக இருந்தாலும் துன்பத்தை கொடுப்பதும்\nஅதை தடுப்பதும் அல்லாஹ் ஒருவனே.நோய் வந்தால் மருத்துவம்\nசெய்யுங்கள் என்று என்று தான் நபி {ஸல்} அவர்கள் கூறுகிறார்கள்.\nமாஇலையில் எழுதி குடித்தால் நோய் எப்படி நீங்கும்.\nஎனவே ஈமானை{இதயத்தை}கிழிக்கின்ற இத்தகைய மூட நம்பிக்கைகளை விட்டொழித்து, நேரான பாதையில் செல்ல அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக \nLabels: சிறப்பு, பீடை, மாதம், முசீபத்\nஅருமையான பகிர்வு மூட நம்பிக்கையை தகர்த்து எறிவோம்.\nநல்ல ஆக்கபூர்வமான விழிப்புணர்வூட்டும் பதிவிற்கு மிக்க நன்றி.\nஅடக்கொடுமையே.. அதுக்காக இப்டி ஏ எதுக்குன்னு கேக்காமயா ம்ம்..இதுவே பாம்ப மிதிக்கனும்னு எவனாச்சும் சொல்லி இருந்தா செய்வானுகலா...\nமூடநம்பிக்கை, பித் அத், ஷிர்க் போன்ற அனாச்சாரங்களை தோலுரித்து காட்டும் உங்கள் பணிக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக...ஆமீன்\nஉங்கள் வருகைக்கு,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.\nஉங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.\nநல்ல ஆக்கபூர்வமான விழிப்புணர்வூட்டும் பதிவிற்கு மிக்க நன்றி.//\nவ அழைக்கும் சலாம் வரஹ்..\nஉங்கள் வருகைக்கு,கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ.\nவ அழைக்கும் சலாம் வரஹ்..\nவ அழைக்கும் சலாம் வரஹ்..\nநீண்ட நாட்களுக்கு பின் வருகை தந்து இருக்கீர்கள் சகோ,\nவாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.\nஇந்த ஸபர் மாத ஃபித் அத் இன்னும் தொடர்கிறதா எனக்குத் தெரிந்து அந்த மாதத்தில் மீன் வாங்கமாட்டார்கள் சிலர்...நீங்கள் கூறியிருக்கும் மற்றவை புதியதாக கேள்விப்படுகிறேன்... இது போல் செய்பவர்கள் உங்களுக்கு யாராவது தெரிந்தால் அவர்களிடம் நேரடியாக சொல்லிப் பாருங்களேன்... திருந்தினால் அவர்களுக்கும் திருந்தாவிட்டாலும் உங்களுக்கும் நன்மை கிடைக்கும்,இன்ஷா அல்லாஹ்...\nஇந்த பதிவின் மூலம் அத்தகைய மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் ஒருவராவது திருந்தினாலே உங்கள் பதிவிற்கு மாபெரும் வெற்றி ஆயிஷா....\n\"முஹம்மத் - யார் இவர்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனு...\nநபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் \nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் நபி{ஸல்} அவர்கள் மீது ஸ லவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு. விசுவாசிகளே, நபி அவர்கள...\nநாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ...\nஹஜ் 2011 - புகைப்படங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும�� வரஹ்மதுல்லாஹி வபர கா...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத...\nஇஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....\n அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய \"ஹய்யாலல் பலா(ஹ்) \" என்று அகில...\nமூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}\nஅல்லாஹ் மிகப் பெரியவன் அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} இறைவன் கூறுகிறான் \nஅஸ்ஸலாமு அழைக்கும். இறைவனிடம் கை ஏந்துங்கள், நாம்...\nமூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}\nதூக்கம் சிறிய மவ்த் {மரணம்}\n60 பொன் மொழிகள் (1)\n83 வருடங்கள் நன்மை (1)\nஇணைவைத்தல் .பெரும் பாவம் (1)\nதுஆ அதன் மகிமை (1)\nநபி [ஸல்] வரலாறு (1)\nதங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/85039", "date_download": "2018-08-16T15:43:27Z", "digest": "sha1:YSKJVKH3ONUO7AVLNIX4UPDB5KL6LWU2", "length": 10758, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டு.மாவட்ட செலயகத்தில் நாற்று நடும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டு.மாவட்ட செலயகத்தில் நாற்று நடும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு\nஅரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டு.மாவட்ட செலயகத்தில் நாற்று நடும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்ட இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு நெல் நாற்று நடும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் இடம்பெற்றது.\nஜனாதிபதி செயலகத்தினூடாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு நெல் நாற்று இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களில் தெரிவு செய்யப்பட இளம் விவசாயத்தொழில் முயற்சியாளர்கள் 9 பேருக்கு நெல் நாற்று இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவாட்ட செயலகத்தில் அராசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.��ார்ள்ஸ் இந்த இயந்திரங்களை வழங்கி வைத்தார். ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டு இயந்திரங்கள் வீதம் மொத்தமாக 18 இயந்திரங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட விவசாய அலுவலக பதவி நிலை உதவியாளர் திருமதி ஜி.ரவிராஜ் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கலந்து கொண்டனர்.\nPrevious articleதீயினால் பாதிக்கப்பட்ட திருப்பெருந்துறை மக்களுக்கு ஜனாதிபதியூடாக தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை-பிரதியமைச்சர் அமீர் அலி\nNext articleமட்டு.மாவட்ட செலயகத்தின் பாடுமீன் பகல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு-அதிதி நயனா இ. சேனாரத்ன\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஉள்ளூராட்சி தேர்தலை தாமதிக்காது நடாத்த வேண்டும் ரவூப் ஹக்கீம்.\nகாத்தான்குடி றிஸ்வி நகர் வீட்டுத்திட்டப் பணிகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 40 இலட்சம் நிதியுதவி\nஅம்பாறை வை.எம்.எம்.ஏ க்கு முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரால் தளபாடங்கள் கையளிப்பு\nமொட்டுவின் வெற்றியை கொண்டாட தாய் நாடு திரும்பிய கோட்டா\nமுஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி மரச் சின்னம் என்று கூறியோர் எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்றனர்” –...\nபொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதிப்பங்களிப்புடன் புதிய சுற்றுலாப் படகுச்சவாரி ஆரம்பம்\nமக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் – டக்ளஸ்\nஎந்தத்தேர்தலையும் முஸ்லிம் காங்கிரஸ் அச்சமின்றி எதிர்கொள்ளும்-நவாஸ் சௌபி\nகாத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில் வெற்றிகரமாக இடம்பெற்ற கிழக்கிழங்கை ஊடக உறவுகளின் ஒன்றுகூடல் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/kattilaivitirangakkathai.html", "date_download": "2018-08-16T16:35:37Z", "digest": "sha1:C6YHCDHY7L3QY5ZMJUKFB3ZU7JMSXUQ7", "length": 85507, "nlines": 204, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Kattilai Vitirangak Kathai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n(நான் பாளையங்காலில் குளித்துக் கொண்டிருக்கும்போது சில ஏடுகள் மிதந்து வந்தன. உடம்பைத் தேய்த்துக் கொண்டிருந்தவன், ஒன்றை எட்டி எடுத்துக் கவனித்துப் பார்க்க, கதை மாதிரி தெரிந்ததால், கிடைத்ததை எல்லாம் சேகரித்து வாசித்தேன். தேறினது இந்தக் கதைதான். இந்த ஏட்டுக்கு ஆதாரமோ, நான் சாக்கிரதைக் குறைவாக மிதக்கவிட்டுவிட்ட கதையின் முற்பகுதியோ இனிமேல் கிடைக்காதாகையால், இது விக்கிரமாதித்தன் கதையென்று வழங்கும் கதைகளில் இதுவரை வெளிவராத பாடம் என்பதுடன் இவ்வாராய்ச்சியை முடித்துக் கொள்ளுகிறேன். தெரிந்தவர்கள் தொடர்க.)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n*நேம நிஷ்டைகள் (*ஏடுகள் சிதிலமானதனால் எழுத்துத் தெளிவாகத் தெரியவில்லை) செபதபங்கள் யாவும் முடித்து, பார்ப்பனர்களுக்கும் பரிசனங்களுக்கும் கோதானம், பூதானம் வஸ்திரதானம் யாவும் குறைவறக் கொடுத்து, தம் மந்திரிப் பிரதானிகள் சூழ, தோகையர் பல்லாண்டிசைப்ப ஜாம்ஜாமென்று கொலுமண்டபத்திலே புகுந்தருளி, சிங்காதனத்துக்கு அபிடேக ஆராதனைகள் யாவும் முடிப்பித்து, போச மகாராசனானவன் அந்தச் சிங்காதனத்திலே ஏறி அமர்வதற்காகக் காலடி வைப்பானாயினான். முப்பத்தேழாவது படியின்மீது அவன் கால் நிழல் பட்டவுடன் முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை அட்டகாசமாய்ச் சிரித்து... வாரீர் போச மகாராசரே, உமக்கு இந்தச் சிங்காதனம் அடுக்குமோ, இது விக்கிரமாதித்த ராசாவானவர், பட்டி என்கிற மந்திரியோடு, காடாறு மாதமும் நாடாறு மாதமுமாய் அறுபத்தீராயிரம் வருஷம் வரை, மனு நெறி தவறாது, புலியும் புல்வாயும் ஓரிடத்துறையும் பெற்றி வழுவாது, அபேதமாக, அபூர்வமாக அட்டமா திக்குகளையும் கட்டியாண்டு, மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாது நடந்தமை அறியீரோ அந்த மகாராசனுடைய கீர்த்தி வல்லபங்களிலே ஆயிரத்தில் ஒரு பங்காவது உமக்கு உண்டோ எனக் கை மறித்தது. போச மகாராசனும், 'ஓகோ இதேது அந்த மகாராசனுடைய கீர்த்தி வல்லபங்களிலே ஆயிரத்தில் ஒரு பங்காவது உமக்கு உண்டோ எனக் கை மறித்தது. போச மகாராசனும், 'ஓகோ இதேது அதிசயமாகத் தோணுது மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாத செங்கோலாவது' என அதிசயித்து, அன்று இரவு தான், நடுச்சாமத்திலே, பேயும் உறங்கும் நள்ளிரவிலே, தன் பட்டமகிஷியானவள் சப்ரமஞ்சத்திலே, தாதியர் சிலர் வீசவும், சிலர் பனிநீர் தெளிக்கவும் உறக்கம் செய்யும் சமயத்திலே ஓஹோவெனப் பதைத்தபடி, ஊர்ப் பேய் பிடித்தவள் போலவும், உன்மத்தம் கொண்டவள் போலவும் கூக்குரலிட்டோ லமிட, தான் வீரவாள் எடுத்து, அந்தக் கிருகத்தில் அந்த நேரத்தில் ஆரோகணித்துப் பிரவேசித்து, \"என் பட்டத்து ராணியே, பாக்கியவல்லியே, நாட்டின் குலக் கொழுந்தே, என்ன உனக்குச் சம்பவித்தது' என அதிசயித்து, அன்ற�� இரவு தான், நடுச்சாமத்திலே, பேயும் உறங்கும் நள்ளிரவிலே, தன் பட்டமகிஷியானவள் சப்ரமஞ்சத்திலே, தாதியர் சிலர் வீசவும், சிலர் பனிநீர் தெளிக்கவும் உறக்கம் செய்யும் சமயத்திலே ஓஹோவெனப் பதைத்தபடி, ஊர்ப் பேய் பிடித்தவள் போலவும், உன்மத்தம் கொண்டவள் போலவும் கூக்குரலிட்டோ லமிட, தான் வீரவாள் எடுத்து, அந்தக் கிருகத்தில் அந்த நேரத்தில் ஆரோகணித்துப் பிரவேசித்து, \"என் பட்டத்து ராணியே, பாக்கியவல்லியே, நாட்டின் குலக் கொழுந்தே, என்ன உனக்குச் சம்பவித்தது\" என்று கேட்டும் பதில் வராததனால், கட்டிலைத் தடவி, மூட்டையொன்று விழித்து நிற்கக் கண்டு, கட்டைவிரலால் நசுக்காமல், கட்கத்தினால் கொன்ற சேதி நினைவுக்கு வர, திகைத்துப் பதைத்து அருகில் நின்ற மந்திரி சுமந்திரனை விளித்து, \"மூட்டையைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் உண்டா\" என்று கேட்டும் பதில் வராததனால், கட்டிலைத் தடவி, மூட்டையொன்று விழித்து நிற்கக் கண்டு, கட்டைவிரலால் நசுக்காமல், கட்கத்தினால் கொன்ற சேதி நினைவுக்கு வர, திகைத்துப் பதைத்து அருகில் நின்ற மந்திரி சுமந்திரனை விளித்து, \"மூட்டையைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் உண்டா மூட்டைக்கு மனு நெறி உண்டா மூட்டைக்கு மனு நெறி உண்டா சொல்லும், சொல்லும்\" என்று கேட்க, மந்திரி சுமந்திரனானவன், ஏதேது, தம் தலைக்குத் தீம்பு வந்ததென்று திட்டப்படுத்திக் கொண்டு தெண்டனிட்டு, \"ராச்சிய பாரத்திலே பலவிதமுண்டு. தேசந்தோறும் ராசமும் (ராசம் என்ற சொல், ராச்சியபார முறையைக் குறித்த வழக்கொழிந்த பிரயோகம் போலும்) மாறும்; கையில் வெண்ணெய் வைத்து நெய்க்கு அழுவாருண்டோ சொல்லும், சொல்லும்\" என்று கேட்க, மந்திரி சுமந்திரனானவன், ஏதேது, தம் தலைக்குத் தீம்பு வந்ததென்று திட்டப்படுத்திக் கொண்டு தெண்டனிட்டு, \"ராச்சிய பாரத்திலே பலவிதமுண்டு. தேசந்தோறும் ராசமும் (ராசம் என்ற சொல், ராச்சியபார முறையைக் குறித்த வழக்கொழிந்த பிரயோகம் போலும்) மாறும்; கையில் வெண்ணெய் வைத்து நெய்க்கு அழுவாருண்டோ இப்பேர்க்கொத்த அதிசயங்களையும் சொல்லற்கொத்த அதிமோகனப் பதுமை இருக்கும் போது, பறையறைந்து, பார்ப்பனர்களைக் கூட்டுவித்துச் சாஸ்திர விசாரம் செய்து தேவரீர் திரு நேரத்தை வீணாக்குவாருண்டோ இப்பேர்க்கொத்த அதிசயங்களையும் சொல்லற்கொத்த அதிமோகனப் பதுமை இருக்கும் போது, பறையறைந்து, பார்ப்பனர்களைக் கூட்டுவித்துச் சாஸ்திர விசாரம் செய்து தேவரீர் திரு நேரத்தை வீணாக்குவாருண்டோ நான் சுமந்திரனல்லவா\" என்று தலைவணங்கி நின்றான். \"சவாசு, சவாசு, மந்திரி சுமந்திரனாரே நீர் சொன்னது ஆயிரத்துக்கு ஒரு வார்த்தை நீர் சொன்னது ஆயிரத்துக்கு ஒரு வார்த்தை அதைத் தெரிந்துதானே, நாம் உமக்கு மந்திரிப் பதவி தந்தோம் அதைத் தெரிந்துதானே, நாம் உமக்கு மந்திரிப் பதவி தந்தோம் இந்தாரும் உம் புத்திக் கூர்மைக்கு மெச்சியும், நம் சந்தோஷத்தைத் தெரிவித்தும், தருகிறோம் இந்த முத்து மாலையை அதை நீரே நேரே சென்று நும்முடைய பத்தினிக்குக் கொடுத்துவப்பீர்\" என்று கட்டளையிட்டுவிட்டுப் பதுமையைப் பார்த்து, \"வாராய் முத்துமோகனவல்லிப் பதுமையே, உங்கள் விக்கிரமாதித்தன் மூட்டைப் பூச்சிக்கு முறைமை வழுவாது நடந்தமை சொன்னீரே; அதன் வயணமென்ன இந்தாரும் உம் புத்திக் கூர்மைக்கு மெச்சியும், நம் சந்தோஷத்தைத் தெரிவித்தும், தருகிறோம் இந்த முத்து மாலையை அதை நீரே நேரே சென்று நும்முடைய பத்தினிக்குக் கொடுத்துவப்பீர்\" என்று கட்டளையிட்டுவிட்டுப் பதுமையைப் பார்த்து, \"வாராய் முத்துமோகனவல்லிப் பதுமையே, உங்கள் விக்கிரமாதித்தன் மூட்டைப் பூச்சிக்கு முறைமை வழுவாது நடந்தமை சொன்னீரே; அதன் வயணமென்ன\" என்று குத்துக்கால் போட்டு, குடங்கையிலே மோவாயை ஊன்றிக் குனிந்து நின்று கேட்டான். அதற்கு அந்த முத்து மோகனப் பதுமையானது, \"விக்கிரமாதித்த ராசா கதை என்றால் விடுகதையா விட்டுச் சொல்ல; பொட்டென்று மறக்க\" என்று குத்துக்கால் போட்டு, குடங்கையிலே மோவாயை ஊன்றிக் குனிந்து நின்று கேட்டான். அதற்கு அந்த முத்து மோகனப் பதுமையானது, \"விக்கிரமாதித்த ராசா கதை என்றால் விடுகதையா விட்டுச் சொல்ல; பொட்டென்று மறக்க நீர் இந்தப் படியில் இப்படி அமரும்; நான் சொல்லுகிறேன். காது கொடுத்துக் கேளும். இடையிலே கொட்டாவி விட்டால், நட்டாற்றில் சலபானம் பண்ணியவன் பாவம் வந்து சம்பவிக்கும்...\n(இதிலிருந்து பத்து ஏடுகளைக் காணவில்லை)\n...லே, நாமகள் திலதம் போலும், நாரணன் நாபி போலும், அட்டகோண யந்திரத்தின் மையக் கோட்டை போலும், செம்பாலும் இரும்பாலும் கல்லாலும் கருத்தாலும் கட்டிய நகரம் ஒன்றுண்டு. அதற்குப் பகைவர்கள் வரமாட்டார்கள். பாவம் அணுகாது. பசியும் அணுகாது. அதன் கோட்டை வாசலோ எண்ணூறு யானைகளை வரிசையாக நிறுத்தினாலும், அதன் பிறகும் ஒரு பாகம் இடம் கிடக்கும். அந்தக் கோட்டைக் கதவுகள் வயிரத்தினால் ஆனவை. இரவில் கோடி சூரியப் பிரகாசம் போலச் சுடர்விட்டு, நூற்றிருபது காதத்துக்குப் பகைவர்கள் வந்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்; பட்டப்பகலிலோ என்றால், அவர்கள் கண்களைக் கூசவைத்துப் பொட்டையாக்கித் திக்குத் தெரியாமல் அலைந்து, முதலைகளும் சுறா மீன்களும், எங்கே, எங்கே என்று நடமாடும் அகழிக்குள் விழுந்து, தம் ஆயுசைப் போக்கும்படி செய்விக்கும். இப்பேர்க்கொத்த கோட்டை வாசலை உடைத்தாயிருக்கிறதனாலே, இந்தப் பட்டணத்துக்கு மாந்தை என்று பெயர். கேளாய் விக்கிரமார்க்க அரசனே, இதற்கு இன்னும் ஒரு காரணமும் சொல்லுவார்கள். இந்தப் பட்டணத்து மாந்தர்கள் மன்னர் இட்ட கட்டளையை மறவாது, மறையாது, ஒழுகி வந்ததனால், மந்தைபோல் நடக்கும் மாந்தர் வாழ் சாந்தமாம் நகர் இச்செகதலத்திலுண்டோ நீர் ஒரு முறை வாரும், அந்த ஊரைப் பாரும். தேவலோகத்து அளகாபுரியும், குபேரபட்டணமும், பூலோகத்து அத்தினாபுரியும் அதற்கு ஈடாகா. அதில் இல்லாதன இல்லை என்றால் முற்றும் உண்மை, முக்காலும் உண்மை. அந்தப் பட்டணத்திலே, முந்தையோர் வரம்பின் முறைமை வழுவாது, மனு நெறி பிசகாது மன்னவனாம் தென்னவனுக் கிளையான் இணையாரமார்பன், அஜமுகன் என்பான் அரசாட்சி செலுத்தி வந்தான். அவனுக்கு ஐம்பத்தாறாயிரம் பத்தினிமாரும், அதற்கு இரட்டிப்பங்கு வைப்பாட்டிமாரும் உண்டு. அந்த ஐம்பதினாயிரவரில், அவனுடைய கண்ணுக்குக் கண்ணாக, கட்டிக் கரும்பாக, நகத்திற்குச் சதையாக, பூவுக்கு மணமாக, பத்தினிப் பெண்களிலே பதுமினிப் பெண்ணாய், கண்ணால் பார்க்கவும் மயக்கம் போடும் மோகலாகிரி தரும் - அஜமுகி என்பவள் ஆசைக்குகந்த பட்ட மகிஷி. வாஞ்சைக்குகந்த வஞ்சிக் கொடியாளுக்குப் பிள்ளையே பிறக்காமல், சிங்காதனச் சிறப்புக்கு ஆண் வாரிசே அளிக்கமாட்டேன் என்று தெய்வங்கள் யாவும் ஒன்று கூடிச் சங்கற்பித்தது போலவும், பட்டமகிஷியின் பேரிளம் பெண் பருவத்தையும் வெகு துரிதத்தில் ஓட்டி விரட்டியடித்துக் கொண்டு போவான் போல, காலதேவன், நாட்களை வாரங்களாகவும் வாரங்களைப் பட்சங்களாகவும் பட்சங்களை மாதங்களாகவும் மாதங்களைப் பருவமாகவும் பருவங்களை வருஷங்களாகவும் நெருக்கிக் கொண்டு வர���ும், வயிற்றுக்குப் பாரமாகப் பிறந்த வைப்பாட்டிப் பிள்ளைமார்கள் நாள் தவறாமல் படித்தரம் பெற்றுப் போக, பட்டி மண்டபத்தில் முட்டி மோதுவதைக் கண்டு ஆறாச் சினமும் அளவிலாப் பக்தியும் கொண்டவனாகி, அதிவீர சூர பராக்கிரம கேதுவான அஜமுகன் என்ற செகதலம் புகழும் மகிபதி, அவனியில் உள்ள சாத்திர விற்பனர்கள் யாவரையும் கூட்டுவித்து, \"ஐயன்மீர் நீர் ஒரு முறை வாரும், அந்த ஊரைப் பாரும். தேவலோகத்து அளகாபுரியும், குபேரபட்டணமும், பூலோகத்து அத்தினாபுரியும் அதற்கு ஈடாகா. அதில் இல்லாதன இல்லை என்றால் முற்றும் உண்மை, முக்காலும் உண்மை. அந்தப் பட்டணத்திலே, முந்தையோர் வரம்பின் முறைமை வழுவாது, மனு நெறி பிசகாது மன்னவனாம் தென்னவனுக் கிளையான் இணையாரமார்பன், அஜமுகன் என்பான் அரசாட்சி செலுத்தி வந்தான். அவனுக்கு ஐம்பத்தாறாயிரம் பத்தினிமாரும், அதற்கு இரட்டிப்பங்கு வைப்பாட்டிமாரும் உண்டு. அந்த ஐம்பதினாயிரவரில், அவனுடைய கண்ணுக்குக் கண்ணாக, கட்டிக் கரும்பாக, நகத்திற்குச் சதையாக, பூவுக்கு மணமாக, பத்தினிப் பெண்களிலே பதுமினிப் பெண்ணாய், கண்ணால் பார்க்கவும் மயக்கம் போடும் மோகலாகிரி தரும் - அஜமுகி என்பவள் ஆசைக்குகந்த பட்ட மகிஷி. வாஞ்சைக்குகந்த வஞ்சிக் கொடியாளுக்குப் பிள்ளையே பிறக்காமல், சிங்காதனச் சிறப்புக்கு ஆண் வாரிசே அளிக்கமாட்டேன் என்று தெய்வங்கள் யாவும் ஒன்று கூடிச் சங்கற்பித்தது போலவும், பட்டமகிஷியின் பேரிளம் பெண் பருவத்தையும் வெகு துரிதத்தில் ஓட்டி விரட்டியடித்துக் கொண்டு போவான் போல, காலதேவன், நாட்களை வாரங்களாகவும் வாரங்களைப் பட்சங்களாகவும் பட்சங்களை மாதங்களாகவும் மாதங்களைப் பருவமாகவும் பருவங்களை வருஷங்களாகவும் நெருக்கிக் கொண்டு வரவும், வயிற்றுக்குப் பாரமாகப் பிறந்த வைப்பாட்டிப் பிள்ளைமார்கள் நாள் தவறாமல் படித்தரம் பெற்றுப் போக, பட்டி மண்டபத்தில் முட்டி மோதுவதைக் கண்டு ஆறாச் சினமும் அளவிலாப் பக்தியும் கொண்டவனாகி, அதிவீர சூர பராக்கிரம கேதுவான அஜமுகன் என்ற செகதலம் புகழும் மகிபதி, அவனியில் உள்ள சாத்திர விற்பனர்கள் யாவரையும் கூட்டுவித்து, \"ஐயன்மீர் கடையேன் கடைந்தேற ஒரு வழி அருளல் வேண்டும்\" என்று விண்ணப்பித்துக் கொள்ள, சகலகலா வல்லவனும், அட்டமா சித்தியில் கெட்டிக்காரனுமான சித்தவல்லப சிரோன்மண�� யொருவன் சபாமண்டலத்தே எழுந்தருளி நிமிர்ந்து நின்று, \"புவித்தலம் முழுதும், கவித்தொரு குடைக்கீழ், செவித்தலம் தன்னிற் பவத்துயர் கேளாது செங்கோல் நடாத்தும் அங்கண்மா ஞாலத்து அதிவீர மன்னா, நம் சயனக்கிருகத்தில், வடதிசை கிடக்கும் சப்ரமஞ்சக் கட்டிலின் சாபமே நுமக்குப் பிள்ளைப் பேறு வாயாதது; கட்டிலை அகற்றி, கானகத்தின் கீழ்த் திசையில், கருங்காலியும் சந்தனமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து நிற்கிறது; அதை வெட்டிக் கட்டிலாக்கிக் கால் நீட்டிப் படுத்தால், பத்தாம் மாதம் ஆண் மகவு நிச்சயம்\" என்று சொல்லாநிற்க, அத்துறவிக்குப் பசிப்பிணி போக்க மடமும் மான்யமும் கொடுத்து, சைத்தியோபசாரம் செய்விக்கச் சேடிப் பெண்கள் அறுநூற்றுவரையும் உடனனுப்பினான். பிறகு முரசறைவித்து, 'காட்டிலே கருங்காலியும் சந்தனமும் கட்டித் தழுவி வளர்ந்த மரத்தைக் கொண்டு வந்து தருவோருக்கு ஆயிரம் பொன் பரிசு' என்று பரிசனங்களிடையே சொல்லச் சொல்லி, தச்சர்கள் யாவரையும் அழைப்பித்துக் கட்டில் செய்ய ஆணையிட்டான். காட்டிலிருந்து மரமும் வந்தது. கட்டிலும் செய்து முடித்தார்கள். அப்பொழுதுதான் அரசே, நாங்கள் இருவரும் அந்தக் கட்டிலின் குறுக்குச் சட்டத்தின் கீழ் ஈசான திசையில் இருந்த சிறு பொந்தில் குடிபுகுந்தோம். விக்கிரமாதித்த மன்னா வெற்றிவேல் அரசே, நாங்கள் காலெடுத்து வைத்த நேரம், காலன் கரிக்கோடு போட்ட நேரம் போலும் கடையேன் கடைந்தேற ஒரு வழி அருளல் வேண்டும்\" என்று விண்ணப்பித்துக் கொள்ள, சகலகலா வல்லவனும், அட்டமா சித்தியில் கெட்டிக்காரனுமான சித்தவல்லப சிரோன்மணி யொருவன் சபாமண்டலத்தே எழுந்தருளி நிமிர்ந்து நின்று, \"புவித்தலம் முழுதும், கவித்தொரு குடைக்கீழ், செவித்தலம் தன்னிற் பவத்துயர் கேளாது செங்கோல் நடாத்தும் அங்கண்மா ஞாலத்து அதிவீர மன்னா, நம் சயனக்கிருகத்தில், வடதிசை கிடக்கும் சப்ரமஞ்சக் கட்டிலின் சாபமே நுமக்குப் பிள்ளைப் பேறு வாயாதது; கட்டிலை அகற்றி, கானகத்தின் கீழ்த் திசையில், கருங்காலியும் சந்தனமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து நிற்கிறது; அதை வெட்டிக் கட்டிலாக்கிக் கால் நீட்டிப் படுத்தால், பத்தாம் மாதம் ஆண் மகவு நிச்சயம்\" என்று சொல்லாநிற்க, அத்துறவிக்குப் பசிப்பிணி போக்க மடமும் மான்யமும் கொடுத்து, சைத்தியோபசாரம் செய்விக்கச் ���ேடிப் பெண்கள் அறுநூற்றுவரையும் உடனனுப்பினான். பிறகு முரசறைவித்து, 'காட்டிலே கருங்காலியும் சந்தனமும் கட்டித் தழுவி வளர்ந்த மரத்தைக் கொண்டு வந்து தருவோருக்கு ஆயிரம் பொன் பரிசு' என்று பரிசனங்களிடையே சொல்லச் சொல்லி, தச்சர்கள் யாவரையும் அழைப்பித்துக் கட்டில் செய்ய ஆணையிட்டான். காட்டிலிருந்து மரமும் வந்தது. கட்டிலும் செய்து முடித்தார்கள். அப்பொழுதுதான் அரசே, நாங்கள் இருவரும் அந்தக் கட்டிலின் குறுக்குச் சட்டத்தின் கீழ் ஈசான திசையில் இருந்த சிறு பொந்தில் குடிபுகுந்தோம். விக்கிரமாதித்த மன்னா வெற்றிவேல் அரசே, நாங்கள் காலெடுத்து வைத்த நேரம், காலன் கரிக்கோடு போட்ட நேரம் போலும் என்று அந்தப் பெட்டை மூட்டைப் பூச்சி ரெட்டைச் சொட்டுக் கண்ணீர் சிந்தி விட்டு, பட்டியைப் பார்த்துப் பெருமூச்சுவிட்ட விக்கிரமார்க்க மகாராசாவை நோக்கித் தன்னுடைய துயரக் கதையைத் தொடர்ந்து சொல்லலாயிற்று.\nதச்சன் வீட்டுத் தடுக்கின் இடுக்கில் பசிக்கு வேளாவேளை எதுவும் கிடைக்காமல், தச்சக் குழந்தைகளின் ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் பயந்து நித்திய கண்டமும் பூர்ண ஆயுசுமாகத் தவித்து வரும் நாளில், சந்தனக் கருங்காலி சப்ரமஞ்சக் கட்டில் அதிர்ஷ்டம், எங்களுக்குத் தந்த பேருபகாரமாக, தெய்வம் கொடுத்த வரமாக, எங்களை வாழ்வித்தது. பிறகு கேட்பானேன் மன்னா, மல்லிகை மொக்கும், பனிநீர்ச் சந்தனமும், பக்குவமான ராச ரத்தமுமே எங்களுக்குக் கிடைத்துவந்தன. என் கண்ணுக்குக் கண்ணாளரும் மூட்டை வம்ச மன்மதனுமான என்னுடைய கட்டழகன், கருநாவற்பழம் போலும், காட்டீச்சைப் பழம் போலும், முதிர்ந்து கனிந்த களாப்பழம் போலும், மேனி பொலிந்து, வண்ணம் மிகுந்து, நடை நிமிர்ந்து என் உயிரைக் கொள்ளை கொண்டதுடன், மாந்தை நகர் மூட்டைக் கதிபதி காட்டு வீரப்பன் என்ற விருதெடுத்து அண்டாண்ட புவனங்களையும் கட்டியாண்டார். கோவணாண்டிகள் குபேரபட்டணத்து வாரிசாகப் போன கதையாக நாங்கள் புகுந்து விட்டாலும், தெய்வம் கொடுத்த திருவரத்தால் நியம நிஷ்டைகள் பிறழாது, ஆசார சீலம் அகலாது வாழ்ந்துவரும் நாளில், ஒருநாள் என் கணவர் முகம் சோர்வுற்று, நலங்குலைந்து, முடுக்கில் ஒண்டிக் கிடந்ததைக் கண்ணுற்று, \"மூட்டைக்கரசா, என் ஆசைக்குகந்த ஆணழகா, கவலை என்ன மன்னா, மல்லிகை மொக்கும், பனிநீர்ச் சந்தனமும், பக்குவமான ராச ரத்தமுமே எங்களுக்குக் கிடைத்துவந்தன. என் கண்ணுக்குக் கண்ணாளரும் மூட்டை வம்ச மன்மதனுமான என்னுடைய கட்டழகன், கருநாவற்பழம் போலும், காட்டீச்சைப் பழம் போலும், முதிர்ந்து கனிந்த களாப்பழம் போலும், மேனி பொலிந்து, வண்ணம் மிகுந்து, நடை நிமிர்ந்து என் உயிரைக் கொள்ளை கொண்டதுடன், மாந்தை நகர் மூட்டைக் கதிபதி காட்டு வீரப்பன் என்ற விருதெடுத்து அண்டாண்ட புவனங்களையும் கட்டியாண்டார். கோவணாண்டிகள் குபேரபட்டணத்து வாரிசாகப் போன கதையாக நாங்கள் புகுந்து விட்டாலும், தெய்வம் கொடுத்த திருவரத்தால் நியம நிஷ்டைகள் பிறழாது, ஆசார சீலம் அகலாது வாழ்ந்துவரும் நாளில், ஒருநாள் என் கணவர் முகம் சோர்வுற்று, நலங்குலைந்து, முடுக்கில் ஒண்டிக் கிடந்ததைக் கண்ணுற்று, \"மூட்டைக்கரசா, என் ஆசைக்குகந்த ஆணழகா, கவலை என்ன\" என்று கால் பிடித்துக் கேட்டேன். அதற்கு அவர், \"என் பத்தினிப் பெண்ணே, அருந்ததியே, புத்திரப் பேறு வாய்க்காவிடில் நம்முடைய ராச்சியம் சீரழிந்து கெட்டுக் குட்டிச் சுவராகப் போகுமே. க்ஷேத்திராடனம் செய்வோமா, தீர்த்த விசேடம் தரிசித்து வருவோமா என்று கருதுகிறேன்\" என்றார். நான் அதற்கு, \"அரசே, நேற்றிரவு நான் பசியாற்றப் பவனி சென்றபோது பட்டமகிஷி, மன்னவன் தங்கபஸ்பம் உண்டதனால் உள்ள அருங்குணங்களை வர்ணித்துக் கொண்டிருந்தாள். நீர் போய், மன்னவன் துடையில் நாலு மிடறு ரத்தம் பருகிவாரும். பிறகு யோசிப்போம்\" என்றேன். என் கணவரும் என் புத்திக்கும் மெச்சி, \"கெட்டி கெட்டி\" என்று கால் பிடித்துக் கேட்டேன். அதற்கு அவர், \"என் பத்தினிப் பெண்ணே, அருந்ததியே, புத்திரப் பேறு வாய்க்காவிடில் நம்முடைய ராச்சியம் சீரழிந்து கெட்டுக் குட்டிச் சுவராகப் போகுமே. க்ஷேத்திராடனம் செய்வோமா, தீர்த்த விசேடம் தரிசித்து வருவோமா என்று கருதுகிறேன்\" என்றார். நான் அதற்கு, \"அரசே, நேற்றிரவு நான் பசியாற்றப் பவனி சென்றபோது பட்டமகிஷி, மன்னவன் தங்கபஸ்பம் உண்டதனால் உள்ள அருங்குணங்களை வர்ணித்துக் கொண்டிருந்தாள். நீர் போய், மன்னவன் துடையில் நாலு மிடறு ரத்தம் பருகிவாரும். பிறகு யோசிப்போம்\" என்றேன். என் கணவரும் என் புத்திக்கும் மெச்சி, \"கெட்டி கெட்டி நீயொருத்தியே, இந்த ராச்சியத்திலே எனக்கு ஏற்பட்ட பட்டகிஷி. இனிமேல் எனக்கு மந்திரி ஏன�� நீயொருத்தியே, இந்த ராச்சியத்திலே எனக்கு ஏற்பட்ட பட்டகிஷி. இனிமேல் எனக்கு மந்திரி ஏன்\" என்று என்னைக் கட்டித் தழுவிவிட்டு வெளியே சென்றார். நானும் என் வாயில் திருடிக் கொணர்ந்த சந்தனத்தைப் பூசி, வாசனையிட்டு அலங்கரித்து என் மன்மதனார் வரவுக்காக காத்திருதேன். கணப்பொழுது கழிந்ததோ இல்லையோ, என் கணவனார் பகையரசரைக் கண்ட பட்டாளம் போலும், மந்திரவாதியைக் கண்ட தந்திரப் பேய் போலும் திடுதிடு என்று ஓடிவந்தார். நானோ பதறிப் போய் என்ன என்ன என்று பயந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன். \"பெண்ணே, என் பதுமினிக் கண்ணே\" என்று என்னைக் கட்டித் தழுவிவிட்டு வெளியே சென்றார். நானும் என் வாயில் திருடிக் கொணர்ந்த சந்தனத்தைப் பூசி, வாசனையிட்டு அலங்கரித்து என் மன்மதனார் வரவுக்காக காத்திருதேன். கணப்பொழுது கழிந்ததோ இல்லையோ, என் கணவனார் பகையரசரைக் கண்ட பட்டாளம் போலும், மந்திரவாதியைக் கண்ட தந்திரப் பேய் போலும் திடுதிடு என்று ஓடிவந்தார். நானோ பதறிப் போய் என்ன என்ன என்று பயந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன். \"பெண்ணே, என் பதுமினிக் கண்ணே பதறாதே. பெண் புத்தி கேட்பவன் பின்புத்திக்காரன் என்று சொல்லுவார்கள். அது வாஸ்தவமாகப் போய்விட்டது. ஆனால் உன் தாலிப் பாக்கியத்தால் நான் இன்று தப்பிப் பிழைத்தேன். நீ பத்தினி என்பதற்கு இது ஒன்றே போதும். முதலில் நம் ராச்சியபாரத்துக்கு ஒரு மந்திரியை நாளை காலையிலேயே அமர்த்தி வைத்திவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்க வேண்டும்\" என்றார். \"அது கிடக்கட்டும், அரசே பதறாதே. பெண் புத்தி கேட்பவன் பின்புத்திக்காரன் என்று சொல்லுவார்கள். அது வாஸ்தவமாகப் போய்விட்டது. ஆனால் உன் தாலிப் பாக்கியத்தால் நான் இன்று தப்பிப் பிழைத்தேன். நீ பத்தினி என்பதற்கு இது ஒன்றே போதும். முதலில் நம் ராச்சியபாரத்துக்கு ஒரு மந்திரியை நாளை காலையிலேயே அமர்த்தி வைத்திவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்க வேண்டும்\" என்றார். \"அது கிடக்கட்டும், அரசே நாளை விஷயம் நாளையல்லவா கவனிக்க வேண்டும். இன்னும் நாளை வர நாழிகை எத்தனையோ கிடக்கிறதே. நடந்த கதை என்ன இப்பொழுது சொல்லலாமே நாளை விஷயம் நாளையல்லவா கவனிக்க வேண்டும். இன்னும் நாளை வர நாழிகை எத்தனையோ கிடக்கிறதே. நடந்த கதை என்ன இப்பொழுது சொல்லலாமே\" என்று நான் கேட்டேன்.\nஅதற்கு அவர், \"இப்பொழுது நான் போன நேரம், சகுனப் பிழையோடு, நேரங்கெட்ட நேரமுமாகும். கண்ணை மூடிக்கொண்டு போகவேண்டியதாப் போச்சு. என்னடா கர்மகாண்டம் என்று பகவத் கீதையில் நாலு சுலோகத்தை உச்சரித்துக் கொண்டே காலிருக்கும் இடம் என்று நினைத்துக் கொண்டு உத்தேசமாகச் சென்று கடித்தேன். அது பிருஷ்ட பாகம். என்னவோ சுருக்கென்றதே என்று மன்னன் எழுந்திருக்க, நான் சற்று விலகாமற் போயிருந்தால் நசுங்கியே போயிருப்பேன். மன்னன் அசங்க, மகாராணி கைகளைக் கட்டிலிலே ஊன்றினாள். அவளுடைய மோதிரத்துக்கிடையில் ஏறி ஒளிந்துகொண்டேன். பிறகு மன்னனும் ராணியும் கட்டிலைத் தேடுதேடென்று தேடினார்கள். அவர்கள் இருந்த நிலையை என்னால் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டே காயத்திரி ஜபித்துக் கொண்டு இருந்தேன். பிறகு கட்டிலில் உட்கார்ந்துகொண்டு சல்லாபமாகப் பேசுகையில், \"மூட்டையாக இருக்கும்\" என்றாள் பட்டத்து ராணி. அதற்குக் கீர்த்திவாய்ந்த அந்த மகிபதியானவன், \"பெண் புத்தி என்பது பின்புத்தி என்ற ஆன்றோர் வாக்கு உன் விஷயத்தில் முற்றும் பொருந்தும். செகதலம் தாங்கும் மகிபதி கட்டிலில், பட்ட மகிஷிக்குத்தான் இடமுண்டேயல்லாமல் மூட்டைப் பூச்சிக்கு இடம் உண்டா விவரம் தெரியாமல் பேசுகிறாயே அதிருக்கட்டும். இந்த மாதம் மாதவிடாய் நின்றுவிட்டதா\" என்று கேட்டான். அதற்கு அவள், \"அரசர்க்கு அரசே, தாங்கள் சொல்லுவது என் விஷயத்தில் முற்றும் பொருந்தும். நான் பெண்தானே\" என்று கேட்டான். அதற்கு அவள், \"அரசர்க்கு அரசே, தாங்கள் சொல்லுவது என் விஷயத்தில் முற்றும் பொருந்தும். நான் பெண்தானே இருந்தாலும், மாதவிடாய் குறித்துத் தாங்கள் கேட்டது அவசரப்பட்ட கேள்வி. கட்டில் வந்து இருபத்தைந்து நாளும் பதினெட்டு நாழிகையுந்தான் கழிந்திருக்கின்றன; அதற்குள் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும் இருந்தாலும், மாதவிடாய் குறித்துத் தாங்கள் கேட்டது அவசரப்பட்ட கேள்வி. கட்டில் வந்து இருபத்தைந்து நாளும் பதினெட்டு நாழிகையுந்தான் கழிந்திருக்கின்றன; அதற்குள் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்\" என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் மீண்டும் கைகளை ஊன்றினாள். நான் இதுதான் சமயம் என்று தப்பி ஓடி வந்து விட்டேன் என்று சொல்லிவிட்டு, நெற்றியில் வடிந்த வியர்வையை ஆள்காட்டி விரல் கொண்டு வடித்து, 'சொட்டி' தரையில் முத்துப் போல் விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, \"என் அருமைக் கதிர்ப்பச்சையே, என் ஆட்சியின் அணிகலனே, நெஞ்சு 'படக்குப்படக்கு' என்று அடித்துக் கொள்ளுகிறது. உன் மடியில் தலையைச் சற்றுச் சரிக்கிறேன்\" என்று படுத்துக் கொண்டார். நான் வெளியே உலாவச் சென்றிருந்தபோது திருடி எடுத்துக் கொண்டு வந்திருந்த பனிநீர் தெளித்து வீசினேன். கண்ணயர்ந்தாற்போல் படுத்திருந்தார். எனக்கோ, அவர் ரத்த பானம் பண்ணினாரா, தங்கபஸ்பம் கலந்த ரத்தம் எப்படி இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல். மெதுவாக அவரை உசுப்பிக் கேட்க, என் மூட்டைக்கு அதிபதி சொல்லுவார்:\n\"கேட்டாயோ பத்தினியே, ரத்தம் உண்டது நினைவிருக்கிறது, ஆனால் ருசி நினைவில்லை; பயத்தில் மறந்தே போச்சு. நாளை காலையில் நமக்கு ஒரு மந்திரியை நியமித்த பிற்பாடுதான் அந்தக் காரியத்தைக் கவனிக்க வேண்டும்; அது நம்முடைய ராச்சியத்துக்குட்பட்ட எல்லையானாலும் அன்னிய அனுபோகமாச்சே, ஆருயிருக்கு அச்சமாச்சே மந்திரி சொல்லாமல் தந்திரம் பண்ண முடியுமா மந்திரி சொல்லாமல் தந்திரம் பண்ண முடியுமா\" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார். எனக்கோ ருசி எப்படி என்று தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடித்தது. புருஷதிலகத்தின் சிரசை மெதுவாகத் தூக்கி ஆடாமல் அசங்காமல் வைத்துவிட்டு எங்கள் அரண்மனையைவிட்டு வெளியே வந்தேன். மெதுவாகப் படுத்துக் கிடந்த தோள்பட்டையண்டை நெருங்கினேன். இருந்தாலும் சங்கோசமாக இருந்தது. பர புருஷனல்லவா\" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார். எனக்கோ ருசி எப்படி என்று தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடித்தது. புருஷதிலகத்தின் சிரசை மெதுவாகத் தூக்கி ஆடாமல் அசங்காமல் வைத்துவிட்டு எங்கள் அரண்மனையைவிட்டு வெளியே வந்தேன். மெதுவாகப் படுத்துக் கிடந்த தோள்பட்டையண்டை நெருங்கினேன். இருந்தாலும் சங்கோசமாக இருந்தது. பர புருஷனல்லவா தொடாமல் எப்படி ரத்தம் பருகுவது தொடாமல் எப்படி ரத்தம் பருகுவது என் ஆசைக் கணவர் என்னை அருந்ததி என்று அழைத்தது ஞாபகம் வர, ஓடோ டியும் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். கற்பிழப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்றல்லவா என் ஆசைக் கணவர் என்னை அருந்ததி என்று அழைத்தது ஞாபகம் வர, ஓடோ டியும் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். க���்பிழப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்றல்லவா பெண் புத்தி பின்புத்திதானே இந்தச் சமயத்தில் அது சற்றே முன்புத்தியானது, பூர்வ ஜன்ம வாசனைதான்.\nமறுநாள் காலை என் மூட்டையழகர் நியம நிஷ்டைகளை எல்லாம் முடித்துவிட்டு, எங்கள் அரண்மனை முற்றத்திலே சற்று நேரம் கொலுவீற்றிருந்தார். வெயில் 'சுள்' என்று காய்ந்து வெளி வாசலை எட்டியவுடன், வழக்கம் போல நாங்கள் எங்கள் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவரப் பவனி புறப்பட்டோ ம். யமன் திசையில் கொஞ்ச தூரம் போகையிலே, வாடி வதங்கித் தள்ளாடி நடந்த மூட்டைப்பூச்சி ஒன்றைக் காண, நான் சங்கோசப்பட்டு என் கணவரின் பின்புறமாக ஒதுங்கி நின்றேன். உடனே என் கணவரானவர், அட்டகாசமாக ஆரோகணித்து நின்று, \"அகோ, வாரும் பிள்ளாய், தள்ளாடித் தவிக்கும் புதியவரே, உமக்கு எதிரே நிற்பவர் யார் என்று தெரிந்துகொள்ளக் கண் பொட்டையாங் காணும் நாம் இந்த மூட்டை ராச்சியத்துக்கு மணிமுடி தரித்த மன்னவன் காணும்; காலில் விழுந்து தெண்டனிட்டு நமஸ்காரம் செய்யும். நாம் உமக்கு உயிர்பிச்சை தந்தோம்; அஞ்சாதீர்\" என்றார். அதற்கு அந்தப் பரக்கழி மூட்டைப்பூச்சி, 'அக் அக்' என்று சிரித்து, \"முடிமன்னரே, நீர் செங்கோல் நடத்த மருந்துக்குக்கூட பரிசனங்கள் உம் ராச்சியத்தில் கிடையாதா நாம் இந்த மூட்டை ராச்சியத்துக்கு மணிமுடி தரித்த மன்னவன் காணும்; காலில் விழுந்து தெண்டனிட்டு நமஸ்காரம் செய்யும். நாம் உமக்கு உயிர்பிச்சை தந்தோம்; அஞ்சாதீர்\" என்றார். அதற்கு அந்தப் பரக்கழி மூட்டைப்பூச்சி, 'அக் அக்' என்று சிரித்து, \"முடிமன்னரே, நீர் செங்கோல் நடத்த மருந்துக்குக்கூட பரிசனங்கள் உம் ராச்சியத்தில் கிடையாதா நானும் நாலு நாழிகையாகச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்; சுஜாதி வர்க்கத்தில் ஒருத்தரையும் காணவில்லையே நானும் நாலு நாழிகையாகச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்; சுஜாதி வர்க்கத்தில் ஒருத்தரையும் காணவில்லையே\" என்றது. மீசை கோபத்தில் துடித்தாலும் அடக்கிக் கொண்டு, \"உம்முடைய முதல் பிழை பொறுத்தோம். பரிசனங்கள் இல்லாவிட்டால் ராச்சியம் ஆள முடியாது என்று எந்தச் சாஸ்திரத்தில் படித்தீர்\" என்றது. மீசை கோபத்தில் துடித்தாலும் அடக்கிக் கொண்டு, \"உம்முடைய முதல் பிழை பொறுத்தோம். பரிசனங்கள் இல்லாவிட்டால் ராச்சியம் ஆள முடியாது என்று எந்தச் சாஸ்தி��த்தில் படித்தீர் நாங்கள் ஆண்டுகொண்டிருப்பதைத்தான், இதோதான் நேரில் பார்க்கிறீரே, நமக்கு ஒரு மந்திரி தேவை. உமக்கு வேலை பார்க்க இஷ்டமா நாங்கள் ஆண்டுகொண்டிருப்பதைத்தான், இதோதான் நேரில் பார்க்கிறீரே, நமக்கு ஒரு மந்திரி தேவை. உமக்கு வேலை பார்க்க இஷ்டமா\" என்று என் கணவர் அதட்டிக் கேட்க அந்தப் பரக்கழி காலில் விழுந்து 'அபிவாதயே' சொல்லியது; அத்திரேய கோத்திரமாம்; அஷ்டசஹஸ்ரம்; நாலு சாஸ்திரமும் ஆறுவேதமும் படித்த வைதிக வித்து; ஆனால் பிரம்மசாரி. புராதன காலத்திலிருந்தே அமாத்தியத் தொழிலில் பிரக்கியாதி பெற்ற குடும்பமாம்; மந்திரி வேலையையும் போக ஒழிந்த வேளைகளில் வைதிக கர்மாக்களையும் செய்து கிடப்பதற்காக, அவனைத் திட்டம் பண்ணி அமர்த்தினார்.\nகாலை எழுந்தவுடன் கொலு மண்டபத்திலிருந்து என் மன்னர் செங்கோல் செலுத்துவது கண் நிறைந்த காட்சியாக இருக்கும். \"அகோ வாராய் மதிமந்திரி மாதம் மும்மாரி பெய்து வருகிறதா மாதம் மும்மாரி பெய்து வருகிறதா\" என்று கேட்பார். அமாத்திய குலதிலகமான மந்திரி சுமந்திரனும், \"ஆம் அரசே, நுங்கோலே செங்கோல்\" என்று தெண்டனிட்டுத் தெரிவிப்பான். பிறகு இரண்டு பேருமாய் வெளியே போய் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவிட்டு வருவார்கள். இப்படி வெகு காலமாக அரசாட்சி பண்ணி வந்தோம்.\nஅப்படியிருக்கையில் ஒரு நாள் மந்திரி சுமந்திரனானவன், \"ராஜ்யம் என்றால் பரிசனங்கள் இருக்க வேணும். அவர்கள் வந்து திறை கொடுக்க வேணும்; நாம் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அலங்காமல் ராஜ்யபாரம் பண்ணவேணும்; அதுதான் மன்னனுக்கு அழகு; மேலும் பட்டமகிஷியாருக்குச் சேடிப் பெண்கள் வேண்டாமா தன்னந்தனியாக எத்தனை நாள்தான் தாமே சீவி முடித்துச் சிங்காரித்துச் சிரமப்படுவார்கள் தன்னந்தனியாக எத்தனை நாள்தான் தாமே சீவி முடித்துச் சிங்காரித்துச் சிரமப்படுவார்கள் நான் போய்ப் பரிசனங்களைக் கூட்டி வருகிறேன்\" என்று சமுகத்தில் செப்பியது; மன்னனும் என்னைப் பார்த்துச் சரிதானே என்று தலையசைத்தார்.\nஎங்கள் விருப்பம் தெரிந்ததுதான் தாமதம். அந்த விவேகியான மந்திரி கணப்போதில் கோடானுகோடி பரிசனங்களைக் கட்டிலில் கொண்டுவந்து நிரப்பிவிட்டது. எனக்கு அறுபதினாயிரம் சேடிப் பெண்கள். எனக்குக் களைப்பாயிருந்தால் எனக்குப் பதிலாகக்கூடச் சுவாசம் விடுவார்கள், சாப்பிடுவார்கள் போலிருக்கிறது. அவ்வளவு பணிவிடை. இந்த மாதிரியாக ராச போகத்தில் இருந்தபோது ஒருநாள் நான் என் சேடிப் பெண்களுடன் ரத்தபானம் செய்யப் போனேன். ராணியின் தோள்பட்டையை உறிஞ்சிப் பார்த்தேன். ரத்தம் வேற்றாள் மாதிரி ருசி வேறாக இருந்தது. ஆண்களே இப்படித்தான் என்று மனம் கசந்து கணவர் மீதும் கோபம் வர ஊடலுடன் வந்து அரண்மனைக்குள் ஒண்டி இருந்தேன். அவருடன் பேச்சுக் கொடுக்கக் கூடாது, அவரும் ஒரு புருஷந்தானே என்று இருந்தேன்.\nஅச்சமயத்தில் என் கணவர் படபடவென்று உள்ளே ஓடிவந்தார்.\n\"இந்த மானிட வம்சத்திலேயே யோக்கியமான பெண்ணைப் பார்க்க முடியாது போலிருக்கிறது நான் இன்று போய் ரத்தபானம் செய்ய முயன்றேன். ருசி வேறாக இருந்தது. என் பத்தினியே, நீயே பாரு, மனித ஜந்துக்கள் எவ்வளவு கேவலம் நான் இன்று போய் ரத்தபானம் செய்ய முயன்றேன். ருசி வேறாக இருந்தது. என் பத்தினியே, நீயே பாரு, மனித ஜந்துக்கள் எவ்வளவு கேவலம்\" என்று அவர் சொல்ல, எனக்குக் கோபம் பின்னும் அதிகமாயிற்று. அவர் பிற பெண்ணையும் என்னைப் போல் ஸ்பரிசித்துவிட்டு, ஆள்மாறாட்டமாகத் தப்பு நினைப்பு வேறு வைத்துக்கொண்டு பெண்பழி வேறு சுமத்துகிறார். எனக்கு அன்று ரத்த ஆசை இருக்கத்தான் செய்தது. கண்மூடித்தனமாகப் போய்ப் பிற புருஷனைத் தொட்டேனா\" என்று அவர் சொல்ல, எனக்குக் கோபம் பின்னும் அதிகமாயிற்று. அவர் பிற பெண்ணையும் என்னைப் போல் ஸ்பரிசித்துவிட்டு, ஆள்மாறாட்டமாகத் தப்பு நினைப்பு வேறு வைத்துக்கொண்டு பெண்பழி வேறு சுமத்துகிறார். எனக்கு அன்று ரத்த ஆசை இருக்கத்தான் செய்தது. கண்மூடித்தனமாகப் போய்ப் பிற புருஷனைத் தொட்டேனா குருட்டுத் தனமாக நடந்துகொண்டதோடு மட்டும் அல்லாமல் பெண் பழி வேறு சுமத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது குருட்டுத் தனமாக நடந்துகொண்டதோடு மட்டும் அல்லாமல் பெண் பழி வேறு சுமத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். பெண்கள் மீது அவருக்கு இருந்த அபார கோபத்தினால் ஊடலாக்கும் என்று நினைத்துக் கொண்டு வெளி வாசலுக்குப் போனார். அமாத்திய சுமந்திரன் ஓடோ டியும் வந்தான். \"அரசே, அரசே, நாம் நினைத்தது வீண்தோஷம். ராச்சியம் கைமாறி இருக்க வேண்டும்; கட்டிலில் படுத்துத் தூங்குவோர் ரெண்டு பேருமே வேறு\" என்று தெண்டனிட, என��� ஊடல் தணிய, அவர் சினம் ஆற, நாங்கள் சமாதானமானோம். எப்படியிருந்தாலும் தொட்டுத் தாலி கட்டின நேசம் போகுமா\nநாங்கள் இருவரும் சயனித்துக் கண்ணயர்ந்துவிட்டோ ம். நடுச்சாமம் இருக்கும். எங்கள் கொலு மண்டபத்தில் கடல் பொங்குவது போலப் பெரிய இரைச்சல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தோம். மன்னர் அது என்னவென்று கேட்டுக்கொண்டே வெளியே போனார். நானும் தொடர்ந்து போய்க் கதவுக்குப் பின்பக்கமாக ஒதுங்கி நின்று கேட்டேன்.\nஎங்கள் பரிசனங்கள் எல்லாம் கூடியிருந்தார்கள். அவர்களில் மூப்பும் மொய்ம்பும் மிகுந்த அறிவாளி ஒருவர், மன்னர் முன்சாஷ்டாங்கமாகத் தெண்டனிட்டு, \"மன்னாதி மன்னா, செகதலம் புகழும் மகிபதி, எங்களுக்கு உயிர்பிச்சை அருள வேண்டும்; முட்டைக் கடி பொறுக்காமல், கட்டிலை வெந்நீரிலிட அங்கே உத்தரவகிவிட்டது. எங்களை எப்படியாவது ரக்ஷிக்க வேணும்\" என்று கெஞ்சினார்.\nமந்திரிமேல் மன்னருக்குக் கோபாவேசம் பொங்கியது.\n\"அட அப்பாவிப் பிராமணா, அமாத்தியன் என்று சொல்லிக் கொண்டு என் ஆளுகைக்கே ஆபத்தைக் கொண்டுவந்து விட்டாயே பரிசனங்கள் இல்லாத காலத்தில் நாங்கள் சந்தோஷமாக ராச்சியபாரம் பண்ணவில்லையா பரிசனங்கள் இல்லாத காலத்தில் நாங்கள் சந்தோஷமாக ராச்சியபாரம் பண்ணவில்லையா இப்பொழுது இவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து கொல்லப் போவதும் அல்லாமல், எனக்கும் என் பத்தினிக்கும் பிராணபத்தைக் கொண்டுவந்துவிட்டாயே. நாட்டைவிட்டு ஓடிய ராசனைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா இப்பொழுது இவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து கொல்லப் போவதும் அல்லாமல், எனக்கும் என் பத்தினிக்கும் பிராணபத்தைக் கொண்டுவந்துவிட்டாயே. நாட்டைவிட்டு ஓடிய ராசனைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா வா, போய் ஒற்று விசாரித்து வருவோம்\" என்று அவரையும் அழைத்துச் சென்றார்.\nவிக்கிரமார்க்க மகிபதியே, அவரைக் கடைசியில் உயிரோடு பார்த்தது அதுவே. மன்னர் மன்னவா எனக்குத் தாலிப் பிச்சை தரவேண்டும். அவருடைய உடல் நசுங்கிக் கிடந்தது இன்னும் என் கண்முன் நிற்கிறதே, தெய்வமே எனக்குத் தாலிப் பிச்சை தரவேண்டும். அவருடைய உடல் நசுங்கிக் கிடந்தது இன்னும் என் கண்முன் நிற்கிறதே, தெய்வமே அவர் உயிரைக் கொடும். அல்லது நான் உமது ஈட்டியில் கழுவேறி உயிரை மாய்த்துக் கொள்ளுவேன் என்று அந்த மூட்டை பத்தினியானது விக்கிரமார்க்க ராசனுடைய ஈட்டி முனைமேல் ஓடி ஏறி நின்று, தன் உடல் போதுமான கனமில்லாமையால் உயிர்விட முடியாமல் தவிக்க, மன்னர் மன்னவனும் அதற்கு அபயம் அளித்து, \"பெண்ணே, பயப்படாதே; நாங்கள் இப்பொழுதுதான் காடாறு மாதம் தொடங்கியிருக்கிறோம்; உன் புருஷன் உயிரை மீட்டுத் தருகிறோம்\" என்று உத்தாரம் கொடுத்து விட்டு, மன்னர் மன்னவன் பட்டியைப் பார்த்து, \"வாரும் பிள்ளாய், நும் யோசனை என்ன அவர் உயிரைக் கொடும். அல்லது நான் உமது ஈட்டியில் கழுவேறி உயிரை மாய்த்துக் கொள்ளுவேன் என்று அந்த மூட்டை பத்தினியானது விக்கிரமார்க்க ராசனுடைய ஈட்டி முனைமேல் ஓடி ஏறி நின்று, தன் உடல் போதுமான கனமில்லாமையால் உயிர்விட முடியாமல் தவிக்க, மன்னர் மன்னவனும் அதற்கு அபயம் அளித்து, \"பெண்ணே, பயப்படாதே; நாங்கள் இப்பொழுதுதான் காடாறு மாதம் தொடங்கியிருக்கிறோம்; உன் புருஷன் உயிரை மீட்டுத் தருகிறோம்\" என்று உத்தாரம் கொடுத்து விட்டு, மன்னர் மன்னவன் பட்டியைப் பார்த்து, \"வாரும் பிள்ளாய், நும் யோசனை என்ன கூடுவிட்டுக் கூடுபாய்ந்து காரியம் கூட்டுவோமா அல்லது மந்திரவாள் எடுத்துக் கதையை முடிப்போமா கூடுவிட்டுக் கூடுபாய்ந்து காரியம் கூட்டுவோமா அல்லது மந்திரவாள் எடுத்துக் கதையை முடிப்போமா\" என்று கேட்க, அதற்குப் பட்டியானவன் தெண்டனிட்டு வணங்கி, \"சமுகத்திற்குத் தெரியாததை நான் என்ன புதிதாகச் சொல்லப் போகிறேன்\" என்று கேட்க, அதற்குப் பட்டியானவன் தெண்டனிட்டு வணங்கி, \"சமுகத்திற்குத் தெரியாததை நான் என்ன புதிதாகச் சொல்லப் போகிறேன் மோசம் செய்த தாசிப் பெண்ணைக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துதானே பரிசு கொடுத்தோம் மோசம் செய்த தாசிப் பெண்ணைக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துதானே பரிசு கொடுத்தோம் மற்றும் மந்திரவாளைத்தான் இரண்டு முறை உபயோகித்துவிட்டோ மே; ஒரே ஒரு செப்பிடு வித்தையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க ஜனங்களுக்குப் பிடிக்குமோ மற்றும் மந்திரவாளைத்தான் இரண்டு முறை உபயோகித்துவிட்டோ மே; ஒரே ஒரு செப்பிடு வித்தையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க ஜனங்களுக்குப் பிடிக்குமோ வேதாளத்தைக் கூப்பிட்டுத்தான் கேட்டுப் பார்க்க வேணும்\" என்று சொல்லி வாய்மூடு முன், \"ஆ, ஆசைப் பத்தினியே\" என்று கூவிக் கொண்டு ஒரு மூட்டைப் பூச்சி ஓடிவர, பெண் மூட்டைப் பூச்சியும் உடல் பூரித்துத் தனக்கு வைதவ்யக் கோலம் நீங்கியது விக்கிரமார்க்க சமுகப் பாக்கியத்தால் என்று நினைத்து அவர் காலில் விழுந்து வணங்கும்படி கணவனிடம் சொல்ல, \"அகோ மூட்டை அரசனே வேதாளத்தைக் கூப்பிட்டுத்தான் கேட்டுப் பார்க்க வேணும்\" என்று சொல்லி வாய்மூடு முன், \"ஆ, ஆசைப் பத்தினியே\" என்று கூவிக் கொண்டு ஒரு மூட்டைப் பூச்சி ஓடிவர, பெண் மூட்டைப் பூச்சியும் உடல் பூரித்துத் தனக்கு வைதவ்யக் கோலம் நீங்கியது விக்கிரமார்க்க சமுகப் பாக்கியத்தால் என்று நினைத்து அவர் காலில் விழுந்து வணங்கும்படி கணவனிடம் சொல்ல, \"அகோ மூட்டை அரசனே நீர் தப்பிய விதம் எப்படி\" என்றார் விக்கிரமார்க்க மன்னன்.\n\"விக்கிரமார்க்க மகிபதி, நானும் என் மந்திரி சுமந்திரனும் காரியம் விசாரிக்கச் சென்றபோது படுத்திருந்தவர் விரலை நீட்ட, என் ராச்சியத்துக்கே அழிவு தேடின அமாத்தியன் அதில் சிக்கி, வினைக்கேற்ற தண்டனையைப் பெற்றான். நான் தப்பிவரத் தாமதமாயிற்று. அதற்குள் இவள் உங்கள் உதவி நாடினாள். எனக்குத் தங்கள் நேசம் கிட்டியது. இனிமேல் நம் ராச்சியம் உங்களுடைய குடை நிழலில் சிற்றரசாக ஒதுங்கி வாழும்\" என்று தெண்டனிட்டது.\nகாடாறு மாதத்தை இனி எப்படிக் கழிப்பது என்ற விசாரம் மிகுந்தவனாக, விக்கிரமார்க்க மகாராசா, அஜபுத்தி நாட்டு அராஜகத்தை ஒடுக்க எண்ணுவானாயினான்.\nஅதற்கும் இடம் இல்லாமற் போயிற்று. \"அன்று கட்டிலில் படுத்திருந்த வேற்றாள் வேறு ஒருவருமில்லையாம்; அஜபுத்தி ஆசைப்பட்டுப் பெற்ற பட்டத்து இளவரசனாம். மன்னன் இல்லாச் சமயம் பார்த்துச் சேடிப் பெண்ணுடன் சல்லாபம் செய்தானாம். சுமந்திரனைக் கொன்ற பிரம்மஹத்தி அவனைத் தொடரும். தாங்கள் கவலைப்பட வேண்டாம், அரசே\" என்றது அந்த மூட்டைப்பூச்சி மகிபன்.\nகாடாறு மாதத்தை கழிப்பது எப்படி என்று தெரியாத விக்கிரமார்க்க மன்னன் தவியாகத் தவிக்கும்போது, பட்டி என்ற மந்திரியானவன் வணக்கம் செய்து, \"சுவாமி....\n(இத்துடன் ஏடு நின்றுவிடுகிறது. கதையின் பிற்பகுதி கிடைக்கவில்லை)\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- ய��னிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்��னின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணிய��் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-thippagondanahalli-near-bengaluru-002183.html", "date_download": "2018-08-16T16:18:51Z", "digest": "sha1:QF7RFRLINOHSZWU774CNWW6VLF2ET5MQ", "length": 11178, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Thippagondanahalli Near Bengaluru - Tamil Nativeplanet", "raw_content": "\n»காவிரி மட்டுமல்ல பெங்களூர் தமிழர்களுக்கு இதுவும்தான் முக்கியம்..\nகாவிரி மட்டுமல்ல பெங்களூர் தமிழர்களுக்கு இதுவும்தான் முக்கியம்..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nபட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பெங்களூரு சிட்டி..\nகர்நாடகாவின் புகழ்பெற்ற கோவில் நகரமான தர்மஸ்தலாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nமெட்ராஸ் ஏங்க பெயர் மாறியது \nபெங்களூரைப் பற்றி 6 சுவையான தகவல்கள்\nஇந்தியாவின் தலைசிறந்த திரைப்பட நகரங்கள்\nஅப்பப்பப்பா... எங்க பாத்தாலும் காவிரி, காவிரி... அதுவும் குறிப்பா நம்ம தமிழ்நாட்டுல தினம்தினம் போராட்டம், எல்லாம் இந்த காவிரி தண்ணிக்காக... தமிழ்நாட்டுக்கும், கார்நாடகாவுக்கும் நடுவுள பாயுரதனால என்னவோ நம்ம நாட்டு காவிரியில கலவரம் மட்டும் கரைபுரண்டு ஓடுது. சரி விடுங்க, அதெல்லாம் இருக்கட்டும். கர்நாடகாவுல தமிழர்கள் 40 சதவிகிதத்துக்கும் மேல வசிக்குர பெங்களூருக்கு தண்ணி எங்க இருந்து வருதுன்னு உங்களுக்கு தெரியுமா..\n19 ஆம் நூற்றாண்டுல தான் இந்த பெங்களூரு இரட்டை நகரமாய் உருமாறியது. \"பெடெ\" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உ���ுவாக்கப்பட்ட கன்டோன்ட்மென்ட் பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். இங்கதான் நம்ம தமிழர்களின் ஆதிக்கம் சற்றே உயரத்துவங்கியது. இன்றளவும் பெரும்பாலான பெங்களூரு நிறுவனங்களில் தமிர்களின் ஆதிக்கமே அதிம்னா பாருங்களேன்.\nகுடிக்க தண்ணி குடுங்க பாஸ்...\n\"வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியா\" சொல்லும் போதே சிரிப்பு வரலயா... அதவிடுங்க... பண்முகத் தன்மைகொண்ட இந்தியாவுல அதுவும் குறிப்பா திராவிட நாடான தென்னிந்தியாவுல நமக்குள்ள தண்ணி பகிர்ந்துக்க நடக்குற பிரச்சனைகள்தான் எத்தனை எத்தனையோ... ஆனா அதையெல்லாம் மீறி கர்நாடக வாழ் தமிழர்களுக்கு தண்ணி எங்க இருந்து கிடைக்குது தெரியுமா..\nபெங்களூரில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் பனஸ்வாடி அருகே உள்ளது திப்பகொண்டனஹல்லி. தற்போது நகருக்கான நீர் வழங்கலில் சுமார் 80 சதவிகிதம் பங்கினை காவிரி நதி அளிக்கிறது. மீதி 20 சதவிகிதம் திப்பகொண்டனஹல்லியில் இருந்தும், ஹெசராகட்டாவில் இருந்தும் தான் கிடைக்குதுன்னா உங்கனால நம்ம முடிகிறதா \nதிப்பகொண்டனஹல்லியின் இணைப்பு ஆறாக உள்ளது ஆர்க்காவதி ஆறு. கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் இந்த ஆறு கோலார், பெங்களூரு வழியாக பாய்ந்து ராமநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கனகபுரா அருகே காவிரியுடன் சங்கமிக்கிறது. இந்த ஆற்றின் மூலமே பெங்களூரின் ஒரு சில பகுதிகள் பயணடைந்து வருகின்றன.\nசென்னையில் இருந்து முசாபார்பூர் எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், பாகமதி எக்ஸ்பிரஸ், லால்பா எக்ஸ்பிரஸ், காவிரி எக்ஸ்பிரஸ், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. கேம்பகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து தனியார் வாகனம் அல்லது பேருந்துகள் மூலம் திப்பகொண்டனஹல்லிiய சென்றடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-peermade-super-trekking-002085.html", "date_download": "2018-08-16T16:18:59Z", "digest": "sha1:HB3GDXLUUFQT5T7YKKELW6PNYXCRNIPV", "length": 9865, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to peerMade for super trekking - Tamil Nativeplanet", "raw_content": "\n»கேரளாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்படி ஒரு சிறிய இடம்\nகேரளாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்படி ஒரு சிறிய இடம்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \nகஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்\nஇந்தியாவில் சிறப்பான ஸ்கைடைவிங்க் தளங்கள்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nகேரள மாநிலத்தில் எக்கச்சக்க இடங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த சிறிய இடத்துக்குதான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனராம். இது என்ன புதுகதையாக இருக்கிறது என்று ஆச்சர்யப்படவேண்டாம். அத்தனை சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒருமுறை சென்று பாருங்கள் திரும்ப திரும்ப சென்றுகொண்டே இருப்பீர்கள் என்கிறார்கள் இங்கு அடிக்கடி வருகை தரும் பயணிகள். வாருங்கள் நாமும் பயணிக்கலாம்.\nகோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பீர்மேடு, கேரளாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மலைவாசஸ்தலங்களில் முக்கியமானதாகும்.\nஇந்த வேளாண்மை நகரம் திரிவிதாங்கூர் சமஸ்தானத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பீர் முஹம்மத் எனும் சூஃபி ஞானியின் பெயரிலிருந்து பீர்மேடு என்ற பெயரை பெற்றது.\nதிருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தளம்\nபீர்மேடு நகரம் கடல் மட்டத்திலிருந்து 915 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஒரு காலத்தில் திரிவிதாங்கூர் ராஜ வம்சத்தின் கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்ததுள்ளது.\nஅதோடு இந்த நகரத்தில் உள்ள ராஜ வம்சத்தினரின் கோடை கால வசிப்பிடம் தற்போது அரசு விருந்தினர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. பீர்மேடு நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தேயிலை, ஏலக்காய், ரப்பர் மற்றும் காப்பி தோட்டங்கள் மலைக்குன்றுகளில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதை பார்க்கலாம்.\nபெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகள்\nஇவைதவிர நீங்கள் இங்கு வரு��் போது பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கும் சென்று வரலாம். பீர்மேடு மலைவாசஸ்தலம் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள், அழகிய அருவிகள், பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுடன் இயற்கை காதலர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. பீர்மேடு நகரம் ஆண்டு முழுவதும் இதமான வானிலையையே கொண்டிருக்கும். இதன் மழைக் காலங்களில் கடும் மழைப் பொழிவு இருக்கும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33423", "date_download": "2018-08-16T15:44:58Z", "digest": "sha1:LF4AZRFYSHABLQETGCHAFBQT4ZB7Q2N3", "length": 40046, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "உரையாடும் காந்தி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42 »\nஇந்த நாள் எனக்கு மிக முக்கியமானது. நான் பிறந்து வளர்ந்த குமரிமாவட்டச்சூழலில் கிறிஸ்துமஸ் இனிய நெகிழ்ச்சியான நினைவுகளை உள்ளடக்கியது. நண்பர்களின் பெரியவர்களின் நினைவுகள். பின்னாளில் கிறிஸ்து என் ஞானகுருவாக ஆனபோது அதற்கு இன்னும் ஆழமான அர்த்தம் வந்தது. இந்நாள் நித்யசைதன்ய யதிக்கு, சுந்தர ராமசாமிக்கு பிரியமான நாள். மனிதகுமாரனின் நாளில் உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்.\nபைபிளில் ஓர் அழகான வரி. ‘நீங்கள் மண்ணில் உப்பாக இருக்கிறீர்கள்’. அவனை உங்களில் சிலர் இறைவனாக ஒத்துக்கொள்ளாமலிருக்கலாம். சிலர் இறைஞானியாக எண்ணாமலிருக்கலாம். ஆனால் எவரும் அவனை மானுடத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவனாக எண்ணத்தான் வேண்டும். மண்ணில் உப்பு. பைபிளின் ஒவ்வொரு வரியையும் தேவாலயத்தையும் பாதிரியாரையும் தவிர்த்து கவிதை வாசகனாக நின்று நாம் வாசித்தாகவேண்டும்\nஉப்பு மண்ணில் எங்குமிருக்கிறது. மண்ணின் ஆழத்தில் உப்பு நிறைந்திருக்கிறது. நாம் உப்பின் மீது நின்றுகொண்டிருக்கிறோம். உப்பை உண்கிறோம். நம் கண்ணீரும் ரத்தமும் உப்பு. நம் உடலே உப்பாலானது. நாம் மண்ணிலிருந்து உப்பை உண்டு மண்ணுக்கு அந்த உப்புகளை திரும்பக்கொடுக்கிறோம். நாம் மண்ணின் உப்பின் ஒரு துளி மட்டுமே. ஆனால் அந்த அர்த்தம் மட்டுமல்ல அதற்கு\nஉர்சுலா லெ குயின் எழுதிய ஓர�� அழகிய கதை. ’ஓமெல்லாசை விட்டு விலகிச்செல்பவர்கள்’ ஓமெல்லாஸ் ஓர் அழகிய நகரம். அங்கே பேரழகு கொண்ட சதுக்கங்களில் அழகிய ஆரோக்கியமான குழந்தைகள் விளையாடுகின்றன. முதியவர்கள் ஓய்வாகப்பேசிக்கொண்டிருக்கிறார்கள். இளம்பெண்கள் கிளுகிளுத்துச்சிரித்து வசந்தகாலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இளைஞர்க்ள் விளையாடுகிறார்கள். எங்கும் அமைதி சுத்தம் மகிழ்ச்சி. ஓமெல்லா மண்ணில் ஓர் இலட்சிய நகரம்\nஆனால் பயணியே, அது ஒரு மாயைதானா அந்நகரின் மையத்தில் ஓர் அழகிய கட்டிடம். அக்கட்டிடத்தின் அடியாழத்தில் ஓர் அறை. அங்கே ஒரு சிறுவனை அவர்கள் அடைத்து வைத்திருக்கிறார்கள். பிறந்தது முதலே அவன் அங்கேயே அடைபட்டிருக்கிறான். ஆகவே அவன் மனமும் மூளையும் வளர்ச்சியடையவில்லை. அவன் உடலெங்கும் சொறி சிரங்கு. அரைநிர்வாணமாக இருக்கிறான்\nஅவனுக்கு உணவளிப்பவர்களிடம் ‘நான் நல்ல பிள்ளையாக இருப்பேன். ஒரு தப்பும் செய்யமாட்டேன். என்னை வெளியே விடுங்கள்’ என்று கெஞ்சுகிறான். நல்லபிள்ளையாக இருப்பதைக் காட்டுவதற்காக சிரிக்கிறான். என்னென்னவோ செய்து பார்க்கிறான். எல்லாரிடமும் கைநீட்டி மன்றாடுகிறான். ஆனால் அவனை வெளியே விடவே கூடாது என்று ஒரு தொன்மம் அங்கே இருக்கிறது. அந்தக்குழந்தை அப்படி சிறையிருக்கும்வரைத்தான் ஓமெல்லாஸின் செல்வமும் வளமும் நீடிக்கும்.\nஅங்குள்ள எல்லா குடிமக்களையும் இளமையில் ஒருமுறை அக்குழந்தையைக் கொண்டுவந்து காட்டுகிறார்கள். அது அங்குள்ள விதி. அதைக்காணும் குழந்தைகள் கதறி அழுவார்கள். நாட்கணக்கில் விசும்பிக்கொண்டிருப்பார்கள். மெல்லமெல்ல அவர்கள் சமாதானமாவார்கள். வேறுவழியில்லை என்று நினைபபர்கள். ஒரு நகரின் நலனுக்காக ஒரு குழந்தையை பலிகொடுக்கலாம் என சொல்வார்கள். இந்த நகரை அந்த ஒரு குழந்தைக்காக இழப்பதா வெளிவந்தாலும் அக்குழந்தை என்ன செய்யப்போகிறது, அது வளர்ச்சிகுன்றிய குழந்தைதானே வெளிவந்தாலும் அக்குழந்தை என்ன செய்யப்போகிறது, அது வளர்ச்சிகுன்றிய குழந்தைதானே பல வகையில் அவர்கள் அதை மறந்து ஆழத்துக்குள் தள்ளி மூடிவிடுவார்கள்\nஆனால் மிகச்சிலரால் மட்டும் சமாதானமே ஆக முடிவதில்லை. அவர்கள் உள்ளூர உதிரம் வடிப்பார்கள். ஒரு நாள் ஓமெல்லாஸை விட்டு கிளம்பிச்சென்றுவிடுவார்கள்.\nநாமெல்லாம் வாழ்வது ���ந்த ஓமெல்லா நகர்களில் .அல்லது அந்த ஓமெல்லாஸிற்கான கனவுகளில். அதை நோக்கிய பயணங்களில். நமக்கு மிகமிக முக்கியமான, அந்தரங்கமான, நம்முடையதேயான ஒன்றை மிதித்து புதைத்து அதன் மேல் நின்றுகொண்டிருக்கிறோம். மண்ணின் உப்பை.\nநண்பர்களே, இந்த மேடையில் உரையாடல் பற்றிய அரங்கை காந்தியைப்பற்றி பேசியபடி தொடங்கிவைக்கவேண்டும் என்று பவா செல்லத்துரை கேட்டுக்கொண்டார். எனக்கு உர்சுலாவின் அந்த அழகிய கதை உடனே நினைவுக்கு வந்தது.\nராய் மாக்ஸ்ஹாம் ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர்.அவர் லண்டனில் ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு புத்தகத்தை வாங்கினார். அது ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஊழியர் எழுதிய நினைவுப்பதிவு. அதில் அவர் இந்தியாவில் இருந்த ஒரு மாபெரும் வேலியைப் பராமரிக்கும் பணியில் அவர் இருந்ததைப்பற்றிக் குறிப்பிடுகிறார் ராய் மாக்ஸ்ஹாம் இந்தியாவந்து அந்த வேலியைப்பற்றி பலரிடம் விசாரிக்கிறார். யாருக்குமே அந்த வேலியைப்பற்றி தெரியவில்லை.எந்த வரலாற்று நூலிலும் எந்தக்குறிப்பும் இல்லை. எந்த ஆய்வாளரும் கேள்விப்பட்டதில்லை\nஆனால் ராய் மாக்ஸ்ஹாம் விடாப்பிடியாக முயல்கிறார் . கடைசியில் லண்டன் நிலவியல் கழகத்தின் ஆவணக்காப்பகத்தில் இருந்து அக்கால வரைபடங்களையும் ஆவணங்களையும் சேகரிக்கிறார். இந்தியா வந்து அந்த வேலி இருந்த நிலம் வழியாக பயணம் செய்கிறார். அந்த வேலியைப்பற்றி ‘உலகின் மிகப்பெரிய வேலி’ என்ற பேரில் ஒரு நூலை எழுதிவெளியிடுகிறார். அதன்மூலம் அந்த வேலி பற்றிய தகவல்கள் வெளிவந்தன\nஅந்த வேலி உப்புவேலி என்று ராய் மாக்ஸ்ஹாம்மால் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு சிறப்பு நில அமைப்புண்டு. ஒரிசாவுக்கு கீழே தொடங்கி குஜராத் வரை வரக்கூடிய தென்மேற்குப்பகுதியில்தான் உப்பு கிடைக்கும். ஆனால் உப்பின் மிகபெரிய நுகர்வோர் வடகிழக்கு நிலப்பகுதியினர். அவர்களுக்கு கடற்கரை உப்பு தரைவழியாகச் சென்று சேர்ந்துகொண்டிருந்தது. வெப்பம் மிக்க இந்தியாவில் உப்பு மிக முக்கியமான உணவு. மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும். நீண்டதரைவழிப்பயணம் ஆகையால் உப்புக்கு விலை மதிப்பு அதிகம். ஒரு வடகிழக்குநில மனிதர் வருடத்தில் தானியத்துக்குச் செலவிடும் அதே தொகையை உப்புக்கும் செலவிட்டார்\nஅந்த உப்புப்போக்குவரத்தை இந்��ியாவுக்கு குறுக்காக ஒரு வேலிகட்டி தடுத்துவிட்டனர் பிரிட்டிஷார். இந்தவேலி அன்று உலகிலிருந்த மிகப்பெரிய வேலி. இது முதலில் முள்ளால் கட்டப்பட்டது. காலப்போக்கில் முள்மரங்கள் நடப்பட்டு இது உயிர்வேலியாக ஆக்கப்பட்டது. இதைப்பராமரிக்க பல்லாயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள். வழிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வண்டிகளுக்கு கப்பம் வசூலிக்கப்பட்டது. அது பிரிட்டிஷாரின் முக்கியமான வருமானமாக இருந்தது.\nஒரிசாவில் ஆரம்பித்து காஷ்மீர் வரைச்சென்ற இந்த வேலி இந்தியாவின் மக்கள்தொகையின் கால்வாசிப்பேரை காவுகொண்டது. இந்தியாவின் வரலாற்றின் மிகப்பெரிய இரு பஞ்சங்கள், ஒருவேளை உலகவரலாற்றின் மிகப்பெரிய பஞ்சங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தன. அப்பஞ்சங்களை உருவாக்கிய முதல்பெரும் காரணி இந்த வேலிதான்.\nஇந்தியாவில் மேற்குப்பகுதியில் அதிக விளைச்சலிருந்தால் கிழக்குப்பகுதி விளைச்சல் குறையும். கிழக்கில் விளைந்தால் மேற்கு வரளும். 1770களில் வந்த முதல்பெரும் பஞ்சத்தில் பஞ்சாபிலும் மகாராஷ்டிரத்திலும் உச்சகட்ட விளைச்சல். வங்கமும் பிகாரும் வரண்டன. இத்தகைய பஞ்சங்களில் உணவு தேவையான இடங்களுக்கு வணிகப்பாதைகள் மூலம் சென்றுசேரும். உழைக்கும் மக்கள் மொத்தமாகவே கிளம்பி விளைச்சல் உள்ள இடங்களுக்குச் செல்வார்கள். அந்த உணவு, மக்கள் போக்குவரத்தை இந்த வேலி முழுமையாகவே தடுத்துவிட்டது. பஞ்சத்தில் மக்கள் செத்துக்குவிந்தபோதும் பிரிட்டிஷார் இந்த வேலியை திறக்கவில்லை\nஇன்னொரு விஷயத்தை ராய் மாக்ஸ்ஹாம் குறிப்பிடுகிறார். அன்று மக்கள் கோடிக்கணக்கில் செத்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று உப்பு பற்றாக்குறை. உப்பு உணவைவிட பலமடங்கு விலை ஏறிவிட்டது. உணவே மிக அரிதாக கிடைத்தது. ஆகவே மக்கள் உப்பே சாப்பிடவில்லை. உப்பில்லாமல் ஏற்படும் நோய்தான் மக்களை , குறிப்பாக குழந்தைகளையும் முதியவர்களையும், கூட்டம் கூட்டமாக கொன்றழித்தது\nஇந்தவேலி போல இரண்டாம் பெரும்பஞ்சத்திற்குக் காரணமாக அமைந்தது ரயில். பிரிட்டிஷார் உருவாக்கிய ரயில்போக்குவரத்து சரக்குகளுக்காகத்தான். உள்நாட்டு தானியங்களை திரட்டி துறைமுகங்களுக்குக் கொண்டுசென்று அப்படியே தாங்கள் போரிட்டுக்கொண்டிருந்த தேசங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். கோடி��்கணக்கான மக்கள் செத்துக்கொண்டிருந்தபோதும் ஏற்றுமதி நடந்தது. ஆகவே பஞ்சாபின் தானியமலைகள் குவிந்தபோதும் வங்கத்திலும் பீகாரிலும் தக்காணத்திலும் பிணமலைகள் குவிந்தன. இந்திய மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் செத்தழிந்தனர். இந்தியதலித்துக்களில் ஏறத்தாழ எழுபதுசதவீதம் பேர் செத்து மறைந்தனர்.\nகாந்தி இந்திய அரசியலில் வேரூன்றியபின்னர் இந்திய அளவில் ஓரு பெரும்போராட்டத்தை ஆரம்பித்தார். உப்புசத்தியாக்கிரகம். உப்பை முன்வைத்து ஒரு போராட்டமா என்று இந்தியாவின் பிற தலைவர்களும் அறிவுஜீவிகளும் திகைத்தனர். அவர்கள் எவருக்கும் இந்தியாவில் உப்பின் வரலாறு தெரிந்திருக்கவில்லை. ‘நிலவரியை முன்வைத்து போராட்டம் செய்யலாமே’ என்றனர் மோதிலால் நேரு போன்றவர்கள். ‘நிலம் உள்ளவர்களுக்கான போராட்டமல்ல இது’ என்றார் காந்தி.\nஉப்பு என்றால் உயிர் என்பதே இந்தியாவின் ஆழ்மனம் அறிந்த யதார்த்தம். அதன் வரலாறு காந்திக்குத் தெரிந்திருக்காது. அவர் ஆய்வாளர் அல்ல. ஆனால் இந்தியத்தலைவர்களில் அவரே இந்தியா முழுக்கப்பயணம் செய்தவர். அடித்தள மக்களை நேரில் அறிந்தவர். அவருக்கு உள்ளுணர்வு சொல்லியிருக்கலாம். ஆம், இந்தியாவின் உப்புடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அவர் இந்தியாவின் உப்பாக இருந்தார்.\nகாந்தியை புரிந்துகொள்வது மிக எளிது. காந்தியை ஏற்றுக்கொள்வதே கடினம். காந்தி நம் உப்பைப்பற்றிப்பேசுகிறார். நீதியின்பால் பசிதாகம் கொண்டவர்களாக இருங்கள் என்ற மனிதகுமாரனின் சொற்களை அவர் சொல்கிறார். ஓமெல்லாவின் மக்களாகிய நம்மிடம் காந்தி அந்த பாதாள அறைக்குள் வதைபடும் சின்னஞ்சிறு ஆன்மாவைப்பற்றி பேசுகிறார். அந்த சங்கடமான உண்மையை மறக்க நாம் அவரை நிராகரிக்கிறோம். அவரை குற்றம்சாட்டுகிறோம். வெறுக்க முயல்கிறோம்.\nஆனால் அவர் என்ன சொல்கிறார் என நாமனைவருக்கும் தெரியும். இந்த ஆடம்பரத்துக்காக இந்த சுயநலத்துக்காக நாம் அழிக்கும் எல்லாவற்றையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நாம் எதன் மேல் அமர்ந்திருக்கிறோம் நாம் எதனாலானவர்கள் என்று அவர் சொல்கிறார்\nசார்லஸ் டி சால்வோ என்ற அமெரிக்க ஆய்வாளர் காந்தியின் வழக்கறிஞர் வாழ்க்கையைப்பற்றி ஆராய்ந்து The man before mahathma என்ற நூலை எழுதியிருக்கிறார். காந்தி வாழ்ந்த தென்னாப்ரிக்க நகரங்களுக்குச் சென்று அ��்குள்ள நீதிமன்ற ஆவணங்களை பார்த்து காந்தியின் வழக்கறிஞர் வாழ்க்கையை பற்றி ஆராய்ந்து விரிவாக எழுதுகிறார் அவர். காந்தியைப்பற்றி ஆய்வு செய்ய சுதந்திர இந்திய அரசு கோடிகளை கொட்டியிருக்கிறது. நம்முடைய உதவாக்கரை பேராசிரியர்கள் தின்று தூங்கியதன்றி உண்மையில் எதையுமே செய்யவில்லை. இந்த ஆய்வை நாம் அரைநூற்றாண்டு முன்னரே செய்திருக்கவேண்டாமா\n1888ல் ல் லண்டன் நகருக்கு ஒரு மெலிந்த கரிய இளைஞன் வந்து இறங்கினான். எவரிடமும் பேசும் தைரியமில்லாத, உள்ளொடுங்கிய பதினெட்டு வயதுச் சிறுவன் அவன். மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. 1918ல் நாற்பத்தேழு வயதில் அவன் தென்னாப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது உலகை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஆளுமையாக மாறிவிட்டிருந்தான். அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது சட்டத்தால் என்கிறார் டி சால்வோ\nடி சால்வோவின் நூல் சட்டம் வழியாக காந்தி அடைந்த பரிணாமத்தை அற்புதமாகச் சொல்லிச்செல்கிறது. காந்தி தென்னாப்ரிக்காவிற்க்ச் சென்றதே தாதா அப்துல்லா என்ற பெரும் கப்பல்வணிகரின் வழக்குக்கு உதவிசெய்வதற்காக. அக்காலமதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்டமான வழக்கு அது. பலவருடங்களாக நடந்துவந்தது. பல்லாயிரம் பக்கங்களுக்கு கணக்குகள் ஆவணங்கள் கொண்டது. வழக்கு ஆரம்பித்தபோதிருந்தவர்கள் பிறகு இல்லை. எவருக்கு அந்த வழக்கு என்ன ஏது என்றே தெரியாது\nகாந்தி அந்த வழக்கை ஆதியில் இருந்தே கற்க ஆரம்பிக்கிறார். அதற்காக கணக்கு எழுதுவதை கற்கிறார். மெல்லமெல்ல சட்டச்சிக்கல்களை நீவி அந்தவழக்கை சுருக்கிச்சுருக்கி என்ன பிரச்சினை என தெளிவாக்குகிறார் . அதன்பின் இரு தரப்பினரிடமும் சென்று அதைப்பற்றிப் பேசுகிறார். இந்த வழக்கு இருசாராருக்குமே எவ்வளவு இழப்பை உருவாக்கும் என்று விளக்குகிறார். ஒவ்வொருவரும் சற்றே விட்டுக்கொடுத்தால் வழக்கை எப்படி எளிதாக முடித்துக்கொள்ளலாம் என்று புரியவைக்கிறார். அவ்வழக்கின் உண்மையான பிரச்சினை இருதரப்பினரின் அகங்காரம் மட்டுமே என தெளிவாக்குகிறார். வழக்கு சமரசமாகிறது. இருசாராருமே காந்திக்கு தென்னாப்ரிக்காவில் மிகபெரிய பக்கபலமாக ஆகிறார்கள்.\nஅதுதான் காந்தி கண்டு கொண்ட வழிமுறை. வாழ்நாள் முழுக்க அவர் முன்வைத்த அரசியல் தரி���னம் அதுவே. வரலாற்றின் எந்த தரப்புக்கும் அதற்கான இருத்தல்நியாயம் ஒன்றிருக்கலாம். எல்லா தரப்பும் பிற தரப்புகளுடன் போராடித்தான் தன்னை நிறுவிக்கொண்டு முன்னகர முடியும். ஆனால் அந்தப்போராட்டத்தை வன்முறை இல்லாமல் வெறுப்பு இல்லாமல் நிகழ்த்தமுடியும். நீயும் நானும் வரலாற்றின் இரு தரப்புகள் மட்டுமே என்ற புரிதலுடன் அதை முன்னெடுக்கமுடியும்\nகாந்தியின் அரசியல் அப்படித்தான் அமைந்திருந்தது. ஒற்றுமை மூலம் அறச்சார்பு மூலம் நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டு எதிர்தரப்பின் அறத்துடன் தீர்மானமான விடாப்பிடியான பேச்சுவார்த்தையை நிகழ்த்துவதையே அவர் போராட்டம் என்று சொன்னார். இருபதாம் நூற்றாண்டில் பேரழிவு இல்லாமல் வெற்றிகளை அடையக்கூடிய ஒரே போராட்ட வழி அதுவே என்று கற்பித்தார். அது தன் இறுதி விளைவாக வெறுப்பை உருவாக்குவதில்லை.\nஆகவே காந்தியின் எதிர்தரப்புகள் அவரை வெறுத்ததில்லை. தென்னாப்ரிக்காவில் இரு காவலதிகாரிகளை காந்தி நீதிமன்றத்துக்கு இழுத்து வேலையிழக்கச்செய்கிறார். ஆனால் பிறகு அவர்களில் ஒருவருக்கு ஒரு பிரச்சினை வந்தபோது அவர் காந்தியைத்தான் நம்பகமான நண்பராக நினைத்து அணுகுகிறார். அதுவே காந்தியின் வழி\nரிக்வேதமே பழைமையானது. அதிலும் அதன் முதற்காண்டங்கள் மிகமிகத் தொன்மையானவை. மானுட சிந்தனை தோன்றிய காலகட்டத்தைச் சேர்ந்தவை. அக்காலகட்டத்திலேயே விவாதத்தின் சாத்தியக்கூறுகள் கண்டடையப்பட்டுவிட்டன. விவாதத்தின் எதிர்மறைப்பண்புகளும் அறியப்பட்டுவிட்டன. ஆகவேதான் விவாதம் மூலம் மனங்கள் ஒன்றாகவேண்டும் என வேதரிஷி அறைகூவுகிறார்\nநீ சொல்லும் ஒரு சொல்லையேனும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் நீயும் நானும் ஒரே ஞானத்தேடலின் இருபக்கங்கள் என்ற பிரக்ஞை நம்மிடம் இருந்தால் நாம் எதைப்பற்றியும் விவாதிக்கமுடியும். விவாதத்தின் விளைவாக இரு சாராரும் வைத்திருக்கும் ஞானம் மேம்பட முடியும். இருவரும் தங்களை இன்னும் தெளிவாக கண்டடைய முடியும்\nஉரையாடலுக்கான இந்த அமைப்பில் அந்த விவாதம் நிகழட்டும். வாழ்க\n[25- 12-2012ல் திருவண்ணாமலை வம்சி புத்தகக்கடை மாடியில் தொடங்கப்பட்ட உரையாடலுக்கான டையலாக் என்ற அமைப்பு மற்றும் விவாத அரங்கின் முதல்நாள் விழாவில் ஆற்றிய உரை]\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 30, 2012\nவெள்ளையானை - ��மது நீதியுணர்ச்சியின் மீது...: ராஜகோபாலன்\nஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்\nபாரதி விவாதம் - 1- களம்-காலம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-aug-06/cartoon/121684-cartoon.html", "date_download": "2018-08-16T16:06:42Z", "digest": "sha1:2H4NRYMBYF66KXUXLNVSD56UBGNWYKX2", "length": 16785, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன் - 1 | Cartoon - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி ப��ணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n“எது கிடைச்சாலும் படம் எடுப்பேன்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n`முடிஞ்சா இவன புடி' இசை வெளியீட்டில்...\nஒரு கன்னியும் இரண்டு களவாணிகளும்\n“அப்பா சாயல் இருக்கத்தானே செய்யும்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/64-bhairavi-bhairava-homam-with-maha-chandi-yagam.html", "date_download": "2018-08-16T16:24:20Z", "digest": "sha1:IMMW4PR7CLLCEMXVV44S3V35MN7RUMRZ", "length": 7035, "nlines": 79, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி \"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், தென்னிந்தியா புரோகிதர் சங���கம் மற்றும் தன்வந்திரி பீடம் இணைந்து உலக நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும் நிகழ்த்திய மாபெரும் மங்கள சண்டி யாகம் 05.06.2018 செவ்வாய் மற்றும் 06.06.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் தரும் மங்கள சண்டீ யாகத்துடன் 64 பைரவி – பைரவர் யாகம் நடைபெற்றது.\nமுதல் நாள் 05.06.2018 செவ்வாய்க் கிழமை காலை 5.00 மணி முதல் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, மஹாஸங்கல்பம், புண்யாகவசனம், ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஸூக்த ஹோமம், விசேஷ கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி.\n05.06.2018 மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம், கலச பூஜைகள், சண்டி நவாக்ஷரி த்ரிசதி அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி பூஜைகள் நடைபெற்று 06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் வேத பாராயணம், நவாக்க்ஷரி ஜெபம், சண்டி ஹோமம் துவக்கம்,பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று, நன்பகல் 2.00 மணிக்கு சண்டிஹோமமஹா பூர்ணாஹுதி, மஹாதீபாராதனை உபசார பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.30 மணி முதல் 64 பைரவி-பைரவர் யாகம், அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும்கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஸ்வாமி ஜிதேஷ் சுப்ரமண்யம், வன வராகீ உபாசகர் திரு. பாலமுருகன், போரூர் பிரத்யங்கிரா உபாசகர் டாக்டர் அண்ணாமலை ஸ்வாமிகள், காஞ்சீபுரம் சஞ்சீவி ராஜா ஸ்வாமிகள், தென்னிந்திய புரோகித சங்கம் தலைவர் திரு. வி.சீதாராமன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெங்களூர் தொழிலதிபர் எம்.ஆர்.சீ. குடும்பத்தினர், திரு.சிரஞ்சீவீ சென்னை, திரு.அருள்மொழி சென்னை மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3-20/", "date_download": "2018-08-16T16:42:18Z", "digest": "sha1:ZOWOQABNSPKO5ODTYHAGJUEOGEDHEO44", "length": 12106, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு – மடத்துவெளி – வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கொடியிறக்கம் 13.04.2018 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு – மடத்துவெளி – வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கொடியிறக்கம் 13.04.2018\nபுங்குடுதீவு – மடத்துவெளி – வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கொடியிறக்கம் 13.04.2018\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் 3�..\nவட்டுக் கிழக்கு துறட்டிப்பனை ஸ்ர..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nமல்லாகம் பழம்பிள்ளையார் கோவில் ச..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகுப்பிளான் சொக்கவளவு சோதி விநாயக..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கைலாச �..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nவேலணை - சரவணை - மேற்கு - 2ம் வட்டாரம் ..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகம்பன் விழா இரண்டாம் நாள் மாலை நி�..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nமயிலங்காடு - ஸ்ரீமுருகபுரம் கருண�..\nகம்பன் விழா முதலாம் நாள் மாலை நிக�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nபொலிகண்டி - கந்தவனம் திருவருள்மி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை அருள்�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் - மயிலணி அருள்மிகு வள்ள�..\nகுப்��ிழான் சொக்கவளவு சோதி விநாயக..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nசரவணை - தேவபுரம் திருவருள்மிகு ஸ்�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nநயினாதீவு நாகபூசனி அம்மன் திருக்..\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஇணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்ற..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nஏழாலை அத்தியடி விநாயகர் திருக்கோ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி – வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தீர்த்தத்திருவிழா 13.04.2018\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா 14.04.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%7C-%E0%AE%85%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-08-16T15:34:29Z", "digest": "sha1:BWFMAOZDSXT4STLFRXX7SGBGMX3IBIAI", "length": 4120, "nlines": 82, "source_domain": "tamilus.com", "title": " தமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ் | Tamilus", "raw_content": "\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nhttp://agasivapputhamizh.blogspot.com - நினைவேந்தல் என்பது வெறும் நினைவேந்தல் மட்டுமில்லை - நினைவேந்தலின் இன்றியமையாமையும் பலன்களும்\nஅஞ்சலி அரசியல் ஈழம் தமிழர் தமிழீழம் All\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் ��ுதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்.. - சக்தி கல்வி மையம்\nகலாட்டா டுடே: செல்லமாய் தட்டவா - மீண்டும் செல்லமாய் தட்டியதால் சர்ச்சை\nகலாட்டா டுடே: நா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nதமிழக அரசியல் சந்தை | விகடம் | Vikadam #Cartoon\nKillergee: நீ வாழ பிறரைக்கெடு\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&tmpl=component&task=priview&id=140&Itemid=27&lang=ta", "date_download": "2018-08-16T16:00:53Z", "digest": "sha1:7JNKB2DQZSQH45Q546JH67EW2CH76H6N", "length": 2823, "nlines": 4, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "யட்டால விகாரை", "raw_content": "\nஆம்பாந்தொட்டை - திஸ்ஸமகாராமை பாதையில் திஸ்ஸமகாராமை தூபியிலிருந்து அம்பாந்தொட்டை பக்கத்திற்கு ஒரு மைல் தொலைவில் தெபரவெவ எனுமிடத்தில் யட்டால விகாரைக்கு பிரவேசிக்க முடியும். இது திஸ்ஸமகாராமை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்ததாகும்.\nமக்கள் பேச்சுவழக்கத்தின் தடயங்களின் படி கி.மு. 3 ம் நூற்றாண்டில் மகாநாக யுவராஜா உருகுனைக்கு ஓடிப் போகையில் அவரின் அரசியார் மகனைப் பெற்ற இடம் ஞாபகார்த்தமாக இந்த இடத்தில் கோபுரத்தை செய்வித்து அரிட்ட எனும் தேரருக்கு அர்ப்பணம் செய்த விகாரை இந்த யட்டால விகாரையாகும். தாதுவம்ச எனும் நூலின் விபரங்களின் படி மகாநாக அரசன் இந்த விகாரை நிர்மானித்துள்ளார். யட்டால தூபி பேணிப் பாதுகாக்கும் பணிகளின்போது பிரஹ்மி எழுத்துகளுடனான செங்கட்டிகள், அடதேஸ்த கணக எனும் அரைவாசியான மாணிக்க கற்கள் பதித்த நான்கு பேழைகள் இந்த இடத்திலிருந்து கிடைத்துள்ளது. யட்டால தூபியை அண்மித்துள்ள கற் தூண்கலுள்ள மேடுகளும் கட்டிடச் சுவர்களில் உள்ள தடயங்கள் கொண்டு பார்க்கும் போது இந்த விகாரை மிகவும் பழமையில் பெரிய ஆச்சிரமமாக இருந்ததென அறிந்துள்ளது.\nதிங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-seenu-ramasamy-kuthoosi-13-06-1841838.htm", "date_download": "2018-08-16T15:27:24Z", "digest": "sha1:RYZG27RQLT6OQRLTEY5L35JNMPBWSEBJ", "length": 7569, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை - Seenu RamasamyKuthoosi - சீனுராமசாமி | Tamilstar.com |", "raw_content": "\nதமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை\nகாலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்து பாராட்டுகளை பெற்ற திலீபன் கதாநாயகனாக நடிக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயத்தின் மேன்மையை பற்றி பேசும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் சீனுராமசாமி கலந்து கொண்டார்.\nவிழாவில் சீனு ராமசாமி பேசும்போது,\n‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன் அப்பாவை அப்பா என்று அழைத்தால் ‘ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறேன்.\nஒழுங்காக டாடி என்று கூப்பிடு என்று மகனை கண்டிக்கிறார் தந்தை. இந்த சூழலில் இந்த படத்தில் கதாநாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது. பேயையும் பிசாசையும் மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில் விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.\n▪ உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\n▪ முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு\n▪ அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி\n▪ முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்\n▪ யுவனுக்கு மிக உயரிய விருது\n▪ என் இந்தியா சட்டையில் விழுந்த ஒரு கருப்பு புள்ளி - கோபமான கருத்தை வெளியிட்ட சீனுராமசாமி\n▪ சீனுராமசாமிக்கு இப்படி ஒரு ஆசையா\n▪ இனிகோ பிரபாகரனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுப்பேன்\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த ��டம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-11/", "date_download": "2018-08-16T15:48:02Z", "digest": "sha1:3K4SBNO3WPKVFQLMNFFULTLXMP5LH77S", "length": 6711, "nlines": 56, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 11 - TNPSC Winners", "raw_content": "\nமாபெரும் புரட்சி கி.பி. 1857\nஆங்கில வரலாற்று அறிஞர்கள் இப்புரட்சியை சிப்பாய்கலகம் என்று கருதுகின்றனர்.\nஇந்திய வரலாற்று அறிஞர்கள் இப்புரட்சியை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று அழைக்கின்றனர்.\n1856 ஆம் ஆண்டு ‚பொதுப்பணி படைச்சட்டம்‛ என்ற இராணுவ காரணம் சிப்பாய் கலகத்திற்கு வித்திட்டது.\n1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு உடனடிக் காரணமாக புதிய என்பீல்டு வகைத் துப்பாக்கிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கொழுப்புத் தடவிய தோட்டாக்கள் ஆகும்.\nமங்கல் பாண்டே என்ற பிரமாண வீரர் முதன் முதலில் கொழுப்புத் தடவிய தோட்டாவை தொட மறுத்து எதிர்ப்புத் தெரிவித்தார். இவர் வங்காளத்தில் உள்ள பராக்புர் என்ற இடத்தில் இருந்த 34-வது காலாட்படைப் பிரிவைச் சார்ந்தவர். இவர் தோட்டர்களை தொட மறுத்ததோடு அங்கிருந்த ஆங்கில அதிகாரிகளை ஏப்ரல் 18 1857 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார். உடனே அவர் கைது செய்யப்பட்டு ஷக்கிலிடப்பட்டார்.\nகி.பி 1857-ஆம் ஆண்டு மே 9 ம் நாள் மீரட்டில் முதல் புரட்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மே 10ம் நாள் வீரர்கள் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்டனர்.\nடெல்லியை கைப்பற்றி, முகலாய மன்னரான இரண்டாம் பகஷர்ஷாவை டெல்லியின் மன்னராக பிரகடனப்படுத்தி அரியணையில் அமர்த்தினார்.\nபீஷ்வா இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானா சாகிப் கான்புர் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தினார். இவர் தனது படைத் தளபதி தாந்தியா தோப்பின் உதவியுடன் கான்புர் 23 கோட்டையைக் கைப்பற்றி தன்னை பீஷ்வாவாக அறிவித்துக் கொண்டார்.\nஅயோத்தி நவாப், வாஜித் அலியின் மனைவி பேசம் ஹயூரத்மகால் லக்னோவில் புரட்சியை தலைமையேற்று நடத்தினரர். தனது மகன் பிர்ஜிஸ் காதர் என்பவரை அயோத்தி நவாப்பாக பிரகடனப்படுத்தினார்.\nமத்திய இந்தியாவில் நானா சாகிப்பின் படைத்தளபதியான தந்தியா ��ோப்பும், ஜான்சிராணி லஷ்மிபாயும் புரட்சியை நடத்தினர்.\nவிக்டோரியா மகாராணியின் பேரரிக்கை நவம்பர் 1, 1858-ல் வெளியிடப்பட்டது.\nஇந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும், முதல் அரசப் பிரதிநிதியுமான கானிங் பிரபு வாசித்தார்.\nகி.பி 1587-ஆம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.\nசிப்பாய் புரட்சி முதலில் தோன்றிய இடம் பராக்பூர் கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்த முதல் வீரர் மங்கள் பாண்டே 1857 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்கு நாடு இழக்கும் கொள்கை முக்கியமான அரசியல் காரணம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/14134605/1170133/BSNL-Offers-4GB-Data-per-Day-at-Rs-149.vpf", "date_download": "2018-08-16T15:34:12Z", "digest": "sha1:QMGYWX2EDXXPWRCF2RCFPLD62KPULSP2", "length": 14668, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.149-க்கு தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை || BSNL Offers 4GB Data per Day at Rs. 149", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.149-க்கு தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை\nரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nரூ.149 விலையில் பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 2018 உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஃபிஃபா உலக கோப்பை சிறப்பு டேட்டா எஸ்டிவி 149 (FIFA World Cup Special Data STV 149) என அழைக்கப்படுகிறது.\nஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை ஜியோவின் ரூ.149 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nபுதிய பிஎஸ்என்எல் சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் எ��்எம்எஸ் சேவைகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nபிஎஸ்என்எல் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் இன்று (ஜூன் 14) முதல் வழங்கப்படுகிறது.ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிக டேட்டா வழங்குகிறது. எனினும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படவில்லை.\nபுதிய பிஎஸ்என்எல் சலுகை அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் முன்னணி ரீசார்ஜ் அவுட்லெட்களில் கிடைக்கிறது. புதிய சலுகை பிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கிடைக்கிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nகேரளாவில் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச டாக்டைம், 1 ஜிபி டேட்டா அறிவிப்பு\n2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வசதி, 512 ஜிபி மெமரி\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஆன்ட்ராய்டு 9 பை கோ எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது\nபெரும்பாறை பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடக்கம்\nதஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nஅனைவருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\n730 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nஉலக நாடுகளுக்கு இணையாக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டம்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந��தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/-1654", "date_download": "2018-08-16T16:01:04Z", "digest": "sha1:HPZOXIN6QESWKXQA7PGN6BLB7WIGNSOP", "length": 2724, "nlines": 20, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​சஊதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குல்கள் - ஒரு வாரத்தில் 1,654 ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​சஊதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குல்கள் - ஒரு வாரத்தில் 1,654 ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலி.\nகடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் யெமனில் சஊதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் மற்றும் யெமன் அரசாங்க படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹின் கிளர்ச்சிப்படையினைச் சேர்ந்த 1,654 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 2,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அல்-அரேபிய செய்திச் சேவை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\nசஊதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த புதனன்று யெமன் தலைநகர் சன்ஆவிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் இடங்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன. அத்துடன் சாலிஹின் பலப் பிரதேசமான ஸன்ஹான் நகர் மற்றும் சஆதா நகரிலுள்ள கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-08-16T16:28:35Z", "digest": "sha1:WVOSIDQS32BOQBYHBSLRLEAHZ6ZEGKQ7", "length": 8907, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nசுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.\nசுப்ரமணியன் சுவாமியின் ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பின் டெல்லியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தனது அழைப்பை ஏற்று குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ சம்மதித்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தைவிட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவையே சுப்ரமணியன் சுவாமியின் ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ அமைப்பின் முக்கிய நோக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n57 ஆண்டுகளுக்கு முன்னர் திருட்டுப்போன சிலை மீள கையளிப்பு\nஇந்தியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த வெண்கல புத்தர் சில\nகருணாநிதியின் மரணத்தை வைத்து அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின்\nதி.மு.க.தலைவர் கருணாநிதியின் மரணத்தை வைத்து அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அரசியல் நடத்துவதாக அம\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் க���ம்பாபிஷேகம் நிறைவு\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த கும்பாபிஷ\nநடிகை அனுபமாவை அழ வைத்த சிறுமியின் புகைப்படம்\nகேரளாவில் பெய்யும் கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய சிறுமியொருவர் கழுத்தளவு நீர் நிரம்பிய நிலை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்திலுள்ள தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் பெய்யும் கனமழை தொட\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-08-16T16:28:38Z", "digest": "sha1:INFLV6RG3TFVH6V65CYMTTHFRV5PMWE3", "length": 8159, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் – அச்சுவேலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிட தொகுதி நேற்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த கட்டடத்தை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர்.\nஇந்த கட்டடமானது அரசாங்க அதிபரின் சிபார்சின் கீழ், வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் சுமார் 9.14 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்டது.\nமேலும் இந்த பாடசாலை நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் இந்த வேளையில், இவ் வகுப்பறைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nயாழ். மாவட்டத்தில் காணப்படும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் ம\nஅரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமை தவறு: விக்னேஸ்வரன்\nஓர் அரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமையினால், நாம் இன்று நீதிமன்றில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nதனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்ட\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nயாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்த�� விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/08/blog-post_16.html", "date_download": "2018-08-16T16:07:05Z", "digest": "sha1:6YTP6DIHS3EYMD2WBVNO65FRSOGH6HQH", "length": 8567, "nlines": 200, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: கண்ணாமூச்சி !!", "raw_content": "\nசென்ற வாரத்தில் ஒருநாள் வியர்க்க, விறுவிறுக்க(நெஜமாத்தான்) வாக் முடிச்சிட்டு அப்பார்ட்மென்ட் கதவை நான் திறக்க முயற்சிக்க, எனக்கும் முன்னால் கம்பிகளுக்கிடையே புகுந்து நுழைந்தவரைத் தேடினால் ஆளைக் காணோம்.\nபக்கத்திலேயே புதரில் மறைந்து நின்று எப்படி பார்க்கிறார் எந்தப் பக்கம் வந்தாலும் அந்தப் பக்கமாகத் திரும்பி போஸ் கொடுத்தார்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 1:38 PM\nஅஞ்சு கண்டுபிடிக்காட்டி எப்படி :)\nஆமாம் இளமதி, எவ்ளோ அழகா ஒளிஞ்சு பார்க்கிறார் :)\nஅவர் நகரவேயில்லை, அப்படியே போஸ் கொடுத்துட்டு பாத்துட்டே இருந்தார்.\nபயணம் இனிதே முடிந்து இங்கு வந்ததில் மகிழ்ச்சி ப்ரியா.\nஹா ஹா, பூனையேதான் :)\n அது சரி பூனைனு லேபிள் போடக்கூடாது ரகசியம் உடைஞ்சுருச்சே..அஹஹ்ஹ\nஹா ஹா, முதலில் லேபிள் பொழுதுபோக்காதான் இருந்தது. எல்லாரும் 'பூனை'னு கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்படறாங்களேன்னு நாந்தான் மாத்திட்டேன் ஹா ஹா ஹா :)))\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ மிதி பாவக்காய் \nஈச்சம் பழத்தின் இனிய நினைவுகள் \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mayavi-22-03-1841429.htm", "date_download": "2018-08-16T15:29:13Z", "digest": "sha1:FWHJ3Y33Z3PM35URYG44JZVZRFZVENEC", "length": 5423, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "மாயாவி படத்தில் பாபாவாக நடித்த குழந்தையா இந்த நடிகை - வியந்து போன ரசிகர்கள்.! - Mayavi - மாயாவி | Tamilstar.com |", "raw_content": "\nமாயாவி படத்தில் பாபாவாக நடித்த குழந்தையா இந்த நடிகை - வியந்து போன ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு படத்தின் வெற்றியை வைத்து அதே பாணியில் தொடர்ந்து படங்கள் வெளிவர தொடங்கி விடுகின்றன.\n1980 - 1990 காலகட்டத்தில் பக்தி படங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் முதல் முறையாக ஆண் கடவுளை வைத்து வெளியான படம் தான் மாயாவி.\nஇந்த படத்தில் பாபாவாக நடித்திருந்த குழந்தையை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது, அவர் வேறு யாரும் இல்லை ஷீலா கவுர் தான்.\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சூர்யா மற்றும் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/videos/velanai-central-college-video/", "date_download": "2018-08-16T15:48:43Z", "digest": "sha1:IKIRU3N3M4EJOERKPUC3ZHQL6H7S27D4", "length": 13820, "nlines": 205, "source_domain": "www.velanai.com", "title": "Velanai Central College - Video |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nVelanai | வங்களாவடி சந்தி – Part 02\nNext story வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nPrevious story யாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்த��யாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-stylus-vg-165-point-shoot-digital-camera-silver-price-p1hITI.html", "date_download": "2018-08-16T15:58:45Z", "digest": "sha1:VSVS3UW2VKBDT3ICMAZWYFNAUTWEYYSI", "length": 20717, "nlines": 429, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட கேமரா\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ச��ல்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்ஷோபிளஸ், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Olympus Lens\nஅபேர்டுரே ரங்கே F2.8 - F6.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே CCD Sensor\nபிகிடுறே அங்கிள் 26 mm Wide-angle\nமேக்ரோ மோடி 5 cm\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 Dots\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 16.4 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nஇந்த தி போஸ் Main Unit\nஒலிம்பஸ் ஸ்டைலஸ் வஃ 165 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ingeyum-angeyum-song-lyrics/", "date_download": "2018-08-16T16:15:11Z", "digest": "sha1:VIS5L525CVQ2LV3CJNDEGIG4ZOEP5LZO", "length": 4740, "nlines": 164, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ingeyum Angeyum Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : லதா மங்கேஷ்கர்\nபெண் : இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்\nபன்னீரும் வெண்ணீரும் ஒரே நிறம்\nபெண் : விடை பெற ஒரு கேள்வி\nவிடை பெற ஒரு கேள்வி\nஇங்கேயும் அங்கேயும் ஒரே முகம்\nபெண் : கல்லோடும் முள்ளோடும்\nபெண் : இரண்டையும் ஒன்று போலே\nஇங்கேயும் அங்கேயும் ஒரே முகம்\nபெண் : இந்நாளும் எந்நாளும்\nபெண் : விடுகதை எதை நாளும்\nஇங்கேயும் அங்கேயும் ஒரே முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://loguma.blogspot.com/2016/07/blog-post_28.html", "date_download": "2018-08-16T16:02:12Z", "digest": "sha1:5EHRCWKMWLFNZXVDNOUSRLWMIKJKLRGM", "length": 17078, "nlines": 136, "source_domain": "loguma.blogspot.com", "title": "குளத்தங்கரைப் பிள்ளையார் « எழுத்தாணி", "raw_content": "\nமுன்னோர் தடத்தில் ஒரு முடிவிலாப் பயணம்\nவியாழன், 28 ஜூலை, 2016\nபொங்கல் வைத்தாகிவிட்டது. கொண்டக்கடலையும் நன்றாக வெந்து விட்டது.. அதனதற்குரிய பாத்திரங்க\nளில் பரிமாறி மூடி வைக்கப்பட்டுள்ளன.\nஏம்ப்பா பாலு அந்த மஞ்சப்பைல சூடம், சாம்புராணி, ஊதுபத்திலாம் இருக்கானு பாருப்பா. அப்புறம் அய்யரு வந்து கேக்குறப்போ அத காணோம் இத காணோம்னு சொல்லாம…\nஎல்லாம் இருக்கு சித்தி. நீங்க போய் ஆக வேண்டிய காரியங்களப் பாருங்க..\nஎன்னப்பா இந்த அய்யர இன்னும் கானோம்…\nஎன்று முணுமுணுத்துக்கொண்டே பச்சக் கலர் சேலையை இடுப்பில் நன்றாகச் சொருகிக் கொண்டு தாங்கித் தாங்கி நடந்தாள் அமுதவல்லி..\nஅந்தப் பிள்ளையார் பெயர் பாரத விநாயகர்.. ஒருமுறை பிள்ளையார் பால் குடிக்கிறதாகக் கேள்விப்பட்டுப் பாரத விநாயகருக்குச் சொம்பு சொம்பாகப் பால ஊத்துனது நான்தான்.. சும்மா சொல்லக் கூடாது பாரத விநாயகரும் சொம்பு சொம்பா குடிச்சது நல்லா ஞாபகம் இருக்கு.. ஆறுமுகம் அண்ணாதான் அட லூசுப்பயலுகலா சாமி பால் குடிக்கலடா கல்லு தாண்டா குடிக்குதுனு நாத்திகம் பேசிக்கிட்டு இருந்தாரு.. ஆனா அது உண்மைதானு ரொம்ப நாள் கழிச்சுதான் புரிஞ்சது. கல்லு இறுகிப் போயிருந்ததால பால் உள்ள போயிட்டே இருக்குமாம்.. பால ஊத்தாம வெறும் தண்ணிய ஊத்துனாலும் பிள்ளையாரு குடிச்சுக்கிட்டே தான் இருப்பாருனு ஆறுமுகம் கிண்டல் பண்ணிட்டே இருந்தாரு.. அப்போ அவர புடிக்கவே இல்ல சாமிய கிண்டல் பண்ற இவரு நல்லாவே இருக்க மாட்டாருனு திட்டிட்டே இருந்தேன்..\nஇப்பவும் சாமிதான் எல்லாமேனு வாழ்ற சாமானியன்தான். ஆனால் சாமியே கதினு இருக்குறவன் இல்ல..\nஇந்தப் பாரத விநாயகருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ஏழாவது படிக்குற காலத்துல இருந்து காலேஜ் படிக்குற காலம் வரைக்கும் பாரதவிநாயகர் பக்கத்துல உக்காந்துதான் படிப்பேன்.. கோயில் அவ்வளவு பெரிது கிடையாது. சிலை மட்டுமே ஒரு பெரிய திண்ணையில் இருக்கும். வெட்ட வெளியில் கம்பீரமாக கருத்த உருவத்துடன் அமர்ந்திருப்பார். தனிமை சூழ்ந்து அமைதியாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் படிப்பதற்கு இதுதான் சரியான இடம் என்று எப்போதோ என் மனம் தெரிவுசெய்து கொண்;டுவிட்டது.\nபிள்ளையாருடைய வயிறு மீது எனக்கு எப்போதும் பிரியம்.. சில நாட்களில் வயிறு மீது தiலையை வைத்துக் கொண்டு அசந்து தூங்கிய அனுபவமும் உண்டு..\nதுதிக்கையும் காதும் எப்போதும் பிரமிப்பாகவே எனக்குத் தெரியும்..\nநாளாக நாளாகப் பாரத விநாயகருடன் நான் பேச ஆரம்பித்துவிட்டேன்.. கல், சாமி என்பதையும் தாண்டி சக நண்பனிடம் பேசுவது போலாயிற்று..\nடேய் என்னத்தடா பாத்துக்குட்டு இருக்க.. என்னமோ புதுசா பாக்குறவன் மாதிரி.. என்னமோ புதுசா பாக்குறவன் மாதிரி.. என்று சித்தி அதட்டியதும் தான் பிள்ளையாரிடமிருந்து நினைவு திரும்பியது..\nஅய்யரு எப்ப வருவாராம் சித்தி..\nபெரிய ஆளுங்க கோயிலு அம்பலகாரர் கோயிலு செட்டி ஊரணி கோயிலுக்குலாம் முடிச்சுட்டுதான் நம்ம கோயிலுக்கு வருவாராம். அய்யரு இன்னிக்கு ரொம்ப பிஸியாம்.. பிள்ளையார் சதுர்த்தில..\nசிறுசுகள் எல்லாம் களிமண்ணுல பிள்ளையார் செஞ்சு அதுக்குல நெறைய காசுகள அமுக்கி வச்சுருக்கானுங்க.. அய்யரு அபிN~கம் பண்ணதும் இந்தக் களிமண் பிள்ளையார தண்ணிக்குள்ள அமுக்கி காசுகள எடுக்க ரெடியா இருக்கானுங்க..\nயாரோ ஒருத்தனோட பிள்ளையாருக்குள 30 ரூவாக்கிட்ட அமுக்கி வச்சுருக்குறதா பொரளிய கௌப்பிவிட்டாய்ங்க..\nஎனக்கும் ஆசதான் யாரோட பிள்ளையார இருக்கும்னு தெரிஞ்சுக்க..\nஇந்த அய்யரு எப்பத்தான் வருவாராம்.. என்று சோனமுத்து அய்யா கோபத்தோட சத்தம் போட ஆரம்பிச்சாரு..\nநானும் அந்தக் களிமண் பிள்ளையார பாக்குறத விட்டுட்டு பாரத விநாயகர் பக்கமா வந்து நின்னுட்டேன்..\nநல்ல கூட்டம். போன வருசம் கூட இவ்ளோ பேர் வரல.. நாளுக்கு நாள் சாமி பக்தி மக்கள்ட கூடிட்டே போகுதுனு மனசுக்குல நினைக்காம இருக்க முடியல..\nஎன்று எல்லாரும் முணுமுணுத்தபடி அய்யரு வரவ நோக்கி நின்னுட்டு இருந்தோம்.\nஅய்யர் பேரு சிவசங்கரனாம். புதுசாட்டாம் இருக்காரு. ஆனா வயதானவர். தண்ணீர்ல பாரத விநாயகர நல்லா குளிப்பாட்டிவிட்டு முறைப்படி பூசைகளைச் செய்து கொண்டிருந்தார். மாலைய கொண்டாங்கோ.. பால் இருக்கா.. சந்தனம்.. அருகம் புல்லைக் கடைசியா கொடுங்கோ.. பரபரப்பாக பேசிக்கொண்டே கணநேரத்தில் பூசையை முடித்துவிட்டார்..\nஎல்லோரும் கையை உயர்த்திக் கும்பிட சூடத்தட்டும் மணியோச��யும் ஒலிக்க வெற்றிகரமாக பூசையை முடித்துக்கொண்டார் அய்யர்..\nபொங்கலும் சுண்டலும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணவில்லை..\nபூசையை முடிப்பதற்குள் களிமண் பிள்ளையாரும் காணவில்லை.. தண்ணீருக்குள் களிமண் பிள்ளையார் சிறுசுகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்..\nஅய்யர் சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே இருந்தது..\nசித்தியிடம் ஏதோ காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.. பக்கத்தில் சென்று கேட்டபோது பூசைக்குரிய தொகை போதவில்லையென்று சித்தியிடம் வம்பு பண்ணிக்கொண்டிருந்தார்..\nஇதுக்குத்தான் உங்க பக்கம் நாங்க பூசை பண்ண வர்றதே இல்ல..\nஎன்று சொலிலிவிட்டு அய்யர் மோட்டார் வண்டியை முருக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.\nபாரத விநாயகர் முற்றிலுமாகக் காணவில்லை…\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nபழைய பேருந்து நிலையம் பலாப்பலோய் .. பலாப்பலோய் .. பாக்கெட்டு பத்துருவா .. தேன்சொலை தேன்சொலை இப்படி அந்த வியாபாரி கத்த...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\nஇளங்கன்று அந்தக் கன்றுக்குட்டி நிச்சயமாக நடிக்கவில்லை வெறுந்தரையை உற்றுநோக்குகிறது.. சுரக்காத காம்பினை முட்டிக் கொள்கிறது பசுவின...\nசங்கப் பனுவலில் ஒன்றான ஐங்கு...\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/07/91893.html", "date_download": "2018-08-16T15:36:03Z", "digest": "sha1:XJ2OMPMDBCYXW2TCRZ6KW7KO7ZZTCJZP", "length": 7394, "nlines": 145, "source_domain": "thinaboomi.com", "title": "வீடியோ: காலா படம் மக்கள் கொண்டாட்டம் | Kaala Movie Celebration", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nவீடியோ: காலா படம் மக்கள் கொண்டாட்டம் | Kaala Movie Celebration\nவியாழக்கிழமை, 7 ஜூன் 2018 சினிமா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2016/05/adicha-nallur-1avi.html", "date_download": "2018-08-16T16:30:49Z", "digest": "sha1:H34JHSNWEWQ4JJ6FLMHXPLYY22TNLLBD", "length": 5634, "nlines": 100, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: Adicha nallur 1.avi", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nஇடுகையிட்டது tamilvani நேரம் 18:35\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11491/", "date_download": "2018-08-16T15:34:24Z", "digest": "sha1:DJA3XMZDTYNA6EATUNNWDGW3S5Z53A32", "length": 7016, "nlines": 103, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்மத வித்தை கற்றுத்தரும் டார்க் சாக்லெட் | Tamil Page", "raw_content": "\nமன்மத வித்தை கற்றுத்தரும் டார்க் சாக்லெட்\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லெட்டை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ‘கடவுள்களின் உணவு’ என்றழைக்கப்படும் சாக்லெட் உணர்வுடனும், காதலுடனும் அதிக தொடர்புடையவை ஆகும். காதலை சொல்ல மட்டுமல்லாமல், காமம் கொள்வதற்கும் டார்க் சாக்லெட் உத���ுகிறது.\nமூளையில் இன்பத்தை தூண்டும் பீனைல் எத்திலமைன் மற்றும் செரொட்டோனின் ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டில் உள்ளன. இது மனிதர் உடலின் உணர்ச்சி பெருக்கினையும், ஆற்றல் நிலையையும் அதிகரிக்கச் செய்வதால், சாக்லெட் சாப்பிடும்போது காம உணர்வு தூண்டப்படுகிறது.\nடார்க் சாக்லெட் சாப்பிடும்போது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆகையால், உடலுறவுக்கு முன் உங்களது துணைக்கு டார்க் சாக்லெட்டை பரிசளித்து காம இன்பத்தில் திளைத்திடுங்கள்.\nகாம இச்சைக்கு மட்டுமல்லாது, உடலின் ஆரோக்கியத்திற்கும் டார்க் சாக்லெட் பெரிதும் உதவுகிறது. வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லெட்டை உண்பதால், இதயம், மூளை, ரத்த சோகை, ரத்த சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளை குணப்படுத்தும்.\nநான் சொன்னதை பிரபாகரன் செய்யவில்லை: புலிகள் மீதான கோபத்திற்கு கருணாநிதி சொன்ன காரணம்\nஇந்தியாவில் சாம்சங் Galaxy Tab A 2018 அறிமுகம்\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகரவெட்டி பிரதேசசபையை குழப்ப முயன்ற இராமநாதன்: ‘செம டோஸ்’ கொடுத்த தவிசாளர்\nஅபாய வில்லியான் அபார ஆட்டம்; நெய்மர், ஃபர்மினோ கோல்கள்: மெக்சிகோவை வழியனுப்பி காலிறுதியில் பிரேசில்\nபிரபாகரனிற்கு நிகராக கஜேந்திரகுமார் தன்னை நினைக்கிறாரா\nவிமானத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய இலங்கையருக்கு 12 வருட சிறைத்தண்டனை\nகாதல் விவகாரம்: 17 வயது மாணவி தூக்கில் தொங்கினார்\nஇரண்டு தலைவர்கள் இருக்க முடியாது\nஒட்­டு­சுட்­டான் தான்­தோன்றி ஈஸ்­வ­ரர் ஆல­ய வேட்டைத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11518/", "date_download": "2018-08-16T15:37:06Z", "digest": "sha1:KU2D6SUGGQAC2FPM4D2D4ZSYYSQ4LAQY", "length": 6877, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "எனக்கு நடந்தது கொஞ்சம்; நயன்தாரா, த்ரிஷா, காஜலுக்கு நடந்ததை கேட்டால்… ஸ்ரீரெட்டியின் இன்றைய சரவெடி! | Tamil Page", "raw_content": "\nஎனக்கு நடந்தது கொஞ்சம்; நயன்தாரா, த்ரிஷா, காஜலுக்கு நடந்ததை கேட்டால்… ஸ்ரீரெட்டியின் இன்றைய சரவெடி\nநடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு சினிமாவை அதிர வைத்தார். அதனால் தெலுங்கு சினிமாவே ஸ்தம்பித்தது. பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எங்கு நம் குட்டு உடைந்துவிடுமோ என பயந்தார்கள்.\nஇந்த நி��ையில் பரபரப்பின் உச்சமாக தமிழ் சினிமா பக்கம் பார்வையை திருப்பி, தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை போட்டு உடைத்து வருகிறார். முதலில் இயக்குனர் முருகதாஸ் லீலைகளை கூறினார். அதன் பிறகு ஸ்ரீகாந்த் மற்றும் சுந்தர் சி என பலரின் வண்டவாளங்களை போட்டுடைத்தார். அதற்க்கு சுந்தர் சி சட்டரீதியாக சந்திப்பேன் என கூறியுள்ளார்.\nஸ்ரீ ரெட்டி இதுநாள் வரை தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நடிகர்களை பற்றி தான் கூறினார். ஆனால் முதல் முறையாக நடிகைகளை பற்றி பேசியுள்ளார். “நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயம் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் என்னுடையது மிகவும் சிறியது. நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகளுக்கு நடந்தது வெளியே சொல்ல ஆரம்பித்தால் அதிகம் தெரியவரும்“ என கூறியுள்ளார்.\nஓரே நாள்… இலியானாவின் இந்த படத்திற்கு இத்தனை லைக்ஸா\nசுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா\n, பாட்டுத்தான் முக்கியம்: உயர்தர பரீட்சை சமயத்தில் களியாட்ட நிகழ்விற்கு அனுமதியளித்த...\nபாதாள உலககுழுவின் இரண்டு பேர் சுட்டுக்கொலை\nஇவரை கண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஆதரவற்ற நிலையில் உயிரிழந்த மூதாட்டி: நகராட்சி குப்பை வண்டிக்குள் வீசிய ஊழியர்கள்\nபாம்பு விசத்தால் பாதிக்கப்படாத அதிசய மனிதர்\nவைபர் குறூப் மூலம் முள்ளிவாய்க்காலில் திடீரென தரையிறங்கிய புலிகள்\nபிரபாகரனை கொல்ல நடந்த சதி… சொர்ணத்தின் புது போருத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2013/12/blog-post_6835.html", "date_download": "2018-08-16T15:31:13Z", "digest": "sha1:K3ZRMJ2AUXDHIBJY5WL5TFPLQKCJZZOJ", "length": 14418, "nlines": 195, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): சமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை....", "raw_content": "\nசமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை....\n* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.\n* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.\n* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.\n* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.\n* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.\n* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.\n* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.\n* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.\n* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.\n* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.\n* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.\n* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.\n* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.\n* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.\n* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.\n* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.\n*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.\n* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.\n* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.\n* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.\n* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.\n*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்\nநன்றி தமிழ் rokkers இணையம்\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 27.12.13\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஅனைத்துவிதமான கோப்புக்களையும் வாசிக்க முடியும்\nசாப்பிட்ட பின்பு ஒருவர் செய்ய கூடாதவை\nசமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை......\nதமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வ...\nதெரிந்து கொள்ளலாமே (இறந்தவர் வீட்டிற்கு சென்று வந்...\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் ப...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செ���்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/148439?ref=archive-feed", "date_download": "2018-08-16T15:45:57Z", "digest": "sha1:7WGEIFC34QC2SCTDA7RKTIEKDFVVSC54", "length": 6128, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "திருட்டுப்பயலே 2, அண்ணாதுரை படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nதிருட்டுப்பயலே 2, அண்ணாதுரை படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 2ல் இருந்து 3 படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை திருட்டுப்பயலே 2, அண்ணாதுரை என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது.\nஇந்த இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் வசூலிலும் கலக்குகிறது.\nதற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி முதல் நாளில் திருட்டுப்பயலே 2 ரூ. 21 லட்சமும், அண்ணாதுரை ரூ. 24 லட்சமும் வசூலித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/poosanikai-pajji", "date_download": "2018-08-16T15:42:55Z", "digest": "sha1:5QQPUGFRJS5HLGK5ETRXB6YFZEBUYNY4", "length": 9095, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "பூசணிக்காய் பஜ்ஜி - Tinystep", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் நமது உணவு முறை வெகுவாக மாறி வருகிறது. குழந்தைகளும் அதற்கு தகுந்தாற்போல உணவு பழக்கவழக்கங்களில் மாறுபடுகிறார்கள். அவர்கள் வீட்டில் செய்யும் திண்பண்டங்களை விட, கடைகளில் கிடைக்கும் பிஸ்ஸா மற்றும் பர்க்கர் போன்றவற்றிற்கு மாறி வருகிறார்கள். இவற்றை தவிர்க்க நாம் தயாரிக்கும் உணவு பொருட்களிலும் மாற்றம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றாலே வெறுப்புதான், அதிலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பூசணிக்காயை பிடிக்கவே செய்யாது. அவர்களுக்காக தான் பூசணிக்காய் பஜ்ஜி. இப்போது தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்ப்போம்.\nக��லை மாவு - 1/2 கப்\nஅரிசி மாவு - 2 தேக்கரண்டி\nசோளமாவு - 1 தேக்கரண்டி\nவரமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி (அ) தேவைக்கேற்ப\nமஞ்சள் பூசணிக்காய் - 1\n1 ) மஞ்சள் நிற பூசணிக்காயை தோல் சீவி, பஜ்ஜி போடுவதற்கு ஏற்ற வடிவில் நறுக்கி கொள்ளவும்.\n2 ) பின் பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, வரமிளகாய் தூள், உப்பு மற்றும் இட்லி மாவு சிறிது சேர்த்து, அதனுடன் சூடான எண்ணையையும் சிறிது சேர்த்து நன்கு பிசைந்து, பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து பஜ்ஜிமாவு பதத்திற்கு கொண்டுவரவும்.\n3 ) பின் வெட்டி வைத்த பூசணி துண்டுகளை இந்த கலவையில் போட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும். சுவையான பூசணிக்காய் பஜ்ஜி ரெடி.\n1 ) பூசணிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் மிளகாய் தூள் தடவி சிறிது நேரம் காயவைக்கவும். பின் அவற்றை எண்ணையை காய வைத்து பொரித்து எடுக்கவும். சுவையான பூசணிக்காய் ப்ரை ரெடி\nகுழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைத்த நாம் நாட்டு காய்கறிகளை புதுமையாய் கொடுக்க முயற்சிக்கலாம்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://freehoroscopesonline.in/transit_disp.php?s=8&lang=tamil", "date_download": "2018-08-16T15:41:21Z", "digest": "sha1:T7U2WDGEETZZFICGFNW63OYCSPHSHVXN", "length": 15352, "nlines": 80, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nஸ்திரீ சுகம் கூடும். சாஸ்திர பயிற்சியில் தெளிவு ஏற்படும். வாகன, போஜன சுகங்கள் உண்டாகும். பல வழிகளிலும் பணம் வரும். பெரிய மனிதன் என்ற பெயரும் ஏற்படும். காதல் கைகூடும் நேரம் இது. பேச்சின் இனிமை,சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். அரசாங்கத்தால் லாபம் உண்டாகும். எல்லாவிதத்திலும் பூரண சுகம் ஏற்படும். உறவினர் வழியில் உதவிகள் கிடைக்கும். ஆபரண சேர்க்கை உண்டாகும். புது புது உடைகள் கிடைக்கும். மனைவி மூலம் நன்மை உண்டாகும்.\nசந்திரன் தற்பொழுது சுவாதி நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் ராகு க்கு சொந்தமானதாகும் ராகு ஜன்ம ராசிக்கு 9 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு பகை பெறுகிறார்.சிமெண்ட்,தோல் பதனிடுதல், செருப்பு, அச்சு தொழில், மெஷினரி தொழிலில் உள்ளவர்களுக்கு உகந்த நாள்.. இன்று உங்களுக்கு அதிர்ஷடமான நிறம் கருமை. அனுகூலமான திசை தென்மேற்கு.\nவிசாகம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 27 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: பரம மைத்ரம். தேவைகள் நிறைவேறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.\nஅனுஷம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 26 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: மைத்ரம். கடினமாக முயற்சித்தால் நினைத்தது நிறைவேறும்.\nகேட்டை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 25 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: வதை. அலைச்சல் மற்றும் ஏமாற்றம், தோல்வி.\nசந்திரன் துலாம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nசந்திரன் தன காரகனாகிய குருவுடன் இணைவதால் பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெறுகிறார். கேது உடன் இணைகிறார். சூரியன், புதன், ராகு, பார்வை பெறுகிறார்.1\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nஇராசிக்கு ஒன்பதில் சூரியன் வருவதால் தகப்பனாருடன் விரோதம், அவருக்கு நோய், பெரியோர்களுடன் பகை, விபத்து, வறுமை,பதவி பறிபோதல் போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.\nசூரியன் கடகம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nசூரியன் செவ்வாய் பார்வை பெறுகிறார்.சூரியன் அசுப பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது அல்ல. அரசு துறையில் இருப்பவர் பணிமாற்றம், பதவி உயர்வு கால தாமதம் என்று பாதிக்கபடுவர். தகப்பனார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகளுக்கு சிக்கலான காலம்.\nமூன்றாம் இடத்திலுள்ள செவ்வாயால் சந்ததி விருத்தி ஆயுள் விருத்தி, தைரியம் அதிகரித்தல்,சகோதரரால் நன்மை, எதையும் செய்யும் துணிச்சல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.\nசெவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nசெவ்வாய் சூரியன் பார்வை பெறுகிறார்.செவ்வாய் சுபர் பார்வை பெறுவதால் தேகம் வலிமை பெறும்,இராணுவம், காவல் துறையினர் தங்கள் துறையில் செம்மையாக செயல்பட்டு பெயரும் புகழும் பெறுவர்.விபத்து, திருடு, களவு குறையும்.மருத்துவர், பல் மருத்துவர் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காணும் காலம்.சகோதரர்களுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவர்.\nசெவ்வாய் புதன் பார்வை பெறுகிறார்.செவ்வாய் சுபர் பார்வை பெறுவதால் தேகம் வலிமை பெறும்,இராணுவம், காவல் துறையினர் தங்கள் துறையில் செம்மையாக செயல்பட்டு பெயரும் புகழும் பெறுவர்.விபத்து, திருடு, களவு குறையும்.மருத்துவர், பல் மருத்துவர் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காணும் காலம்.சகோதரர்களுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவர்.\nராசிக்கு 9ல் புதன் வருவதால் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் குறையும்.பண இழப்பு,எதிரிகளால் கஷ்டம்,பயன் தராத முயற்சி, வீண் அலைச்சல் போன்ற அசுப பலன்களை எதிர்பார்க்கலாம்.\nராசிக்கு 11-ல் சுக்கிரன் வருவதால் வீரம், புகழ் ஓங்கும். எல்லா காரியங்களும் வெற்றியடையும், உயர்தரமான சுவையான உணவை உண்டு மகிழ்வீர்கள், செல்வம், இசையில் புலமை, கல்வியில் பண்டிதன், பூமி, வீடு கிடைக்கபெறுவீர்கள். 11 ஆம் ராசி சார ராசியானால் வெளிநாட்டு பயணங்களும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அணைத்து வழிகளிலும் லாபம் பண வரவு, தாம்பத்திய சுகம் போன்ற நற்பலன்கள் ராசிக்கு 11 ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும்போது ஏற்படும்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nராசிக்கு 12 ஆம் இடத்தில் வ��ும் குரு பகவான் கட்டய வெளியூர் வாசம், உத்தியோகம் பறிபோதல்,வறுமை,நோய்,வேற்று பெண் தொடர்பு,பகைவர் சூழ்ச்சியால் குடுபத்தினருக்கு ஆபத்து,தான தர்மத்தால் சொத்து கரைதல்,வெளிநாட்டு பயண வாய்ப்பு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் குரு பகவான் ராசிக்கு நான்கமிடத்தை பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும், வீடு வாகன வகையில் முன்னேற்றம், உயர் கல்வியில் வெற்றி கிடைக்கும். எட்டாமிடத்தை பார்ப்பதால் வம்பு வழக்குகளை முடிந்தவரை தவிருங்கள்.\nஉங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் உள்ள சனி பகவான் ஏழரை சனியின் கடைசி 2.5 வருடத்தில் உள்ளார். பெரும் அளவில் பணத்தை மோசடியில் இழக்க வாய்ப்பு உள்ளது. பணமுடை,தரித்திரம்,மனைவி மக்களின் உடல் நலம் பாதிப்பு, வேலையாட்கள் விலகுதல்,மான பங்கம்,வீட்டை விட்டு வெளியேறல்,தலையில் நோய்,மனைவியால் ஏமாற்றம்,நிர்பந்த இட மாற்றம்,தேவையற்ற சண்டை, உறவினருடன் பகை போன்ற கடுமையான பலன்களை தருவார். இந்த ஏழரை சனி மூன்றாம் சுற்றானால் ஆயுளுக்கு பங்கம் ஏற்படலாம்.சனி ராசிக்கு நான்காமிடத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் கெடும். மாணவர்களுக்கு கல்வியை பாதிக்கும். வாகனங்களால் செலவு ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/88580", "date_download": "2018-08-16T15:42:20Z", "digest": "sha1:TS553ADVH62VOU2ZH77YOTMVGVWXX3OT", "length": 8076, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "இராகலை தயானி விஜயகுமாரின் ''அக்கினியாய் வெளியே வா'' கவிதைத்தொகுதிக்கு சாகித்திய விருது | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இராகலை தயானி விஜயகுமாரின் ''அக்கினியாய் வெளியே வா'' கவிதைத்தொகுதிக்கு சாகித்திய விருது\nஇராகலை தயானி விஜயகுமாரின் ''அக்கினியாய் வெளியே வா'' கவிதைத்தொகுதிக்கு சாகித்திய விருது\nஇராகலை தயானி விஜயகுமாரின் ”அக்கினியாய் வெளியே வா” கவிதைத்தொகுப்பிற்கு மத்திய மாகாண சாகித்த விருதுக்கு தெரிவாகியுள்ளது.\n“அக்கினியாய் வெளியே வா” தயானியின் கன்னிக் கவிதைத்தொகுப்பு என்பது விசேட அம்சமாகும்.\nமலையக இலக்கிய வட்டாரத்தில் தனக்கெனவொரு இடத்தைப் பிடித்துள்ள இராகலை தயானியின் படைப்புக்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nPrevious articleஉள்ளூராட்சித்தேர்தல் வட்டார முறைமை சட்டம் தொடர்பான செயலமர்வு\nNext articleஓட்டமாவடி மர்கஸ் அந்நூர் கலாபீடத்திற்கு புதி�� மாணவர் அனுமதி-விண்ணப்பங்கோரல்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபொலிஸ் திணைக்களத்தின் ரகா் போட்டி\nகல்முனை மாநகரசபைக்கு இரு தமிழ் உறுப்பினர் நியமனம்\nசாய்ந்மருது பிரசேத செயலக அணி 7 விக்கெட்டுக்களால் காரைதீவு பிரதேச செயலக அணியை வீழ்த்தியது\nமரத்திற்கு உரமாய் போன மர்ஹூம் அலி உதுமான்\n‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ ...\nஆசிரியப்பணியும் அண்ணலாரும்-எம்.ஐ அன்வர் (ஸலபி)\nஓட்டமாவடி மத்திய கல்லூரி 1996 O/L நண்பர்களின் ஒன்றுகூடல், ஆசிரியர்கள், மாணவர்கள் கெளரவிப்பும் ஹிஜ்றாவுக்கு...\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மருந்துக்களஞ்சியம், மருத்துவ ஆய்வுகூடம் திறந்து வைப்பு-பிரதம அதிதி கிழக்கு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2013/09/blog-post_12.html", "date_download": "2018-08-16T16:27:49Z", "digest": "sha1:PBPITO4FW3YRK6HA4Z6AN4LAWEFZHRFE", "length": 6282, "nlines": 57, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: கல்முனை மாநகர முதல்வர் மற்றும் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் இருவருக்கிடையில் சந்திப்பு", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nகல்முனை மாநகர முதல்வர் மற்றும் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் இருவருக்கிடையில் சந்திப்பு\nகல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் டாக்டர். முகம்மட் நபி ஹசானி போரை நேற்று (11.09.2013) தூதரக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\nகல்முனை மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தின் அம்சமாக கிளக்கின் வியாபார கேந்திர மையமாக காணப்படும் கல்முனையினை மறைந்த மாபெரும் தலைவர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் தன்னால் முடிந்த முயற்சிகளை கல்முனை மாநகர முதல்வர் மேற்கொண்டு வருகின்றார்.\nஇதற்கமைவாக இச்சந்திப்பின்போது கல���முனை அபிவிருத்தி உள்ளிட்ட இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_10.html", "date_download": "2018-08-16T16:24:17Z", "digest": "sha1:NEYCP3EDE7SPTKL23HZKGST333SNJF62", "length": 30610, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குட்கா மட்கா", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசில மாதங்களாகவே குட்கா சமாச்சாரம் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளது.\nகுட்கா என்பது பாக்குடன் சில மசாலா சமாச்சாரங்கள் கலந்த தூள். அத்துடன் புகையிலையும் கலந்துள்ளது. போதை வஸ்து. கிட்டத்தட்ட சிகரெட் பிடிப்பவர்களுக்கு அந்த நிகோடின் தேவை எப்படியோ, அதைப்போன்றே குட்கா வஸ்து உபயோகிப்பவர்களுக்கு அதன் தேவை எப்பொழுதும் இருந்தபடியே இருக்கும்.\nபான் மசாலா என்றும் அழைக்கப்படும் இந்தப் பொருள்.\nபெட்டிக்கடைக���ில் முன் பாக்கெட் பாக்கெட்டாக கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த வஸ்து. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருப்பது மாணிக்சந்த் குட்கா.\nசில வருடங்களுக்கு முன்னர் பல்வேறு மாநிலங்கள் (தமிழகம், மஹாராஷ்டிரம் போன்றவை) இந்த குட்கா சமாச்சரத்தை தத்தம் மாநிலங்களில் விற்பதைத் தடை செய்தனர். ஆனால் குட்கா கோஷ்டியினர் உச்ச நீதிமன்றம் சென்று இந்தத் தடையை எதிர்த்து வெற்றியும் பெற்றனர். இந்த வழக்கின் தீர்ப்புப்படி உச்ச நீதிமன்றம் குட்காவை ஓர் உணவுப்பொருள் என்றும், உணவுப்பொருளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும், எனவே மாநில அரசுகளால் இந்தப் பொருளின் விற்பனையைத் தடை செய்ய முடியாதென்றும் சொன்னது. அதை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் குட்கா விற்பனைத் தடையை நீக்கியது.\nஇந்தத் தடை அமலில் இருக்கும்போது கூட வெளியே தோரணம் கட்டித் தொங்கவிடாமல் உள்ளுக்குள்ளாக விற்பனை ஜரூராக நடந்த வண்ணமே இருந்தது. காகிதப் பொட்டலத்தில் கட்டி பாக்கெட் பாக்கெட்டாக விற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். இப்பொழுது தடை உடைந்ததும் மீண்டும் வெளியே விற்பனையாகிறது இந்தப் பொருள். சில கடைகளில் \"18 வயது நிரம்பாதவர்களுக்கு புகையிலைப் பொருளை விற்பது குற்றம்\" என்று மட்டும் எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுவர்கள் யாரும் இந்த வஸ்துவை உபயோகிப்பது போலத் தெரியவில்லை. உபயோகிப்பவர்கள் அனைவருமே பெரியவர்கள்தான் என்று தோன்றுகிறது.\nசரி, அது கிடக்கட்டும், விஷயம் அதுவல்ல இப்பொழுது.\nரசிக்லால் மாணிக்சந்த் தாரிவால் என்பவர் இந்தியாவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். மேபாக் என்னும் விலை உயர்ந்த கார் இந்தியாவில் சமீபகாலத்தில் விற்பனைக்கு வந்தபோது அதில் முதலாவதை வாங்கி தன் மகளுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தவர்.\nரசிக்லால் மாணிக்சந்த் தாரிவாலுக்கும் அவரது தொழில் பார்ட்னர் ஜக்தீஷ் ஜோஷி என்பவருக்கும் இடையில் பல வருடங்களுக்கு முன்னர் தொழில்முறையில் ஏதோ பிரச்னை. மும்பையில் இதுபோன்ற பெரும் பணக்காரர்களுக்கிடையே ஏதேனும் பிரச்னை என்றால் நேராக நீதிமன்றங்கள் மூலமோ, அல்லது டிரிப்யூனல் மூலமோ தீர்த்துக் கொள்ள மாட்டார்கள் போல. ஏதாவது கறுப்புப் பணம் பிரச்னையாகக் கூட இருக்கலாம். அதனால் நியாய வழியில் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளாமல் தாதா தாவூத் இப்ராஹிமை மத்தியஸ்தத்துக்குக் கூப்பிட்டு இருக்கின்றனர்.\nதாவூத் இப்ராஹிமும் பிரச்னையைத் தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு விலையாக இப்படி சூப்பர் லாபம் கொழிக்கும் குட்கா தொழிலை தன் கூட்டாளி ஒருவனுக்கும் சொல்லிக்கொடுத்து அவனுக்கு குட்கா தொழிற்சாலை வைக்க உதவ வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். சாத்தானிடம் போய் தலையைக் கொடுத்தால் சொன்னபடி செய்ய வேண்டியதுதான். பிரச்னை முடிந்ததும் இரண்டு பார்ட்னர்களும் பிரிந்தனர். ஜோஷி 'கோவா குட்கா' என்று மற்றுமொரு குட்கா கம்பெனி வைத்தார். அத்துடன் ஜோஷியும் தாரிவாலும் சேர்ந்து திருவாளர் தாவூத் இப்ராஹிமின் தம்பிக்கு கராச்சியில் குட்கா கம்பெனி வைத்துக் கொடுத்தனர். இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் மஹாராஷ்டிரா காவல்துறையினர்.\nமும்பையில் உள்ள ஒரு நீதிமன்றம் தாரிவால், ஜோஷி இருவரையும் காவல்துறை முன் வரவேண்டும் என்று வாரண்ட் அனுப்பியது. இதைத் தெரிந்து கொண்ட இருவரும் நேராக துபாய் போய் உட்கார்ந்து கொண்டார்கள். (அதுதான் தாவூதின் தேசமாயிற்றே) மஹாராஷ்டிரா காவல்துறை இண்டெர்போலைத் தொடர்பு கொள்ள, அவர்கள் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். தாரிவாலைக் கேட்டால் அவர் தான் வெளிநாட்டில் இல்லாவிட்டால் தன் என்.ஆர்.ஐ ஸ்டேடஸ் போய்விடும் என்கிறார். தனக்கும் தாதாக்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்கிறார்.\nஇதற்கிடையில் ஒவ்வொரு வருடமும் பாலிவுட் ஹிந்திப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஃபில்ம்ஃபேர் விருதுகள் என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. அதுவும் இந்த வருடம் இந்த விருதுகள் தொடங்கிய ஐம்பதாவது வருடம் கடந்த சில வருடங்களாக மாணிக்சந்த் குட்கா இந்த விருதுகளை ஸ்பான்சர் செய்து வந்தது. இந்த வருடம் இதுதான் சாக்கு என்று மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nஃபில்ம்ஃபேர் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை உள்ளடக்கிய பென்னெட் அண்ட் கோல்மேன் குழுமத்தைச் சேர்ந்தது. அத்துடன் இந்த பத்திரிகையில் சிறுபான்மைப் பங்காளி பிபிசி ஷிவ்சேனா முதற்கொண்டு மும்பையில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இம்முறை விருதுகள் நிகழ்ச்சிக்கு மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப் விலக்க���க்கொள்ளப்பட்டது என்று அறிவித்திருக்கிறார்கள்.\n>குட்கா என்பது பாக்குடன் சில மசாலா சமாச்சாரங்கள் கலந்த தூள். அத்துடன் புகையிலையும் கலந்துள்ளது. போதை வஸ்து>>>\n>பான் மசாலா என்றும் அழைக்கப்படும் இந்தப் பொருள்>>>\nதகவல் பிழை. பான் மசாலா வேறு. குட்கா வேறு. குட்காவின் உள்ளடக்கம் சிற்றிதழ்களைப் போன்றது. பான் மசாலா என்பதோ, குமுதம், குங்குமம் போன்ற இதழ்களின் உள்ளடக்கத்தை ஒத்தது.\nசரி, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கமாகத்தான் சொல்லுங்களேன் நான் என்ன சாப்பிட்டா பார்த்திருக்கிறேன்\nகுடை நட்டு, கையகல வெற்றிலையில் பலவண்ணப் பொடிகள் தூவி பீடாவென சுருட்டிக்கொடுப்பதை வாங்கி மென்று துப்பும் மார்வாரிப் பெண்களையும் பிற கல்லூரிப் பெண்களையும் இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்டது பான் மசாலா. இதில் புகையிலை கிடையாது. ஆனால் கமகமவென்று மணக்கச் செய்யும் ஏலம், கிராம்பு போன்ற வாசனாதி திரவியங்களும் காரத்துக்கெனச்சில எசன்ஸுகளும் கொஞ்சம் எலுமிச்சைச் சாறும் சேர்க்கப்படும். ஆனால் எதிர்பார்த்த அளவு மகளிர் வோட்டு இதற்குக் கிடைக்காததைவைத்து, பீடா ப்ரியைகளான பெண்களுக்கும் கொஞ்சமேனும் புகையிலை வாசம் வேண்டியிருக்கிறது எனக் கண்டறிந்தார்கள். ஆகவே பான் மசாலா என்பது ஒரு ஃபெய்லியர் மாடல் ஆகிப்போனது.\nஇத்தருணத்தில் மாணிக்சந்த் குட்கா இரண்டரை ரூபாயாக விலை இருந்தது. அதன் ஆதிக்கத்தை ஒழிக்கும்பொருட்டு பான்பராக் காரர்கள் ஒரு ரூபாய்க்கு குட்காவைக் கொண்டுவந்தார்கள். (விரைவிலேயே ஒன்றரை ஆகிவிட்டது.) மாணிக்சந்தின் கலவைக்கு நேரெதிரான கலவை+சுவை. ஆனால் காட்டத்தில் அதைக்காட்டிலும் தீவிரம் என்பதே பான்பராகின் பிசினஸ் மாடல். இவர்கள்தான் முதலில் அதிகளவு புகையிலைப் பங்களிப்பை உள்ளே சொருகியது. பல லட்சக்கணக்கானோர் பான்பராகின் ரசிகர்களானார்கள். பாக்கு+ஏலக்காய்+எலுமிச்சை+புகையிலை+மெந்தால்+சில வாசனை திரவியங்கள்+கொஞ்சம் சுண்ணாம்பு என்பதே இதன் உள்ளடக்கம். (பல்லிவால் என்ற குற்றச்சாட்டு எழுந்தது எதிரிகளின் திட்டமிட்ட சதி.)\nகிட்டத்தட்ட எல்லா குட்காக்களிலும் இதே உள்ளடக்கம் தான் எனினும் கலவை விகிதத்தில் மாறுபாடு உண்டு. மாணிக்சந்தில் புகையிலை மற்றும் சுண்ணாம்பின் அளவு குறைவாக இருக்கும். அதன் வழித்தோன்றலான சிம்லாவிலும் அப்படியே. இதுவே பான்பராக் மற்றும் அந்தக் கழகத்தின் போலிகளாக உதித்த ஃபூல்சந்த் சூப்பர்,ஸ்டார் சூப்பர், பூல்சந்தின் போலியான பூலாச்சந்த் சூப்பர், இகிடி போன்றவற்றில் காரம் சற்றே அதிகம்.\nஇன்றைய தமிழ்ச்சூழலில் ;-) பான்மசாலாவின் காலம் வழக்கொழிந்துபோய்விட்டது. ஆனால் ஆதிமூலமான குடைநட்ட பீடாக்கடைகள் இன்னும் உள்ளன. அங்கு வரும் பெண்கள் கூட 120, 64, 333 போன்ற புகையிலைச் சேர்க்கை உள்ள பீடாக்களையே பெரிதும் விரும்பி வாங்குகிறார்கள்.\nஇப்போதைக்கு இவ்வளவு எழுதத்தான் நேரம் உள்ளது. விரிவான அறிக்கை வேண்டுமெனில் பிறகு தனிமடலில் தருகிறேன்.\nபிரேமி என்ற பாலசன்தரின் சீரியல் போதை மருந்துக்கு எதிராகக் குரல் அழுத்தமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் விளம்பர இடைவேளையில் பெரிதும் தூக்கி நிறுத்தப்பட்டது மாணிக்சந்தின் பான் மசாலாதான். என்னே பாலசந்தரின் இரட்டை நிலை\nகுட்கா பான் மசாலா வகையராக்களினால் புற்றுநோய் ஏற்படுவதை அறிவோம். இந்தியாவில் புற்றுநோய் கணக்கு இதுவரை இதுவரை சரிவர பதிவு செய்யபடவில்லை. உலக சுகாதார மையத்தின் துணையுடன் இந்தியாவின் முதல் புற்றுநோய் கணக்குப்பதிவு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது (http://www.canceratlasindia.org). இதைப்பற்றி பிரிட்டானிய மெடிக்கல் ஜர்னல் (http://bmj.bmjjournals.com/cgi/content/extract/330/7485/215-c) 2 வாரங்களுக்கு முன்னே ஒரு செய்தி வெளியிட்டது. இதன்படி உலகிலேயே புற்றுநோய் கணக்கில் முதலிடம் வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெரும்பாலான புற்றுநோய்கள் இளவயதில் தாக்குவதில்லை. ஆனால், இந்த புகையிலை வஸ்துக்களை உபயோகிக்கும் பலர் இளையதலைமுறையினர். வருந்தத்தக்க விஷயம் இது. இதைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இன்னும் அதிகமாகவேண்டும். இந்த நிலையில் குட்காவை உணவுப்பொருள் என நீதிமன்றம் கூறுவது கேலிக்கூத்து. உடனடியாக அரசு இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரப�� தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/05/blog-post_10.html", "date_download": "2018-08-16T15:30:54Z", "digest": "sha1:XH3R4GE2AOYPGJ2ET5Y5QDAYTVP2CMME", "length": 17301, "nlines": 365, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கலகலப்பு @ மசாலாகஃபே", "raw_content": "\nநாளை முதல் வெள்ளித்திரையில் உங்கள் பார்வைக்காக.. கலகலப்பு.. @ மசாலா கஃபே.\nMANO நாஞ்சில் மனோ said...\nஎன்ன பாஸ், போஸ்டரில் உங்க பெயரையே காணோம்.\nஉங்களை அமுக்க சதி நடக்கிறது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் -:)\nநன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்\nஎங்களின் எதிர்பார்ப்பு பெயரில் இருககும் கலகலப்பு படத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் நண்பா. நிச்சயம் (தியேட்டர்லேயே) பாக்கறேன்.\nவாழ்த்துகள், டிவிடி அல்லது டி.வி எதில் முதலில் வருகிறதோ பார்த்து விட்டு \"பாராட்டி விடுகிறேன்\" :-))\n//என்ன பாஸ், போஸ்டரில் உங்க பெயரையே காணோம்.//\nபோஸ்டர் முன்னாடி இடம் இல்லைனு அவர் பேர பின்னாடி போட்டு இருக்காங்கய்யா ,போஸ்டர திருப்பி பின்னாடி பார்க்கவும் :-))\nஅவர் தான் வசன உதவினு அப்போவே சொன்னாரே ..உதவின்னா என்னனு தெரியாமா கேட்டா :-))\nபடம் முடியும் போது வரிசையா பேரு ஓடும் அப்போ வரும் வாய்ப்பு இருக்கு.இல்லைனா அடுத்த படத்துல பெருசா வரும் ,சும்மா வீம்புக்கு முரட்டு தனமா கேள்விக்கேட்டால் பதில் சொல்ல அவர் என்ன சொம்பையா... அண்ணன் ரொம்ப பிசி தெரியும்ல\n\" டிவிடி அல்லது டி.வி எதில் முதலில் வருகிறதோ பார்த்து விட்டு \"பாராட்டி விடுகிறேன்\" :-)) '\nபோஸ்டர் முன்னாடி இடம் இல்லைனு அவர் பேர பின்னாடி போட்டு இருக்காங்கய்யா ,போஸ்டர திருப்பி பின்னாடி பார்க்கவும் :-)\nவவ்வால் அண்ணே . .\nசெம காமடி . . .\nபடத்துலேயும் இந்த அளவு காமடி\nஇருக்கும்னே . . .\nநாராயணா சார் . .\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவாழ்த்துகள் .. விரைவில் உங்கள் பட அறிவிப்பை எதிர்பார்கின்றோம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1\nபடம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.\nமரண மொக்கை படம். இதை பார்த்து 200 ரூபாய் அப்புறம் பார்க்கிங் செல்வழித்து எல்லாம் வேஸ்ட்\nபடம் நல்லாத்தான் இருந்தது....அப்புறம் ஏன் இப்டி சொல்றாங்கஎனக்கு ரொம்ப பிடித்து இருந்தது...\nஇப்படி ஒரு மொக்கைய போட்டுடிங்களே\nsoul kitchen ஐ கலகலப்பாக்கி இருக்கிறார்கள். இது சுந்தரின் சமீபத்திய குறும்பட நண்பர்களின் உதவியா தெரியவில்லை. ஆனால் அங்கங்கே சிரிப்பு வரத்தான் செய்தது.\n அச்சச்சோ..... நான் வசனமே உங்களுதுன்னு கோபால்கிட்டே அடிச்சுவிட்டுட்டேனே\nஅப்போ இருந்து.... எதாவது தமிழ்ப்பட வசனங்களுக்கு அர்த்தம் புரியலைன்னா.....\nகேபிளைக்கேட்டுச் சொல்லுன்னு இவர் பினாத்திக்கிட்டு இருக்கார்:-)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமதுவிலக்கும் - காந்திய மக்கள் இயக்கமும்.\nசாப்பாட்டுக்கடை - ஒரு சோறு\nநான் – ஷர்மி – வைரம் -17\nசாப்பாட்டுக்கடை - சேலம் ஆர்.ஆர்.பிரியாணி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/nanmaipayakkumenin.html", "date_download": "2018-08-16T15:25:23Z", "digest": "sha1:KSC6X3UZWG2CNLCQWAOOTE7LT65CLRUG", "length": 50384, "nlines": 267, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Nanmai Payakkumenin", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்��வி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nபூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவாதேவிக்காரர். மூன்று வருஷம் கொழும்பில் வியாபாரம் அவரை ஒரு தூக்குத் தூக்கியது. அத்துடன் ஒரு பத்துக் 'கோட்டை நிலம்'; நெல் விலை முன்பு உயர்ந்த பொழுது ஒரு தட்டு; இவைகளினால் சாலைத் தெரு முதலாளி என்று பெயர். தெய்வ பக்தி, உலக நடவடிக்கைகளைப் பொறுத்து கோவிலுக்குப் போதல், நீண்ட பூஜை முதலியன எல்லாம் உண்டு.\nபக்கத்து வீட்டுச் சட்டைநாத பிள்ளை, புஸ்தகப் புழு, இவருக்கு இருந்த சொத்து வகையறாக்களைப் புஸ்தகமாக மாற்றுவதில் நிபுணர். வீட்டிலேயே ஒரு புஸ்தகசாலை. கிடைக்காத புஸ்தகங்கள், வேண்டாத புஸ்தகங்கள், வேண்டிய புஸ்தகங்கள், பழைய பிரதிகள், அபூர்வ ஏடுகள் எல்லாம் இவர் வீட்டில் பார்க்கலாம். ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் நீண்ட காலமாக. அவர் புஸ்தகம் எழுதுவது வெகுகாலமாக வெறும் சமாச்சாரமாக இருந்து பழங்கதையாக மாறிவிட்டது. இவருக்கு உலகமே புஸ்தகம்; அறம், பொருள், இன்பம், வீடு எல்லாம் அதுதான்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஇந்த இரண்டு பேர்களும் அத்தியந்த நண்பர்கள். சாயங்காலம் நான்கு மணி முதல் சட்டைநாத பிள்ளை பூவையாப் பிள்ளையின் பேச்சு இன்பத்தை நாடுவார். இருவரும் வெளியே உலாவி வருவார்கள். இதுதான் இவர்கள் சந்திக்கும் நேரம். பணத்தைப் புஸ்தகமாக மாற்றும் சட்டைநாத பிள்ளை, தமது நண்பரிடம் கடன் வாங்கியிருந்தார் என்றால் அதிசயமல்ல. கொஞ்சம் நாளாகிவிட்டது.\nசட்டைநாத பிள்ளை தனது புஸ்தகக் கூட்டத்தில் அளவளாவிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெண் தங்கம் ஒரு காகிதத் துண்டைக் கொண்டு வந்து கொடுத்து \"மேல வீட்டு பெரியப்பா குடுத்தாஹ\" என்றாள்.\nநம்ம விஷயத்தை கொஞ்சம் தாங்கள் துரிசாப் பார்க்கணும். இன்று சாயங்காலம் மேற்படி விஷயத்திற்கு வருவேன். மறக்கக்கூடாது.\nஇப்படிக்குத் தங்கள் உயிர் நண்பன் பூவையாப் பிள்ளை\n\"சதி. அண்ணாச்சிக்கு நான் கொஞ���சம் பணம் கொடுக்கணும். நெறுக்கிறாஹ. ஏட்டி நீ சவுந்திரத்தை அனுப்பு\" என்று சொல்லிவிட்டார்.\nகொடுக்க வேண்டியது 500 ரூ. அதிகமாக 200 ரூ. சேர்த்துப் பாங்கிற்குச் செக் எழுதியாகிவிட்டது. எதற்கு\n சவுந்திரம், இதைப்போய் மாத்திக்கிட்டு சுறுக்கா வா. மணி பதினொண்ணு ஆயிட்டுதே போ\" என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த 'செந்த அவஸ்தா' முதல் பாகத்தில் தன்னை மறந்து விட்டார்.\nஒரு மணிநேரம் கழிந்தது. சவுந்திரமும் வந்துவிட்டான்.\nஎல்லாம் 100 ரூ. நோட்டுக்கள். சட்டைநாத பிள்ளை தன்னை மறந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமாகச் செய்பவர். வந்த நோட்டுக்கள் நம்பரை எல்லாம் குறித்துக் கொண்டார். அப்பொழுதும் ஜரத்துஷ்டிரனுடைய மொழிகளில்தான் மனம். அதை யோசித்துக் கொண்டே ஐந்திற்குப் பதிலாக ஆறு நோட்டுக்களை எடுத்துக் கொண்டு பூவையாப் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்.\nபூமிநாத பிள்ளையின் பூஜை முடியும் சமயம்.\n\"அண்ணாச்சி வரணும், வரணும், ஏது இந்தப் பக்கமே காணமே. ஒரு நிமிட்\" என்று பூஜையின் 'கியரை' மாற்றி வேகத்தை அதிகப்படுத்தினார். 'மந்திரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு இத்யாதி, இத்யாதி; முற்றிற்று; திருச்சிற்றம்பலம்' என்று முடித்துவிட்டு, \"என்ன அண்ணாச்சி\n\"ஒண்ணுமில்லை, அந்த விசயத்தை முடுச்சிக்கிடலாம் என்று வந்தேன்\"\n\"ஏது நம்ம துண்டில் ஏதும் மனத்தாங்கலாக எழுதிட்டேனோ\n\"அதொண்ணுமில்லே. கையிலிருக்கப்ப குடுத்திடலாமென்று நினைச்சேன். எனக்குத்தான் மறதியாச்சே\" என்று நோட்டுப் பொட்டணத்தைக் கையில் கொடுத்தார். அவர் பிரித்துப் பார்ப்பது போல் கவனித்து விட்டு மடியில் வைத்துக் கொண்டார்.\n\"அண்ணாச்சி நம்மகிட்டே ஒரு விசயமில்லா\n'தன் பெண்ணுக்கு வரன் தேடுகிறாரோ' என்று நினைத்தார் பூவையாப் பிள்ளை.\n\"ஆமாம் தங்கத்திற்கு வயதுதான் வந்துவிட்டதே. எல்லாம் நாளும் கிழமையும் வந்தா முடியும். அதுக்கென்ன விசாரம்\" என்றார் பூவையாப் பிள்ளை.\n\"அதில்லே அண்ணாச்சி. அவுஹ காலேசிலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. நான் எழுதும் புஸ்தகத்திற்கு அது கட்டாயம் எனக்கு வேண்டியது. எங்கேயும் கிடைக்காது. அவனை எடுத்து வரச் சொல்லுங்க. பிறகு காணமற் போயிட்டது என்று விலையைக் கொடுத்துவிடுவோம்\" என்றார்.\n\"நீங்க அவனைப் புஸ்தகத்தை மாத்திரம் எடுத்துவரச் சொல்லுங்க. அவனுக்குத் தெரியாத�� சின்னப் பையன்.\"\n\"அண்ணாச்சிக்கு ஏதோ புஸ்தகம் வேணுமாம். எடுத்துக் கொண்ணாந்து குடு.\"\nபெயர் எல்லாம் எழுதிக் கொடுத்துப் பையனை அனுப்பியாகிவிட்டது.\n\"பொறவு, நான் போயிட்டு வாரேன்.\"\n வெத்திலை போடுங்க. நம்ம சவுந்தரம் இருக்கானே அவன் ஒரு 100 ரூபா வாங்கினான். இப்போ அப்போ என்கிறான். நீங்க கொஞ்சம் பாக்கணும்.\"\n\"நான் கண்டிக்கிறேன். அந்த மாதிரி இருக்கலாமா போயிட்டு வாரேன்\" என்று விடைபெற்றுக் கொண்டார்.\nபூவையாப் பிள்ளை பணத்தை பெட்டியில் வைத்துப் பூட்டுமுன் எண்ணினார். அதிகமாக இருந்தது. கொண்டு போய் கொடுத்துவிடலாமே என்று நினைத்தார். 'அவராக வரட்டுமே; என்ன இவ்வளவு கவலை ஈனம்' என்று நினைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.\nஅன்று முழுவதும் சட்டைநாத பிள்ளை வரவில்லை. இரண்டு நாள் பார்த்துக் கொண்டு பாங்கிக்கு அனுப்பலாம் என்று நினைத்துச் சும்மாயிருந்தார்.\nசாயங்காலம் நடராஜன் புஸ்தகத்தைக் கொண்டுவந்தான். பிள்ளையவர்கள் அதைக் கொண்டு கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றிப் பேசவில்லை.\nசட்டைநாத பிள்ளைக்குப் புஸ்தகம் வாங்கப் பணம் தேவையாக இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தார். ஒரு நூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. ஒருவேளை தவறுதலாகக் கொடுத்துவிட்டோ மோவென்று பூவையாப் பிள்ளையிடம் சென்றார். கேட்டவுடன் அவர் வெகு சாந்தமாக 'இல்லையே' என்று சொன்னவுடன் வீட்டில் எங்கும் தேடினார். பணத்தைக் காணோம் என்று வீட்டில் ஒரே அமளி; களேபரம்.\nபாங்க் காஷியரிடம் சென்று நம்பர்களைக் குறித்துக் கொடுத்து, வந்தால் சொல்லும்படி தெரிவித்துவிட்டு வந்தார்.\nஅன்று சாயங்காலம் காஷியர் அவர்கள் பூவையாப் பிள்ளை செலுத்திய 600 ரூபாயில் இவர் கொடுத்த ஆறு நம்பரும் இருக்கின்றன என்று தெரிவித்துச் சென்றார்.\nமுதலில் சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டுவிட்டார். இருந்தாலும் பணத்தாசை யாரை விட்டது என்று நினைத்துக் கொண்டு வெகு கோபமாகப் பூவையாப் பிள்ளை வீட்டிற்குச் சென்றார்.\n நீங்க இப்படி இருப்பிஹ என்று நினைக்கவே யில்லை. நீங்க குடுத்த அறுநூறு ரூபாயில் எனது ஆறு நம்பர்களும் இருக்கிறது என்று காஷியர் பிள்ளை இப்பத்தான் சொல்லிவிட்டுப் போனார். நீங்கள் இப்படிச் செய்யலாமா...\" என்று அடுக்கிக் கொண்டே போனார். ஸ்வரம் ஏறிக்கொண்டே போயிற்று.\nபூவையாப் பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அகப்பட்டுக் கொண்டோ ம். மானம் என்றெல்லாம் ஒரு நிமிஷம் மனம் கொந்தளித்தது. திடீரென்று ஒரு யோசனை; வழிபட்ட தெய்வந்தான் காப்பாற்றியது.\n\"சவுந்திரம் மத்தியானந்தான் அவன் கடனுக்கு நீங்க உதவி செய்ததாகக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்கென்ன\n\"அப்படியா, திருட்டு ராஸ்கல். சவத்துப் பயலே என்ன செய்கிறேன் பாருங்கள் நம்ம இடையில் சண்டை உண்டாக்கிவிட்டானே\" என்று இரைந்து கொண்டு வீட்டிற்கு ஓடினார்.\nசவுந்திரம், 'கண்ணாணை' 'தெய்வத்தாணை' எல்லாம் பலிக்கவில்லை. வேலைபோய்விட்டது.\n\"நீ நாசமாய்ப் போகணும்\" என்று ஒரு கைப்பிடி அள்ளிவிட்டுப் போகும்பொழுது, தான் கொடுக்கவேண்டிய, தாங்க முடியாத பாரமாகிய கடன் சுமை தெய்வச் செயலாகத் தீர்ந்துவிட்டதை எண்ணவேயில்லை. என்ன நன்றி கெட்ட உலகம்\nபுஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.\nநடராஜன் சட்டைநாத பிள்ளையை நாடிச் சென்றான்.\n\"மாப்பிள்ளை வாருங்கோ.\" சட்டைநாத பிள்ளை நடராஜனை எப்பொழுதும் இப்படித்தான் கூப்பிடுவார்; அதுவும் தனியாக இருக்கும் பொழுது.\n\"அந்தப் புஸ்தகம் வேண்டுமே; நாளாகிவிட்டது.\"\n\"அதைத்தான் சொல்ல வந்தேன். புஸ்தகத்தை இங்குதான் வைத்திருந்தேன். காணவில்லை. பயப்படாதே; விலையைக் கொடுத்துவிடுவோம். சவுந்திரம் பயல் திருடி இருப்பானோ என்று சந்தேகம்\" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.\nநடராஜன் திடுக்கிட்டுவிட்டான். இப்படியும் அப்படியும் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் புஸ்தகம் கண்ணில் பட்டது. ஆச்சரியம், திகில், கோபம்.\n\"இந்தாருங்கள் 20 ரூபாய் இருக்கிறது. கேட்ட விலையைக் கொடுத்து விடுங்கள்\" என்று சிரித்துக் கொண்டே நீட்டினார்.\nபிறகு சமாளித்துக் கொண்டு, \"என்ன மாப்பிள்ளை அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்துவிடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால் நடக்காது உங்களுக்குத் தெரியாததா அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்துவிடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால் நடக்காது உங்களுக்குத் தெரியாததா\n\"அது திருட்டுத்தனம். என்னால் முடியாது.\"\n\"நான் புஸ்தகத்தைக் கொடுக்க முடியாது. உம்மால் இயன்றதைப் பாரும்.\"\n\"என்ன இது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கிறது\nபணம் செலுத்த க��ழ் பட்டனை சொடுக்குக\n\"அதைக் கொடுக்க முடியாது... இதோ ரூபா இருக்கிறது. எடுத்துக்கொண்டு போம். நான் அண்ணாச்சியிடம் பேசிக்கொள்ளுகிறேன்.\"\nவார்த்தை அதிகப்பட்டது. ஏகவசனமாக மாறியது.\n\"அப்பா அதைத்தான் கொடுத்துவிடுங்களேன்\" என்றது, தழுதழுத்த குரல் கதவு இடையிலிருந்து.\nகண்கள் மாத்திரம் நடராஜன் மனதில் பதிகிறது. தங்கம்தான் என்ன தங்கம் மனதிற்குள், \"இவனுக்கா இந்தப் பெண்\" என்ற நினைப்பு.\n\"போ கழுதை உள்ளே. உன்னை யார் கூப்பிட்டது நியாயம் சொல்ல வந்தாயாக்கும்\nநடராஜன் கோபமாகத் தகப்பனாரிடம் சென்றான்.\n\"என்ன அப்பா இப்படிச் செய்கிறாரே\n நீ எப்படியாவது முடித்துவிடு. வீண் சச்சரவு வேண்டாம். உனக்கு உலகம் தெரியவில்லையே\n\"திருட்டுத்தனம்தான். யார் இல்லையென்று சொன்னது\n அவர் பெண்ணுக்கு இருக்கிற புத்தி கூட...\"\nகண்களுக்குப் பின் நின்ற முழு உருவம் எப்படியிருக்குமென்று நினைத்துக்கொண்டே காரியத்தைச் சரிபடுத்தச் சென்றான்.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்ன��� மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்தி���ம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=20110125", "date_download": "2018-08-16T16:34:06Z", "digest": "sha1:FSHIKVSHDPBJAMSDLNYTFEWWD6GOPIXW", "length": 11050, "nlines": 303, "source_domain": "www.tamilbible.org", "title": "January 25, 2011 – Tamil Bible Blog", "raw_content": "\nதேவன் அன்பாகவே இருக்கிற��ர் (1.யோ.4:8)\nஇப்புவிக்குக் கிறிஸ்து வருகைபுரிந்தபோது, கிரேக்கமொழியில் “அன்பு” என்னும் பொருளடைய புதியசொல்லொன்று பிறந்தது. அதுவே”அகாபே” (Agape) என்னும் சொல்லாகும். நட்புபாராட்டுதலைக் குறிக்க ஃபிலியா (Philia) என்ற சொல்லும், காதல் என்னும் பொருளுடைய “ஈரோஸ்” (Eros) என்னும் சொல்லும் அம்மொழியில் ஏற்கெனவே இருந்தன. ஆயினும், தேவன் தமது ஒரேபேறான குமாரனைக் கொடுத்ததினாலே காண்பித்த அன்பைக் குறிக்க வேறுசொல் அம்மொழியில் இல்லாதிருந்தது. இந்த அன்பை ஒருவரிடத்தில் ஒருவர் காண்பிக்க வேண்டுமென்று தேவன் கற்பித்தார்.\nஇவ்வன்பு வேறோரு உலகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இதனுடைய பரிமாணம் வித்தியாசமானது. தேவனுடைய அன்பிற்குத் தொடக்கமில்லை. அதற்கு முடிவுமில்லை. அது எல்லையற்றது. அதனை அளக்க இயலாது. அது முற்றிலும் தூய்மையானது. இச்சையால் கறைபடாதது. தியாக மனப்பான்மையுள்ளது. என்னவிலைகொடுக்கவேண்டும் என்று கணக்கிட்டுப் பார்ப்பதில்லை. கொடுப்பதினாலே அது தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. “தேவன்…. அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்… என்று வாசிக்கிறதினாலே இதனை அறிவோம். பிறருடைய நலனை இவ்வன்பு இடைவிடாமல் நாடுகிறது. அன்புகூரத் தகுதியுடையவர்களிடமும், தகுதியற்றவர்களிடமும் இது செல்லுகிறது. பகைஞரிடத்திலும், நண்பர்களிடத்திலும் அன்புபாராட்டப்படுகிறது. யாரிடம் இவ்வன்பு செலுத்தப்படுகின்றதோ, அவருடைய தகுதியையும், குணநலத்தையும் சார்ந்திடாமல், அன்புசெலுத்துகிறவருடைய நற்குணத்தையே சார்ந்திருக்கிறது. இது முற்றிலும் தன்னலமற்றது. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. சூழ்நிலையை இது தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளாது. எத்தனை தவறுகள் இழைக்கபட்டுள்ளன என்று எண்ணிப்பார்ப்பதில்லை. தனக்கு எதிராகச் செய்த திரளான குற்றங்களையும், அவமானச் செயல்களையும், தயவாகத் திரையிட்டு மூடுகிறது. எப்போதும் மற்றவர்களைக் குறித்தே சிந்திக்கிறது. தன்னைக் காட்டிலும் பிறரை மேன்மையுள்ளவராகக் கருதுகிறது.\nஆனாலும், அன்பு உறுதிபடைத்ததாகும். தேவன் தாம் அன்புகூருகிற தமது மக்களைச் சிட்சிக்கவும் செய்கிறார். தீங்கையும் அழிவையும் பாவம் வருவிக்கின்ற காரணத்தினால், அதனை அ��்பினால் பொறுத்துக்கொள்ள இயலாது. மேலும், தான் அன்புகூருகிறவரை தீங்கினின்றும், அழிவினின்றும் அது காக்கவிரும்புகிறது.\nதம்முடைய ஒரேபேறான குமாரனைக் கல்வாரிக் குன்றில், சிலுவைமரத்தில் மரணமடைய ஒப்புக்கொடுத்த அன்பே, அன்பின் வெளிப்பாடுகளில் மிகவும் சிறந்தது. “பிதாவே உமது உள்ளத்திற்கு இனிமையானவர், அன்பின் குமாரன், அவரே உம் செல்வம், அவரையே நொறுக்கத்தந்தருளினீர்”, எம்மீது காட்டிய உமதன்பு பெரியது.\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/08/tnpsc-group4-ccse-4-exam-tips.html", "date_download": "2018-08-16T15:48:35Z", "digest": "sha1:5IS7S3XQ4EM3RKAKDKWPFBJDQYH6MHSJ", "length": 18344, "nlines": 261, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள் - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்\nஉங்களுக்கு நன்கு அறிமுகம் ஆன பிரபுதேவா பேசுகிறேன்.\nஇந்த CCSE-4 தேர்விற்கு என்று நான் கடினமாக உழைத்தேனே தவிர மாநில அளவில் முதலிடம் வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.\nநான் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தில் ஒரு தறி தொழிலாயின் மகனாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருபவன்.\nபள்ளியில் பயிலும் பொழுது படிப்பில் இருந்த மிகுந்த ஆர்வம் பின்னர் கல்லூரி வாழ்க்கையில் சற்று குறைவாக இருப்பதாக உணர்ந்தேன்.\nநான் ஒரு அரசுப் பள்ளி மாணவன் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். பின்னர் பொறியியல் கணினியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.\nபள்ளியில் பயிலும் போது நடிகர் திரு. சூர்யா அவர்கள் நடித்த சிங்கம் படம் பார்க்க நேர்ந்தது, அதனால் IPS பணியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.\nஎனது அரசு வேலை கனவு தொடங்கிய இடம் திரை அரங்கம் தான். ஆனால், அந்த கனவினை லட்சியமாக, அந்த இலட்சியத்தை உழைப்பாக அந்த உழைப்பினை கடின உழைப்பாக மாற்றி தேர்வுகள் எழுத ஆரம்பித்தேன்.\nஇன்று வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், பத்திரிக்கை பேட்டிகள் என்று எனது நாட்கள் கழிந்து கொண்டு இருக்கிறது.\nநான் எனது தந்தைக்கு தொழிலில் உதவி செய்து கொண்டு கிடைக்கிற நேரம் படித்து வெற்றி பெற்றவன். இடையில் ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணமும் கட்டி இரண்டு மாதம் சென்றேன். பின்னர் அவர்களின் வழி காட்டுதலில்-பயிற்சியில் எனக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் விலகி விட்டேன்.\nஇந்த நிலையில் எனது வெற்றிக்கு முழு முதல் காரணமான இருந்த தோல்விகளுக்கும், மாதா, பிதா, குரு, தெய்வம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முகநூல் குழுக்கள் என அனைவருக்கும் இந்த வெற்றியை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.\nவாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்.\nஉங்கள் ஆசியுடன் போட்டித் தேர்வில் நான் எனது அடுத்த பயணத்தைக் தொடங்குகிறேன்.\nCCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் \nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\nதமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்பு\nTNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி...\nTNPSC Group 2 பாஸ் பண்ணனுமா \nமுதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பே...\nTNPSC Group IV Exam - சான்றிதழ் சரிபார்ப்புக்கு என...\nTNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெ��்ற பிர...\nCCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Chennai/1", "date_download": "2018-08-16T15:34:18Z", "digest": "sha1:HZV3HKCGVVIRWGIXDJE4BHRG7Y42DUPY", "length": 21938, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Chennai News| Latest Chennai news | Latest Tamil News | Tamil News online | Tamil News Live - Maalaimalar", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nடெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #MKStalin\nவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin\nபாரத் ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் - ஸ்டாலின்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #MKStalin\nஜெயலலிதா மரணம் - எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #Jayalalithaa\nசுதந்திர தின விழாவில் நீதிபதிகள் புறக்கணிப்பு- தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த கவர்னர்\nதலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலா ரமானியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nகார் கண்ணாடியை நூதனமாக உடைத்து கொள்ளை- ஆந்திர வாலிபர் கைது\nவளசரவாக்கம், சாலிகிராம், விருகம்பாக்கம் பகுதிகளில் கார் கண்ணாடியை நூதனமாக உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nவெள்ளப்பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்\nமழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகித்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். #KeralaRain #MullaperiyarDam #EdappadiPalaniswami\nஓட்டேரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது\nஓட்டேரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nஎம்.ஜி.ஆர். நகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: கணவன்-மனைவி மீது பெண்கள் புகார்\nசென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவான கணவன்-மனைவி மீது பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2-ம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர் நியமனம்\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2வது கட்டமாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. #makkalneedhimaiam\nகே.கே.நகரில் பயங்கர ஆயுதங்களுடன் 4 ரவுடிகள் கைது\nகே.கே.நகரில் பயங்கர ஆயுதங்களுடன் 4 ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினார்கள்.\nஅண்ணாநகரில் வாலிபர் கொலையில் 6 பேர் கைது\nஅண்ணாநகரில் வாலிபர் கொலையில் கைதான 6 பேரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\nதேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain #MeteorologicalCentre\nவாஜ்பாய் நலமடைய தமிழிசை பிரார்த்தனை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மேலும் பின்னடைந்துள்ளதால், அவர் நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை நடத்துவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுவதாக சின்னத்திரை நடிகை கீதா தெரிவித்துள்ளார். #Suthanthiram\nராகுல் பாதுகாப்பில் குளறுபடி- விளக்கம் கேட்டது மத்திய உளவுத்துறை\nராகுல் பாதுகாப்பில் சென்னை போலீசார் கோட்டை விட்டு விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தமிழக போலீசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். #KarunanidhiFuneral #RahulGandhi\n1 லட்சம் பனை விதைகள் விதைக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் தனது பிறந்தநாளன்று ஒரு லட்சம் பனை விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விதைக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Thirumavalavan\nஆயிரம்விளக்கில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்- வீட்டில் பதுக்கியவர் கைது\nசென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nசூரியன் மறைந்ததால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன- தமிழிசை\nதேர்தல்களை திசை திருப்பும் வல்லமை படைத்தவர் முக அழகிரி- பொன்.ராதாகிருஷ்ணன்\nதிருப்பத்தூரில் கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற மனைவி- 3 பேர் கைது\nபில்லூர் அணையிலிருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது\n‘2019 ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’- நீதிபதி அதிருப்தி\nமத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/index.php?h=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-08-16T16:14:37Z", "digest": "sha1:EMNKQ5GL35NFBJPIEKT5HQPVVKNG7MEM", "length": 11865, "nlines": 303, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்���ம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெளியேறப்போவது யார்\nகவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - ஜூலி, ஆரத்தி உள்ளே; காஜல் வெளியே\nஇரண்டாவது இருபது-20 போட்டியில் வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nபாரா வின் ஒரே ஒரு அறிவுரை\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T274/tm/pothun-atam%20purikinRa%20poruL", "date_download": "2018-08-16T16:13:09Z", "digest": "sha1:FDJHTMG4HUAEQTEEP6GBHZCUS6R5SX32", "length": 14672, "nlines": 178, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்\nதெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த\nஇருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்\nபொருட்பெரு நெறியும் காட்டிய குருவே\nசித்தெலாம் வல்ல சித்தனே ஞான\nகத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த\nசத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்\nபுத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்\nகலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்\nநிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா\nஅலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்\nபுலைகள வகற்றி எனக்குளே நிறைந்து\nதண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே\nஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே\nநண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே\nபுண்ணிய நிதியே கண்ணிய நிலையே\nஅற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்\nசொற்புனை மாயைக் கற்பனை கடந்த\nசிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்\nபொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே\nதத்துவ பதியே தத்துவம் கடந்த\nசத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்\nபித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்\nபுத்தமு தளித்தென் உளத்திலே கலந்து\nமேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த\nநூல்வழி காட்டி என்னுளே விளங்கும்\nநால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்\nபோலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே\nஅலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே\nமலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே\nஉலப்பறு கருணைச் செல்வமே எல்லா\nபுலப்பகை தவிர்க்கும் பூரண வரமே\nபரம்பர நிறைவே பராபர வெளியே\nவரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்\nகரம்பெறு கனியே கனிவுறு சுவையே\nபுரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே\nவெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி\nகற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே\nஅற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி\nபொற்புறு பதியே அற்புத நிதியே\nதன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்\nபுன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த\nவன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா\nபொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்\nமூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே\nதாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்\nமேவிய நடுவில் விளங்கிய விளைவே\nபூவியல் அளித்த புனிதசற் குருவே\nவேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்\nபோதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்\nஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்\nபூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே\nஅடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை\nநெடியனே முதலோர�� பெறற்கரும் சித்தி\nமடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்\nபொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே\nஎன்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்\nஅன்புடை அரசே அப்பனே என்றன்\nஇன்புறு நிலையில் ஏற்றிய துணையே\nபொன்புனை மாலை புனைந்தஓர் பதியே\nசத்திய பதியே சத்திய நிதியே\nநித்திய நிலையே நித்திய நிறைவே\nசித்திஇன் புருவே சித்தியின் கருவே\nபுத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்\nசிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே\nமதத்தடை தவிர்த்த மதிமதி மதியே\nசதத்திரு நெறியே தனிநெறித் துணையே\nபுதப்பெரு வரமே புகற்கருந் தரமே\nகலைவளர் கலையே கலையினுட் கலையே\nநிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்\nமலைவளர் மருந்தே மருந்துறு பலனே\nபுலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு\nமெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான\nகைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த\nஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்\nபொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்\nகாரண அருவே காரிய உருவே\nஆரண முடியும் ஆகம முடியும்\nநாரண தலமே263 நாரண வலமே\nபூரண ஒளிசெய் பூரண சிவமே\n258. நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.\n259. சற்புதர் - நல்லறிவுடையவர்.\n260. பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.\n261. தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.\n262. முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.\n263. தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_117664014980351574.html", "date_download": "2018-08-16T16:23:36Z", "digest": "sha1:5MV6U4B2BQ64PXZAO3LOJ6SCHHPY7RXW", "length": 21428, "nlines": 385, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nசரியாக தெரியவில்லை .ஆனாலும் என்னுடைய ஊகம் ... சமீபத்தில் போக்கிரி திரைப்படத்தை கேலி செய்த லொள்ளு சபா நிகழ��ச்சிக்காக விஜய் டீவி விஜயிடம் மன்னிப்பு கேட்டது .ஆனால் அதன் பின்னர் தேவர் மகன் திரைப்படத்தை கிண்டல் செய்து வந்த நிகழ்ச்சியில் நடிகர் திலகம் ,கமல் ஆகியோரை கிண்டல் செய்திருந்தனர் .இது காரணமாக இருக்குமோ\nஇப்படி கிண்டல் செய்வது ரசிக்கத்தக்கது தான் .ஆனால் இவர்கள் மறந்தும் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வார்களா ஆட்டோ வருமென்று பயம் தானே\nஇப்படி கிண்டல் செய்வது ரசிக்கத்தக்கது தான் .ஆனால் இவர்கள் மறந்தும் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வார்களா ஆட்டோ வருமென்று பயம் தானே\nஆட்டோ வருமென்று பயம் தானே\nஇல்லையே நாளை நமதே படத்தில் வரும் பாடலை கிண்டியிருக்கிறார்களே\nமேலும் பல எம்.ஜி.ஆர் படங்கள் இதில் உள்ளன நான் இன்னும் பார்க்கவில்லை.\nஅது சரி....தேவர்மகன் படத்தை முதலில் சன் தொலைக்காட்சியில்தானே கிண்டல் செய்தார்கள். அப்பொழுது இவர்கள் எங்கே போனார்கள் இது குங்குமத்தில் வந்திருப்பது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. மடையர்கள்.\nஅட இதுக்காக நடிகருங்க யாராவது எதிர்ப்பு தெரிவிச்சாங்களா தொடர்ந்து ஏன் ரசிகர்கள், ரசிகர் மன்றம் ங்கற பேர்ல மக்களே வெட்டி வேலைய செஞ்சிக்கிட்டு இருக்காங்கனுத்தான் தெரியல. இதுக்காக அந்தந்த நடிகர்களே கண்டுக்காம தொடர்ந்து அவங்கவங்க வேலையப்பார்த்துக்கிட்டு இருக்குறாங்க. மக்கள்தான் ரசிகர்ங்கற பேர்ல பொழப்பத்த வேலையை செஞ்சு பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.\nநகைச்சுவை உணர்வு துளிக்கூட இல்லாமல் அற்றுப்போகும் தமிழின சமூகத்தைக் காணுகையில் அச்சமாகவும், வருத்தமாகவும் உள்ளது\nசம்பந்தப்பட்ட நடிகர்கள் உடனே தலையிட்டு நிலைமையைச் சரி செய்ய வேண்டும்.\nஅவர்களுக்குத் தங்கள் வருமானம் ஒன்றே குறி.\nதமிழினம் விழித்துக் கொள்ளாவிட்டால் நமது தனித்தன்மை அழிந்து போகும்.\nகற்காலத்திற்கும் பின்னோக்கி நம் இனத்தைத் தள்ளச் செய்யும் இச்சதியிற்கு எவரும் துணை போகக் கூடாது.\nஇவர்கள் தங்கள் படங்களில் செய்யாத எதையும் இந்த திறமையான வளரும் நடிகர்கள் செய்ய வில்லையே.\nஅவர்களுக்காக நம் இயல்பை மாற்ற வற்புறுத்தும் இது போன்ற வன்முறைகள் நம்மை உயர்த்தப் போவதில்லை.\nஅமெரிக்க ஆளுநர் கூட இங்கு விமரிசிக்கப் படுகின்றார்.\nஎவருக்கும் ஆட்டோ அனுப்பப் படுவதில்லை.\nஎங்கே போகிறது தமிழர் நாகரீகம்\nதாதாக்கள் தான் இனிமேல் தமிழரா\nவிஜய் டிவியை அழிக்க சன் டிவி செய்யும் சதியாகவே இதை நான் காண்கிறேன்.\nவால்மார்ட் என்னும் சக்தி வாய்ந்த பல்பொருள் அங்கடி திட்டமிட்டு தனக்கு அடுத்ததாக வளர்ந்த கேமார்ட் என்னும் நிறுவனத்தை திவாலாக்க முனையும் அதிகார போதை அப்படியே இங்கு நிகழ்கிறது\nநடிகர்கள் பின் செல்வதை நிறுத்து\nகருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் காட்டுமிராண்டி போக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ரசிகர்களுக்கு வந்து விட்டது. நகைச்சுவை உனர்வே அற்ற இந்த ஜென்மங்களையும் இதற்கு பின்புலமாக உள்ளவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்.\nவேலையே இல்லாமல் இந்த மாதிரி விஷயங்களில் ஏன் போகிறீர்கள் என்று தெரியவில்லை,ஒரு வேளை வேலை இல்லாத்தன் காரணமா\nதிரு.கமல்,திரு சிவாஜியின் பிள்ளை செய்ய வேண்டிய வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்கொஞ்சம் விளக்கினா சௌகரியமாக இருக்கும்.\nVஸ்K சொன்னதையும் கொஞ்சம் படிங்கப்பா\nஉங்களை மாதிரி இருப்பவர்களை பார்த்தால் கவலையாக இருக்கு,தயவு செய்து உங்க பசங்களுக்கு இந்த மாதிரி வேலை சொல்லிக்கொடுத்துவிடாதீர்கள்.\nஅவர்களாவது அவர்கள் வேலை செய்யட்டும்.\nவிஎஸ்கே வின் வார்த்தைகள் ரீப்பீட்டூ.\n//நடிகர்கள் பின் செல்வதை நிறுத்து\nஅவரு இதையும் சொல்லி இருக்காரு கவனிச்சிங்களா :))\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை வாங்கியது மாதிரி வாங்க முயற்சி செய்து இருப்பார்கள் முடியாத பட்சத்தில் இதில் இறங்கி இருப்பார்கள் சன் டிவியினர்.\n//...தேவர்மகன் படத்தை முதலில் சன் தொலைக்காட்சியில்தானே கிண்டல் செய்தார்கள். அப்பொழுது இவர்கள் எங்கே போனார்கள் இது குங்குமத்தில் வந்திருப்பது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. மடையர்கள்.//\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியா���ில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/06/2862014-30614-010714-21614-02714.html", "date_download": "2018-08-16T15:28:38Z", "digest": "sha1:NNDFI4ZUNUICNDH7MHIIHTLQ27MZ6LQD", "length": 6356, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது.", "raw_content": "\nதொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது.\nதொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2137/", "date_download": "2018-08-16T15:38:36Z", "digest": "sha1:JUMQNTV6Z76UVOTFNTUFVFHEM5LHGSLT", "length": 11015, "nlines": 149, "source_domain": "pirapalam.com", "title": "வேகமாக வளர்ந்து வருகிறது - \"புத்தன் இயேசு காந்தி\" - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News வேகமாக வளர்ந்து வருகிறது – “புத்தன் இயேசு காந்தி”\nவேகமாக வளர்ந்து வருகிறது – “புத்தன் இயேசு காந்தி”\n“புத்தன் இயேசு காந்தி” திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.\nகிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக வருகிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் ஆக்டிவிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார்.\n��ந்த கேரக்டருக்காக, மதுமிதா புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடிக்கிறார். இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னை தயார் படுத்தி வருகிறார்.\nஅண்மையில் தொலைக்காட்சி சேனலில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் கிஷோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசி நடிக்கும் காட்சியில் மதுமிதா, க்ளிசரின் போடாமல் உண்மையாகவே அழுது நடித்தார்.\nஅவர் அழுது கொண்டே வசனம் பேசியது, அங்கிருந்த படப்பிடிப்புக்குக் குழுவினரை உருக வைத்து விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் எல்லோரும் கைதட்டி மதுமிதாவை பாராட்டினார்கள். சமீபத்தில் வெளியான அழகுகுட்டி செல்லம் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய்ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேத்சங்கர் இசையமைக்கிறார். ஆள் மற்றும் மெட்ரோ படங்களின் படத்தொகுப்பாளர் ரமேஷ் பாரதி எடிட்டிங் செய்கிறார்.\nஅறிமுக இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்குகிறார். பிரபாதீஷ் சாமுவேல், கபிலன் சிவபாதம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்\nPrevious articleரமீஸ் ராஜா ‘உல்ட்டா’.\nNext articleகே ஆர் films நிறுவனம் வெளியிடும் – விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் ‘\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/1520/", "date_download": "2018-08-16T15:39:45Z", "digest": "sha1:PR4U6T6WAIK4WNZ4IJGYOYYITDSVBUY5", "length": 9928, "nlines": 150, "source_domain": "pirapalam.com", "title": "மீண்டும் ஒரு வித்தியாசாமான கதாபாத்திரத்தில் டாப்சி - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்���ுவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actress மீண்டும் ஒரு வித்தியாசாமான கதாபாத்திரத்தில் டாப்சி\nமீண்டும் ஒரு வித்தியாசாமான கதாபாத்திரத்தில் டாப்சி\nதமிழ் சினிமாவில் வெள்ளாவி என்று அழைக்கப்படும் டாப்ஸி. தமிழ் படமாக இருந்தாலும் இந்தி படமாக இருந்தாலும் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் மற்றும் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாகவும், காஞ்சனாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சமீபத்தில் கைவிடப்பட்ட சிம்புவின் கான் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் இவரது கதாபாத்திரங்களில் பல வித்தியாசங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்.\nதற்போது மீண்டும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்துக்கு தயாராகிவிட்டார் டாப்ஸி. இதுவரை தயாரிப்பாளராக இருந்த சி.வி.குமார் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பதால் அவரின் பெயரிடப்படாத புதிய படத்தில் மனநல மருத்துவராக நடிக்கிறாராம் டாப்ஸி.\nசந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார், இவர் தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தில��� நாயகனாக நடித்தவர். ஸ்டுடியோ க்ரீன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.\nPrevious articleநடிகையாக நான் ஒரு சுயநலவாதி: தீபிகா படுகோனே\nNext articleஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகிறது அஜித்தின் வேதாளம்\nஒல்லி ஹீரோவிற்காக ‘அந்த’ இடத்தில டாட்டூ குத்திய நடிகை: ஐயோ அங்கும் ஒரு காலா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/woofers/cheap-woofers-price-list.html", "date_download": "2018-08-16T15:55:54Z", "digest": "sha1:PMIOKZWXKY7KUGKC77IB223GMNMP6LZN", "length": 23100, "nlines": 483, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண சுபவுபெர்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap சுபவுபெர்ஸ் India விலை\nவாங்க மலிவான சுபவுபெர்ஸ் India உள்ள Rs.2,450 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந���த விலை பகிர்ந்து. ஜிப்பில் கட்சு௧௨௦௦ட் பேஸ் ஸ்டேஷன் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 300 வ் Rs. 6,565 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள சுபவுபெற் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் சுபவுபெர்ஸ் < / வலுவான>\n90 ரூ குறைவான கிடைக்கக்கூடிய சுபவுபெர்ஸ் உள்ளன. 20,875. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.2,450 கிடைக்கிறது சௌண்டவுட் ஸ்ஸ் லெ௧௨௦௨பி௫ஞ் 12 ரிசபஸ் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 300 வ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசௌண்டவுட் ஸ்ஸ் லெ௧௨௦௨பி௫ஞ் 12 ரிசபஸ் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 300 வ்\nபோக்கால் R ௨௫௦ஸ் 10 ரவுண்டு ப்ரோடுக்ட் சிவிக் த்வக் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nடெச்விச் வ்ஹ் ௮இன்ச் பாஸ் துபே சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 180 வ்\nசௌண்டவுட் டீஸ் வ்௩௦௮ட௪ ஹட சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 200 வ்\nபயனியர் டீஸ் வ்௩௦௪ர் காம்போனென்ட் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 310 வ்\nபளுஇபோஸ் பப்ஸ் 1240 12 இன்ச் சப் வுபெற் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 300 வ்\nதிரிவேன் 12 சப் வுபெற் 12 சப் வுபெற் 24 லோங் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 275 வ்\nசோனி ஸ்ஸ் நிவ்௧௨௦௦௨ கஞ்சா சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 290 வ்\nரொக்கபோர்ட போஸ்கட் ரஃ௧ஸ்௪௧௨ 12 4 ஓ ஹ ம் ப்ரிமே செரிஸ் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 150 வ்\n5 சோறே ௫கி௦௮ 01 A 08 அசிடிவ் 8 இன்ச் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 100 வ்\n- பரந்து 5 Core\nஒர்லட்ட்ச் பிஸ்ட௮௦௦௧ எலக்ட்ரான் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 180 வ்\nகிரௌன் கிப்ட் ௮ஸ் பாஸ் மாஸ்டர் ௩௫௦௦வ் அண்டர் செஅட் ஆம்ப்ளிபிக்கேட் பாஸ் துபே சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 150 வ்\nப்ரோனோட பி எட்கே௧ பி ஏஜ் 1 சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 0 வ்\n5 சோறே ௫கி௦௮ 01 A வித் அம்பிளிபைர் 8 இன்ச் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 100 வ்\n- பரந்து 5 Core\nவூட்மேன் பிட்௩பி௮ 8 இன்ச் போரட்டப்பிலே சவுண்ட் போஸ் போர் கார் வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 180 வ்\nஒர்லட்ட்ச் பிஸ்ட௧௪௦௦ எலக்ட்ரான் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 200 வ்\nபயனியர் டீஸ் வ்௧௨௦ட௪ பயனியர் டீஸ் வ்௧௨௦ட௪ சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 220 வ்\nபயனியர் டீஸ் வ்௩௦௬ ��ாம்போனென்ட் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 350 வ்\nபயனியர் டீஸ் வ்௩௦௬ர் க்ஸிய்டு காம்போனென்ட் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 350 வ்\nவூட்மேன் வ்ம் பிட்௮ 8 இன்ச் காம்பெக்ட் சைஸ் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 600 வ்\nஜிப்பில் கிஸ் செரிஸ் கிப்ஸ௧௨௦௦வ்சி சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 300 வ்\nவூட்மேன் பிட்௧௦ 10 இன்ச் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 600 வ்\nவூட்மேன் வ்ம்பட் 8 இன்ச் காம்பெக்ட் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 600 வ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsedachithur.blogspot.com/2015/09/blog-post_29.html", "date_download": "2018-08-16T15:31:29Z", "digest": "sha1:CN7RXK4ZIRKDTKSOOCWMH6IIFCKRS3EI", "length": 8799, "nlines": 223, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: தமிழ் பூக்களின் பெயர்கள்", "raw_content": "\n99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்\nஅறிவோம் நம் மொழியை: ஒரு பொறி பெருந்தீ\nபொருள் வெறி, அதிகார வெறி மனித குலத்தை அழித்து விடு...\nஎடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரி...\nஇனிமையாக கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாண...\nகணித சுருக்கு வழிகள்கணக்கு என்றாலே நம்மில் ‌பலருக்...\nகோழி முட்டையின் ஓட்டில் எத்தனை துளைகள் உள்ளதென தெர...\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100373", "date_download": "2018-08-16T15:43:59Z", "digest": "sha1:Q7GW6JBIEFNKKPGN7CMZ3VZYXRQIFBYC", "length": 21362, "nlines": 222, "source_domain": "kalkudahnation.com", "title": "முஸ்லீம்கள் சிந்தனையை கூராக்கும் நேரம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் முஸ்லீம்கள் சிந்தனையை கூராக்கும் நேரம்\nமுஸ்லீம்கள் சிந்தனையை கூராக்கும் நேரம்\nசாத்தான்களின் சதுரங்க ஆட்டத்தால் முஸ்லீம் சமூகம் பழியாக்கப்பட்டாலும், திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் ஏமாற்றப்பட முடியாது.\nநமது மாவட்ட அரசியலும், நாட்டின் தேசிய அரசியலும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டது. நாம் தற்போது விழிப்பூட்டப்பட்டுள்ளோம். நமக்கான தெளிவும் சிந்தனை மாற்றமும் நமது தலமைகளின் துரோகங்களாலும், பிற்போக்கு செயற்பாடுகளாலும் படிப்பினையாக்கப்பட்டுள்ளது.\nகௌரவ நஜீபுக்கு அமைச்சர், முதலமைச்சர் என்று பதவிகளை வழங்கி திருகோணமலை மாவட்டத்தையும், கிண்ணியாவையும் கௌரவித்த, ‘மஹிந்தவை சந்திரிக்காவை நெருடலாக ஞபகமூட்டிய இன்றைய அமைச்சரவை மாற்றம்.\nகாரணம் நஜீப் கட்சிக்கு விசுவாசமாகவும், கட்சி இவர்மீது விசுவாசமாகவும் இருந்தது.ஆனால் தற்போதைய பிரதிநிதிகள் ஏதோ ஒருவிதத்தில் தங்கள் தலமைகளுக்கு அடிபணிய கடமைப்பட்டுள்ளனர்.இதனால் கிடைத்ததை தக்க வைத்துக் கொள்வதைவிட மாற்று வழியில்லை.\nஉண்மையில் தங்களது கட்சியுடன் முரண்பட்டால்…அடுத்த முறை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா\nதலமைகளுடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியாமல்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த கட்டம் எவரையும் போகாமல் அடக்குவது\nஇந்த நிலை மாறவேண்டும்.இதற்கான மனநிலைப் பாங்கு மக்களிடம் வரவேண்டும்.ஏனெனில் 3பிரதிநிதிகள் என்ற பாரிய எதிர்பார்ப்பு சமூகத்தில் சண்டையிலும், சிறுபிள்ளைத்தன அதிகார போட்டியையுமே தோற்றுவித்துள்ளது.\nஉண்மையில் அபிவிருத்திக்கான செயற்பாட்டுக்கு அமைச்சுப் பதவியோ, ஆளும்கட்சி இலட்சனையோ அவசிய தேவைப்பாடு அல்ல..இருந்தும் நாம் தனித்தனி கோத்திரங்களாக பிரிந்து நிற்பதால் சகலரது பார்வையிலும் தூரமாகிவிட்டோம்.\nநம்மைத் திரும்பிப் பார்க்கவும், நாம் திருப்பி அடிக்கவும தயாராக வேண்டும்.\nஆகவே எவரையும் குறைகூறவோ, கிண்டலடிக்கவோ வேண்டிய அவசியமில்லை.ஒப்பீட்டளவில் SLMC ஓரளவு சாதகமாக நடந்துள்ளது. என்றாலும் மூதூரை வைத்து கட்சியை எவரையாவது வைத்து படம் ஓட்டும் மனப்பாங்கு தெளிவாக உள்ளது.\nஇந்த நாட்டின் சகல அரசியல் கட்சிகளிலும் சொந்தக்காரனாக நாம் உள்ளோம்.\nமர்ஹூம் அலி, அபூபக்கர் என்று இலங்கையில் தேர்தல் தொடங்கியது முதல் பிரதிநிதிகளை கண் மண் கிண்ணியா\nSLFPல் ஆளுமைமிக்கவராகவும் பிரதிஅமைச்சராகவும் கிழக்கில் தனித்துவம் படைத்த மர்ஹூம் மஜீது நமது மண்.\nUNPல் 30 வருடத்திற்கு மேலாக கிழக்கில் வெற்றி பெற்றதோடு, அமைச்சராக தனித்து சரித்திரம் படைத்த மர்ஹூம் மக்ரூப் நமது மண்.\nமாகாணசபை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக SLFPல் தேர்தலில் கிழக்கில் வெற்றிபெற்ற முஸ்லீம் என்ற ப��ருமைக்குரிய நஜீப் நமது மண்.\nவடகிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கௌரவ இம்ரான் நமது மண்.\nSLMC கட்சிக்கு முதல் தேர்தலான 1988 வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய வாக்கான 24006 வாக்குகளைப் வழங்கி சரித்திரம் படைத்த மூதூர் தொகுதியில் நமது மண் அதிக பங்காளி.\nறிசாத், அமீரலி, ஹுஸைன்வைலா போன்றவர்களுடன் SLMCஇலிருந்து பிரிந்த போது, ACMC கட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்த நஜீப் நமது மண்.\nSLMC கட்சிக்காக உயிர்நீத்த ஒரேஒரு வேட்பாளர் மர்ஹூம் வைத்துள்ளா நமது மண்.\nACMCகு ஒரு மாகணசபை கூட இல்லாத போது 30ஆயிரத்துக்கு மேல் வாக்குகளை வழங்கிய பாராளுமன்ற பிரதிநிதியாக கௌரவ மக்ரூபை வழங்கியது நமது மண்.\n1989 தேர்தலில் 11000 வாக்குகளுடன் இருந்த SLMCஜ 26000கு உயர்த்தியதோடு, முதலாவது மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறச் செய்த கௌரவ தௌபீக் நமது மண்..\nகிழக்கு மாகாணத்தில் ஒரேஒரு நகரபிதாவை ACMC கட்சிக்கு வழங்கிய பெறுமைக்குரிய கௌரவ ஹில்மி நமது மண்.\nஅரசியல் அதிகாரமோ, அபிவிருத்தியோ செய்யாது புதிதாக உருவான அதாவுள்ளாவின் மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அதிகப்படி வாக்குகளால் வெற்றிபெச் செய்த கௌரவ பாயிஸ் நமது மண்.\nஇதுதவிர மர்ஹூம் மஜீதின் முஸ்லீம்களுக்கான தனித்துவம் தொடர்பான தூரநோக்கும் செயற்பாடுமை மர்ஹூம் அஷ்ரபை தனிக்கட்சி ஆரம்பிக்க தூண்டியது.\nஇவ்வாறு தேசிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் வளர்ச்சியிலும், உருவாக்கத்திலும் பங்காளர்களாகவும் பாதுகாவலராகவும் உள்ளது நமது மண்.\nநமது அரசியல் பல கோணங்களில் இடமாறினாலும், நமது மண்ணும் மக்களும் அரசியல் கலாச்சாரத்திற்கு வரலாற்றுச் சொந்தக்காரர்கள்.\nநமக்குள் முரண்பாடுகளும், கருத்து மோதல்களும் தொடர்வதற்கு நமக்கிடயை சங்கிலித் தொடராக இணைந்துள்ள கட்சி அரசியலே காரணமாகும்.\nநாம் தலைவர்களை உருவாக்கியவர்கள்..கட்சிகளை அறிமுகம் செய்து சமூகமயமாக்கியவர்கள்.நமக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு மரணிக்கும்வரை சரித்திரமே.\nதேர்தல் கேட்பது மட்டும் அரசியல் அல்ல.அரசியல் விழிப்புணர்வு, பங்களிப்பு, பங்குபற்றல, ஆலோசனை மற்றும் செயற்பாடுகள் என பலவடிவங்களில் உருப்பெற்றது.\nஆகவே நமக்கு இயலுமானவரை நமது பங்களிப்பைச் செய்வோம். ஆகவே செயற்பாட்டு அரசியலுக்க��� முன்னரான சமூக மாற்றத்துடனான அரசியல் முக்கியம். வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ந்த அரசியல்கள் மக்கள் செயற்பாடுகள் கொண்டவை. ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேளைத் திட்டத்தை முன்னெடுப்போம்.\nசரித்திரத்தைப் படைத்தநாம்..சரித்திரத்தில் பங்காளர்கள் அல்லநம்மை தூரமாக்கிக் கொண்டோம்.துரியோதனனும் துஸ்டனும் நமக்கு இடையில் புகுந்து கொண்டான்.\nநாம் குனிந்து நிற்கிறோம்.இன்னும் வீழவில்லை.வீழவும் மாட்டோம்.வீரத்திற்கும் வரலாற்றிற்கும் சொந்தக்காரர்கள் நாம்.திருப்பி அடிப்போம்.சிந்தனையை சுயமாகவும், சுதந்திரமாகவும் சுவாசிக்க விடு இளைஞனே.மாற்றமும் நாமே.மாறுவதும் நாமே.\nஆகவே நாம் உருவாக்கிய தலைவர்களை நாம் வழிநடாத்த வேண்டாமா\nநாம் வளர்த்துவிட்டத போதும், நமக்காக கட்சி பிரசவிக்க வேண்டாமா\nநமக்கு என்ற குறைபாடு உள்ளதுஅரசியலில் நாம் தனனிறைவு கண்டது போதாதா\nநாம் வளர்த்துவிட்ட கிடா நமக்கு மூக்கணை போடலாலா\nநாம் அரசியலில் குனிந்து வாழ்ந்ததும், கொடைவல்லலாக இருந்ததும் போதாதா\nநமது எதிர்கால சந்ததியினருக்கு பதில்கூறாமல் சாதித்ததன் பயன் என்ன\nநமக்கான புதிய பயணத்தில் முற்போக்கு சக்திகளை பலப்படுத்துவோம்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்ட புதிய அமைச்சர்களுக்கு கல்குடா நேசன் வாழ்த்துகின்றது\nNext articleயாழ் மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் -பல கட்சிகள் ஆதரவு\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசமூக ஒற்றுமை, தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்-பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல்\nஓட்டமாவடியி்ல் தினக்குரல் இனி விற்கப்போவதில்லை – ஓட்டமாவடி முகவர்\n(வீடியோ). நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.- ஷிப்லி பாரூக்.\nமட்டு.வெபர் விளையாட்டுத்தொகுதியின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கையெடுக்கப்படும்-பிரதியமைச்சர் ஹரீஸ்\nஇன்று முழுநாள் விவாதம்; இரவு 9.30 இற்கு வாக்கெடுப்பு\nஆங்கிலப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nசம்மாந்���ுறை மக்களால் நிராகரிக்கப்பட்ட மன்சூர் எம்.பியின் பிரிப்புக்கோரிக்கை\nஇன்றைய வெளிச்சத்தில் அமைச்சர் ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான்\nசாய்ந்தமருதைப் போல், அட்டாளைச்சேனைக்கு எப்போது துணிவு வரும்\nகிழக்கு அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் ரணிலுடன் கிழக்கு முதலமைச்சர் கலந்துரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-08-16T16:30:04Z", "digest": "sha1:LY66R22KMYY3EPBMGLHP7MUC6H2WSPSQ", "length": 102606, "nlines": 259, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: மயன்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nமாயன் வரலாறு யுக்தானின் ஸ்பானிய ஆக்கிரமிப் மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ , குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சி பெற்ற ஒரே எழுத்து மொழியைக்\nகொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே.\nகி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது.\nமாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம்\nமேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன்\nஇனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியது.\nஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார\nபேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற\nநாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.\nமாயர் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும்{[fact}}.\nமிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம்\nபயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறைய��க் கையாண்டார்கள்.\nஇக்குறியீட்டு முறை ஒரு \"_\" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.\nமாயன் கட்டிடக் கலை அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக்கலையில் மிகச்\nசிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது.\nநவீன வரலாறு , தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன்\nகலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும்\nமற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத\nசடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர்.\nமிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின்\nமாயன் வானியல் மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில்\nவல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன் , சந்திரன், புதன் , சுக்கிரன்போன்றவற்றின்\nசுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர்.\nசந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல்\nநிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர்.\nட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன. மாயன் நம்பிக்கைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும்\nஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.\nஇலக்கியம்/நூல்கள் ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் படஎழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில்\nஎழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள்\nபயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல\nமாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள்\nஇவ்வளவு வளமையாக ஓங்கி செழித���து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு\nஇல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது,\nஅண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை\nஅழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய\nகுடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.\nமாயா இன மக்கள், இந்திய நாகர்கள் \nமாயா நாகரீகம் மத்திய அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, ஹான்டுராஸ், குவாடிமாலா, பெலிஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. யார் இந்த மாயா இன மக்கள் இவர்கள் எங்கிருந்து வந்து தென் அமெரிக்காவில் நுழைந்தனர் இவர்கள் எங்கிருந்து வந்து தென் அமெரிக்காவில் நுழைந்தனர் இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் எல்லோரும் ஏற்கக்கூடிய பதில்கள் கிடைக்கவில்லை. மாயா நாகரீகம் மர்மங்களும் புதிர்களும் நிறைந்ததாகவே நீடிக்கிறது. ஆனால் இந்துக்களின் கலியுகம் துவங்கும் ஆண்டை ஒட்டியே இவர்கள் ஆண்டும் துவங்குவதால் ஓரளவுக்கு புதிரை விடுவிக்க முடிகிறது. இவர்களுடைய தடயங்களும் சின்னங்களும் கி.மு.2600 முதல் கி.பி.1500 வரை கிடைக்கின்றன. ஆயினும் இவர்கள் காலக் கணக்கீடு கி.மு. ஆகஸ்ட் 11, 3114-ஆம் ஆண்டு துவங்குகிறது. நமது கலியுகம் கி.மு 3102 ல் துவங்குகிறது. உலகில் வேறு யாரும் இப்படி நெருக்கமாக ஆண்டுத் துவக்கத்தைச் சொல்லவில்லை\nஅற்புதமான துல்லியமான காலண்டர்கள், வான சாத்திரக் கணக்குகள், பிரம்மாண்டமான கோவில்கள், தங்கம், பச்சைக் கல் நகைகள், புத்தகங்கள் ஆகியன இவர்களின் சிறப்பு அம்சங்கள். 1500ம் ஆண்டுகளில் இவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை அடித்து இவர்களை கிறிஸ்தவர்களாக்க முயன்ற ஸ்பெயின் தேசத்து ஆட்கள், மாயா இன மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். தங்கம், ஜேட் எனப்படும் பச்சைக் கல் நகைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றனர். அருமையான மாயா நூலகங்களைத் தீகிரையாக்கினர். நல்ல வேளையாக மாயா இனக் கோவில்கள் மிகப் பெரிய கோவில்கள் ஆதலால் அவைகளை ஒ��்றும் செய்ய முடியவில்லை.\nநாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்\nமஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர். பழங்காலத்தில் மக்கள் தங்களை இனம் காண கரடி (ஜாம்பவான்), கழுகு (ஜடாயு), குரங்கு (ஹனுமான்), பாம்பு (நாகர்) சின்னங்களை அணிவது வழக்கம். காலப் போக்கில் புராணக் கதை சொல்லுவோர் சுவை ஊட்டுவதற்காக இப்படி மிருகங்களின் பெயர்களை உண்மை என்று சொல்லிவிட்டார்கள்.\nயாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.\nபரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.\nமொகலாய சாம்ராஜ்யத்தில் அவுரங்கசீப்பினால் சிறைப் பிடிக்கப்பட்ட மாமன்னன் சிவாஜியும் இப்படி பழக்ககூடை மூலம்தான் சிறையிலிருந்து தப்பித்து இந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார்.\nபரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றதற்காக டில்லியில் இரவோடிரவாக ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்றது போல. இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.\nஅந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அகத்தியர் வழியில் பிறந்த பிற்கால அகத்திய ரிஷி கம்போடியாவில் உள்ள யசோவதி என்ற நாக மங்கையை மணந்தது போல. பீலிவளை என்னும் நாக இன அழகியை சோழன் கிள்ளி வளவன் மணந்தது போல.\nஅந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.\n 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்\nஇதைத் தொடர்ந்து மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி ஜனமேஜயர் ஆட்சிக்கலத்தில் இது நடந்தது.\nஇந்துக்கள் கலியுகத்துக்கு முந்தைய காலம் பற்றித் தெளிவாகக் கூறுகின்றனர். ஆனால் மாயாக்கள் இதற���கு முன் எங்கேயிருந்தனர் என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை.\nசங்கத் தமிழ் இலக்கியத்திலும் மஹாபாரதத்திலும் நாகர்கள் தயாரிக்கும் அதிசய உடுப்புகள் பற்றியும் இரண்டு குறிப்புகள் கிடைக்கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நீல நாகன் என்பவன் கொடுத்த அற்புதமான ஒரு ஆடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்குச் சூட்டியதாக புலவர்கள் (சிறுபாஅண். 96-99) பாடுகின்றனர். இதே போல நிஷத நாட்டு மன்னனான நளனுக்கு கார்க்கோடகன் என்ற நாகர் இனத் தலைவர் ஒரு ஆடையைக் கொடுத்து அவன் மனைவிக்கு அடையாளம் தெரிய அதைப் போட்டுக் கொண்டால் போதும் என்கிறான். அதாவது நளனுக்கும் அவன் மனைவி தமயந்திக்கும் அந்த ஆடை பாற்றி முன்னரே தெரியும்.\nநாகர்கள் பாம்புத்தோல் போன்ற மெல்லிய ஆடைகளை அணியும் நெசவாளர்கள். சங்க இலக்கியம் பல இடங்களில் பாம்புத் தோல் போன்ற மெல்லிய ஆடைகளைப் பற்றி (பொருநர். வரிகள்82/83, புறம்383) பேசுகிறது.\nகள்ளர்கள் நாகர் இனத்தவர் என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.\nநாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்.\nகலியுக துவக்கம் கி.மு 3102, மாயா ஆண்டு துவக்கம் கி.மு 3114.மாயா மக்களும்\nஇந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் உருவத்தில் ஒரே மாதிரியாக இருப்பர்.\nபல்லவ, தென் கிழக்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களை தென், மத்திய அமெரிக்க மாயா கட்டிடங்களிலும் காணலாம்.\nநாகர்கள் தான் மாயாக்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது மாயா கட்டிடங்களில் காணப்படும் பாம்பு உருவங்கள்.\nமயன் என்பவன் பெரிய கட்டிடக் கலை நிபுணன். இவன் பெயரில்தான் மாயா நாகரீகமே இருக்கிறது. பெயருக்கேற்றார் போல எங்கு நோகினும் கட்டிடம்தான்.\n6. மதுரை நாயகர் கட்டிய மீனாட்சி கோவில் போன்ற கோவில்களிலும் வேதத்திலும் ஆயிரம் கால் மண்டபம் பற்றிக் கேள்விப் படுகிறோம். மெக்சிகோவில் யோகஸ்தான் தீபகற்பத்தில் கிஷன் இட்சா என்னும் இடத்தில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது.\n7. மாயாக்களும் இந்தியர்களும் ஒரே ஆடு புலி ஆட்டத்தை விளையாடுகின்றனர். இப்படி ஒரே விளையாட்டை இரண்டு இன மக்கள் தனித் தனியே கண்டுபிடிப்பது அபூர்வத்திலும் அபூர்வம்\n8. மாயாகள் கட்டமரத்தில் பயணம் செய்திருக்கலாம். இன்றும் மெக்சிகோவில் தமிழ் சொல்லான கட்டமரம் அதே ப��ருளில் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கலத்தில் நடுக்கடலில் செல்லாமல் கடலோரமாகவே பயணம் செய்வார்கள்.\n9. நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் போருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.\n10. நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.\n11. சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன.\n12. சங்க இலக்கியத்தில் மட்டுமே இருபதுக்கும் மேலான நாகர்கள் பாடல்களை எட்டுக்கட்டி இருக்கிறார்கள்.\n13. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).\n14. இந்துமத நூலகள் கிருஷ்ணனை நாகர்களின் எதிரியாகவும் இந்திரனை நாகர்களின் நண்பனாகவும் சித்தரிக்கின்றன.\n15. நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.\n16. கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.\n17. அர்ஜுனனின் பெயரான பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.\n18. ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.\n19. நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்\n20. பத்மபுராணம் மேல் ஏழு உலகங்களையும் கீழ் ஏழு உலகங்களையும் நன்றாக வருணிக்கிறது. அதள,பாதாள, ரசாதள என்பது தானவர்கள் நாகர்கள் வசிக்கும் இடம் என்றும் சொல்லுகிறது.மாயா பெயர்களில் வரும் ஏ டி எல் என்ற எழுத்துக்கள் அதள, தள என்ற பின் ஒடு சொல்லாக இருக்கலாம்.\n21. தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர். நாகர்களை மட்டப்படுத்தும் வகையில் கிருஷ்ணபக்தர்கள் இந்த ஆட்டத்தை அமைத்துள்ளனர். யார் பாம்புக் கட்டத்துக்கு வந்தாலும் அவர்கள் கீழே போய் விடுவார்கள்.\n22. நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.\n23. பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.\n24. அமரிக்காவில் ஸ்வாமி த்ரிபுராரி எழுதிய நூலில், மாயாக்களும் இந்தியர்களும் வெண்கொற்றக் குடையை அரசர்களுக்குப் பயன்படுத்துவதும் ,ஒரே ஆட்டத்தை விளையாடுவதும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு வர்ணத்தை ஒதுக்கியதும், ஒரே வான சாத்திரக் கதைகளைக் கூறுவதும் தன்னிச்சையாக ஏற்படக் கூடிய ஒற்றுமைகள் இல்லை. உலகில் இப்படி எங்காவது கண்டது உண்டா என்று கேட்கிறார். புத்த மதத்தினர், சைவர்கள், மாயாக்கள் ஆகிய மூவரும் நான்கு திசைகளுக்கு நான்கு வர்ணங்களை ஒதுக்கியிருக்கின்றனர்.\n25. மாயாக்கள் தொடர்பான பெயர்களில் பல சம்ஸ்கிருத சொற்கள்: க்வாடிமாலா நாடு= கேதுமால த்வீபம் அல்லது கவ்தம ஆலய, மிட்லா=மிதிலை, அஸ்டெக் நாகரீகம்= ஆஸ்தீக ரிஷி, மாயா= தேவலோக சிற்பி மயன்,டிகல் நகரம்=த்ரி கால/ சிவன்,தெவாதிஹுவசன்= தேவ தக்ஷன், ஒரிநாகோ= ஓரி நாகன், மச்சுபிச்சு= மச்ச புச்சம்/ மீன் வால். இதே பெயரில் இமயமலையிலும் பெரு நாட்டிலும் இடங்கள் உள்ளன. யூகடன் தீபகற்பம்=யோகஸ்தானம், துலா, யகடக்ளி=யக்ஷ தளி, யக்ச்சிலன்= யக்ஷ சீலன்.\n26. நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் அதலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும��.\n27. மாயாக்களின் சிற்பங்களில் தாமரை, ஸ்வஸ்திகா, யானை முதலியன இருக்கும். இவைகளில் எதுவுமே அந்த இடத்தில் கிடையா.\n28. மாயாக்களின் பிரதான தெய்வம் கொட்சகொட்ல (பறக்கும் பாம்பு). இது கருட சத்ரு என்பதன் திரிபாக இருக்கலாம்.\n29. மாயாக்களின் ஒரு ராஜாவின் பெயர் தீயில் பிறந்தவன் (கி.பி 378). மகாபாரத கால திரவுபதி, ராஜஸ்தானிய சௌஹான் ஜாதியினர், சேர மன்னர்கள், வேளிர்கள் (கபிலர் புறநானூற்றில் தடவினில் தோன்றியவனே என்று வேளிரைப் பாடுகிறார்) ஆகியோர் தங்களை யாக குண்டத்தில் பிறந்தவர்கள் என்பர். அகத்தியர், வசிட்டர் போன்றோர் தங்களை குடத்தில் (கும்ப முனி) பிறந்தவர்கள் என்பர். இன்னொரு மாய மன்னரின் பெயர் கான் மாக்ஸ் (கி.பி700). இதன் பொருள் மகா நாகன். கான் என்றால் மாயா மொழியில் நாகம்/பாம்பு என்று பொருள். கான் என்பதைத் திருப்பிப் படித்தால் நாக என்று வரும். இதை மொழியியல் ஆய்வாளர்கள் மிர்ரர் இமேஜ் (கண்ணாடியில் பார்ப்பதைப் போல வட இடமாக) என்பர். மக்ஸ் என்பது சம்ஸ்கிருத மஹா என்பதன் திரிபு.\n30. மாயாக்களின் முக்கிய நகரங்களில் ஒன்று பளிங்கு. அங்கே பளிங்கு போன்ற கற்கோவில்கள் இருக்கின்றன. பளிங்கு என்பது கண்ணாடி, படிகம் என்ற பொருளில் தமிழில் புழங்கும் சொல். தமிழ் நாகர்களும் தென் அமெரிக்க சென்றனர் என்பது கட்டமரம், பல்லவ கிரந்தம், மருதன் இள நாகன் போன்ற சொற்களிலிருந்து புலனாகிறது. மாயாக்களின் எழுத்து பல்லவ கிரந்தம் போலவே சுழிவுகளுடன் இருக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பேஎசும் எல்லா மொழிகளுக்கும் பல்லவ கிரந்தமே மூல எழுத்து என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.\n31. மாயாக்களுக்குப் பின்னர், அஸ்டெக், இன்கா இன மக்களும் தென் அமெரிக்க ,மத்திய அமெரிக்க பகுதிகளை ஆண்டனர். ஒலெமக் என்ற நாகரீகம் இதற்கு முன் இருந்தது. மெக்ஸிகோ நகரில் மிகப் பெரிய அஸ்டெக் காலண்டர் இருக்கிறது. அதில் இரண்டு பெரிய பாம்புகள் உள்ளன. இவைகளை இந்துக்கள் கால சர்ப்பம் என்று அழைப்பர். காளி என்ற பெயரில் பிரமிடும் கோவிலும் இருக்கின்றன.\n32. மகன், மகள்களை தாத்தா, பாட்டி பெயர் கொண்டே (பெயரன்) அழைக்கின்றனர். பூ, பழம், பாம்பு,கருடன்- இவைகளைப் பெயராகச் சூட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி தாமரை, மல்லிகை மற்றும் பூ, பழம் பெயர்களையே அதிகம் சூட்டுகின்றனர். இந்துக்கள் அனுஷ்டிக்கும் நா��கரணம், புன்யாஹ வசனம், குருகுல வாசம் ஆகியன மாயாக்களிடமும் இருந்தன.\n33. இந்தியாவில் படை வீரர்கள் நவ கண்டம் முதலியவற்றின் மூலம் உயிர்த் தியாகம் செய்தனர். கபிலர், குமாரில பட்டர் போன்றோர் தீயில் புகுந்து உயிர்வீட்டனர். மகாபரதத்திலும் அரவான் களபலி கொடுக்கப்பட்டான். இதை மாயாக்களும் செய்தனர்.\n34. இந்திய மன்னர்கள் சிம்மாசனத்தைப் பயன்படுத்தினர். மாயாக்கள் சிங்கம் இல்லாததால் ஜாகுவார் புலி ஆசனத்தைப் பயன்படுத்தினர். சிங்கத்தைக் குறிக்கும் சிங் என்ற சொல்லும், கேசரி (சீசர்) என்ற சொல்லும் பல மொழிகளில் உள்ளன.\n35.மாயாக்களும் உயரமான கோபுர வடிவக் கோவிலகளைக் கட்டினர். எகிப்தில் பிரமிடுகள் இப்படி இருந்தபோதிலும் அவைகள் சவ அடக்கம் செய்யப்பட்ட இடங்கள். மாயாக்களும் இந்திய ராஜாக்களைப் போலவே நகைகள் அணிந்தனர். எகிப்தியர் போல அல்ல. கிருஷ்ணர் மயிற்பீலி அணிந்தது போல மாயாக்களும் பறவை இறகை அணிந்தனர்.\n36. வேத கால காலண்டரில் நாலைந்து வருடத்துக்கு ஒரு முறை மல மாதம் என்று விலக்கப்பட வேண்டிய தீட்டு மாதம் வரும். மாயாக்கள் ஒவ்வொரு மாதத்திலுமே 5 நாட்களை வேண்டாத நாட்களாக கருதினர்.\n37. இந்துக்களைப் போலவே நிலவில் முயல் இருப்பதாகக் கருதினர். வேறு பண்பாடுகளில் இதைக் கிழவி, மன் என்றெல்லாம் சொல்லுவார்கள். ராகு கேது பாம்புகள் நிலவை விழுங்குவதே கிரகணம் என்று இந்துக்கள் சொல்வதைப்போல அவர்களும் நம்பினர்.\n38. டிகால் என்னும் ஊரிலுள்ள கோவில் மதுரை மீனாட்சி கோவில் போல இருப்பதாக ஒப்பிடுவர். ஊர்ர்ப் பெயர் கூட த்ரிகால என்று சிவனின் பெயர் போல இருக்கிறது.\n39. மாயாக்காளும் சப்பாத்தி உணவைச் சாப்பிட்டனர். ஆனால் கோதுமைக்குப் பதிலாக தென் அமெரிக்காவில் அதிகம் விளையும் சோள மாவில் அதைச் செய்தனர். அதன் பெயர் டோர்டியா.\n40. சூரிய வழிபாடு இந்த நாகரீகத்திலும் உண்டு. அது 1500ஆம் ஆண்டு வரை நீடித்தது. கடைசியாக சூரியனை வழிபட்ட இன்கா இன மக்களின் பெயர் இனன் (சூரியன்) என்ற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது என்பர்.\n41.மாயா நாகரீகத்தில் உள்ள சில அம்சங்கள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலில் அது இந்து நாகரீகம் என்று வந்துவிடும். அ) மாயாக்களுக்கு இந்துக்களுக்குத் தெரிந்த பூஜ்யம் என்பதை யார் சொல்லிக் கொடுத்தனர் ஆ) அவர்களுக்கு யார் எழுதக் கற்றுக் கொ��ுத்தனர் ஆ) அவர்களுக்கு யார் எழுதக் கற்றுக் கொடுத்தனர் இ) யார் வான சாத்திரம் கற்பித்தனர் இ) யார் வான சாத்திரம் கற்பித்தனர் ஈ) யார் அசோக மன்னன் போல கல்வெட்டில் பொறிக்கச் சொல்லிக் கொடுத்தனர் ஈ) யார் அசோக மன்னன் போல கல்வெட்டில் பொறிக்கச் சொல்லிக் கொடுத்தனர் உ) யார் மன்னர்களுக்குக் குடை பிடிக்கும் வழ்க்கத்தைக் கற்பித்தனர் உ) யார் மன்னர்களுக்குக் குடை பிடிக்கும் வழ்க்கத்தைக் கற்பித்தனர் ஊ) சிவனின் 5 முகங்களுக்கும் ஐந்து வர்ணம் கூறுவது போல நாலு திசைகளுக்கும் மாயாக்கள் வர்ணம் ஒதுக்கினரே.இதைக் கற்பித்தது யார் ஊ) சிவனின் 5 முகங்களுக்கும் ஐந்து வர்ணம் கூறுவது போல நாலு திசைகளுக்கும் மாயாக்கள் வர்ணம் ஒதுக்கினரே.இதைக் கற்பித்தது யார் எ) கலியுகத்தை ஒட்டி ஆண்டு துவக்கியது ஏன் எ) கலியுகத்தை ஒட்டி ஆண்டு துவக்கியது ஏன் ஏ) இந்துக் கோவில் போல உயரமான கோவில் கட்டக் கற்பித்தது யார் ஏ) இந்துக் கோவில் போல உயரமான கோவில் கட்டக் கற்பித்தது யார் ஐ) மாயாக்கள் எங்கிருந்து வந்தனர் ஐ) மாயாக்கள் எங்கிருந்து வந்தனர் ஒ) இந்தியர் விளையாடும் அதே ஆடு புலி ஆட்டத்தை அவர்களும் ஆடுவது எப்படி ஒ) இந்தியர் விளையாடும் அதே ஆடு புலி ஆட்டத்தை அவர்களும் ஆடுவது எப்படி இவை எல்லாம் ஒரு தொடர்பும் இல்லாமல் தன்னிச்சையாகக் கண்டுபிடிக்கக் கூடியது அல்ல.\n42.மாயாக்களும் இந்தியர் போல பச்சைக் கற்களையும் முத்துக்களையும் நகை செய்யப் பயன்படுத்தினர்.\n43. நம்மைப் போலவே சகுனங்களில் நம்பிக்கை வைத்தனர்.\n44. இந்துப் புராணக் கதை போலவே சில கடவுள் கதைகள் உள்ளன.\n45. இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது போல மாயாக்களும் ஆப்ரிக்க மக்களும் கரீபியன் தீவு மக்களும் செய்பா எனப்படும் இலவம் பஞ்சு மரத்தை ( சால்மலி) வழிபட்டனர். இந்து புராணங்களில் சால்மலித்வீபம் என்று ஒரு கண்டம் அழைக்கப்படும்.\n46. இந்துக்கள் போல கால்களை மடித்து உட்காருகின்றனர். மன்னர்கள் பல்லக்குகளில் போகின்றனர். ஆனால் உலகில் பல நாகரீகங்களில் காணப்படும் சக்கரங்களைப் பயன்படுத்தாதது ஏன் என்று இன்று வரை தெரியவில்லை.\n47.மாயாக்கள் இடையே ஜாதி முறை இருந்தது. மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளை சோழ பாண்டியர் போலவே கல்வெட்டுகளில் பதித்தனர்.\n48. கற்பக விருட்சம், சொர்கம், அம்ருதம் ஆகியவற்றை நம்பினர்.\n49. பந்து விளையாட்���ைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர்.\n50. மத்திய அமெரிக்காவிலுள்ள முக்கிய தெய்வங்களில் ஒன்று வீரகொச்சா. பல்லவ மான்னர்களின் மூதாதையர் பெயரில் வீரகுர்ச்சா என்ற பெயருள்ளது.\n51. பாம்புகளின் ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் காணப்படுதால் இவர்கள் நாகர்களாக இருக்கக்கூடும்.\n52. 1994 ல் மெக்ஸிகோவில் “சோழன் நாகா” புரட்சி வெடித்தது. சோழன் நாகர் தங்களை பழைய நாகரீகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கிறனர்.\n53. பகல் என்ற மன்னர் 683-ல் ஆண்டார். அவர் சூரிய திலக என்று அழைக்கப்படுவார். நாமும் ராமர் முதாலான அரசர்களை சூரிய குல திலக அல்லது சூர்ய வம்ச ரத்ன என்றெல்லாம் புகழ்கிறோம்.\n54.அஸ்டெக்குகளும் மாயாக்களும் கழுகு வாயில் பாம்பு இருக்கும் சின்னத்தைப் பயன்படுத்தினர். சேர சோழ, பாண்டியர் போல இவர்களுக்குள்ளும் பிரிவுகள் இருந்ததைக் காணமுடிகிறது\n55.இந்துக்கள் தட்சசீலம், நாளந்தா பல்கழைக் கழகங்களில் புத்தகங்களை சேகரித்து வந்தது போல மாயாக்களும் அழகான புத்தகங்கள் வைத்திருந்தனர். ஸ்பானியர்கள் அவைகள் எல்லாவற்றையும் குவித்து தீவைத்து எரித்து, ஒன்று கூட விடாமல் எரித்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டனர். 1562 ஆம் ஆண்டில் டீகோ டெ லாண்டா என்பவர் எழுதிய கடிதத்தில் எல்லா புத்தகங்களையும் எரித்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். 1546ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்காதவர்களைக் கொன்றுகுவித்ததையும் எழுதி வைத்துள்ளனர்.\n56. இந்து மத காபாலிகர்கள் போல சில சடங்குகளில் கறுப்பு உடை தரித்தனர் மாயாக்கள்.\n57. குளத்தில் காணிக்கைகளைப் போடும் வழக்கமும் யோகாசன நிலையில் அமரும் வழக்கமும் இவர்களிடையேயும் இருந்தது.\n58. குப்தர் காலம் போல குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினர்.\n59. தமிழ் செப்புச் சாசனங்களில் மன்னர்கள் நான்கு கடல்களின் நீரையோ அல்லது இரு பக்கமுள்ள கடல்களின் நீரையோ ஒரே பகலில் நீராடியதைப் பெருமையுடன் கூறுவர் ( நாற்கடல் நீரை ஒரு பகல் ஆடி). தங்களுடைய ஆதிக்கம் நாடுமுழுதும் இருந்தது என்பதை இது குறிக்கும். இதற்காக ரிலே ரேஸ்/ தொடர் ஓட்டம் ஓடும் ஆட்களை வேலைக்கு வைத்திருந்தனர். மாயாக்களும் இப்படி தொடர் ஓட்ட ஆட்கள் மூலம் பல செயல்களைச் செய்தனர். இதுவும் இந்திய வழக்கம்.\n60. ரோமானியர்கள் போல இளம் சிவப்பு எனப்படும் பிங்க் கலர் மாயா உலகிலும் சிறப்பு வாய்ந்தது. இதை ஒரு வகை கடல் சிப்பியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்தது இந்தியர்களே.\n61. “சாக்” எனப்படும் மழைத் தெய்வத்தை மாயர்கள் வழிபட்டனர். இது இந்திரன் என்றும் அவனுக்கு சக்ரன் என்று வடமொழியில் உள்ள பெயர் சாக் ஆனது என்றும் ஆராய்ச்சியாளர் சுட்டிக்காட்டுவர்.\n62. தமிழ் நாட்டில் காணப்படும் அம்மியும் குழவியும் மாயா வீடுகளிலும் இருந்தன.\n63. திரிலோக நாத் என்ற தெய்வத்தை அவர்கள் வழிபட்டதையும் அந்தப் பெயர் ஸ்பானியர்களால் உருத்தெரியாமல் மாற்றப்பட்டு எழுதப்பட்டதையும் மாயாக்களுடைய மந்திரங்கள் வேத மந்திரங்கள் போல இருப்பதையும் தாமரை, ஸ்வஸ்திகா சின்னம், யானை முதலியவற்றை அவர்கள் பயன்படுத்தியதையும் 75 ஆண்டுகளுக்கு முன்னரே “இந்து அமெரிக்கா” என்ற புத்தகத்தில் பிட்சு சமன்லால் எழுதிவிட்டார்.\n64. மாயா கட்டிட வரைபடங்கள், கோவில் அமைப்புகள் பற்றி இப்பொழுது அமெரிக்கர்கள் புதிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவைகளை நமது வாஸ்து சாத்திரக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டால் மேலும் பல புதிய உண்மைகள் வெளிப்படும்\n65. மாயாக்கள் காதில் போட்டிருக்கும் வளையங்கள் குண்டலங்கள் நம் நகைகளைப் போலவே இருக்கும். மாயா மன்னர்களும் இந்திய மன்னர்களைப் போலவே அந்தப் புறத்தில் காமக்கிழத்திகளை வத்திருந்தனர். அவர்களை பள்ளா என்று அழைத்தனர். இந்தியில் பள்ளு என்பது புடவையின் மேல் தலைப்பு.\n66. போனம்பாக் என்னும் இடத்தில் கிடைத்த படங்களில் நம் ஊர்க் கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் இசைக் கலைஞர்கள் ஊர்வலம் போவது போல படங்கள் உள்ளன. குறவஞ்சி, கதகளி நடனம் போன்ற நாட்டியப் படங்களும் இருக்கின்றன.\n67. இந்துக்கள் இறந்தோர் வாயில் வாக்கரிசி போடுவதைப் போல மாயர்கள் மக்காச் சோளத்தையும் ஜேட் எனப்படும் பச்சைக் கற்களையும் போட்டனர். இறந்த பின் மனிதன் உள்ள நிலை குறித்து இருவரும் ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டும்.\n68. மற்றொரு புதிரிலும் அவர்கள் இந்தியரைப் போலவே இருக்கின்றனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற நூலில் கலியுகத்துக்கும் அவர் கூறும் கணக்கிற்கும் 600 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. இதே போல மாயாக்கள் கி.மு.3114 என்று காலண்டரைத் துவக்கினாலும் அவருடைய வரலாற்றுத் ��டயங்கள் 2600 முதலே கிடைக்கின்றன. ஆக, இந்தியாவைப் போலவே அங்கும் இரு வகை ஆண்டுக் கணக்கு இருந்தததோ என்று எண்ணவேண்டி இருக்கிறது. இந்தப் புதிரை எதிர்கால ஆய்வுகள் தீர்க்கக்கூடும் \n69. நாகர்கள் வட கிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்து முதல் இலங்கையின் தென்கோடி வரை இருக்கிறார்கள். குப்தர்களின் கல்வெட்டுக்களிலும், இலங்கைத் தமிழ் கல்வெட்டுகளிலும் தமிழ் வடமொழி இலக்கியங்களிலும் ,மஹாவம்சத்திலும் குறிப்பிடப்படுவதால் இவர்கள் அமெரிக்கா வரை சென்று குடியேறினார்கள் என்று நம்புவதில் தவறில்லை.\nதிரிபுரம் முதல் தமிழகம் வரை பேசப்பட்ட மயன்.\nதிரிபுர மயனுக்கு அடுத்து மயனது பெயர், ரோமக தேசத்தில் வருகிறது. மயன் என்னும் மிலேச்சன் ரோமக நாட்டைச் சேர்ந்தவன் என்றும், அவனுக்கு சூரியன் அருளிய வான சாஸ்திரமே சூரிய சித்தாந்தம் என்றும் அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. சமஸ்க்ருத்த்தில் இருக்கும் அந்த நூல், வராஹமிஹிரர் உள்ளிட்ட பலரும் பயன்படுத்திய நூலாகும். அந்த நூலில் ரோமக தேசத்தின் இருப்பிடம் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடம் இலங்கைக்கு மேற்கே 90 பாகைகள் தொலைவில் இருக்கிறது. அதாவது, லங்கையில் நண்பகல் வரும் பொழுது, ரோமக தேசத்தில் பொழுது விடிந்து கொண்டிருக்கும். இந்த இடம் இன்று அட்லாண்டிக் கடலுக்குள் இருக்கிறது. 46 ஆவது கட்டுரையில் நாம் காட்டிய அட்லாண்டிஸ் நகரமும் இதே இடத்தில் அமைந்திருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.\n(பார்க்க பகுதி 46) அட்லாண்டிஸ் நகரம், கட்டிடக் கலைக்கும், நன்கு அமைந்த நகர அமைப்புக்கும் பெயர் போனது. அந்த இடத்தில் ரோமக தேசமும் அமைந்திருக்கவே, ரோமக தேசம் என்பதே அட்லாண்டிஸ் என்பதன் பண்டைய பெயராக இருக்கக்கூடும். அங்கு மயன் இருந்தான் என்று சூரிய சித்தாந்தம் சொல்வதால், அந்த நகரத்தில் உயரிய கட்டடங்கள் இருந்தன என்று சொல்லப்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அங்கிருந்த மயாசுரனுக்கு இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன் சூரியன், “சூரிய சித்தாந்தத்தை’ உபதேசித்தான் என்று அந்த நூலை ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்\nஇந்தக் காலக் கட்டத்திற்குப் பிறகு மயனின் பெயர் மஹாபாரதக் காலத்தில்தான் வருகிறது. இந்தக் காலக் கட்டத்திலிருந்துதான் மயனது வாஸ்து நிபுணத்துவத்தைச் சான்றுகளோடு சொல்ல முடிகிறது. மஹாபாரதத்தி��், காண்டவ வனத்தை அர்ஜுனன் அழிக்கும் போது மயன் பெயர் வருகிறது. அந்த வனத்தில் இருந்த மயன், நெருப்பில் சிக்கிக் கொள்கிறான். (திரிபுர சம்ஹாரத்தில் நிகழ்ந்த்தைப் போல) நெருப்பிலிருந்து அவனை அர்ஜுனன் காப்பாற்றுகிறான் அதற்குத் தன் நன்றியைக் காட்டும் விதமாக ஏதாவது கைம்மாறு செய்வதாக மயன் சொல்கிறான். அதற்கு அர்ஜுனன் மறுப்பு தெரிவிக்கிறான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், கைம்மாறை ஏற்றுக் கொள்ளும்படி சொல்லி, மயனை நோக்கி, ஒரு மிகச் சிறந்த அரண்மனையைப் பாண்டவர்களுக்குக் கட்டித்தருமாறு கேட்டுக் கொள்கிறான். மயனும் அவ்வாறே செய்வதாகச் சொல்கிறான் (ம-பா 2-1)\nஅவன் பாண்டவர்களுக்காக நிர்மாணித்த சபா மண்டபம், மயசபை எனப் புகழ் பெற்றது. அதைக் கட்டுவதற்கு வேண்டிய அபூர்வப் பொருட்கள், சங்குகள், பலவித பளிங்குக் கற்கள் ஆகியவற்றை, கைலாய மலைக்கு வடக்கிலிருந்து கொண்டு வருகிறான். அவற்றைக் கொண்டு 14 மாதங்களில் மய சபையை அமைத்துக் கொடுக்கிறான். அந்த மயன் கட்டிய அரண்மனையின் முக்கிய அம்சம், அரண்மனைக்குள்ளேயே இருக்கிற குளம் ஆகும். அது வருண சபையை ஒத்தது என்று அனைவரும் புகழ்கிறார்கள். வருண சபை என்பது இயற்கைச் சிற்பியான விஸ்வகர்மாவினால் உலகில் நில பாகங்களிக்கிடையே உண்டான கடல் என்பதை மஹாபாரத வர்ணனை மூலம் அறிகிறோம். இயற்கையில் இருந்த அமைப்பை, அதற்கு ஒப்புமையாகக் கூறியுள்ளதால், மய சபையின் குளம், செயற்கையானதும், முதன் முதலில் ஒரு மாளிகைக்குள் கட்டப்பட்டதும் ஆகும் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. மஹாபாரத விவரத்தைக் கொண்டு மய வாஸ்து என்பது கிருஷ்ணனுடைய அனுமதியின் பேரில் முதன் முதலில் பாரதத்தில் நுழைந்திருக்கிறது என்று தெரிகிறது. மயவாஸ்து என்பதே, குறிப்பாக யானம், சயனம், மாயத்தோற்ற அமைப்புகள், விசித்திர அமைப்புகள் இவற்றுக்குப் பெயர் போனவை. சிலப்பதிகாரத்தில் கோவலன் – கண்ணகியின் கட்டில், மயன் நிருமித்த விதிகளால் செய்யப்பட்ட கட்டிலைப் போல இருந்த்து என்ற குறிப்பு வருகிறது. “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” (சி- 2- 12) என்பதில் ’அன்ன’ என்று சொல்லியுள்ளாதால், மயனது விதிகளால் செய்யப்பட்ட கட்டிலைப் போல இருந்தது என்றாகிறது. இதன் மூலம் மயனது தொழில் நுட்பம் பாரதம் முழுவதும் பரவியிருந்தது என்று தெரிகிறது. இதை மெ��்ப்பிக்கும் வண்ணம் சிலப்பதிகாரத்தில் இன்னொரு விவரம் வருகிறது. அதில் இந்திர விழா நடந்த போது வைக்கப்பட்டிருந்த சில அபூர்வப் பொருட்களைப் பற்றிய விவரம் வருகிறது. அவை கரிகால் பெருவளத்தான் வடதிசை நோக்கிப் பயணம் செய்த போது, அவனுக்குத் திறையாகச் செலுத்தப்பட்டவை. சோணையாற்றங்கரையில் இருந்த வஜ்ஜிர நாட்டு மன்ன்ன் கரிகாலனுக்கு, முத்துப் பந்தல் தந்தான். மகத நாட்டு மன்ன்ன் பட்டி மன்றம் தந்தான். அவந்தி நாட்டு மன்னன் தோரண வாயில் கொடுத்தான்.\nஇவை எல்லாம் பொன்னாலும், மணியாலும் செய்யப்பட்டவை. இவற்றைச் செய்த கம்மாளார், நுண்வினைஞர்கள் ஆகியோரது முன்னோர்கள் தொன்மையான ஒரு காலத்தில், மயனுக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறாக, மயனிடமிருந்து இந்த நுட்பங்களைத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் வழியில் வந்தவர்களால் செய்யப்பட்ட இந்தப் பொருட்கள் மயன் நிருமித்த வகையால் செய்யப்பட்டு, பார்ப்போரை பிரமிக்கச் செய்வனவாக இருந்தன. அந்தப் பொருட்களை, இந்திர விழாவின் போது பார்வைக்கு வைத்திருந்தனர். (சிலம்பு -5) அவற்றை அமைத்த கம்மாளர்களுடைய முன்னோர் மயனுக்குச் செய்த உதவி என்ன, அதற்கு ஏன் மயன் கைம்மாறு செய்தான் என்று தேடும் போது, மய சபை நிர்மாணம் பொருந்துகிறது. மயசபையைத் தனி ஒருவனாக மயன் கட்டியிருக்க முடியாது. ஏற்கெனெவே அங்கிருந்த கம்மாளர்கள், தச்சர்கள், நுண் வினைஞர்கள், கட்ட்டக் கலைஞர்கள் ஆகியோரை வேலைக்கமர்த்தியிருக்கிறான். அந்த வேலையில், அவர்களும், மயனிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அந்த நுணுக்கங்கள் பரம்பரை பரம்பரையாக சீடர்களுக்கோ அல்லது அவரவர் வம்சாவளிகளுக்கோ கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திறமையால் அவர்கள் வடபால் அரசர்களுக்குச் செய்து கொடுத்த பந்தலும், பட்டி மன்றமும், தோரண வாயிலும் கரிகாலன் வசம் வந்து பூம்புகாரில் காட்சிப் பொருள்களாக ஆயின. இவற்றையெல்லாம் இங்கு சொல்வதற்குக் காரணம், இந்தப் பாடலில் ”தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின்” என்று சொல்லப்பட்டுள்ள தொல்லோர், மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மயன் மாளிகை கட்டிக் கொடுத்த போது அவனிடம் வேலை செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று காட்டுகிறது. மயன் இட்ட பணிகளைச் செய்ததால், பதிலுக்கு மயன் அவர்களுக்குத் தன் தொழில் ரகசியங்களைக் கற்றுத் தந்திருக்கிறான். அது, இளங்கோவடிகள் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மஹாபாரதமும், சிலப்பதிகாரமும் நடந்த விவரங்களையே தந்திருக்கின்றன என்று தெரிகிறது. மஹாபாரதத்தில் வரும் எல்லா விவரங்களுமே சரித்திரச் சான்றுகள் என்று ஏற்றுக் கொள்ளத்தக்கவையே என்று நிரூபிக்கின்றன. அந்த மஹாபாரதம் நடந்து 5000 ஆண்டுகள் ஆகியுள்ளன.\nஅப்பொழுதே பரம்பரை விஸ்வகர்மாக்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மய வாஸ்துவையும் கற்றிருக்கிறார்கள். விஸ்வகர்ம வாஸ்துவுக்கும், மய வாஸ்துவுக்கும், அளவு முறைகளில் அதிக வித்தியாசம் இல்லை. கிராமம், தெருக்கள் போன்றவற்றை அளக்கும் யோஜனை என்னும் தூரத்தில்தான், இரண்டிலும் அதிக வேறுபாடு இருக்கிறது. மற்றபடி அவர்கள் அதிகம் மாறுபடுவதில்லை. ஆனால் மய வாஸ்து என்பது, கட்டடக்கலை (Architecture), யானம், சயனம் ஆகியவற்றில் முக்கியத்துவம் கொண்டது. சமையல் அறையைத் தென் கிழக்கில் அமைப்பது, மயமதம் சொல்லும் விதியாகும். ஆனால் ஒரு வீட்டின் வாயில் கதவு இருக்கும் திக்கின் அடிப்படையில் சமையல் அறை உள்ளிட்ட அறைகளை அமைக்க வேண்டும் என்பது விஸ்வகர்ம பிராகாசிகையின் கருத்து. ஒரு வீடு என்றால், முன்கட்டு, இடைப் பகுதி, பின் கட்டு என்று அமைத்து, பின்கட்டில் சமையல் அறை அமைக்க வேண்டும் என்பது விஸ்வகர்மா நிர்ணயித்த விதி. அந்த அமைப்பில்தான், நமக்கு முந்தின தலைமுறை வரை, வீடுகள் அமைத்தார்கள் என்பதால், தமிழ் நாட்டுப் பகுதிகளில், விஸ்வகர்ம வாஸ்துவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. சிற்பங்கள், விசித்திர அமைப்புகள், யானம், சயனம் ஆகியவற்றில் மயவாஸ்துவைக் கற்றுக் கொண்டு பின்பற்றியுள்ளார்கள் என்பதை “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” என்னும் சிலப்பதிகார வரிகள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.\nமஹாபாரதக் காலத்துக்கு அடுத்தாற்போல மயனது பெயர் வருவது இரண்டாம் தமிழ்ச் சங்ககாலமாக இருக்கலாம் என்று, டா. கணபதி ஸ்தபதி அவர்கள் கண்டெடுத்துள்ள “ஐந்திறம்’ என்னும் நூல் மூலம் தெரிகிறது. தமிழ்ச் சங்கத்தில் தங்கள் நூல்களை அரங்கேறுவதில், பாரதம் முழுவதுமே மக்கள் ஆர்வமாக இருந்தனர் என்று பார்த்தோம். ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர் முதல், கிருஷ்ணனது குல குருவான சாண்டில்யர் வரை ஆரிய அரசன் எனப்பட்ட பிரமத��்தன் உட்பட பலரும் தமிழ்ச் சங்கத்தில் தங்கள் படைப்புகளை அரங்கேற்றியுள்ளனர். அப்படிப்பட்ட பெருமை மிக்க சபையில், மயனும் அரங்கேற்றியுள்ளான் என்பது சாத்தியமே. அதை உறுதி படுத்துவது போல ஐந்திறத்தில் “குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம் அமர்நிலைப் பேரியல் வெற்புறம் திறனாய் பல்துளி யாற்றுப் பெருமலை திறனிலைப் புக்குறும் நிலைத்திறன் ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென இயம்புறும் காலை” (ஐந்திறம் – 812) என்று சொல்லப்பட்டுள்ளதால், இந்நூல் கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் சங்க காலத்தில் அரங்கேற்றிய நூலாக இருக்க வேண்டும். இந்த நூல் ஐந்திறம் எனப்பட்டது. இது ஐந்திரம் அல்ல. தொல்காப்பியர் தாம் ஐந்திரம் அறிந்துள்ளதாகச் சொன்னது, ஐந்திரன் என்னும் இந்திரன் இயற்றிய ஐந்திரம் என்னும் வியாகரண நூலாகும். இது இலக்கண நூல்.\nஇந்த ஐந்திர வியாகரண சாஸ்திரம், பொ-பி- 1800 ஆண்டுகள் வரை, அதாவது ஆங்கிலேயர்கள் நம் பாட முறையை நீக்கித், தங்கள் பாட முறையைப் புகுத்தின வரையிலும், மெட்ராஸ் ப்ரெசிடன்சி எனப்பட்ட, தமிழ் நிலங்களில் பாட சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. முன்பே ’தமிழ்ப் பார்ப்பனர்’ கட்டுரையில், தமிழ், சமஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ’தலை’ என்னும் தலையாய பாடமாக, இலக்கணம் சொல்லித்தரப்பட்டது என்று பார்த்தோம். இந்திரன் மஹேந்திர மலையின் மீதமர்ந்து உபதேசித்த ஐந்திரம் என்னும் இலக்கண நூல் சமஸ்க்ருதப் பாடத்தில் சொல்லித்தரப்பட்டது. மயன் அரங்கேற்றிய ஐந்திறம் என்பது சிற்ப சாஸ்திரத்தைக் கற்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளைச் சொல்கிறது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் மனதை நிலை நிறுத்தி, அதன் மூலம் ஒருவன் அடையும் உள்ளொளி முன்னேற்றத்தைத் தத்துவ ரீதியில் அதில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிற்பிக்கு அப்படிப்பட்ட மன நிலை தேவை. அப்பொழுதுதான் அவனால், தெய்வ சக்தியை நிலைபெறச் செய்யக்கூடிய தெய்வ உருவை அமைக்க முடியும். ஓம் என்னும் மூலத்திலிருந்து பயணிக்கும் போது, அந்த ஓங்காரம் ஊடுருவும் காலம், அதன் சீலம் (லயம்) அது காட்டும் கோலம் (உருவம்) அந்த உருவம் நிலைபெரும் ஞாலம் என்பவற்றை அடைய முடியும். இந்த ஐந்திறங்களும் அமையப் பெற்ற சிற்பி, இயல், இசை, நாடகம், சிற்பம், கட்டடம் என்னும் ஐந்து திறன்களிலும் தேர்ச்சி பெறவேண்டும். ஒரு இலக்கியவாதிக்கு இயல் (���லக்கணம்) மட்டும் தெரிந்தால் போதும். ஒரு இசைக் கலைஞனுக்கு இயலும், இசையும் தெரிய வேண்டும். சிலப்பதிகாரத்தில், மாதவி அரங்கேற்றத்தின் போது, அவளது இசை ஆசிரியர்கள், எவ்வாறு இயலில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.\nஅந்த்த் தேர்ச்சி இருந்தால்தான், பாடும் பாடலைக் குற்றமில்லாமல் பாட முடியும். ஒரு நாடக, அல்லது நடனக் கலைஞனுக்கு, இயலும், இசையும் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் குற்றமில்லாமல், அவனது நாடக / நடனக் கலையை வெளிக் கொணர முடியும். ஒரு சிற்பக் கலைஞனுக்கு, இயல், இசை, நடனம் / நாடகம் என்னும் மூன்றுமே தெரிந்திருக்க வேண்டும். நடராஜர் சிலை வடிக்க வேண்டுமென்றால் இவை இல்லாமல் முடியுமா ஒரு கட்டடக் கலைஞனுக்கு, முன் கூறிய இயல், இசை, நாடகம், சிற்பக்கலை என்னும் நான்குமே தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், ஒரு கட்டடத்தின் பல் வேறு விதமான தேவைகளை அவனால் சரிவரச் செய்ய முடியும். இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் ஐந்திறம் தந்த மயன், தான் கட்டிய அமைப்பில் அவற்றைக் காட்டாமல் இருப்பானா ஒரு கட்டடக் கலைஞனுக்கு, முன் கூறிய இயல், இசை, நாடகம், சிற்பக்கலை என்னும் நான்குமே தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், ஒரு கட்டடத்தின் பல் வேறு விதமான தேவைகளை அவனால் சரிவரச் செய்ய முடியும். இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் ஐந்திறம் தந்த மயன், தான் கட்டிய அமைப்பில் அவற்றைக் காட்டாமல் இருப்பானா பாண்டவர்களுக்கு அமைத்துக் கொடுத்த அரண்மனையில் எல்லா சித்து வேலைகளையும் அவன் காட்டினான். அதன் சிறப்பு அம்சம், மாளிகைக்குள் அமைந்த குளமாகும். நீர் இருப்பதே தெரியாத அமைப்பில் அவன் கட்டினதால், அதில் துரியோதனன் விழுந்து, அதைக் கண்டு திரௌபதி பரிகசிக்க, மஹாபாரதப் போருக்கான வித்து அங்கு இடப்பட்டது. இங்கு நமக்குத் தேவையான விவரம், மாளிகைக்குள் குளம் அமைத்தான் என்றால் அதற்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வரமுடியும் பாண்டவர்களுக்கு அமைத்துக் கொடுத்த அரண்மனையில் எல்லா சித்து வேலைகளையும் அவன் காட்டினான். அதன் சிறப்பு அம்சம், மாளிகைக்குள் அமைந்த குளமாகும். நீர் இருப்பதே தெரியாத அமைப்பில் அவன் கட்டினதால், அதில் துரியோதனன் விழுந்து, அதைக் கண்டு திரௌபதி பரிகசிக்க, மஹாபாரதப் போருக்கான வித்து அங்கு இடப்பட��டது. இங்கு நமக்குத் தேவையான விவரம், மாளிகைக்குள் குளம் அமைத்தான் என்றால் அதற்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வரமுடியும் அந்தக் குளத்தில் பயன்படுத்திய தண்ணீரை எப்படி வெளியேற்ற முடியும் அந்தக் குளத்தில் பயன்படுத்திய தண்ணீரை எப்படி வெளியேற்ற முடியும் அங்குதான் மயனது திறமை பளிச்சிட்டது. அந்த்த் திறமையை அவனிடமிருந்து கற்றுக் கொண்ட ‘தொல்லோர்’ (சிலப்பதிகாரம் சொன்ன வரிகளை நினைவு படுத்திக் கொள்ளவும்),\nதாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் வெளிக்காட்டாமல் இருந்திருப்பார்களா அந்த அபூர்வத் திறமை, மொஹஞ்சதாரோ முதல், மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்ட எல்லா இடங்களிலும் தெரிகிறதே அந்த அபூர்வத் திறமை, மொஹஞ்சதாரோ முதல், மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்ட எல்லா இடங்களிலும் தெரிகிறதே. அவை மஹாபாரத மயன் பள்ளியில் பயின்றவர்களால் செய்யப்பட்டது போல் இருக்கிறதே. அவை மஹாபாரத மயன் பள்ளியில் பயின்றவர்களால் செய்யப்பட்டது போல் இருக்கிறதே அப்படி உண்டான ஒன்றல்ல – பல வாபிகள் என்னும் குளங்கள் சிந்து சமவெளிப் பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றை அமைப்பதற்கான பொறியியல் திறன் அதற்கும் முன்பே இருந்திருந்தால்தானே, சிந்து சமவெளிப் பகுதியில் அவற்றை நிர்மாணித்திருக்க முடியும் அப்படி உண்டான ஒன்றல்ல – பல வாபிகள் என்னும் குளங்கள் சிந்து சமவெளிப் பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றை அமைப்பதற்கான பொறியியல் திறன் அதற்கும் முன்பே இருந்திருந்தால்தானே, சிந்து சமவெளிப் பகுதியில் அவற்றை நிர்மாணித்திருக்க முடியும் அந்தத் திறமை, பாண்டவர் அரண்மனையைக் கட்டிய மயனிடம் இருந்திருக்கிறது. அவனிடம் பயின்றவர்கள்தானே அவற்றை மொஹஞ்சதாரோவுக்கும், ஹரப்பாவுக்கும் எடுத்துச் சென்றிருக்க முடியும் அந்தத் திறமை, பாண்டவர் அரண்மனையைக் கட்டிய மயனிடம் இருந்திருக்கிறது. அவனிடம் பயின்றவர்கள்தானே அவற்றை மொஹஞ்சதாரோவுக்கும், ஹரப்பாவுக்கும் எடுத்துச் சென்றிருக்க முடியும் அவற்றை இனி ஆராய்வோம். (வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையிருந்த மாயன் (அ) மயன் நாகரிகத்தைப் பற்றி இங்கு சொல்லவில்லை. அதற்கும் நாம் சொல்லும் மயனுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த பாரத நூலும் சொல்லவில்லை. ஆனால், அந்த நாகரிகத்தவர் சொல்லும் சுக்கிரன் சுழற்சி என்பதில் உள்ள சுக்கிரனுக்கும், தானவ அசுரர்களுக்கும் தொடர்பு உண்டு.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 18:56\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nதமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்தி...\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2011/05/", "date_download": "2018-08-16T15:29:23Z", "digest": "sha1:KCOPW5SGGSGUX7SWV3PZVBX3ESUKKXH7", "length": 24628, "nlines": 201, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: May 2011", "raw_content": "\nமகேந்திரனின் ‘ரிட்டன் பேக்’ பதிவு. இப்படி சொல்லலாமா என்று தெரியவில்லை. அடுத்த பதிவு எப்ப எழுதுவானோ\nஇனி மகேந்திரனின் இசை எழுத்துக்கள்...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு எழுவதில் உள்ள சிரமம், உங்களை என் பக்கம் திரு���்ப வைக்க வேண்டுமே என்ற கவலை. பாடல்களை பற்றி பேசி நிறைய நாள் ஆகி விட்ட உணர்வுடன், நேற்றிரவு ராஜா துணையுடன் வீடு திரும்புகையில், இந்த பாடல் என்னை பார்த்து சிரித்தது.\nநீ எப்படின்னாலும் என்கிட்டே வந்து தான் ஆகணும் என்பதை போல ஒலித்தது. போதாததற்கு இங்கே வீடு செல்லும் வழியெங்கும், \"கோ\" பட போஸ்டர்களில் கார்த்திகாவின் கண்கள் என்னையே பார்க்கின்றன. நான் அழகா எங்க அம்மாவா ரெண்டுல ஒண்ணு இப்பவே சொல்லு என்கின்றன... கரிய கண்கள், சற்றே ஏறு நெற்றி, நீண்ட புருவம், கூரான நாசி... கணக்கில் வராத புது நிறம் - எல்லாமே ராதா...\nவழக்கமான மலையாளிகளின் தோற்றமின்றி, சற்றே சிங்கள சாயலில் சிறு வயது ராதா..80களின் இறுதியிலும் 90களின் துவக்கத்திலும் ஓங்கு தாங்காக நாயகர்களை உப்புமூட்டை சுமந்துவிடும் வகையிலான ராதா இல்லை... \"தாங்குமோ என் தேகமே\" என்று பூக்குவியலின் நடுவே பூவை விட மெலிதாய் படுத்திருக்கும் துவக்க 80களின் ராதா...\n\"டிக் டிக் டிக்\" படத்தின் ’இது ஒரு நிலாக்காலம்’ பாடலில், மாதவி, ஸ்வப்னாவுடன் நீந்தும் ராதா... ’வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்’ என்று கமலுக்கு கட்டளை போட்டு அமர்ந்திருக்கும் \"ஒரு கைதியின் டைரி\" ராதா... இத்தனை நினைவுகளையும் இழுத்து விட்ட அந்த பாடல்... \"கோபுரங்கள் சாய்வதில்லை\" படத்தில் வரும் \"பூவாடை காற்று... வந்து ஆடை தீண்டுமே...\"\n1982ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான \"கோபுரங்கள் சாய்வதில்லை\". நாயகன் மோகனின் ஏறுமுகத்தில் வெளியான படங்களில் ஒன்று. நாயகி சுஹாசினி, துணை நாயகி ராதா. தந்தையின் வற்புறுத்தலால் கிராமத்து பெண்ணை மணந்து, பணி நிமித்தம் தனியே பெங்களூர் செல்லும் மோகன், தனக்கு திருமணமானதை மறைத்து அலுவலகத்தோழி ராதாவை மணக்கிறார். அவர்களின் முதலிரவுப்பாடல் இது.\nபாடலுக்காக ஜானகியுடன் இணைந்திருப்பவர் எஸ்.என். சுரேந்தர், எப்போதுமே எஸ்.பி.பியின் குரல்களில் ஜோடிப்பாடல்களை கேட்டு இந்த இணை சற்றே வித்யாசமாக ஒலிக்கும். இளையராஜாவின் தேர்வு என்னை ஆச்சர்யப்படுத்தும். சுரேந்தரை தேர்ந்தெடுக்க ராஜாவை எது தூண்டியிருக்கும் ஆனாலும் மோகனுக்கு வசனங்களில் பின்னணிகுரல் கொடுக்கவே பிறந்தது போன்ற சுரேந்தரின் குரல் பாடலில் மோகனுக்கு சற்றே ஒத்துழைக்க மறுக்கும்.\nஒருமுறை சுரேந்தரின் நேர்காணலில் சொன்னவை. ராஜாவ��ன் மெல்லிசைக்குழுவில் முதலில் பாடிக்கொண்டிருந்தவர் ஷோபா சந்திரசேகர். எங்கே ராஜாவின் கச்சேரி நடந்தாலும் அதில் ஜானகியின் பாடல்கள், ஷோபாவுக்கு. (எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில், இளம் வயது ஷோபா \"காற்றில் எந்தன் கீதம்\" பாடக்கேட்டிருக்கிறேன்). அக்காவுடன் துணைக்கு செல்கையில் ராஜாவின் அறிமுகம் சுரேந்தருக்கு. தொலைபேசி வசதிகளில்லாத அந்த நாளில், சுரேந்தரின் தெருவில் ஒருவருக்கு அழைத்து சுரேந்தரிடம் ராஜா பேசியிருக்கிறார். அப்படியான வாய்ப்புகள் இவை.\nசுரேந்தர், தீபன் சக்கரவர்த்தி, சசிரேகா, கலைவாணன், உமா ரமணன், அருண்மொழி எல்லாம் ராஜாவின் செல்லங்கள்... அதிக வாய்ப்புகளை வர்த்தக ரீதியாக வழங்கியிருக்கா விட்டாலும், எப்போதும் தன வட்டத்தில் வைத்திருப்பார்.\nஇப்பாடலில் சுரேந்தரின் குரலை கொஞ்சம் கண்மூடி கேட்டிருந்தால், இன்றைய இளையதளபதி உங்கள் கண்முன் தோன்றுவார். அப்படியே அச்சு அசலாக விஜய்யின் குரல் போலவே ஒலிக்கும். ஒரு தாய் மாமனாக என்னை பூரிக்க வைக்கும் விஷயம் இது...\nமழை ஓய்ந்த ஒரு இரவில், எங்கோ நடை சாத்தப்படும் கோவிலின் காண்டாமணி ஒலிக்கும் ஓசை... ராஜாவின் குரலில் துவங்கும் \"ஊரெங்கும் மழையாச்சு...\" பின் அதி அற்புத கிடார் துவக்கம்... (பேஸ் கிடார் உற்று கவனியுங்கள்) ஜானகி துவங்கும் \"பூவாடைகாற்று...\" ட்ரிபிள் தாளக்கட்டு, பல்லவி முடிவில் \"ஈரவண்டுகள் தேன்குடிக்குமே\" வுக்கு பிறகு முடிக்கும் ஹம்மிங், ராஜாவைத்தவிர யார் கோர்த்திருந்தாலும், இடைவெளியை நிரப்புவதாய் மட்டுமே இருந்திருக்கும்...\nபனிவிழும் மலர்வனத்தை போல, இப்பாடலும் முழுக்க கிடார் ராஜாங்கம். சரணம் துவக்கம் சுரேந்தர் குரலில்... இருவரிகளுக்கு பின் ஜானகி பாடுகையில், பின்னணியை கவனிக்கவும்... கீ போர்டு அல்லது கிடாரில் கொடுக்க வேண்டிய Chords வயலினில் கொடுக்கப்பட்டிருக்கும்...( ராஜா...ராஜா...\nபின்பு ஜானகியின் \"பபப்பா...\" இடையிசையில் நிதானமான குழல் இசை, பின்பு மிக நீண்ட கடினமான கிடார் கோர்வை. பின் இரண்டாம் சரணம்... ஜானகி குரலில் \"காணாததன்றோ ஆண்வாசனை...\"\nஇந்த வரிகளை மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறேன். இதை எப்படி சிந்தித்திருக்க முடியும் இதை கேட்கும் போதெல்லாம் \"வீடெல்லாம் காதலன் வாசனை வீசுதோ இதை கேட்கும் போதெல்லாம் \"வீடெல்லாம் காதலன் வாசனை வீசுதோ\" (மலரே மலரே உல்ல���சம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்) ஞாபகம் வரும்.இரண்டாம் சரணத்திற்கு பிறகு சுரேந்தர் பூவாடைகாற்று பாடுகையில் பின்னணியில் ஜானகி சொல்லிக்கொண்டே வரும் \"லலலலா\" நான்கு முறையும் நான்கு விதமான லலலலா..வரிசையாய் நிறுத்தி வைத்த மெழுகுவர்த்திகளும், ராதா, மோகனை சுற்றி வரும் கேமராவும், ஜானகியின் உயிர் பறிக்கும் குரலும், ராஜாவின் இசையும் அனுபவித்தால் மட்டுமே விளங்கும்..\nபூவாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே..\nமுந்தானை இங்கே குடையாக மாறுமே..\nசாரல் பட்டதால் பூ வெடிக்குமே..\nபாதை தடுமாறும், இது போதை மழையாகும்..\nமுந்தானை வாசம் ஏதோ சுகம்..\nபாதை தடுமாறும், இது போதை மழையாகும்..\nமுந்தானை வாசம் ஏதோ சுகம்..\nஏங்கும் இளமாலை.. விரல் தீண்டும் சுபவேளை..\nஏங்கும் இளமாலை.. விரல் தீண்டும் சுபவேளை..\nஅம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு..\nஇருகண்ணின் ஓரம்.. நிறம் மாறும் நேரம்..\nமார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்..\nபூவாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே..\nமுந்தானை இங்கே குடையாக மாறுமே..\nசாரல் பட்டதால் பூ வெடிக்குமே..\nநடந்த முடிந்த தேர்தல் பற்றிய பதிவல்ல இது. என் வாழ்க்கையில் நடந்த முடிந்த மாற்றங்களைப் பற்றிய பதிவு இது.\nபோன பதிவில் ’மாற்றங்களுடன் எழுத வந்திருக்கிறேன்’ என்றவுடன், சிலர் எழுத்தில் மாற்றம் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அது அப்படியே தான் (மொக்கையாக) இருக்கும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.\nஎன் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களில், இரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று, திருமணம். இன்னொன்று, இட மாற்றம்.\nகல்யாணம் நல்லபடியாக நடந்தது. அந்நேரங்களில் இணையம் பக்கமே வர முடியாததால், அது பற்றி எதுவும் எழுத முடியவில்லை.\nதற்சமயம், நண்பர்கள் மத்தியில் பத்திரிக்கை வைப்பது பெரும்பாலும் இணையம் வழியாகவே நடக்கிறது. எனக்கு நண்பர்கள் அனைவருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் சுற்ற வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன்.\nநான் இப்படி திட்டமிட்டாலும், பலரும் ’எதற்கு அலைகிறாய் மெயிலிலேயே அனுப்பி விடு. நீ அனுப்பாவிட்டாலும் கண்டிப்பாக வந்துவிடுவோம்’ என்று கூறியிருந்தார்கள். இருந்தும், விடவில்லை. முடிந்தவரை, பெங்களூர், சென்னை, கோயமுத்தூரில் இருந்த நண்பர்கள் அன���வருக்கும் நேரிலேயே சென்று கொடுத்துவிட்டேன். மற்றவர்களுக்கும், ஸ்டாம்ப் ஒட்டியோ, ஸ்பீடு போஸ்ட்டிலேயோ அனுப்பி வைத்துவிட்டேன். நல்ல அனுபவமாக இருந்தது.\nஇந்த அவசர ஓட்டத்தில், நான் தவறவிட்டது, இந்த தளத்தை. இணைய நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும். கல்யாணம் ஆகி ரெண்டு மாதம் தான் ஆகிறது. இப்ப வாழ்த்தினாலும், சந்தோஷமாக வாங்கி கொள்வேன்.\nஇணையம் பக்கமே வர முடியாத அளவுக்கு, அவ்வளவு பிஸியா இரண்டாவது மாற்றமான - இடமாற்றம், அப்படி செய்து விட்டது.\nபெங்களூரில் இருந்து அமெரிக்காவின் டென்வருக்கு பணி நிமித்தமாக மாற்றமாகி வந்துவிட்டேன்.\nநான் வரும்போதே மனைவியையும் அழைத்து வந்துவிட வேண்டும் என்பதற்காக, அலுவலகத்திற்குள்ளும், வெளியே பதிவு ஆபிஸ், பாஸ்போர்ட் ஆபிஸ், விசா ஆபிஸ் என்றும் அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். முடிவில், நல்லபடியாக நினைத்தப்படி இருவரும் வந்து சேர்ந்துவிட்டோம்.\nஊர், வேலை எல்லாம் புதுசாக இருக்கிறது. இது அனைத்தையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் வரும். படிப்பவர்களுக்காக இல்லாவிட்டாலும், நான் ஆச்சர்யப்பட்ட விஷயங்களை திரும்ப பார்க்க ஏதுவாக, நான் பின்னால் படித்து பார்ப்பதற்காகவாவது எழுத வேண்டும் என்று நினைத்தும், நேரமின்மையால் எழுத முடியவில்லை.\n’எனக்கு நேரமில்லை’ என்று சொல்லவே கூச்சமாக இருக்கிறது. அப்படி ஒன்றும் பெரிதாக செய்து கிழிக்கவில்லை என்றாலும், சிறு சிறு வேலைகளிலேயே முழு நேரமும் ஓடிவிடுகிறது.\nஇதோ இவ்வளவு எழுத இன்று அவகாசம் கிடைத்துள்ளது. இப்படியே தொடர்ந்தால், நிறைய எழுதுவேன். எழுத நிறைய இருக்கிறது.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/golimaare-gangsteru-song-lyrics/", "date_download": "2018-08-16T16:13:36Z", "digest": "sha1:QTT6LENAIVDAARZ2ZETD2FWW2HEJKD6P", "length": 14146, "nlines": 420, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Golimaare Gangsteru Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி\nபெண் : மாமா காஞ்சிப்போன பூமியெல்லாம்\nஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு\nடாடி டாடி மந்த்ரா பேடி\nஆண் : வேற மாறி யெங் ஸ்டெரு\nஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி\nகுழு : அள்ளு அள்ளு அசால்ட்டா அள்ளு\nஃபுள்ளு ஃபுள்ளு ஊலமூக்கு ஃபுள்ளு\nதிமிருது திமிருது எங்க ஊரு திமிருது\nஎகுருது எகுருது எங்க ஊரு எகுருது\nகுழு : காட்டாத ஸ்டைலு கன்ஃபார்மா புழலு\nஅடிங்கடா விசிலு கிழியட்டும் செவுலு\nவாழப்பழம் கேப்புல பலாப்பழம் விற்ப்பானாம்\nவர சொல்லோ போ சொல்லோ\nஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு\nடாடி டாடி மந்த்ரா பேடி\nஆண் : வேற மாறி யெங் ஸ்டெரு\nஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி\nகுழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : எகட்டு வேலையில\nஆண் : டோலு கேட்டுல மாசக்காட்டிதான்\nஆண் : ஆ… அத எப்டிடா\nஆண் : லபதிபு லபதிபு நார்த்து மெட்ராசு\nடப்பு டிப்பு னு சைலென்ஸ் ஆச்சு\nகைய வெச்சான் நம்ம கெஸ்டு\nஆண் : ஓம்லெட் வாயில் ஆளுது டேஸ்ட்\nஆரி போச்சுனா அதுவும் வேஸ்ட்\nஅலறி போச்சுடா ஈஸ்ட் வெஸ்ட்\nஆளு ஏரியா அண்ணன் அண்ணன்\nஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு\nடாடி டாடி மந்த்ரா பேடி\nஆண் : வேற மாறி யெங் ஸ்டெரு\nஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி\nஆண் : ரௌண்டு ரௌண்டா எத்திகின்னு\nஆண் : கேஸ் கேஸா குடிசிக்கினு\nஆண் : பாட்டி சுட்ட வடை காக்க தூக்கல\nநேக்கா துக்கிட்டோம் காக்காவ காக்காவ\nஎதிரில் நிற்கும் போது எதிரே வராதே\nஅண்ணன் ஏரோப்லன் ஓட்டுறாரு ஓட்டுறாரு\nஆண் : கோலி சோடா கோலி சோடா\nஆண் : பாஸ்சு கிளாஸு\nஅன்னாரு ஸ்டைல் அஹ நின்னாரு\nஅண்டர் வார் கான் யோ யோ\nஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு\nடாடி டாடி மந்த்ரா பேடி\nஆண் : வேற மாறி யெங் ஸ்டெரு\nஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி\nகுழு : பிரெஞ்சு பிர்டு\nஆண் : ஐ பெங்களூரு\nகுழு : பிரெஞ்சு பிர்டு\nஆண் : ஐ ஹைதராபாத்\nகுழு : பிரெஞ்சு பிர்டு\nஆண் : நெக்ஸ்டு மும்பை\nகுழு : பிரெஞ்சு பிர்டு\nஆண் : கோலிமாறே கோலிமாறே\nஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : அண்டர் வேர்ல்ட் டான்\nஅண்டர் வார் கான் யோ யோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/10/blog-post_7766.html", "date_download": "2018-08-16T16:00:24Z", "digest": "sha1:T6O2WTRYV65IYAEANJ4FN24YK3ET2PQZ", "length": 9025, "nlines": 165, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.", "raw_content": "\nவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஅலிஸ் மன்றோ---இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பர...\nAEEO எஸ்.அமலதாஸ் பணி நிறைவு பாராட்டு விழா\nவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித் துறை ச...\nசதுரங்கப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு\nஓடும் ரயிலில் ஓவியப் போட்டி: 650 மாணவ, மாணவியர் பங...\nகுழந்தை வளர்ப்பில் ஏன் அதிக ��வனம் தேவை\nஇதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா\nபுரிந்துகொள்வோம் வாருங்கள் - குழந்தையை\nஉலக சதுரங்க வாகையர் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52837-topic", "date_download": "2018-08-16T16:03:53Z", "digest": "sha1:CYYGSQDBLEFQC7MJ42BOO2KQVD5O23BU", "length": 16576, "nlines": 141, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nஆப்கனில் பெண்களுக்காக பெண்களே ந��த்தும் டிவி சேனல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்\nஆப்கானிஸ்தானில் பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி\nபேசுவதற்கு பெண்களே நடத்தும் தொலைக்காட்சி\nடிவி சேனல் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.\nசான் டிவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி\nசேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலில்\nஇந்தச் சேனலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு\nமுக்கியத்துவம் அளித்து பேசப் போகிறது. சேனலின் சிறப்பம்சம்\nஎன்னவென்றால் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகவும், நிகழ்ச்சி\nஆப்கன் போன்ற ஆண்கள் அடக்குமுறை அதிகமுள்ள நாட்டில்\nஇத்தகைய சேனல் துவங்கப்பட்டுள்ளது அந்நாட்டில் புதுமையானதாக\nபார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த டிவி சேனல் சமூக\nஇதுகுறித்து சான் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி\nதயாரிப்பாளராகவுள்ள கதிரா அகமதி (20) கூறும்போது,\nஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக\nஏனெனில் தங்களது உரிமைகளைப் பற்றி அறியாத பெண்கள்\nபலர் உள்ளனர். அத்தகைய பெண்களுக்காக நாங்களும் இந்தச்\nசெய்தி சேனலும் செயல்பட இருக்கிறது. இதன் மூலம்\nஅப்பெண்களின் குரலை உயர்த்த முடியும்\" என்றார்.\nசான் டிவி காபூலை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.\nபெண்கள் பிரச்சனைகளுடன், ஆரோக்கியம் மற்றும் இசை\nசான் ட்வி நிறுவனர் ஹமித் சமார் கூறும்போது, \"காபூல் போன்ற\nநகரங்களில் பெண்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் நிகழ்ச்சிகளை\nகாண்பதற்கு பெண்கள் பலர் ஆர்வத்துடன் உள்ளனர்.\nஇந்த டிவி சேனலில் பணிபுரியும் பெண்களில் பெரும்பாலானவர்கள்\nமாணவிகள். இவர்களைத் தவிர்த்து வீடியோ, ஆடியோ, கிராபிக்ஸ்\nபோன்ற தகவல் தொழிநுட்பம் சார்ந்த பணிகளில் ஆண்கள்\nஇங்கு பணிபுரியும் பெண்கள் பலருக்கு ஊடகத் துறையில்\nஇருப்பதால் மிரட்டல்கள் பல வருகின்றன. சில பெண்களை ஏற்றுக்\nகொள்ளாத குடும்பங்களும் உள்ளன\" என்றார்.\nபெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஆப்கானிஸ்தான்\nபோன்ற நாடுகளில் பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசும்\nடிவி சேனல் உருவாக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் பலர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்��ம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6639/", "date_download": "2018-08-16T16:46:19Z", "digest": "sha1:IJ7PEZ6GHRXTYI4DGQUPWDERZWUM3PM4", "length": 27952, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\n'நேதாஜி' என்று இந்தியமக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடையவேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே' என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின்விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜிசுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nஇந்திய விடுதலை போராட்டவீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் , 1897 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக்கில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒருவங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒருபுகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், தன்னுடை�� ஆரம்ப கல்வியை, கட்டாக்கிலுள்ள \"பாப்டிஸ்ட்மிஷன் ஆரம்பப் பள்ளியில்\" தொடங்கினார். பின்னர், 1913ல் \"கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்\" தன்னுடைய உயர்கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறு வயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக்கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு \"கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்\" சேர்ந்தஅவர், \"சிஎஃப் ஓட்டன்\" என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளைசொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார். பின்னர், \"ஸ்காட்டிஷ்சர்ச் கல்லூரியில்\" சேர்ந்து இளங்கலைப் பட்டம்பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐசிஎஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார்.\nஐசிஎஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். 1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்', சுபாஷ் சந்திரபோசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, 'ரெஜினால்ட்டையர்' என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவிமக்களை கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்ததாக்குதல், வெள்ளையர் ஆட்சிமீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியைதுறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும்செய்தது.\nபாரதநாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்குபயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாகமலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதாபோஸ் என்ற மகளும் பிறந்தார்.\n'தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலைசெய்ய கூடாது' எனக்கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சிஆர் த���சை அரசியல் குருவாககொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ்வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. \"கொல்கத்தா தொண்டர் படையின்\" தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ்தொண்டர்களையும் ஆங்கில அரசு கைதுசெய்தது.\nசட்ட சபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்ட சபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில்பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சிஆர் தாஸ், அவர் \"சுயாட்சிக் கட்சியை\" தொடங்கியது மட்டுமல்லாமல், \"சுயராஜ்ஜியா\" என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின்கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக்காட்டிய காந்திஜியின் முடிவை, 'தவறு' என நேதாஜி எதிர்த்துகூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவுதேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.\n1938 ஆம் ஆண்டு இந்திய தேசியகாங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், \"நான் தீவிரவாதிதான் எல்லாம் கிடைக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பது தான் எனது கொள்கை\" என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டு விழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், 'நேதாஜி' (மரியாதைக் கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம்ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜிபோட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக்கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிடமறுக்கவே \"பட்டாபி சீதாராமையாவை\" நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்றுகருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.\n'ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்' என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. 'இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரததேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இது தான் சரியான தருணம்' என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறு வேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்ல வேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய்வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.\n1941 ஆம் ஆண்டு \"சுதந்திர இந்திய மையம்\" என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் \"வான் ரிப்பன் டிராபின்\" உதவியுடன் சிங்கப்பூரில் \"ராஷ் பிகாரி போஸ்\" தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே \"இந்திய தேசிய ராணுவப்படையை\" கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு \"இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை\" \"ஜெய் ஹிந்த்\" என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.\n\"எனக்கு ரத்தம்கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுதருகிறேன்\" என கூறிய இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியசெய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப்பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.\nஇவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமானவிபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பலசான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்து விட்டதாகவும், அல்லது ஒருதுறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.\n1945 ஆம்வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்தவிமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப் பற்றி விசாரித்த முகர்ஜிகமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்துவிட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.\nTags; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு , நேதாஜி வாழ்க்கை வரலாறு, சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை வரலாறு\nமர்மங்கள் நிறைந்த ஒரு மாவீரனின் இறுதி நாட்கள் …..\nநேதாஜி குடும்பத்தினர் 50 பேரை சந்திக்கும் பிரதமர்\nநேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்கள் வெளியிடு\nசுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும்…\nசந்திர குமார் போஸ் பாரதீய ஜனதாவில் இணைந்தார்\nசுபாஷ் சந்திர போஸ், நேதாஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வாழ்க்கை வரலாறு\nபல போ���ாட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/01/blog-post_25.html", "date_download": "2018-08-16T15:25:36Z", "digest": "sha1:4N3FBAR6K2LNIWP4LMG66X46R6SLUNUB", "length": 11874, "nlines": 181, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: செருப்புக்கும் உண்டு சிறப்பு", "raw_content": "\nமதன் மோகன் மாளவியா பற்றி தெரியுமா தெரியாவிட்டாலும் பரவாயில்லை. மேலே படியுங்கள்.\nசுதந்திர போராட்ட வீரர். கல்வியாளர். 1910களில் இவருக்கு ஒரு இந்து மத பல்கலைக்கழகம் தொடங்க ஆசை. அன்னி பெசண்ட் அம்மையார் போன்றோர்களுடன் இணைந்து வேலையை துவக்கினார். பல்கலைக்கழகத்திற்கு வாரணாசி மன்னர் 2000 ஏக்கர் நிலம் நன்கொடையாக அளித்தார். எனினும், மற்ற வேலைக்களுக்கு பெரும் தொகை தேவைப்பட்டது.\nநிதி திரட்ட ஊர் ஊராக சுற்றுபயணம் மேற்கொண்டார். பெரும் செல்வந்தர்களையும், வியாபாரிகளையும் சந்தித்து நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nபயணத்தின் ஒருக்கட்டத்தில் ஹைதராபாத் வந்து சேர்ந்தார். அப்போது ஹைதராபாத் நிஜாம் உலக அளவில் பெரும் பணக்காரர். அதனால், அவரிடமும் கேட்டு வைப்போம் என்று மதன் மோகன் நிஜாமிடம் உதவிக்கோரினார்.\n”என்ன தைரியம் இருந்தால் என்னிடமே நிதி கேட்பாய் அதுவும் ஒரு இந்து பல்கலைக்கழகம் தொடங்க அதுவும் ஒரு இந்து பல்கலைக்கழகம் தொடங்க” என்று ஏறியவர், தன் செருப்பை மதன் மோகன் மேல் எறிந்து அவமானப்படுத்தி அனுப்பினார். மதன் மோகன் செருப்பை எடுத்துக்கொண்டா���்.\nநேராக ஹைதராபாத் சந்தைக்கு செருப்புடன் சென்றார். ஏலத்தை ஆரம்பித்தார். த்ரிஷா பயன்படுத்திய சோப்பு டப்பா, நயன்தாரா கடித்த ஆப்பிள் என்றாலே இப்போது வாங்குவதற்கு பல பேர் இருக்கும் போது, அப்போது நிஜாம் செருப்பு என்றால் சும்மாவா\nவிஷயம் நிஜாம் காதுக்கு சென்றது. ”நான் பயன்படுத்திய செருப்பு, ஒரு சிறு தொகைக்கு ஏலத்தில் சென்றால் எனக்குதானே அவமானம்” என்று எண்ணியவர், தன் வேலையாள் ஒருவரை அனுப்பி, ”எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. அதை வாங்கி வா.” என்று அனுப்பி வைத்தார்.\nமதன் மோகன் நடத்திய ஏலத்தில் ஒரு பெரும் தொகைக்கு அந்த செருப்பு விலை போனது. நிஜாம் செருப்பை நிஜாமுக்கே விற்றவர், அந்த பணத்தை பல்கலைக்கழகம் கட்ட பயன்படுத்திக்கொண்டார்.\nஅதனாலே நம்மக்கிட்ட என்ன இருக்குதுங்கறது முக்கியமில்லை. அதை எப்படி பயன்படுத்துகிறோம்’ங்கறதுதான் முக்கியம்.\n(மாரல் ஆப் த ஸ்டோரி சொல்ல நினைச்சா, சிம்புவோட பஞ்ச் டயலாக் மாதிரி போச்சே\n-/-/(மாரல் ஆப் த ஸ்டோரி சொல்ல நினைச்சா, சிம்புவோட பஞ்ச் டயலாக் மாதிரி போச்சே\nஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலி கான், அப்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் மட்டுமல்ல, உலகின் ஒண்ணாம் நம்பர் கஞ்சனும்கூட. அவர் அள்ளிக் கொடுத்திருந்தால்தான் ஆச்சரியம். ஒஸ்மான், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்று டைம் அட்டையில் இடம்பெறவும் செய்தார். மேலும் தெரிந்துகொள்ள http://www.writermugil.com/\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - கேமரூன் அடிச்ச காப்பி\nதமிழ் படம் - கோவா\nபெங்களூரில் இந்தியாவின் நீள ’ஹை’ ஹைவே\nஆயிரத்தில் ஒருவன் - Revisited\nஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன்\nஅசல் - டொட்ட டொய்ங்\nவேட்டைக்காரன் முதல் அவதார் வரை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1870/", "date_download": "2018-08-16T15:37:02Z", "digest": "sha1:K4I6CXV6QPPNMXMB43XBWDFYWHERP7YV", "length": 9500, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "விஜய் அப்படி கூறவே இல்லை, வதந்திகளுக்கு முற்று புள்ளி - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News விஜய் அப்படி கூறவே இல்லை, வதந்திகளுக்கு முற்று புள்ளி\nவிஜய் அப்படி கூறவே இல்லை, வதந்திகளுக்கு முற்று புள்ளி\nஇளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் கடந்த சில தினங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் விஜய், ஆளுங்கட்சி குறித்து சில கருத்துக்களை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம்.\nவிஜய் அப்படி ஏதும் கூறவில்லை, அந்த செய்திகளை ர���ிகர்கள் ஷேர் செய்யவும் வேண்டாம். இந்த தருணத்தில் இதுப்போன்ற செய்திகளை ஏன் இப்படி பரப்ப வேண்டும் என ரசிகர்களும் கோபத்தில் உள்ளனர்.\nPrevious articleதடைகளை உடைத்தெறிகிறார் சிவகார்த்திகேயன்\nNext article‘தனி ஒருவன்’ மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nஅட்லீ-விஜய் படத்தின் இசையமைப்பாளர் யார்\nவிஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்\nநான் அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ளவில்லை\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/srk-shares-first-look-aishwaryaa-dhanush-s-next-film-044042.html", "date_download": "2018-08-16T15:56:33Z", "digest": "sha1:VT5V54HFPHLJ4FE73OML33EU2N3YUIPZ", "length": 12604, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படமாகும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஷாருக்கான் | SRK shares first look of Aishwaryaa Dhanush's next film - Tamil Filmibeat", "raw_content": "\n» படமாகும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஷாருக்கான்\nபடமாகும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஷாருக்கான்\nமும்பை: இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\n3 படம் மூலம் இயக்குனர் ஆனவர் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. அதன் பிறகு வை ராஜா வை படத்தை இயக்கினார். இந்நிலையில் அவர் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்.\nபடத்திற்கு மாரியப்பன் என பெயர் வைத்துள்ளார் ஐஸ்வர்யா.\nசேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமைத் தேடித் தந்தவர்.\nமாரியப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். போஸ்டரை வெளியிட்டதுடன் ஐஸ்வர்யா தனுஷுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.\nதனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்ட ஷாருக்கானுக்கு ஐஸ்வர்யா தனுஷ் நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார். மேலும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் விளையாட்டுத் துறையை சேர்ந்த மில்கா சிங், டோணி, மேரி கோம், போகத் சகோதரிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு ஹிட்டும் ஆகியுள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா தங்க மகன் மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்குகிறார்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\n: ஆமீரை அடுத்து ஷாருக்கானை விளாசும் நெட்டிசன்ஸ்\nசூப்பர் ஸ்டார்னா நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்: 'நோ' சொன்ன நடிகை\nநேற்றைய ஐபிஎல் போட்டியில் போலீசார் அனுமதித்த கருப்பு சட்டை இவர் மட்டும் தான்\nஷூட்டிங்கிற்கு ஹெலிகாப்டரில் செல்லும் மாஸ் நடிகர்\nமொடா குடிகாரியாக மாறிய கவர்ச்சிப் புயல்\nப்ரியங்கா சோப்ராவின் கெரியரை கெடுக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி\nஉலக பொருளாதார மாநாட்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு விருது: எதற்கு தெரியுமா\nதனுஷை வாயடைத்து போக வைத்த சூப்பர்ஸ்டார்\nரிலையன்ஸ் நிறுவன வெற்றியின் ரகசியம் என்ன: ஷாருக்கானிடம் கூறிய அம்பானியின் மகன்\n'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கிலிருந்து விலகிய ஷாருக்... என்ன காரணம்\nகாரில் லிஃப்ட் கொடுத்து கதவையும் திறந்துவிட்ட மமதா: காலை தொட்டு கும்பிட்ட ஷாருக்கான்\nஷாருக்கானின் ரெட் சில்லீஸ் அலுவலகத்தை இடித்து தள்ளிய மும்பை மாநகராட்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nகேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்��்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2018-08-16T16:27:07Z", "digest": "sha1:QFLY7QFMTVSFHBNF2UHJEWSVQIWFA4LG", "length": 9688, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்? – ரணில் கேள்வி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்\n45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.\nஇந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், “பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்துவது தொடர்பில் நாம் கலந்துரையாடுகின்றோம். காங்கேசன்துறை தொடர்பில் பேசுகின்றோம். கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நாம் அபிவிருத்து தொடர்பில் பேசியுள்ளோம்.\nவடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐ.நா.வும் நான்கு இந்திய நிறுவனங்களும் முன்வந்துள்ளன.\nஞாயிறு திவயின பத்திரிகையை வாசித்தேன். 45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nமுதலமைச்சர் உத்தரவிட்டாரா என நான் ஆராய்ந்தேன். அவர் உத்தரவிடவில்லை. இராணுவத் தளபதியிடம் வினவினேன். முகாம்கள் மூடப்படுவதில்லை என கூறினார். அவ்வறாயின் யார் மூடுவது திவயினவின் ��சிரியரா” என பிரதமர் இதன்போது கேள்வி எழுப்பினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோர்க்கால நடைமுறைகளை இனியும் தொடர வேண்டியதில்லை: சி.வி.\nவடக்கு, கிழக்கில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வைத்தியர்களை மாற்றம் செய்யும் பழக்கம் போர்க்காலத்தில்\nவடக்கின் ஆயுத தேடல் போருக்கு வழிவகுக்கும் என பொருட்படாது: ரெஜினோல்ட் குரே\nவடக்கில் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையானது, மீண்டுமொரு போருக்கு வழிவ\nமன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் பங்கேற்பு\nமன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர\nஏறாவூர் பொலிஸ் விடுதியை அகற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை: கிழக்கு முன்னாள் முதல்வர்\nஏறாவூரில் பொலிஸ் விடுதி அமைந்துள்ள காணியை விடுவித்து எறாவூர் அலிகார் தேசிய கல்லூரிக்கு வழங்குமாறு பி\nதமிழ் தலைவர்களின் அகந்தையே அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்: சி.வி\nதமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் ப\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2015/08/", "date_download": "2018-08-16T16:15:23Z", "digest": "sha1:YRMSAUOULARMPPKVLA2LXKQZOWQ3TGBP", "length": 27346, "nlines": 416, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஇமையம் அவர்களின் 'எங்கதெ' என்ற புத்தகத்தைப் படித்து முடித���தேன். 110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது. சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள். தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள். அதேபோல் தீராநதியிலும், அமிருதாவிலும் இப் புத்தகம் பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள். மேலும் இப் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டம் நடந்தது.\nஒருவிதத்தில் இப்படி இப் புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியானது என்று தோன்றுகிறது. உண்மையில் நடுப்பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி இப்படி விமர்சனம் வருவது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு தமிழ் இந்து இல்லை, நூறு தமிழ் இந்துக்கள் உருவாக வேண்டும். நடுப்பக்கத்தில் கண்டுகொள்ளமால் விடப் படுகிற பல புத்தகங்களை எல்லோரும் எழுத வேண்டும். சினிமா படங்களுக்கு, சினிமா நடிகர், நடிகைக்குக் கிடைக்கிற முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும். இதெல்லாம் சொல்லலாம். ஆனால் நடக்காது. ஏனென்றால் புத்தகம் படிப்பவர் குறைவு. சினிமா பார்ப்…\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\nஹரி : ஓம் : தத் : ஸத்\nம்மே ம்மே என அலறிச் சிதற\nமேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ\nஐராவதத்தின் இந்தக் கவிதை விபரீதத்தை விளக்கும் கவிதை. நெடுங்சாலையில் யாராவது படுத்திருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா படிப்பவரை அதிர்ச்சி அளிக்கும். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இதெல்லாம் அதிர்ச்சி இல்லை. மனப்பி…\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\n1971ஆம் ஆண்டு வந்த ஒரு ரேடியோ விளம்பரத்தைக் கேட்டு நீலமணி எழுதிய கவிதை அழைப்பு கவிதை. இன்று அதன் அர்த்தம் மாறிப் போய்விட்டது. காலம் மாற மாற சில கவிதைகள் தன் தன்மையை இழந்து விடுகின்றன. நீலமணி கவிதை அதற்கு ஒரு உதாரணம் என்று தோன்றுகிறது.\nஅதே சமயத்தில் நா ஜெயராமனின் இயற்கை என்ற கவிதை இன்னும் வாசிப்பு அனுபவத்தை பலப்படுத்துகிறது. 2015லும் இக் கவிதை பொருந்தி போய்விடுகிறது. கவிதை என்பது காலத்தைக் கடந்து நிற்க வேண்டும்.\nஜøன் 1971 மாத கசடதபற அட்டைப் படத்தை வரைந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.\nநான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன். வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன். மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன். பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி. எப்போதும் நான் எங்காவது போனால் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு போவேன். படிக்க முடிந்தால் படிப்பேன். ஒரு ஜோல்னாப் பையில் நான் இப்படி புத்தகம் போட்டு எடுத்துக்கொண்டு போவது என் நண்பர் ஒருவருக்குப் பிடிக்காது.\nநான் இந்த முறை எடுத்துக்கொண்டு போன புததகம் 'இந்தியா 1948' என்ற புத்தகம். அசோகமித்திரன் எழுதிய நாவல் இது. கிட்டத்தட்ட 144 பக்கங்கள் கொண்ட நாவல். நான் மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறியவுடன், உட்கார இடம் பார்த்துக்கொண்டு பின் நிதானமாக இந்தப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன். என் கவனம் எல்லாம் புத்தகத்தில் இருந்தாலும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும்போது, வண்டியில் ஏறுபவர்களைப் பார்ப்பேன். எந்த ஸ்டேஷனலில் வண்டி நிற்கிறது என்பதையும் கவனிப்பேன்.\nதாம்பரம் வந்தடைந்தபோது புத்தகத்தில் 35 பக்கங்கள் படித்து விட்டேன். எனக்கு இது ஆச்சரியம். இது மாதிரி இரண்டு முறை நான…\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\n\"ஆ என்ன வெழுத்து,\" என்றாரொருவர்\n\"ஆ இதுவன்றோ வெழுத்து\" என்றாரொருவர்.\nகவிதையை பொதுவாக எளிதாக எழுதுவதாக தோன்றினாலும, நகுலன் எழுத்து எளிதாக புரிந்து விடாது. இக் கவிதையில் நகுலன் என்ன சொல்ல வருகிறார். அவருடைய கவிதையை எழுதிவிட்டு யாரிடமோ கொடுக்கிறார். பின் அவர் சொல்வதுபோல், வேறு மாதிரியாக கவிதையை மாற்றி மாற்றி எழுதுகிறார். அவர் எழுத்தில் அவர் இல்லை என்கிறார். ஆனால் அவர் எழுதியதாக கவிதை அடையாளப…\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nஎப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது என்பது தேவதச்சனின் கவிதைத் தொகுதியின் பெயர். எப்படி இந்தப் பெயரை தலைப்பாக தேவதச்சன் வைத்தார் என்று யோசித்தேன். ஏன்எனில் சினிமா தயாரிப்பாளர்கள் பார்த்தால் இந்தப் பெயரை ஒரு படத்தின் தலைப்பாக வைத்துக்கொள்ள விரும்பலாம்.\nஇன்று பரவலாக தேவதச்சன் பெயர் பலரால் உச்சரிக்கப் படுகின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற இதழ்களில் அவர் எழுத ஆரம்பித்தபோது, அவருடன் இன்னும் பலரும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். அவர்களில் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை. பெரும்பாலோர் கவிதை எழுதுவதை விட்டிருப்பார்கள்.\nஅதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தேவதச்சனும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார். 1982ல் முதன் முதலாக அவருடைய கவிதைத் தொகுதி அவரவர் கைமணல் ஆனந்த் கவிதைகளுடன் சேர்ந்து வெளிவந்தது. 1982க்குப் பிறகு 2000ல்தான் அவருடைய மற்றொரு கவிதைத் தொகுதி வெளிவருகிறது. தன்னுடைய கவிதைகள் புத்தகமாக வர வேண்டுமென்று ரொம்ப ஆர்வமாக இருக்க மாட்டார்.\nஅவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் மட்டும் கவிதைகள் பற்றி, இன்னுப் பல விஷயங்களைப் பற்றி பேசிக் க…\nஇன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்....\nபொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது. குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை. ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ். அவருடைய பிறந்த நாள் இன்று. அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்று 75 வயதாவது அவருக்கு ஆகியிருக்கும். உண்மையில் எனக்கு அவருடைய பிறந்த தேதி மாதம் மட்டும் ஞாபகம் இருக்கிறது. அவர் எந்த வருடம் பிறந்தார் என்பது ஞாபகத்தில் இல்லை. அவர் சொன்னதும் இல்லை. தானாகவே உயிரை மாய்த்துக் கொண்ட எழுத்தாளர்களில் இவர் ஒருவர், ஆத்மாநாம் இன்னொருவர். ஸ்டெல்லா புரூஸ் அதுமாதிரி செய்தது சரியான செயலாக நான் கருதவில்லை.\nஅவர் ஏன் ராம் மோஹன் என்று எழுதாமல் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார் என்பதற்கு ஒரு கதை உண்டு. அவர் நேசித்த பெண்ணிற்கு வேறு சிலரால் அந்நியாயம் நடந்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள். அவள் நினைவாக அந்தப் பெயர் அவர் வைத்துக் கொண்டார்.\nஸ்டெல்லா புரூஸ் காளி-தாஸ் என்ற பெயரில் எளிமையான கவிதைகள் பல எழுதி உள்ளார். அவர் கவிதைகள் ழ என…\nகொஞ்ச நாட்களாய் நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று நினைக்கிறேன். நான் தினமும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஆனால் வேகமாக என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடிவதில்லை. மேலும் ஒரே புத்தகத்தை மட்டும் நான் எடுத்துப் படிப்பதில்லை. ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு சில பக்கங்களை நான் படித்துக் கொண்டு வருகிறேன்.\nசமீபத்தில் நான் படித்து முடித்த புத்தகம் மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்ற நாவல். இந்த நாவலும் யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல்.\nதலித் எழுத்தை ஒரு தலித்து எழுதுவதுதான் சிறப்பாக அமையும்.அந்த வகையில் தூப்புக்காரி என்ற நாவல் ஒரு தலித்தால் எழுதப்பட்ட நாவல்.\nஇப்போது ஒரு கேள்வி எழுகிறது. ஒரு தலித் நாவலை தலித் மட்டும்தான் எழுத முடியுமா. ஜெயகாந்தன் எப்படி ஒரு பிராமண நாவலை பிரமணர்களை விட நன்றாக எழுத முடிந்ததோ, அதேபோல் ஒரு தலித் நாவலை பிரமணரோ அல்லது மேல் வகுப்பினரோ எழுதமுடியுமா. ஜெயகாந்தன் எப்படி ஒரு பிராமண நாவலை பிரமணர்களை விட நன்றாக எழுத முடிந்ததோ, அதேபோல் ஒரு தலித் நாவலை பிரமணரோ அல்லது மேல் வகுப்பினரோ எழுதமுடியுமா எது எழுதினாலும் அது கலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் யோசித்துப் பார்க்கும்போது, ஒரு பிரமணர் அல்லது மேல் ஜாதிக்காரர் ஒரு தல…\n‘ அம்மா ‘ என்றுதான் என் அன்னை எனக்கு அறிமுகமானாள் \nநினைவு தெரிந்த நாள் முதல், நான் பேசியும், பழகியும் வருவது தமிழில்தான்.\nபள்ளியில் கற்றதும் தமிழ்வழிக் கல்விதான் \nமுறையாகப் பள்ளியில் சமஸ்கிரதமும், ஹிந்தியும் நான் கற்றுக் கொள்ளத் தடை செய்யப்பட்டவன்.\nசெய்யும் தொழில் கருதியும், பிற மாநில,நாடுகளுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும் நான் கற்ற பிற மொழி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கிலம்.\nதமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கதைகள், தமிழ் வழக்குகள் எனக்கு, சிறு வயதிலிருந்தே அறிமுகம் செய்யப் பட்டவை – செய்தது, என் முன்னோர்கள் – அவர்கள் தாய்மொழியும் தமிழ்தான் \nஆழ்வார்கள் பிரபந்தங்களையும், நாயன்மார்கள் தேவார, திருவாசகங்களையும் பாடியது என் தாய்மொழி தமிழிலேயேதான் – அதனால் ஓரளவுக்கு எளிதில் அவை எனக்குப் புரிந்தன \nஆத்திச்சூடியும், நாலடியாரும், கம்பராமாயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும், இன்ன பிறவும் அவ்வாறே எனக்குப் பயிற்றுவிக்கப் பட்டன இலக்கியத்துக்கும், வரலாற்றுக்கும் அதிக வேற்றுமை தெரியாமல் அவை என்னுள் தாய்மொழியிலேயே செலுத்தப் பட்டன \nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nஇன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-08-16T16:29:13Z", "digest": "sha1:RDF35AEQNMZAV3KKLZX4X5VK2ZFU6BEN", "length": 42476, "nlines": 150, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: ஓலைச்சுவடி", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nகிறித்துவச் சமய ஓலைச்சுவடிகள் - ஆ.சிவசுப்பிரமணியன்\nஇக்கட்டுரையின் தலைப்பு சிலருக்கு வியப்பை அளிக்கலாம். சிலருக்கு எரிச்சலூட்டலாம். அய்ரோப்பாவிலிருந்து இங்குப் பரவிய ஒரு சமயம். பதினாறாம் நூற்றாண்டிலேயே நூல் அச்சாக்கத்தைத் தமிழ் மொழியில் தொடங்கி வைத்த சமயம். எந்த அளவு ஓலைச் சுவடிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் என்பது வியற்பிற்கான காரணமாகலாம். ஓலைச்சுவடிகளைக் கூட சமய அடிப்படையில், கிறித்தவம், இஸ்லாம் எனப் பாகுபடுத்துவது தேவைதானா என்பது எரிச்சலுக்கான காரணமாக அமையலாம்.\nஓலைச்சுவடிகளின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலும், இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு அவை எவ்விதம் உதவும் என்று கண்டறிவதற்குத் துணைபுரியும் என்பதன் அடிப்படையிலும்தான் இவ்வாறு சமய அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளது. மற்றப்படி சமயம் சார்ந்த சிந்தனையின் அடிப்படையில் கட்டுரையின் தலைப்பு அமையவில்லை. இத்தலைப்பிற்குள் நுழையும் முன்னர் தமிழ்நாட்டில் கிறித்தவத்தின் பரவல் குறித்த சில அடிப்படைச் செய்திகளைச் சுருக்கமாக அறிந்துகொள்வது அவசியமாகிறது.\n16-ஆம் நூற்றாண்டில் 1533 அல்லது 1536 வாக்கில் கத்தோலிக்கக் கிறித்தவம் போர்ச்சுகீசியர்களின் துணையுடன் முத்துக்குளித்துறை என்றழைக்கப்பட்ட தென்தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதியில் பரவியது. 17-ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் தமிழ்நாட்டின் கடற்கரை நகரங்களாகிய பழவேற்காடு, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் சீர்திருத்தக் கிறித்துவம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆயினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் இதன் தாக்கம் இருக்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் சீர்திருத்தக் கிறித்துவம் தமிழ்நாடெங்கிலும் பரவலாக அறிமுகமாகத் தொடங்கியது. அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் பரவல் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இருந்தது.\n1578 ஆம் ஆண்டில் 16 பக்கங்களைக் கொண்ட ‘தம்பிரான் வணக்கம்’ என்ற சிறு நூலும் 1579 ஆம் ஆண்டில் ‘கிரிசிதித்தியானி வணக்கம்’ என்ற 119 பக்கங்களைக் கொண்ட நூலும் முறையே கொல்லத்திலும், கொச்சியிலும் அச்சிடப்பட்டன. 1586ஆம் ஆண்டில் ‘அடியார் வரலாறு’ என்ற 600 பக்க அளவிலான நூல் புன்னைக்காயலில் அச்சிடப்பட்டது. தமிழ்நாட்டு எல்லைக்குள் அச்சாக்கப் பணி முதல் முறையாக புன்னைக் காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில்தான் தொடங்கியது. இத்தொடக்ககால முயற்சிகள் கத்தோலிக்கத் திருச் சபையால் தொடங்கப்பட்டன.\nகத்தோலிக்கர்களையடுத்து வந்த சீர்திருத்தக் கிறித்தவ சபை தன் அச்சாக்க முயற்சியை 1715ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் தொடங்கியது. ‘அஞ்சுவேதப் பொத்தகம்’ என்ற பெயரில் விவிலியத்தின் சில பகுதிகள் அச்சிடப்பட்டன. சமய எல்லையைத் தாண்டி தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாட நூல்களும் இங்கு அச்சாயின.\nஅச்சாக்க முயற்சிக்கு முந்தைய நிலை\nஇவ்வாறு அச்சாக்கம் என்ற தொழில்நுட்பத்தைத் தமிழ்மொழியில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய கிறித்தவம், அதற்கு முன்னர் தன் சமயப் பரப்பல் முயற்சியில் ஓலைச்சுவடிகளையே பயன்படுத்தி வந்தது. இவ்வாறு அது பயன்படுத்திய ஓலைச்சுவடிகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பின்வருமாறு பகுக்கலாம்:\n6. மறைப்பணியாளர்கள் (மிஷனரிகள்) மற்றும் மிஷன்\nபணியாளர்களின் அலுவல் தொடர்பான குறிப்புகள்.\n7. மறைப்பணியாளர்கள் (மிஷனரிகள்) மற்றும் மிஷன்\nஇவை அய்ரோப்பிய மறைப் பணியாளர்களாலும் கிறித்தவத்தைத் தழுவிய தமிழ்க் கிறித்தவர்களாலும் அவ்வப்போது எழுதப்பட்டன. அச்சாக்கம் அறிமுகமான பின்னர் இவற்றுள் சில அச்சு வடிவம் பெறாது மறைந்து போயின. சில இன்றளவும் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் இடம் பெற்றுள்ளன. கிறித்தவ தேவாலயங்களிலும், தனிப் பட்டோரிடமும் சில சுவடிகள் இன்றுவரை பாதுகாப் பாயுள்ளன. சிலர் தம்வசம் இருந்த ஓலைச் சுவடிகளைக் காகிதப் பனுவல்களாக மாற்றியுள்ளனர். இப்பனுவல்களின் இறுதியில் ஓலைச் சுவடியிலிருந்து எடுத்தெழுதியது என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.\nஇச்சுவடிகளைப் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வருமாறு பகுக்கலாம்.\n1. சமய ஆய்வுக்கு மட்டும் துணைபுரிபவை.\n2. தமிழ்மொழியின் இலக்கியம் - இலக்கணம், உரைநடை,\nஅரங்கம் நாட்டார் வழக்காறு ஆகியன குறித்து\nஅறியவும், ஆராயவும் துணை நிற்பவை.\n3. தமிழ்நாட்டின் சமூகவியல், வரலாறு ஆகியனவற்றை\nஇப்பயன்பாடுகளுக்குரிய சுவடிகள் குறித்து இனிக் காண்போம்.\nகிறித்தவச் சிற்றிலக்கியங்களைப் பொறுத்தளவில் மூவகையான உள்ளடக்கங்கள் ���டம்பெற்றுள்ளன. முதலாவது யேசுவின் பிறப்பு, போதனைகள், மரணம், உயிர்த்தெழில் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு உருவானவை. இரண்டாவது கிறித்தவனான ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு உருப்பெற்றவை. கிறித்தவச் சமயம் சார்ந்த புனிதர்கள் வரலாற்றைக் கூறுவன.\nஇவற்றில் அவர்களின் கிறித்தவப்பற்று, அதன் அடிப்படையில் எதிர்கொண்ட இடையூறுகள், நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியன இடம்பெறும். இம்மூன்றாவது வகையிலான சிற்றிலக்கியங்கள் மிகப் பெரும்பாலும் கத்தோலிக்கம் சார்ந்தேயுள்ளன. கிறித்தவத்திற்காகத் தம் உயிரை நீத்தோர் வேதசாட்சிகள் (matyr) எனப்படுவர். இவர்களை மையமாகக் கொண்டும் சிற்றிலக்கியங்கள் உருவாகியுள்ளன. இவற்றையும் மூன்றாவது பிரிவில் அடக்கலாம்.\nநிகழ்த்துக்கலைகளாக நிகழ்த்தப்படும் வில்லுப் பாட்டு, கணியான் ஆட்டம், உடுக்கைப் பாட்டு ஆகியனவற்றில் பயன்படுத்துவதற்காகக் கதைப்பாடல்கள் நாட்டார் கவிஞர்களால் உருவாக்கப்பட்டு வந்தன. இச்சூழலில் கிறித்தவம் பரவியபோது, கிறித்தவர்களும் இதுபோன்ற கதைப்பாடல்களை உருவாக்கியுள்ளனர். விவிலியச் செய்திகளையும், புனிதர், வேதசாட்சி ஆகி யோரை மையமாகக் கொண்டும் இக்கதைப் பாடல்கள் உருவாகியுள்ளன.\nதமிழ்நாடு தனக்கென ஓர் அரங்கக் கலையைக் கொண்டிருந்தது. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அரங்கேற்றுக் காதைக்கு எழுதிய உரைச் செய்திகள் அரங்கம் தொடர்பான, பல நுட்பமான செய்திகளைக் கூறுகின்றன. தமிழ் அரங்கக் கலையானது பார்சி நாடகக் குழுவின் தாக்கத்தால் முற்றிலும் அழிந்துபோன நிலையில் தெருக்கூத்து மரபு தமிழ் அரங்கக் கூறுகளை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்டுள்ளது. தெருக்கூத்து மரபு மட்டு மின்றி கத்தோலிக்க அரங்கமும் தமிழ் அரங்கக் கூறுகளைப் பாதுகாத்து வந்துள்ளது. கூத்து அடவுகள் கத்தோலிக்க அரங்கக்கலையில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இவற்றில் பயிற்சி பெற்ற அண்ணாவிகள் மறைந்துபோனமையாலும் தொடக்கத்தில் தமிழ்க் கத்தோலிக்க அரங்கத்தை முதன் முதலாக உருவாக்கிய சேசு சபையினர் பின்னர் மட்டுமீறிய கட்டுப்பாடுகளை விதித்தும், சமயச் சடங்குகளுடன் ஒன்றியிருந்த அரங்கத்தைச் சடங்கிலிருந்து துண்டித்தும் கத்தோலிக்க அரங்கின் மறைவிற்குக் காரணமாயினர். ஆயினும் நாடகப் பனுவல்கள் ஓலைச் சுவடி வடிவில் இன்றும் கிட்டுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய அரங்கத்தை மீட்டுருவாக்கம் செய்ய இவை துணைபுரியும் தன்மையன.\nகிறித்தவத் தேவாலய வழிபாட்டில் ஒரு முக்கிய கூறாக அமைவது குருக்களும், போதகர்களும் நிகழ்த்தும் மறையுரையாகும். கிறித்தவம் தமிழ்நாட்டில் பரவிய தொடக்ககாலத்தில் அய்ரோப்பிய குருக்களே மறைப் பணியாற்றி வந்தனர். சரளமாகத் தமிழில் மறையுரையாற்ற முடியாத நிலையில் அதை உரைநடை வடிவில் ஓலையில் எழுதிப் படித்துள்ளனர். சின்னச் சவேரியார் என்றழைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு சேசு சபைத்துறவி, ஞாயிறு தொடங்கி சனி முடிய ஏழு நாட்களுக்கும் ‘ஞாயிற்றுக்கிழமைப் புதுமை’, ‘திங்கள் கிழமைப் புதுமை’ (புதுமை: அற்புதம்) என்ற தலைப்பிட்டு தனித்தனி ஓலைச்சுவடிகளை எழுதிவைத்துள்ளார். கத்தோலிக்கர்களின் அன்றாட சமய வாழ்வில் இச்சுவடிகள் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பின்னர் இச்சுவடிகள் அச்சு வடிவம் பெற்றன.\nஒரு நிறுவனச் சமயம் என்ற முறையில் கிறித்தவச் சமயம், தனக்கெனத் தனியான நிர்வாக அமைப்பைக் கொண்டிருந்தது. இந்நிறுவனப் பணியாளர்களும் மறைப் பணியாளர்களும் அன்றாட நிர்வாகம் தொடர்பான அலுவலகப் பதிவுகளையும், கடிதங்களையும் எழுத, தொடக்கத்தில் ஓலைச் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் செய்யுள் வடிவிலின்றி உரைநடையில் எழுதப்பட்டன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.\nஇத்தகைய ஆவணங்கள் அவை உருவான காலத்திய சமூக வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளன. புதிய கிறித்தவர்களுக்கும் மதத் தலைமைக்கும் இடையிலான உறவுநிலை, வழக்குகள் - தீர்ப்புகள் மறைப்பணியாளர்களின் பணிமுறை, பணியில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், உடன்படிக்கைகள், ஒரு குறிப்பிட்ட தேவாலயம் உருவான வரலாறு ஆகியனவற்றை மறைத்தள ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில், சமயம் சார்ந்து நிற்கும் இத்தகைய ஆவணங்கள் எவ்வகையில் தமிழ்ச் சமூக வரலாற்றிற்கு உதவும் என்ற வினா எழுவது இயற்கையே. சமயம் என்பது சமூக நிறுவனங்களுள் ஒன்று என்பதன் அடிப்படையில் சமய ஆவணங்களுக்குள் சமூகச் செய்திகள் புதைந்துள்ளன. இதற்குச் சான்றாக சில செய்திகளைக் குறிப்பிடலாம்.\nகிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் தம் பிறவி அடையாளங்களில் ஒன்றான மதத்தைத் துறந்தார்களே தவிர, சாதியைத் துறக்க���ில்லை. இதனால் சாதியை மையமாகக் கொண்ட சிக்கல்கள் கிறித்தவத்தில் உருவாயின. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நிகழ்ந்தன. வழக்குகளில் தம் தரப்புச் சான்றுகளாக சில போழ்து ஓலைச்சுவடிகளையும் தாக்கல் செய்துள்ளனர். இச்சுவடிகள் சாதிய மேலாண்மை தொடர்பான செய்தி களைப் பதிவு செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாதிகளுக்கிடையே நிலவிய உறவு நிலையை இவை வாயிலாக அறிய முடிகிறது.\nதேவாலயத்தின் செலவுகளுக்காக வாங்கப்பட்ட வரி விவரங்கள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளும் இருந்துள்ளன. பணமாக மட்டுமின்றித் தானியமாகவும், காய்கனிகளாகவும் கூட வரி செலுத்தியுள்ளனர். இச்செய்திகளைக் கூறும் கோவில் கணக்கு ஓலைகள், அவை செலுத்தப்பட்ட காலத்தை, பொருளாதார நிலையை அறியத் துணை புரியும். சீர்திருத்தக் கிறித்தவத்தில் போதகர்களுக்கு உதவ ‘உபதேசியார்’ (catechist) என்ற பதவி உருவாக்கப்பட்டிருந்தது. குருக்களின் பணிப்பகுதி பரந்துபட்ட தாயிருந்ததுடன், போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லாமலும் இருந்தன. இத்தகைய சூழலில் குருக்கள் இல்லாத நேரங்களில் உபதேசியார்களின் பணியைக் குருக்களும் மக்களும் நம்பியிருந்தனர்.\nஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்த குரு வரும்போது அவருக்கு வழிபாட்டில் உதவி செய்தல், மற்ற நாட்களில் தேவாலயங்களைத் திறந்து செபம் படித்தல், செபம் கற்றுக் கொடுத்தல், குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கல், திருமணம், இறப்பு போன்ற வாழ்க்கை வட்டச் சடங்குகள் கிறித்தவ நெறியில் நிகழ உதவுதல், கிறித்தவர் களின் வீடுகளுக்குச் சென்று வரல், குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள் மரணப் படுக்கையில் இருப்பவர்கள், ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், சொற்பொழி வாற்றல், துண்டுப் பிரசுரங்களை விற்பனை செய்தல் என்பன உபதேசியார்களின் முக்கிய பணிகளாக இருந்தன.\nஇவை தவிர தங்களின் முந்தைய சமயப் பழக்க வழக்கங்களைப் புதிய கிறித்தவர்கள் பின்பற்றாதவாறு கண்காணித்தல், புதிதாகச் சிலரை மதம் மாற்றல், நன்கொடை வாங்குதல், தேவாலங்களுக்குத் தரவேண்டிய வரிகளைக் கிறித்தவர்களிடமிருந்து வாங்குதல், வழக்கு களைத் தீர்த்து வைத்தல், தேவாலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பனவும் இவர்களது பணியாகும். உபதேசியார்களை மேற்பார்வையிட ‘விசாரணை உபதேசியார்’ என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். உபதேசியார்கள் தமது அன்றாடப் பணிகளை எழுதி வைத்து அவற்றை விசாரணை உபதேசியாரிடம் தர வேண்டும்.\nபொதுமக்களிடம் தொடர்புகொண்டிருந்த உபதேசியார்கள் தம் அன்றாடப் பணிகளை ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளனர். உபதேசியார் குறிப்பு என்றழைக்கப்படும் இக்குறிப்புகள் அவை எழுதப்பட்ட காலத்தின் சமூக நிலையை விரிவாகப் பதிவு செய்துள்ளன. ஓலைச்சுவடிகளிலும், காகிதங்களிலும், உபதேசியார் சவரிராயபிள்ளை (1801-1874) என்பவர் எழுதி வந்த நாட்குறிப்புகளைத் தொகுத்து அவரது மகன் யோவான் தேவசகாயம் சவரிராயன் (1843 - 1904) என்பவர் ‘சவரிராய பிள்ளையவர்கள் சர்னலும் காகிதங்களும்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டு கால திருநெல்வேலி மாவட்டத்தில் 1836 தொடங்கி 1874 வரையிலான சமூக நிலையை அறிய உதவும் இத்தொகுதிகள் குடும்ப உறுப்பினர்கள் தேவைக்காக 25 படிகளே அச்சிடப்பட்டுள்ளன.\nஇந்நூல் பல அரிய செய்திகளின் களஞ்சியமாக அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி யிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுதப்பட்ட உபதேசியார் நாட்குறிப்புகள் காகித வடிவிலும், ஓலைச் சுவடி வடிவிலும் ஜெர்மனியில் உள்ள ஹாலே என்ற இடத்திலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன. இச்சுவடிகள் வாயிலாக சில வரலாற்றுச் செய்திகள் கிட்டும் வாய்ப்புள்ளது.\nகிறித்தவ ஓலைச்சுவடிகளில் ஒரு பகுதி உரை நடையில் அமைந்திருத்தல், அதன் தனிச்சிறப்பாக அமைகிறது. நமக்குக் கிடைக்கும் சோதிடம், மருத்துவம் தொடர்பான ஓலைச்சுவடிகள் கூட செய்யுள் வடிவில் அமைந்தவைதான். இலக்கியம், கதைப்பாடல் தொடர் பான சுவடிகள் செய்யுள் நடையில்தான் அமைந்திருக்கும் என்பதைக் கூற வேண்டிய அவசியமில்லை. தத்துவம், இலக்கிய இலக்கண உரைகள் ஆகியன மட்டுமே உரைநடையில் அமைந்திருந்தன. எனவே உரைநடை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே வழங்கிவந்தது. கருத்துக்கள், அறவுரை ஆகியனவற்றைக் கூற, ஒருவரை விளித்துக் கூறும் வகையிலான அகவல் பா வடிவைப் பயன்படுத்தியுள்ளனர்.\nஅகவுதல் என்ற சொல்லுக்கு அழைத்தல் என்ற பொருளும் உண்டு. ‘அகவிக் கூறுதலின் அகவல் என்றாயிற்று’ என்பர். மனனம் செய்யவும், கூறும் செய்தியைக் கேட்போர் எளிதில் புரிந்துகொள்ளவும் அகவல்��ா வடிவம் துணைபுரியும் தன்மையது. இக் காரணம் பற்றியே ‘கபிலரகவல்’, ‘விநாயகர் அகவல்’ என்பன மக்களிடையே எளிதில் சென்றடைந்தன. உரைநடை வளர்ச்சியடையாக் குறையை அகவல் வடிவிலான நூல்கள் தீர்த்து வைத்தன. யாப்பு விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட்ட செய்யுள் வடிவிலான நூல்களைக் கற்றவர்கள் படித்து வந்தனர். உரைநடை என்ற வடிவம் தமிழில் வளர்ச்சியுறாமைக்கு இதுவே காரணமாகும்.\nநவீனத்துவம் வளர்ச்சியுற்ற அய்ரோப்பிய சமூகத்தி லிருந்து வந்த கிறித்தவம், வரலாறு, பூகோளம், அறிவியல் போன்ற அறிவுத்துறைகளை, தான் நிறுவிய கல்விக் கூடங்கள் வாயிலாகக் கற்பிக்கத் தொடங்கிய போதும், புற உலகின் செயல்பாடுகளைப் பதிவு செய்யவேண்டிய போதும் உரைநடை அவர்களுக்குத் தேவைப்பட்டது. இத்தேவையை நடைமுறைப்படுத்த தொடக்கத்தில் ஓலைச் சுவடிகளை அவர்கள் பயன்படுத்தினர். இதுவரை நுழையாத புதிய தடங்களில் தமிழ் உரைநடை நுழைய இச்செயல் துணைபுரிந்துள்ளது. இதனால் உரைநடையின் பயன்பாடு மாற்றியமைக்கப் பட்டுள்ளது. சமூக நிகழ்வுகளையும், முரண்பாடுகளையும் ஆவணப்படுத்தத் தூண்டியுள்ளது. இதன் காரணமாக 18, 19 ஆம் நூற்றாண்டுக் காலத்திய தமிழ் உரைநடை வளர்ச்சியை ஆராயவும், சமூக நிகழ்வுகளைக் கண்டறியவும் கிறித்தவ ஓலைச்சுவடிகள் துணைபுரிகின்றன. இதுவே கிறித்தவ ஓலைச்சுவடிகளின் சிறப்பாக அமைகிறது.\nஇத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கிறித்தவ ஓலைச் சுவடிகள், தனி மனிதர்களிடமும், புராதனத் தேவாலயங் களிலும் கிறித்தவத் திருச்சபைகளின் ஆவணக் காப்பகங் களிலும் உள்ளன. செர்மனி, டென்மார்க், வாடிகன், பாரிஸ் ஆகிய நகரங்களில் உள்ள நூலகங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் உரைநடை வடிவிலான கிறித்தவம் தொடர்பான ஓலைச்சுவடிகளும் அடக்கம். அச்சுவடிகளில் பல அச்சு வடிவம் பெறத் தகுதி யானவை. தமிழ் வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இவை வாசிக்கக் கிட்டாதது குறைபாடாகும். இன்று ஓலைச்சுவடிகளைக் குறுந்தகடுகளில் பதிவு செய்ய முடியும். எனவே அயல்நாடுகளில் உள்ள ஓலைச் சுவடிகளைக் குறுந்தகடுகளில் பதிவு செய்து தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் படிக்கவும், பதிப்பிக்கவும் உதவ வேண்டியது அவசியம். அதிகப் பொருட் செலவில்லாத இப்பணியை அவர்கள் மேற்கொள்வது கடினமான ஒன்றல்ல.\n(உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை) நடத்திய சுவடிப் பயிலரங்கில் ஆற்றிய உரையின் சுருக்கம்)\nநன்றி - உங்கள் நூலகம் ஜூன் 2010\nஇடுகையிட்டது tamilvani நேரம் 09:32\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1808/", "date_download": "2018-08-16T15:39:02Z", "digest": "sha1:NIU7KKX7GJQ7QP6GKRONVGS4R37NPBBS", "length": 9775, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "தெறி படத்தின் கிளைமாக்ஸ் எப்போது? எங்கே ? - விபரம் உள்ளே - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத��தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News தெறி படத்தின் கிளைமாக்ஸ் எப்போது எங்கே \nதெறி படத்தின் கிளைமாக்ஸ் எப்போது எங்கே \nஇளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தெறி. சமீபத்தில் கோவா வில் வெளிநாட்டு சண்டை கலைஞர் களுடன் புதிய தொழிநுட்ப முறையில் முக்கிய சண்டைகாட்சியை படம் பிடித்துள்ளது படக்குழு.\nஇந்நிலையில் அடுத்த வாரம் 10ம் தேதி சென்னை பின்னி மில்லில் மிக பிரம்மாண்டமான செட் அமைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க உள்ளனர்.\nஇந்த படபிடிப்பில் படத்தின் முக்கிய வில்லனான இயக்குனர் மஹிந்திரன் மற்றும் அவரது அடியாட்களுடன் விஜய் மோதும் காட்சி படமாக்க உள்ளது. இப்படப்பிடிப்புடன் படத்தின் பெருவாரியான காட்சிகள் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஎன் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்: கமல்\nதெறி சாதனையை முறியடித்த பைரவா- என்ன தெரியுமா\nதீபாவளிக்கு தெறிக்க விட தயாரான இளையதளபதி ரசிகர்கள்\nதெறி படத்திற��கு பிறகு தோனி படத்திற்கு மட்டுமே இப்படி ஒரு காட்சி- ஸ்பெஷல் ஏற்பாடு\nஇந்த வருடத்தில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்- எந்த படம் முதலிடம், லிஸ்ட் இதோ\nஇந்த வருடத்தில் தமிழகத்தில் அதிக வசூல் கபாலி இல்லையா தெறியா\nபிரமாண்ட நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் விஜய்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/9th-samacheer-kalvi-history-study-material-tamil-5/", "date_download": "2018-08-16T15:46:50Z", "digest": "sha1:BJ7MCPQT25FLEUQICW2TEKYCNX5O7ID4", "length": 3643, "nlines": 50, "source_domain": "tnpscwinners.com", "title": "9th Samacheer Kalvi History Study Material in Tamil – 5 - TNPSC Winners", "raw_content": "\n1846-ல் எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.\n‘டிரில்‛ என்ற விதை விதைக்கும் கருவியும், குதிரை மூலம் நிலங்களில் மரக்கலப்பைகளுக்கு பதிலாக எஃகு கலப்பைகள் உழுவதற்கு பயன்படுத்தப்பட்டன.\nமண்னை வளப்படுத்த ‚பயிர் சுழற்சி முறை‛ நடைமுறை படுத்தப்பட்டது.\n1825 ஆம் ஆண்டு தங்கள் உரிமைகளைப் போராடி பெற ‚தொழிளார் சங்கங்கள்‛ ஏற்படுத்தப்பட்டன.\nஉலகத்திலேயே அதிக முன்னேற்றமடைந்த நாடாக இங்கிலாந்து உருவானது.\nநடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழிலாளர் வர்க்கதினருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தொழில் மயமாதல் கூர்மைபடுத்தியது. இந்த பாகுபாட்டை போக்க ராபர்ட் ஓவன் என்பவர் முதன் முதலில் ‚ சமத்துவம்‛ என்ற சொல்லை உருவாக்கினார்.\nமார்க்ஸிம் என்பது, உழைப்பினால் ஏற்படும் லாபத்தில் உழைப்பாளருக்கும் உரிய பங்கு வேண்டும் என்பதாகும்.\nஜெர்மனி நாட்டு சமத்துவவாதி காரல்மார்க்ஸ், மார்க்ஸிசம் என்ற கோட்பாட்டை வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/183081?ref=right-popular-cineulagam", "date_download": "2018-08-16T16:01:48Z", "digest": "sha1:QQO522JLDQMOAAEHAYOBV6GOQAGCR2LI", "length": 16490, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "மனைவி கண்முன்னே கணவனின் மர்ம இடத்தில் அடித்து கொலை செய்த பெண் - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பி���தமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nமனைவி கண்முன்னே கணவனின் மர்ம இடத்தில் அடித்து கொலை செய்த பெண்\nமனைவியின் கண் முன்னே துடிதுடிக்க கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த கொலையை செய்தது மற்றொரு பெண்தான் என்பது கூடுதல் பயங்கர செய்தியாகும். ஈரோட்டை அடுத்த பெரியசேமூர் கல்லாங்கரட்டை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் விசைத்தறி தொழிலாளி. இவரதுமனைவி லீலாவதி. செல்வக்குமாருக்கு வயது 25, லீலாவதிக்கு வயது 22. செல்வக்குமாரின் அண்ணி முறை உறவுள்ளவர் லட்சுமி என்பவர். கடந்த 3-ம் தேதி லட்சுமி, தனது கணவரை விட்டு இன்னொருவருடன் ஓடிப் போய்விட்டார்.\nஇப்படி லட்சுமி வீட்டைவிட்டு போய்விட்டதால் குடும்ப மானம் போகிறதே என்று நினைத்த செல்வகுமார், எங்கெங்கேயே தேடி, கடைசியில் சங்ககிரியிலிருந்து கடந்த 6-ம் தேதி லட்சுமியை மீண்டும் அவரது வீட்டுக்கு கூட்டி வந்து விட்டு சென்றார். இதனால் லட்சுமிக்கு செல்வக்குமார் மீது ஆத்திரம். செல்வகுமார் மீது பயங்கரமான கோபத்தில் இருந்துள்ளார் லட்சுமி.\nஇந்நிலையில், நேற்று தன் செல்வகுமார் தனது மனைவி லீலாவதியுடன் வெள��யில் சென்று லட்சுமி வீட்டு வழியே வந்து கொண்டிருந்தார். செல்வகுமாரை கவனித்த வந்த லட்சுமி, வீட்டிலிருந்து ஓடி வந்து தகராறில் ஈடுபட்டார், \"என்னை ஏன் இங்கே கூட்டி வந்தாய் அப்படியே என்னை விட்டிருக்க வேண்டியதுதானே அப்படியே என்னை விட்டிருக்க வேண்டியதுதானே\nதிடீரென லட்சுமி மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து செல்வக்குமாரை பயங்கரமாக தலையில் தாக்கினார். இதில் செல்வக்குமாருக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. பின்னர் சாலையோரம் கிடந்த ஒரு பெரிய கல்லை கொண்டு வந்து செல்வக்குமாரின் வலது காலில் மடார் என போட்டார். வலி பொறுக்க முடியாமல் செல்வக்குமார் அலறி துடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத லட்சுமி, செல்வக்குமாரின் மர்ம உறுப்பில் பலமாக எட்டி உதைத்தார். இப்போது செல்வக்குமார் சுருண்டு விழுந்து இறந்தே போய்விட்டார். இவ்வளவும் செல்வகுமாரின் மனைவி லீலாவதி முன்பே நடந்து முடிந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து வந்தனர். செல்வகுமாரை உடலை கைப்பற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லட்சுமி உறவினர்கள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி செல்வக்குமார் மீது அவரது உறவினர்கள் தாக்குதல் நடத்தியபோது அதை ஒருவர் செல்போனில் எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு உள்ளார்.\nஎதை எதை வீடியோ எடுக்கிறதுன்னு ஒரு விவஸ்தை கிடையாதா கர்ண கொடூர கொலை ஒன்று நடப்பதைகூட வீடியோ எடுத்து கொண்டிருக்க இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது கர்ண கொடூர கொலை ஒன்று நடப்பதைகூட வீடியோ எடுத்து கொண்டிருக்க இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது ஒரு பெண் பட்டப்பகலில் தாக்குதல் நடத்தும்போது, அதை தடுத்து நிறுத்த உதவியிருக்க கூடாதா ஒரு பெண் பட்டப்பகலில் தாக்குதல் நடத்தும்போது, அதை தடுத்து நிறுத்த உதவியிருக்க கூடாதா செல்வக்குமாரை தாக்குதலின்போது தடுத்தி நிறுத்தியிருந்தால் ஒரு உயிர் இப்படி அநியாயமா போயிருக்காதே செல்வக்குமாரை தாக்குதலின்போது தடுத்தி நிறுத்தியிருந்தால் ஒரு உயிர் இப்படி அநியாயமா போயிருக்காதே கணவனை இப்படி கொடூரமாக தாக்கி, மண்டையை பிளந்து, காலை உடைத்து, மர்ம உறுப்பை மிதித்து கொன்ற சம்பவம் தன் கண்முன்னாலேயே ��டைபெற்றதை கண்டு பாவம், அந்த மனைவி எப்படியெல்லாம் துடித்தாளோ கணவனை இப்படி கொடூரமாக தாக்கி, மண்டையை பிளந்து, காலை உடைத்து, மர்ம உறுப்பை மிதித்து கொன்ற சம்பவம் தன் கண்முன்னாலேயே நடைபெற்றதை கண்டு பாவம், அந்த மனைவி எப்படியெல்லாம் துடித்தாளோ என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,%20%E0%AE%83%20%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%20,%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,%20'%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87'%20,%20%E0%AE%83%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:21:32Z", "digest": "sha1:FWKTRCAMUFQWZJEHML2Y4AZHWQVVQLBD", "length": 8577, "nlines": 64, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: உலகக்கோப்பை கால்பந்து, ஃ பைனல் , குரேஷியா, ' பெப்பே' , ஃ பிரான்ஸ்\nஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018 00:00\nஉலகக்கோப்பை கால்பந்து ஃ பைனல் : குரேஷியாவிற்கு ' பெப்பே' காட்டியது ஃ பிரான்ஸ்\n21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.\nஇந்நிலை��ில் உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.\n1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் களமிறங்கியது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது. இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஇந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது. இதில் ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த சுய கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.\nஇதனைத்தொடர்ந்து பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் 1 கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இதன்மூலம் முதல்பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.\nபரபரப்புடன் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பால் போக்பா 1 கோல் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. அவரைத் தொடர்ந்து சக அணியின் வீரர் கைலியன் பாப்பே மேலும் 1 கோல் அடிக்க அரங்கத்தில் சத்தம் விண்ணை பிளந்தது. பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர். இந்நிலையில் குரோஷியா அணியின் வீரர் மான்ட்ஜூகிச் 1 கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால் இறுதிவரை குரோஷியா அணியினரால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி “சாம்பியன்” பட்டம் வென்றது. இதனை பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nஇதன்மூலம் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 119 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2014/06/blog-post_9099.html", "date_download": "2018-08-16T16:26:48Z", "digest": "sha1:PXIMCN3FZ3W3IFE42PUNMZGYWWGCCW6N", "length": 6037, "nlines": 57, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: கல்முனையில் கண்டனம்", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nஅளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்திருந்த கண்டம் தெரிவிக்கும் பேரணி இன்று கல்முகைக்குடி முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.\nஅமைதியான முறையில் இடம்பெற்ற இக்கண்டன பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும், பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற சுலோகங்களை காணக்கூடியதாக இருந்தது.\nபெருந்திரளான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட இப்பேரணியில் கல்முனை அரசியல்வாதிகள் என்ற ரீதியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் மாத்திரமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வி��த்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=5415", "date_download": "2018-08-16T16:29:51Z", "digest": "sha1:4LDIQIBD7XQD5WWCSFLCWLKFWKEPNZXA", "length": 14404, "nlines": 274, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம்\nசோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்\nவேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்\nஆதி யாகிநின் றானுமை யாறுடை யையனே.\nஎங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா\nமங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்\nபங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்\nஅங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே.\nவேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே\nவானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்\nதேனெய் பாறயிர் தெங்கிள நீர்கரும் பின்றெளி\nஆனஞ் சாடுமுடி யானுமை யாறுடை யையனே.\nபண்ணி னல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்\nஎண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்\nவண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே\nஅண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை யையனே.\nகூறு பெண்ணுடை கோவண முண்பது வெண்டலை\nமாறி லாருங்கொள் வாரிலை மார்பில் அணிகலம்\nஏறு மேறித் திரி வ ரிமை யோர்தொழு தேத்தவே\nஆறு நான்குஞ்சொன் னானுமை யாறுடை யையனே.\nதன்மை யாருமறி வாரிலை தாம்பிற ரெள்கவே\nபின்னு முன்னுஞ்சில பேய்க்கணஞ் சூழத் திரிதர்வர்\nதுன்ன வாடை யுடுப்பர் சுடலைப்பொடி பூசுவர்\nஅன்னமா லுந்துறை யானுமை யாறுடை யையனே.\nகோடல்கோங் கங்குளிர் கூவிள மாலை குலாயசீர்\nஓடுகங் கையொளி வெண்பிறை சூடு மொருவனார்\nபாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே\nஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே.\nவாயி லாரென நீடிய மாக்குடித்\nதூய மாமர பின்முதல் தோன்றியே\nநாய னார்திருத் தொண்டில் நயப்புறு\nமேய காதல் விருப்பின் விளங்குவார்.\nமன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்\nதொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்\nநன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்\nதன்மை வாயிலார் என்னுந் தபோதனர்.\nதூதுஇ யங்குஞ் சுரும்பணி தோகையர்\nஓதி யெங்கும் ஒழியா அணிநிதி\nபூதி யெங்கும் புனைமணி மாடங்கள்.\nதெருக்கள் எங்கும் திருவிழாக்களின் அழ��ு மேம்பாடுகள் விளங்கும். பருவம் வாய்ந்த இளைஞர்களின் தூதாக இயங்குவன போல் வண்டுகள் பெண்களின் கூந்தல்கள் எங்கும் விளங்கும். சுண்ணச் சாந்து பூசி ஒப்பனை செய்யப்பட்ட மாடங்கள் எங்கும், அழகிய நிதிகளும் அணிகளும் நீங்காமல் விளங்கும்.\nதவள மாளிகைச் சாலை மருங்கிறைத்\nதுவள்ப தாகை நுழைந்துஅணை தூமதி\nபவள வாய்மட வார்முகம் பார்த்தஞ்சி\nஉவள கஞ்சேர்ந் தொதுங்குவ தொக்குமால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-kumbam-rasi/", "date_download": "2018-08-16T16:09:20Z", "digest": "sha1:KBW43TEVN3CD2BOG32SVWJNX6DKBX6WC", "length": 42605, "nlines": 112, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Kumbam Rasi Tamil Astrology", "raw_content": "\nஅவிட்டம் (3,4), சதயம், பூரட்டாதி (1,2,3)\nஉயர்ந்த பண்பும், பொறுமையும், பிறர் விஷயங்களில் அத்துமீறித் தலையிடாத நற்குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே\nஇதுவரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில், உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவந்த உங்கள் ராசியதிபதி சனி பகவான் வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை உங்கள் ராசிக்கு லாபஸ் தானமான 11-ல் சஞ்சரிக்க உள்ளதால் இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் பகலவனைக் கண்ட பனிபோல விலகிவிடும். உங்களது செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். தொழில், வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும்விலகி தொட்டதெல்லாம் லாபத்தையே கொடுக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான காலமாகும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் அனைத்தும் நினவாகும். எதிர்பார்த்த உயர்வுகளையும், இட மாற்றங்களையும் தடையின்றிப் பெறமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருக்கும் ஊழியர்களின் ஒத்துழைப்புகளும் வேலைப் பளுவைக் குறைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nசனி சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் சர்ப்ப கிரகமான ராகு 12-2-2019 வரை 6-லும், 13-2-2019 முதல் 1-9-2020 வரை கேது லாபஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருப்பதும், குரு பகவான் 4-10-2018 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிலும், 29-10-2019 முதல் 15-11-2020 வரை லாபஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு ���ன்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும்.சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புரிந்துகொள்ளாமல் பிரிந்துசென்ற உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய முதலீடு களை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். பெயர், புகழ் அனைத்தும் உயரும்.\nஉடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்படும். நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மங்களகரமான காரியங்கள் நடைபெற்று உங்களின் கடமைகளை நிறைவேற்றிய திருப்தி ஏற்படும்.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nகுடும்பத்தில் சுபிட்சமும், லஷ்மி கடாட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். பொருளாதார நிலை திருப்தி கரமாக அமைந்து வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும்.\nகொடுக்கல்-வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணலாம். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். நல்ல நட்புகளால் நற்பலன் அமையும். எதிர்பாராத தனவரவு களும் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்புக் கிட்டும்.\nதொழில��, வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளி களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்க, பெரிய தொகை ஈடுபடுத்தி அபிவிருத்திச் செய்ய அற்புதமான காலமாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளும் லாபத்தை ஏற்படுத்தும். முதலாளி -தொழிலாளி இடையே உள்ள உறவு திருப்தி கரமாக அமைந்து மேன்மேலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்குச் செய்யும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளும் கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று உயர்வடைவார்கள்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் கிட்டும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணிபுரிபவர் களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nபெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை தடை யின்றிக் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்யமுடியும். கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எந்த வித பிரச்சினைகளும் இன்றி சாதனை செய்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.\nபயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைப்பொருளுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும். தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாளமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும்.\nபுதிய ���ாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலை வாரி வழங்குவதால் ரசிகர்களின் ஆதரவு பெருகும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடம்பரக் கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத்திரையில் இருப்பவர்களாலும் ஜொலிக்கமுடியும்.\nகல்வியில் பல சாதனைகளைச் செய்யமுடியும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பீர்கள். அரசுவழியில் கிடைக்கப்பெறும் உதவிகள் தக்கசமயத்தில் உதவும். விளையாட்டுப்போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல் களையும் பெறமுடியும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதும் மிக அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் பெரிய தொகை ஈடுபடுத்தமுடியும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி பகவான் லாப ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். 6-ல் ராகு சஞ்சரிப்பதும், 9-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். திறமைக்கு பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் முன்னேற்றம் உண்டாகும். சனிப்ரீதியாக விநாயகரை வழிபடுவது சிறப்பு.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nராசியதிபதி சனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அனுகூல மான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக அமையும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். பொன் பொருள் சேரும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அசையா சொத்து வகையில் லாபம் அமையும். உற்றார் -உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படு வார்கள். 9-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது உயர்வைத் தரும்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nஉங்கள் ராசியாதிபதி சனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த தடைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் அனுகூலமாக அமை வார்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. சுபகாரியங்கள் தடை களுக்குப் பின்பு கைகூடி மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உடல்நிலையில் மிகச்சிறப்பாக அமையும். 13-2-2019 முதல், கேது லாப ஸ்தானத்தில் ச��்சரிக்க இருப்பதால் எல்லாவகையிலும் லாபம் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உத்தியோகஸ்தர்கள் பணியில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\n11-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவைத் தடையின்றிப் பெறமுடியும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் 10-ல் குரு இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக ஏற்படும் பயணங்களால் அலைச்சல் அதிகரித் தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு நற்பலனும் அமையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற சில சிரமங்களை அடைய நேரிடும். உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவு களைக் குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவி னாலும் எதிர்நீச்சல் போட்டு லாபம் பெறுவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு நற்பலன்களைப் அடைவீர்கள். உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். துர்க்��ையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nஉங்கள் ராசியதிபதி சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் கனவுகள் நனவாகும். தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். வீடு,மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கப் பெற்று சேமிப்பு பெருகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 29-10-2019 முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணம் பலவழி களில் தேடிவரும். பெரிய மனிதர்களின் நட்புக் கிட்டும். தொழில், வியா பாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நற்பலனைப் பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nஉங்கள் ராசியதிபதி சனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பணம் பலவழிகளில் தேடிவரும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் அமையும். மணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் கைகூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றங்கள் உண்டாகி புதிய பொருள் சேர்க்கைகளை அடைவீர்கள். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகப்பெரிய பலன்களை அடைவார்கள். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலம் என்பதால் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகஸ் தர்கள் உயர்வான நிலைகளை அடைவார்கள். கடன்கள் குறைவதால் சேமிப்புகள் பெருகும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nசனி பகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதாலும், குரு பகவானும் 11-ல் சஞ்சரிப்பதாலும் இக்காலங்களில் நினைத்தது ந���றைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மண மானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய கூட்டாளிகளால் அபிவிருத்தி பெருகும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக் கொண்டி ருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் அனுகூலமான நற்பலன்களைத் தடையின்றிப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைக் கொடுக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும், அரசுவழியில் ஆதாயங்களும் தேடிவரும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் இக்காலங்களிலும் நன்மையான பலன்களை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் சுபிட்சமான நிலை உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். புதிய பூமி, மனை,வாகனங்களையும் வாங்க முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவி யிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறை யாது. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப் புகள் தடையின்றி வரும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ் தர்கள் பணியில் நிம்மதியான நிலையை அடைவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nநிறம் (Color): வெள்ளி, சனி\nதிசை (Direction): வெள்ளை, நீலம்\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vaani-kapoor-s-oops-moment-at-befikre-s-song-launch-043344.html", "date_download": "2018-08-16T15:57:40Z", "digest": "sha1:L5PNPXVTMCZR2FENDGPIGNDSDFPMLVOK", "length": 10022, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது | Vaani Kapoor's Oops Moment At Befikre's Song Launch - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது\nஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது\nமும்பை: பாலிவுட் நடிகை வாணி கபூர் நடிகர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடிக்கும்போது அவரது ஆடை நழுவி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.\nசுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் பாலிவுட் வந்தவர் வாணி கபூர். 3 ஆண்டுகள் கழித்து தற்போது ரன்வீர் சிங்குடன் சேர்ந்து பேஃபிக்ரே படத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீஸாகிறது.\nஇந்நிலையில் படத்தில் வரும் யூ அன்ட் மி பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வாணி வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது அவர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடிக்க அவரது சட்டை நழுவி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.\nகேமராக்களில் அந்த காட்சி பதிவாகிவிட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்காக வாணியை ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆடை நழுவிய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாணியை கிண்டல் செய்து வருகிறார்கள்.\nபேஃபிக்ரே படத்தில் வாணியும், ரன்வீரும் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கு என்று முத்தம் கொடுப்பார்களாம்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nகண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை\nஆஹா கல்யாணம்.. 'ஆஹாஹாஹாஹா' வாணி கபூர்\nஇதுதாண்டா 'சுத்'தமான ரொமான்ஸ்... பரினீதி, வாணிக்கு 27 கிஸ் கொடுத்த சுஷ்\nவிருது விழாவுக்கு ஃப்ரீயா வந்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nஆஹா கல்யாணம் - விமர்சனம்\nஜிலேபியா... மொளகா பஜ்ஜியா.. வாணி கபூருக்கு ஏத்த பட்டப் பெயர் சொல்லுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vaani kapoor வாணி கபூர் பாடல் வெளியீடு\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://estate-building.global-article.ws/ta/category/apartment-finder", "date_download": "2018-08-16T15:34:08Z", "digest": "sha1:B3YGGVYO7K25BAGFPCPNAV2CBFPRGVV5", "length": 22410, "nlines": 197, "source_domain": "estate-building.global-article.ws", "title": "அபார்ட்மென்ட் தேடல் | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nஹூஸ்டன் குடியிருப்புகள் வாடகைக்கு க்கான\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > அபார்ட்மென்ட் தேடல்\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nஹூஸ்டன் குடியிருப்புகள் ஹூஸ்டன் மற்றும் டெக்சாஸ் பகுதியில் வாடகைக்கு குடியிருப்புகள் தேடுபவர்களுக்கு சிறந்த இலவச சேவை வழங்குகிறது. மேலும் அது ஹூஸ்டன் மற்றும் டெக்சாஸ் பகுதியில் உள்ள பிற வாடகை நகரும் சேவை வழங்குகிறது. மேலும் கிடைக்க வாடகை கரு���ிகள் உங்கள் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புக் இடையேயான ஒப்பீடு ஆய்வு வரைய.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஹூஸ்டன் குடியிருப்புகள் ஹூஸ்டன் மற்றும் Tecas பகுதியில் முன்னணி வாடகை குடியிருப்பில் ஃபைண்டர்ஸ் ஒன்றாகும். ஹூஸ்டன் மற்றும் டெக்சாஸ் பகுதியில் வாடகைக்கு அனைத்து புதிய மற்றும் சிறந்த அமைந்துள்ள குடியிருப்புகள் காணவும். ஹூஸ்டன் மற்றும் டெக்சாஸ் பற்றி மேலும் அறிய houstonapartmentfinder.com மீது வருகை.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇன் வாசகங்கள் மற்றும் நிதி குறிப்புகள்\nஉங்கள் கார் காப்பீட்டு சேமிப்பு செய்ய அதிக உயர்த்தும் மூலம்\nகடன் ஒருங்கிணைப்பு கடன் சுதந்திர ஒரு வழி\n5 குறிப்புகள் நீங்கள் கடன்கள் ஒருங்கிணைப்பதற்கு உதவி\nஅந்நிய செலாவணி வர்த்தக உளவியல்: என்ன ஒரு வெற்றிகரமான அந்நிய செலாவணி வர்த்தகர் படமாக்கும்\nஅடமான தரகர்கள் பின்னோக்கு: சிறந்த விட குறைவான தீர்வு படம்\n6 நிரூபணமான வளத்தைப் கட்டிடம் உத்திகள்\nஒரு முகப்பு நீர் பைப்புகள் மதிப்பிடுதல்\nஎல்லாம் நீங்கள் பற்றி வடக்கு ராக் கடன்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nஉண்மை சகாயமான கடன் பாதுகாப்பு காப்புறுதி பற்றி\nகனெக்டிகட்டில் கட்டுப்படியாகக்கூடிய சுகாதார காப்பீடு எவ்வாறு கண்டுபிடிப்பது\nபாதுகாக்கப்பட்டது வீட்டு உரிமையாளர் கடன் ஒரு சுருக்கமான கண்ணோட்டம்\nஒரு கடன் ஒருங்கிணைப்பு கடன் பெறுவதற்கு உங்கள் கடன் அட்டை கடன் கட்டுப்படுத்த\nஅந்நிய செலாவணி வர்த்தக: ஈட்டாத வெளியுறவு நாணயம் வர்த்தகம் இழப்பு கணக்கிடுகிறது\nமுகப்பு விற்பனை முகப்பு நோயின்\nபங்கு ஈவுத்தொகை பதிவு – ஒரு என்றால் என்ன “டிவிடெண்ட் பதிவு” நான் அது எங்கே காணலாம்\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (4)\nஒரு வீடு வாங்க (31)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (34)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (16)\nரியல் எஸ்டேட் விலை (32)\nரியல் எஸ்டேட் விலைகள் (32)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்பு���ா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/89478", "date_download": "2018-08-16T15:42:56Z", "digest": "sha1:SCA6IP3FBI5YOHJ5DWPDI6YQIDBZFWYZ", "length": 11767, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "சாய்ந்தமருது உள்ளூராட்சி விவகாரம் பைசர் முஸ்தபாவை மீளவும் சந்திக்குமாறு பள்ளிவாசல் தரப்பினரை கோருகிறார் ஹக்கீம்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி விவகாரம் பைசர் முஸ்தபாவை மீளவும் சந்திக்குமாறு பள்ளிவாசல் தரப்பினரை கோருகிறார் ஹக்கீம்\nசாய்ந்தமருது உள்ளூராட்சி விவகாரம் பைசர் முஸ்தபாவை மீளவும் சந்திக்குமாறு பள்ளிவாசல் தரப்பினரை கோருகிறார் ஹக்கீம்\nஇன்று காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைமையிலான குழு ஓன்று சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீம்யை சந்திக்க சென்றிருந்தனர்.\nஇன்று காலை 6.30 க்கு நிந்தவூரில் அமைந்துள்ள பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்களின் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில் கலந்துகொண்ட மரைக்காயர் ஒருவர் இந்த சந்திப்பு பற்றி விளக்குகையில்\nசாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் “பிரதேச சபை சம்மந்தமாக” பேசியபோது தெளிவான பதில் கிடைக்காமல்; பின்னர் அவர் அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களை சந்திக்குமாறு கூறியுள்ளார். பின்னர் பள்ளிவாசல் தூதுக்குழுவினர் பிரதமரை மீண்டும் சந்திப்பதற்கு நேரம் ஒன்று எடுத்து தருமாறு கேட்டிருந்தார்கள் அதையும் அவர் செவிசாய்க்கவில்லை.\nஇதன் போது அங்கு பிரசன்னமாகி இருந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவிக்கையில் பைசர் முஸ்தபாவை சந்திப்பதை விட பிரதமர் ரணிலிடம் பேசுங்கள் என ரவுப் ஹக்கீமிடம் அந்த இடத்தில் வைத்து ஹரீஸ் கோரினார்.\nகடந்த பொதுத்தேர்தலின்போது பிரதமரை கூட்டிவந்து சந்தாங்கேணி மைதானத்திலும், சாய்ந்தமருதில் பல மேடைகளிலும் தேர்தல் காலங்களில் இவர்கள் கொடுத்த வாக்குறுதி இன்று புஷ்வாணமாகி போயுள்ளமை தெளிவாகிறது.\nஅத்துடன் இது தொடர்பில் இதுவரைக்கும் எந்தவொரு சந்திப்பினையும் பிரதமர் ரணிலோடு நடத்தவும் இல்லை இது தொடர்பில் பேசவுமில்லை என்பது மிகவும் துல்லியமாக தெரியவருகிறது.\nஏனைய தமிழ் பிரதேசங்களுக்கு உள்ளுராட்ச்சி மன்றம் கோரும் அரசியல் பிரதிநிதிகளான மனோ கனேசன் தனது கோரிக்கையின் பின்னால் நின்று வெற்றிகொள்ளும் நிலைக்கு வந்துள்ளமையை சாய்ந்தமருது மக்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.(F)\nPrevious articleவாகரை பிரதேச வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவி.\nNext articleநற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்துடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரஹுமானின் வேண்டுகோளுக்கிணங்க பாதைகள செப்பனிடும் பணிகள் ஆரம்பம்\nயாருடன் சேர்ந்தால் இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்க முடியுமோ அவர்களுடன் சேரக் கூடிய...\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அமைச்சர்களுக்கு கல்குடா நேசன் வாழ்த்துகின்றது\nமர்ஹூம் மன்சூர் மீதான புகழ்ச்சி: மர்ஹூம் அஷ்ரப், முஸ்லிம் காங்கிரஸ் மீது சேறுபூச முயற்சியா\nபோதைபொருள் ஒழித்ததாக ஜனாதிபதிக்கு சர்வதேச விருது வழங்கப்படுவதைப் போன்ற நகைச்சுவை வேறேதுமில்லை – பா.உ...\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிந்தோட்டைக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்\nஇறக்காமத்தில் மக்கள் காங்கிரஸின் முயற்சியினால் மூன்று வீதிகள் பூர்த்தி\nதமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nவட புலமக்களின் மனக்குமுறலும் தீர்வும்: அதாவுல்லாவின் பரி வலம்-பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=b7c8eae71ec3e624bf554beba08b57df", "date_download": "2018-08-16T15:40:17Z", "digest": "sha1:UEKN74QNZD54JN67FR5RZ4P524EBUB7M", "length": 46030, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீத��யாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத ப��க்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவா��்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/makapa-anand/photos", "date_download": "2018-08-16T15:31:16Z", "digest": "sha1:GR4USEKXW6FBPXFUTSINPEPXXGRKYDAW", "length": 4264, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Makapa Anand, Latest News, Photos, Videos on Actor Makapa Anand | Actor - Cineulagam", "raw_content": "\nகேரளாவுக்காக என் பெயரை சொல்லி காசு கேட்காதீர்கள் ரசிகர்களை கோபமாக பேசிய பிரபல நடிகை\nதொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nமா.கா.பா ஆனந்த் 'பஞ்சுமிட்டாய்' (படங்கள்)\nமா.கா.பா ஆனந்த்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கடலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-08-16T16:05:41Z", "digest": "sha1:3ETP7YGWRHIXOPGGRDAVMCKFPYYP6XOI", "length": 9034, "nlines": 171, "source_domain": "sathyanandhan.com", "title": "வாட்ஸ் அப் காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: வாட்ஸ் அப் காணொளி\nமனசாட்சியைத் தட்டும் ஒரு வாட்ஸ் அப் காணொளி\nPosted on April 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் ச���்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged ஊனமுற்றோருக்கு உதவ வேண்டும், நேர்மையின் வலிமை, பிறர் பொருளை எடுக்காமல் இருத்தல், பேராசை இன்மை, மனசாட்சி, வாட்ஸ் அப் காணொளி\t| Leave a comment\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே : அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அதிமுக, சுயமுன்னேற்றம், ஜெயமோகன், தன்னம்பிக்கை, திமுக, திராவிடக் கட்சிகள், வாட்ஸ் அப் காணொளி, விவசாயிகள் தற்கொலை\t| Leave a comment\nசிறுத்தை செல்லப் பிராணி – வாட்ஸ் அப் காணொளி\nPosted on May 3, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசிறுத்தை செல்லப் பிராணி – வாட்ஸ் அப் காணொளி சிறு குழந்தைகளுடன் சிறுத்தை செல்லப் பிராணியாக விளையாடுகிறது. முதலில் அதன் இடம் காடு தான். அதை வீட்டில் அடைத்து வைப்பதை நான் ரசிக்கவில்லை. மறுபக்கம் ஒரு சிறுத்தையை இந்த அளவு செல்லப் பிராணியாக பழக்க முடியுமென்றால் மனிதன் சகமனிதனை நேசிக்க தன்னையும் தன் குழந்தைகளையும் பழக்க … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged செல்லப் பிராணி, வாட்ஸ் அப் காணொளி\t| Leave a comment\nஉலகின் அழகிய 13 நீர்வீழ்ச்சிகள் – வாட்ஸ் அப் காணொளி\nPosted on April 28, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged உலகின் அழகிய 13 நீர்வீழ்ச்சிகள், வாட்ஸ் அப் காணொளி\t| Leave a comment\nதோல்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி\nPosted on April 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதோல்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி பல காணொளிகள் வாட்ஸ் அப்பில் ஆழ்ந்த எதுவும் இல்லாத காட்சியாளாக இருக்கும். இந்தக் காணொளியில் ஒரு உரையின் சிறு பகுதி தான் வந்துள்ளது. ஆனால் அவர் பகிரும் உண்மை மிகவும் ஆழமானது. வெற்றி தோல்வி இரண்டும் சமூக அங்கீகாரம் அல்லது நிராகரிப்பின் அடிப்படையில் அமைவது. வெற்றிக்கான … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, வாட்ஸ் அப் காணொளி, விடாமுயற்சி\t| Leave a comment\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ�� ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/baruva-bav/", "date_download": "2018-08-16T16:19:32Z", "digest": "sha1:X4XTSEMUCZCGIECL6MD5CNSG7PVLIUPZ", "length": 5874, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Baruva To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/154570?ref=trending", "date_download": "2018-08-16T15:47:09Z", "digest": "sha1:JDHTZO2K6EOYR6LQ7T5ENVNON54PQYWY", "length": 6875, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "நாட்டாமை படத்தில் கவர்ச்சியாக நடித்த டீச்சரா இது! அதிர்ச்சியாக்கிய புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல�� படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nநாட்டாமை படத்தில் கவர்ச்சியாக நடித்த டீச்சரா இது\nநாட்டமை படத்தில் டீச்சராக நடித்த கவர்ச்சி நடிகை ராணி. இவருக்கு ரக்‌ஷா என இன்னொரு பெயரும் இருக்கிறது. பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இவர். ஆனால் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் பிரியம் படத்தில் ராமராஜன் நடித்த வில்லு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். மேலும் இவர் விஜய்யுடன் நெஞ்சினிலே படத்திலும் அஜித்துடன் காதல் கோட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nமேலும் விக்ரமுடன் ஜெமினி, கமல் உடன் அவ்வை சண்முகி என 90 களில் பல படங்களில் தமிழில் கேரக்டர் ரோலிகளில் நடித்திருக்கிறார். அண்மையில் விக்ரம் பிரபு நடித்த பக்கா படத்திலும் நடித்திருக்கிறாராம்.\nஅவர் இணையதளத்தில் அவரின் புகைப்படம் ஒன்று அவரா இது என பல ரசிகர்களையும் கேட்க வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:09:16Z", "digest": "sha1:U5ZAFBM64MQ5TLQQP7E6ZA5WO7EHESWG", "length": 28117, "nlines": 111, "source_domain": "marxist.tncpim.org", "title": "சீனப்புரட்சி பற்றி தோழர் மாவோ | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nசீனப்புரட்சி பற்றி தோழர் மாவோ\nசீனப்புரட்சியின் வெற்றிக்கு மாசேதுங் அளித்த பங்கை நாம் ஆழ்ந்து பரிசீலிப்பது அவசியம். ஏனெனில், அவரது பெயரில் இங்கு குட்டி பூர்சுவா குழப்பவாதிகள் கம்யூனிச இயக்கத்திற்கு சொல்லொண்ணா சேதாரத்தைக் கொண்டு வருவதால் அது தேவைப்படுகிறது.\nசீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் 1921-இல் சிறு குழுவாக உதயமானபொழுது சீன சமூக அரசியல் நிலவரத்தை முதலில் கவனிக்க வேண்டும். 1911-இல் சன்யாட்சென் தலைமையில் ஏற்பட்ட எழுச்சியால், மன்னராட்சி அகற்றப்பட்டு சீன குடியரசு உதயமானது. குடியரசின் தலைவராக அவர் இருந்தாலும் சீனாவின் பெரும்பகுதி ஏகாதிபத்தியவாதிகளின் துணையோடு மன்னராட்சி காலத்திய தளபதிகளே மைய அரசை மதிக்காமல் ஒருவருக்கொருவர் ஆதிக்க எல்லையை விரிக்க சண்டை போட்டு சீனாவை ரணகளமாக்கிக் கொண்டிருந்தனர். சன்யாட்சென் னையே நாட்டை விட்டு துரத்தினர். சீன குடியரசை நிறுவ அவருக்கு விசுவாசமான ராணுவத்தை வைத்து சண்டையிடும் தளபதிகளை ஒடுக்கவும், ஏகாதிபத்திய கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் முயற்சித்து கொண்டிருந்தார்,\nஇந்த கட்டத்தில் தான் சோவியத் புரட்சியின் தாக்கத்தாலும், மார்க்ஸ்- எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் எழுதிய நூல்கள் சீன மொழியில் கிடைத்ததாலும் சில இளம் கம்யூனிஸ்ட்டுகள் புரட்சிகர உணர்வோடு செயல்படத் துவங்கினர். 1921-இல் கம்யூனிஸ்ட் குழு அமைக்கப்பட்டாலும், கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனல் ஆலோசனைப்படி சன்யாட்சென்னின் கோமிங்டாங் கட்சியில் சேர்ந்து செயல்பட்டனர். அதில் ஒருவர் மாவோ. புத்தகத்தின் மூலம் பெற்ற பொது அறிவை, எதார்த்த நிலைக் கேற்ப பொறுத்துவது அவரது நடைமுறையாக இருந்ததே இளம் மாவோவின் சிறப்பாகும். ரஷ்ய நிலைமைக்கேற்ப ரஷ்ய புரட்சி நடந்தது. அதனை ஈயடிச்சான் காப்பி அடிக்கக் கூடாது என்று இதர நாட்டு இளம் கம்யூனிஸ்டுகளுக்கு லெனின் சொன்னதை உறுதியாக மாவோபற்றி நின்றார். 1925-இல் சன்யாட்சென் மறைவிற்குப் பிறகு கோமிங்டாங் கட்சியில் கம்யூனிசக் கோட்பாடுகளை விரும்பாத சர்வாதிகார குணமுள்ள சியாங்கைஷேக் பதவிக்குப் வந்த பிறகு கம்யூனிஸ்டுகளை வெளியேற்றி வேட்டையாடி அழித்தொழிக்கத் தொடங்கினார். இருந்தாலும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும், அமைப்பு ரீதியாக திரட்டுவதிலும், அவர்களது உடைமை களையும் உயிர்களையும் காப்பதிலும், அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பணியால் மக்கள் மனதிலே நீங்கா இடத்தை ��ிடித்துவிட்டனர். கம்யூனிஸ்டுகள் தங்களது உயிரைத் திறனமாக மதித்து தியாகம் செய்ய தயங்காததாலும் கம்யூனிஸ்ட் இயக்கம் வேகமாக பரவியது. 1924லிருந்து 1926ஆம் ஆண்டு ஆரம்பம் வரையிலும் வேகமாக அபிவிருத்தி அடைந்தது. குவாங்டுங்கில் புரட்சித் தளம் பலப்படுத்தப்பட்டது. 1926-இல் வடக்கத்திய படையெடுப்பு நடைபெறும் தருணத்தில் நிலைமை இவ்வாறு தான் இருந்தது. எனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த சர்ச்சை இயக்கத்தை முடக்குகிற அளவிற்கு இக்காலத்தில் உருவானது. நெருக்கடியான காலத்தில் யார் புரட்சியை வெற்றியை நோக்கி தலைமை தாங்கிச் செல்ல முடியும் என்று அடிப்படையான பிரச்னையின் மீது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு இருந்தது. இன்னும் அதனை திட்டவட்டமாக சொல்ல வேண்டுமென்றால் புரட்சியின் தலைவனாக யார் இருக்க வேண்டும் – பாட்டாளி வர்க்கமா அல்லது பூர்ஷ்வா வர்க்கமா தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான நேச சக்தியாக யார் இருக்க வேண்டும். விவசாயிகளா அல்லது பூர்ஷ்வாக்களா இத்தகைய பிரச்னைகளால் கருத்து வேறுபட்டு கோஷ்டி பூசலில் கட்சி சிக்க நேர்ந்தது. சீனாவில் ஷெண்டு-யுஷியின் தலைமை தாங்கிய வலதுசாரி சந்தர்ப்பவாத கும்பல் ஒரு கருத்தை முன்வைத்தது. இது பூர்ஷ்வா ஜனநாயக புரட்சிகட்டம் எனவே பூர்ஷ்வா வர்க்கத்தினால் தலைமை தாங்க வேண்டுமென்றும் அதன் குறிக்கோள் ஒரு பூர்ஷ்வா குடியரசை நிலைநாட்டுவதென்றும், தொழிலாளி வர்க்கத்துடன் ஒன்று சேரக் கூடிய ஒரே ஜனநாயக சக்தி பூர்ஷ்வா வர்க்கம் தான் என்று சாதித்தது. பூர்ஷ்வா வர்க்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தில் அந்த அளவுக்கு அவர்கள் மூழ்கிப் போய் இருந்தமையால் மிக அடிப்படையான நேசசக்தி விவசாயிகள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். பாரிஸ் கம்யூன் படிப்பினையாக மார்க்ஸ் சுட்டிக்காட்டிய தொழிலாளி- விவசாய வர்க்க இணைப்பை மறந்துவிட்டார்கள். அதன் விளைவாக வர்க்கப் போராட்ட களத்தில் அவர்கள் தங்களை பலவீனமாகவும், கையாலாகாத வர்களாகவும் காட்டிக் கொண்டார்கள். மறுபுறத்தில் இடதுசாரி சந்தர்ப்பவாதிகள், தொழிலாளி வர்க்க இயக்கத்தை மட்டுமே பார்த்தார்கள். அவர்களும் விவசாயிகளை புறக்கணித்தார்கள். இருவகைப்பட்ட சந்தர்ப்பவாதிகளும் தங்களுடைய சொந்த பலவீனத்தை முழுமையாக தெரிந்திருந்தார்கள். எனினும் சக்தி வாய்ந்த நேசசக்திகளை எங்கே உற்று நோக்க வேண்டுமென்று அவர்களுக்கு தெரியவில்லை.\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவிய இத்தகைய இரண்டு தவறான போக்குகளை எதிர்த்து போராடும் பொருட்டு தோழர் மா.சே.துங், 1926 மார்ச்சில் சீன சமுதாயத்தில் வர்க்கங்களைப் பற்றி அலசி ஆராய்தல் (ஹயேடலளளை டிக வாந உடயளளநள in ஊhiநேளந ளடிஉநைவல) என்ற கட்டுரையை எழுதினார். மார்க்சிய லெனினிய நிலைபாடு அதன் கருத்தோட்டமுறை மற்றும் காலனிகளில் தேசிய புரட்சி நடத்துவது சம்பந்தமான லெனினிய தத்துவம் ஆகியவற்றின் மீது தன்னை அடிப்படையாக நிறுத்திக் கொண்டு தோழர் மா.சே.துங்., புதிய ஜனநாயக புரட்சியின் தொழிலாளி விவசாயி கூட்டணியை அடிப்படையாக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தினால் தலைமை தாங்கப்படும் பரந்துபட்ட வெகு ஜனங்களில் ஒரு புரட்சிக்கான அடிப்படையான கருத்துக்களை வகுத்தார்.\nமுதலாவதாக சீன சமூகத்தில் வரலாற்று ரீதியாக உருவான வர்க்கங்களின் சமூக பொருளாதார அடிப்படைகளைவைத்து, வர்க்கங்களையும் வர்க்க உறவுகளையும் அலசினார்.\nஅடுத்து ஏகாதிபத்தியத்தோடு கூட்டணி சேர்ந்துள்ள வர்க்கங்கள் எவைகள் என்பதை பட்டியலிட்டார். சர்வாதிகாரி களாக இருந்த வட்டார தளபதிகள் (இவர்கள் சீன அரசர்களின் காலத்திய வட்டார வரிவசூல் தளபதிகள், பிற்காலத்தில் தங்கள் பகுதியை சொந்தமாக்கி கொண்டவர்கள் யுத்தம் நடத்தியும் விவசாயிகளை கொள்ளை அடித்தும் ஆடம்பரமாக வாழ்ப வர்கள், இவர்கள் யுத்த பிரபுக்கள் என அழைக்கப்பட்டனர்), அதிகார வர்க்கத்தினர், தரகு முதலாளிகள், பெரும் நிலச்சுவான் தார்கள் அவர்கள் மீது சார்ந்து நிற்கும் புத்தி ஜீவிகளின் பிற்போக்கு பகுதியினர் நம்முடைய எதிரிகளாவர். இயந்திரத் தொழில் பாட்டாளி வர்க்கம் நம் புரட்சியில் தலைமை தாங்கும் சக்தியாகும். அரை பாட்டாளி வர்க்கம், குட்டி முதலாளி வர்க்கம் ஆகியோரில் அனைத்து பகுதிகளும் நம்முடைய மிக நெருக்கமான நண்பர்களாவர்.\nஊசலாடிக் கொண்டிருக்கும் நடுத்தர பூர்ஷ்வா வர்க்கத்தை பொருத்தவரை தோழர் மாவோ. குறிப்பிட விரும்பியது, வலதுசாரி பகுதி நம்முடைய எதிரியாக மாறலாம். மற்றும் அதனுடைய இடதுசாரி பகுதி நம்முடைய நண்பனாக மாறலாம் என்கிறார். அதோடு நிற்காமல் இடதுசாரி பகுதியினரின் பால் நாம் இடைவிடாமல் கண்காணிப்போடு இருந்து நம்முடைய முன்னணியில் குழப்பத்தை உண்டாக்க அனுமதிக்காதபடி பார்த்துக் கொள்ளவும் வேண்டும் என்று மாவோ குறிப்பிடு கிறார். சீனாவில் தொழிலாளிவர்க்கம், விவசாயிகள், குட்டி முதலாளி வர்க்கம், தேசிய முதலாளி வர்க்கம் ஆகியவை புரட்சிகர வர்க்கங்களாக இருந்தன. தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் பலத்தின் காரணமாகவும், பூர்ஷ்வா வர்க்கத்தின் மிதமிஞ்சிய பலவீனம் காரணமாகவும், சீனபுரட்சியின் தலைமையை இயல்பாகவே தொழிலாளி வர்க்கம் ஏற்க வேண்டி வந்தது என்றும் மாவோ விவரிக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தொழிலாளி வர்க்கம் சீனாவில் புதிய உற்பத்தி சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்திற்று என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் நவ சீனத்தில் மிக முற்போக்கான வர்க்கமாகவும் தொழிலாளி வர்க்கம் இருந்தது என்று குறிப்பிட்டால் அது மிகையாகது. மிதமிஞ்சிய அளவிற்கு தாழ்வானதொரு பொருளாதார அந்தஸ்தையும் பெற்றிருந்தது. அதன் விளைவாக புரட்சிப் போராட்டத்தில் மிக போர்க்குண முடையதாக அது தன்னை காட்டிக் கொண்டது என்று மாவோ. வர்ணிக்கிறார். சமீப காலத்திய வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாலுமிகள், ரயில்வே தொழிலாளிகள், சுரங்கத் தொழிலாளிகள் மற்றும் விசேசமாக ஷாங்காய் – ஹாங்காய் தொழிலாளிகளின் வேலை நிறுத்தங்களில் இதன் வலிமை ஏராளமாகக் காணப்பட்டது. இத்தகைய விபரங்களி லிருந்து தொழிலாளி வர்க்கம் தான் சீனப்புரட்சியின் தலைவனாக இருக்க வேண்டுமென்று மறுக்க முடியாத முடிவிற்கு தோழர் மா.வோ. வந்தார். மாவோவின் தத்துவார்த்த உறுதியே கம்யூனிஸ்டுகளுக்கிடையே ஒற்றுமைக்கு உறுதியாக இருந்தது. மாசேதுங் சீன நிலைமைக்கேற்ப அரசியல், ராணுவ யுக்திகளை உருவாக்கினார். உள்நாட்டு திமிர்பிடித்த தளபதிகளின் வட்டார நிர்வாகம் சண்டையிட்டு ரணகளமாக சீனா இருந்த நிலையில், சியாங்கை ஷேக்கின் மைய அரசும் ஒரு கேவலமான சண்டை பிரபு போல் கம்யூனிஸ்டுகளை வேட்டை ஆடிக் கொண்டிருந்ததால், விடுதலை பிரதேசங்களை உருவாக்கி கம்யூனிஸ்டுகள் செயல்பட நேர்ந்தது. பூகோள ரீதியாக இதற்கு வாய்ப்புமிருந்தது. அந்த யுக்தி அந்த நேரத்தில் சீனாவிற்கு பொருந்தியது. அந்த கோட்பாட்டை காப்பி அடிப்பது மாவோயிச சிந்தனை ஆகாது. வீரம் செரிந்த தெலங்கானா போராட்டம் நமக்கு கற்றுத்தந்த பாடம் நமது புரட்சியின் பாதையை மக்கள் பங்கேற்கிற வெகுஜன அமைப்புகளின் மூலம் நாடு தழுவிய இயக்கம். இடதுசாரி அரசியல் அணியின் நாடாளுமன்ற வேலை, அடக்குமுறை வருமேயானால் அதனை சந்திக்கிற ஸ்தாபன அமைப்பு. சீனக் கம்யூனிஸ்ட்கட்சி மாவோ சிந்தனையின் சிறப்புக்களை கூறுவதோடு நிற்கவில்லை, பிற்காலத்தில் அவரும் தவறு செய்ய நேர்ந்ததை சுட்டிக் காட்டுகின்றனர். இதனையும் நாம் கற்றறிவது அவசியம்.\nமுந்தைய கட்டுரைதொழிலாளர்கள் போராட்டமும் சித்தாந்தப் போரும்\nஅடுத்த கட்டுரைவரலாற்றியல் அறிஞரின் கண்ணோட்டத்தில் “அயோத்தியா பற்றிய தீர்ப்பு”\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kanaasubramanyam/poithevu/poithevu-1-3.html", "date_download": "2018-08-16T16:36:22Z", "digest": "sha1:7X3R34CROPO75LKYB4Q6LS3NRRWQMX4I", "length": 77542, "nlines": 217, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Ka.Naa.Subramanyam - Poithevu", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅத்தியாயம் 3. நினைவும் மறதியும்\nஎல்லோருக்குமே உள்ளது தான், நாலு வயசில் நடந்த ஒரு சம்பவம் அற்ப விஷயம், நாற்பதாவது வயசிலும் எல்லா விவரங்களுடனும் பரிபூரணமாக சில சமயம் அநாவசியமாக என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது ஞாபகம் இருக்கும். நேற்று நடந்த ஒரு காரியம் இன்று, அறுபது நாழிகை நேரத்திற்குள்ளாகவே பனி போல மேகம் போலக் கலைந்து மறைந்து விடுகிறது. எவ்வளவுதான் மண்டையை உடைத்துக்கொண்டாலும் ஞாபகத்துக்கு வருவதே இல்லை.\nபிற்காலத்தில் அதாவது மேட்டுத்தெருச் சோமுப்பயல் வளர்ந்து பெரியவனாகிச் சோமசுந்தர முதலியார் ஆன பிறகு யோசித்து யோசித்துப் பார்ப்பார். அவருடைய குழந்தைப் பருவத்து நினைவுகள் சிற்சில ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாத ஞாபகங்கள் சிற்சில சம்பவங்களின் சாயைகளாகத் திரும்பத் திரும்ப அவர் மனசிலே எழுந்து மறையும். எப்பொழுது சிந்தித்தாலும் அதே நினைவுகள் தான் மீண்டும் மீண்டும் வருமே தவிரப் புதிதாக எதுவும் ஞாபகம் வராது. ஏன் இந்தச் சில ஞாபகங்கள் மட்டும் அவர் மனசில் பதிந்திருந்தன. மற்றவை எல்லாம் ஏன் காலமென்கிற இருள் போர்வைக்குள் மறைந்து விட்டன என்று அவர் அடிக்கட��� தீவிரமாகச் சிந்திப்பதுண்டு.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமனிதனுடைய ஞாபகம், மனசு, ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக் கொள்ளுகிறது. இப்படிப் பிடித்துக் கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது. முக்கியம், முக்கியம் அல்லாதது என்பதுபற்றி யெல்லாம் கவலைப்படுவதே இல்லை இந்த மனசு. ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டால் ஆயுசு பூராவும் அதை நழுவ விடவே விடாமல் வைத்துக் காப்பற்றியும் தருகிறது. இது மனசின் கிறுக்கு என்று சொல்லலாமே தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. பெரிய பெரிய தத்துவாசிரியர்கள் பலர் தங்கள் ஆயுள் காலம் பூராவையும் இந்த ஒரே விஷயத்தைப்பற்றி ஆராய்ந்து விசாரிப்பதிலே செலவிட்டிருக்கிறார்கள்; மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் எல்லோரும் இறுதியில் கண்டுள்ள முடிவு என்ன தெரியுமா இதிலும் இதுபோன்ற பல விஷயங்களிலும் முடிவு காண்பதே முடியாத காரியம் என்கிற ஒரே முடிவுதான்.\nமேட்டுத் தெருக் குழந்தையைப்பற்றி வேறு யார் ஞாபகம் வைத்துக்கொண்டிருந்து நமக்குச் சொல்லப் போகிறார்கள் சோமசுந்தர முதலியாருடைய பிற்கால ஞாபகங்களைத் தவிர அவருடைய குழந்தைப் பருவத்தைப்பற்றி அறிந்துகொள்ளுவதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.\n“கறுப்ப முதலிக்குப் பிள்ளை பிறந்திருக்கிறதா பிள்ளையா அது ஒன்று தான் அவனுக்கு குறைச்சலாக இருந்தது இவ்வளவு நாளும் அந்த ராக்ஷசக் குஞ்சுக்கும் சேர்த்து இனி நாம் தானே அழுது ஆக வேண்டும் அந்த ராக்ஷசக் குஞ்சுக்கும் சேர்த்து இனி நாம் தானே அழுது ஆக வேண்டும் நம்ப தலை விதி” என்று ‘உடையவர்கள்’ காதில் செய்தி விழுந்தவுடன் மனம் நொந்திருப்பார்கள்; ‘உடையவர்கள்’ என்றால் ஏதோ கொஞ்சம் நன்செய்யோ, புன்செய்யோ, தோப்போ, துரவோ, வீடோ, வாசலோ, கடையோ, கண்ணியோ, பணமோ, காசோ உடையவர்கள் என்று அர்த்தம். அவர்கள் கறுப்பனிடம் பயமும் ‘உடையவர்கள்’ தாம்\nஒன்றும் இல்லாதவர்கள், சாத்தனூர்க் கிராமத்தில் எந்தக் காலத்திலுமே ஒன்றும் இல்லாதவர்கள் நிறைய பேர்வழிகள் இருக்கத்தான் இருந்திருக்கிறார்கள். கறுப்பனுக்கு இருந்த சாமர்த்தியத்தில் செல்வாக்கில் ஒரு சிறு பகுதி நூற்றில் ஒரு பங்குகூடத் தங்களுக்கு இல்லையே என்று மனம் நொந்தார்கள். பொறாமையுடன் அங்க��ாய்த்தார்கள். “பிள்ளையா பிறந்திருக்கு அவனுக்கு அவனுக்கு என்னப்பா சாத்தனூரிலே கொடிகட்டிப் பறக்கிறது. அவன் வச்சது சட்டம் அவனுக்கு என்னப்பா சாத்தனூரிலே கொடிகட்டிப் பறக்கிறது. அவன் வச்சது சட்டம்” என்று சொல்லியிருப்பார்கள் இவர்கள் விஷயம் தெரிந்தவுடனே.\nசோமசுந்தர முதலியாருடைய ஞாபங்களிலே எப்பொழுதும் முதல் இடம்பெறுவது கோயில் மணிகளின் சப்தந்தான். அதிகாலையில் ‘கணகண’ வென்று அமைதியைக் கலைத்துக்கொண்டு இன்ப வெள்ளமாக எழுந்து பரவி அடங்கும் அந்த மணி ஓசையை அவனுடைய இரண்டாவது வயசுக்கு முன்னரே கவனிக்கத் தொடங்கிவிட்டான். சாத்தனூர் என்கிற பெயரிலே பிற்காலத்தில் சோமசுந்தர முதலியாருக்குக் கோயில் மணிகளின் ஓசை தொனிக்கத் தொடங்கியதற்கு முக்கிய காரணம் இதுதான்.\nஇரண்டாவது ஞாபகம் சூரிய ஒளி. வீட்டுக் கூரையிலுள்ள ஓர் ஓட்டை வழியாக உள்ளே பிரவேசித்த சூரிய ரச்மிகள் மெல்லிய மூங்கில் குழாய்போலத் தரையைத் தொடுகின்றன. அந்த வெளிச்சத்திற்குள்ளே தூசும் தும்பும் பறக்கின்றன; தங்கமும் வெள்ளியும், மஞ்சளும் நீலமும், அந்த ஒளியிலே கைகோத்துத் தட்டாமாலை சுற்றித் தாண்டவ மாடுகின்றன. தன் கையைக் காலை ஆட்டினால் அந்தத் தங்கமும் வெள்ளியும் மஞ்சளும் நீலமும் தூசும் தும்பும் இன்னும் அதிவேகமாகத் தாண்டவமாடுகின்றன என்று பையன் எப்படியோ கண்டு கொண்டு விட்டான். அவ்வளவு தான் அந்தக்குழாயின் அருகிலே நின்று கொண்டு கையையும் காலையும் ஆட்டி ஆட்டி, அந்த நித்திய தாண்டவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே தன் ஆயுள் பூராவையும் கழித்து விடலாம் என்று தோன்றுகிறது பையனுக்கு. பெரியவர்கள் அசடுகள் இதைக் கவனிக்காமல் எங்கேயோ எதையோ எண்ணி ஏங்கிச் சுற்றித் திரிகிறார்கள் என்று பையன் தர்க்க ரீதியில் எண்ணுகிறான். இரவிலே அந்த ஒளிக் குழாயைக் காண முடிவதில்லை. ஆனால் மறுநாள் பொழுது விடியும் போது எங்கிருந்தோ மாயமாக வந்து அந்த அறையை, பையனின் மனசை, உலகையே ஒளிமயம் ஆக்குகிறது.\nகாட்சி மாறுகிறது. தூங்கிக் கொண்டிருந்த பையன் திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறான். எங்கேயோ ஒரு மூலையில் ‘மினுக் மினுக்’ என்று எரிந்துகொண்டிருக்கும் விளக்கு இருளை அதிகப்படுத்திக் காட்டுகிறது. நிமிர்ந்து கூரையைப் பார்க்கிறான் பையன். ஒளிக் குழாயைக் காணோம். அவன் படுத்து உற��்க ஆரம்பித்தபோது அது அங்கே இருந்ததாகத்தான் ஞாபகம் அவனுக்கு. அந்த ஒளிக் குழாய் எங்கே போய்விட்டது; அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. ஆனால் எழுந்தவுடனே ஒரு விஷயம் அவன் கவனத்தைக் கவருகிறது. பூகம்பமும் புயலும் அவன் அறியாத அநுபவங்கள். ஆனால் பூகம்பம் என்றால் இதுதான் புயல் காற்றென்றால் இதுதான் என்று அவனுக்கு அறிவிப்பதற்காகவே போலும் ஒரு விஷயம் நடக்கிறது வீடே ‘கிடுகிடெ’ ன்று ஆடுவது போல இருக்கிறது. கந்தைத் துணியைப் போர்த்துக் கொண்டு படுத்திருந்த பையன் எழுந்து கந்தைத் துணி காலைச் சுற்ற நிற்கிறான் நிதானிக்கிறான். அவன் ஆயாவின் குரல் தான் பூகம்பத்தின் காரணம் என்று தெரிகிறது; அவன் அப்பனுடைய ஆர்ப்பாட்டங்கள் தாம் புயல் காற்றுக்கு மூல காரணம். அவன் ஆயாளுடைய குரல் அது தன் ஆயாளுடைய குரல் தானா என்ற சந்தேகம் வருகிறது பையனுக்கு. அது அவளுடைய சாதாரணக் குரல் அல்ல. எவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஆக்ரோஷமும் தொனிக்கின்றன அந்தக் குரலிலே இப்பொழுது வீடே ‘கிடுகிடெ’ ன்று ஆடுவது போல இருக்கிறது. கந்தைத் துணியைப் போர்த்துக் கொண்டு படுத்திருந்த பையன் எழுந்து கந்தைத் துணி காலைச் சுற்ற நிற்கிறான் நிதானிக்கிறான். அவன் ஆயாவின் குரல் தான் பூகம்பத்தின் காரணம் என்று தெரிகிறது; அவன் அப்பனுடைய ஆர்ப்பாட்டங்கள் தாம் புயல் காற்றுக்கு மூல காரணம். அவன் ஆயாளுடைய குரல் அது தன் ஆயாளுடைய குரல் தானா என்ற சந்தேகம் வருகிறது பையனுக்கு. அது அவளுடைய சாதாரணக் குரல் அல்ல. எவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஆக்ரோஷமும் தொனிக்கின்றன அந்தக் குரலிலே இப்பொழுது வார்த்தை மழைக்கு இடையே ‘தடதட’ வென்றும், ‘மடமட’ வென்றும், ‘பளீர் பளீர்’ என்றும் அடிகள் விழும் சப்தமும் கேட்கிறது நடுநடுவே. கால்கள் பின்ன, இருட்டிலே தட்டுத் தடுமாறிக்கொண்டு சப்தம் கேட்கிற திசையை நோக்கி நடக்கிறான் சோமு. அம்மா... அம்மா... என்று குரல் கொடுக்கிறான். ஆனால் அவர்கள் செய்கிற கலாட்டாவிலே போடுகிற சப்தத்திலே அவன் குரல் அவர்கள் காதிலே எப்படி விழும் வார்த்தை மழைக்கு இடையே ‘தடதட’ வென்றும், ‘மடமட’ வென்றும், ‘பளீர் பளீர்’ என்றும் அடிகள் விழும் சப்தமும் கேட்கிறது நடுநடுவே. கால்கள் பின்ன, இருட்டிலே தட்டுத் தடுமாறிக்கொண்டு சப்தம் கேட்கிற திசையை நோக்கி நடக்கிறான் சோமு. அம்மா... அம்மா... என்று குரல் கொடுக்கிறான். ஆனால் அவர்கள் செய்கிற கலாட்டாவிலே போடுகிற சப்தத்திலே அவன் குரல் அவர்கள் காதிலே எப்படி விழும்\nஇந்த மூன்று குழந்தைப் பருவத்து நிகழ்ச்சிகளும் பிற்காலத்தில் சோமசுந்தர முதலியாருக்கு அடிக்கடி ஞாபகம் வரும். தம் குழந்தைப் பருவத்தைப் பற்றி எண்ணும் போதெல்லாம் ஆரம்பத்தில் ஓசை, ஒளி, புயல் என்கிற இதே வரிசையில் இந்த மூன்று விஷயங்களுமே ஞாபகத்துக்கு வரும். இதில் விசேஷம் என்னவென்றால், மூன்றாவது நினைவுக் காட்சி எப்பொழுதும் பூர்த்தியாகாமலே நின்று விடுகிறது. அவர்கள் சண்டையில் குறுக்கிட்டபின் என்ன நடந்தது என்பது ஞாபகமே வருவதில்லை.\nதிடீரென்று ஒரு நாள் பையனுடைய கால் ஆடு சதையிலே ஈட்டி பாய்ச்சியது போல, நெருப்புச் சுட்டது போல ஓர் உணர்ச்சி. அவ்வளவுதான் சோமசுந்தர முதலியாருக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அவருடைய வலதுகால் ஆடு சதையிலே அவர் பெரியவரான பிறகு கூட நீண்ட வடு ஒன்று இருக்கத்தான் இருந்தது. அந்த வடுவின் காரணமாகிய சம்பவத்தைப்பற்றி அவர் மனசில் ஞாபகம் இருந்ததெல்லாம் ஈட்டியால் பாய்ச்சியது போன்ற, நெருப்புச் சுட்டது போன்ற அந்த ஒரே உணர்ச்சி தான். அந்தச்சம்பவத்தின் மற்ற அம்சங்களெல்லாம் அடியோடு மறந்து விட்டன.\nஇன்னொரு ஞாபகம் அக்கா முனியக்கா செத்துக் கிடக்கிறாள். அப்போது சோமுப் பயலுக்கு வயசு மூன்றுக்கு மேல் இராது. ஆனால் முனியக்கா செத்துக்கிடப்பதும் அதை ஒட்டிய சில சம்பவங்களும் சிறுவனுடைய மனசிலே அழியாமல் பதிந்து விட்டன. அவன் ஆயாள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறாள். ‘மடார் மடார்’ என்று அவள் அடித்துக் கொள்வது ஊரெல்லாம் ஒலிக்கிறது. நேற்றும் அதற்கு முன் தினமும் ஓடியாடி அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு அதட்டித் திட்டி அடித்துக் கிள்ளிப் படாத பாடும் படுத்தி வைத்த அந்த அக்கா முனியக்கா அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், அசையாமல் கொள்ளாமல் கிடக்கிறாள். யாரும் கவனிக்காத சமயத்தில் ஜாக்கிரதையாக ஒரு விரலால் அவளைத் தீண்டிப்பார்க்கிறான் பையன். நெருப்பைத் தொட்டது போல அவன் தன் விரலையும் கையையும் பின்னுக்கு இழுத்துக் கொள்ளுகிறான். நேற்று பிடித்து வைத்த மழை ஜலம் போலச் சில்லென்றிருக்கிறது அவள் உடல். காரணத்தையே அறியாமல் “...க்கா ...���்கா” என்று பையனும் அழத் தொடங்குகிறான். அவனை எடுத்து அணைத்துக் கொண்டு அவன் ஆயாளும் ஓ வென்று அலறுகிறாள். இதற்குள் கறுப்ப முதலி வந்து விட்டான். பையன் மீண்டும் உரக்க அழத் தொடங்கியவுடன், “சும்மா கிடடா சவமே” என்று சொல்லிவிட்டு அவன் அப்பன் அவனைக் ‘கரகர’ வென்று பிடித்திழுத்து ஆயாளின் மடியிலிருந்து கீழே தள்ளுகிறான். பிறகு முனியக்காளைத் தூக்கிக் கொண்டு போய் விடுகிறான். அக்கா திரும்பி வரவே இல்லை அப்பன் மட்டுந்தான் வந்தான்.\nவேறு ஒரு சம்பவம். அக்கா இறந்ததற்குப் பல நாட்கள் கழித்து நடந்தது இது. அவன் ஆயாள் அவனை இடுப்பிலே தூக்கிக்கொண்டு தெருவைத் தாண்டிப் போகிறாள். ஒரு வீட்டிற்குள் நுழைகிறாள். அவனை ரேழியில் ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டு “எழுந்திருச்சியோ, தோலை உரிச்சுப்புடுவேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். அவள் சொல்லிவிட்டுப்போனது அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அதே இடத்தில் அவனால் அதிக நேரம் குந்தியிருக்க முடியவில்லை. எழுந்து ஆயாள் போன பக்கமே போகிறான். கூடத்தில் யாரும் இல்லை. ஒரு மூலையில் நாலைந்து துணிகள் கிடந்தன. சோமு எப்படியோ அந்தத் துணிகளண்டை போய் அவற்றின் மேல் படுத்து ‘ஹாய்யாக’ உறங்கிவிட்டான். ‘பளீர்’ என்று சொடுக்கிய புளிய மிலாறு முதுகில் உறைத்த பின் தான் விழித்துக்கொண்டான். “ராசா வூட்டுப்புள்ளே கெட்ட கேட்டுக்கு ...” என்று கூறிக் கொண்டே ஒருவர் புளிய மிலாற்றை மீண்டும் சொடுக்குவதைக் கண்டு அவன் வீறிட்டு அலறி ஊளையிட்டுக்கொண்டே ஓடிவிடுகிறான். ஆயாள் வந்ததும் அவளும் எதற்காக அப்படித் தன்னைப் புடைத்தாள் என்பது தான் அவனுக்குப் புரியவில்லை.\nஇதைத் தொடர்ந்து வேறு ஒரு ஞாபகமும் இருந்தது சோமுவுக்கு. “பயலுக்கு துணிச்சல்தான் இங்கறேன். ஐயமாரு வூட்டுத் துணிலே படுத்து தூங்கறத்துக்கு இம்புட்டுப் பிள்ளைக்குத் துணிச்சல் வந்திரிச்சே” என்ற ஒருவன் பின் வருமாறு சமாதானம் சொன்னான்; “கறுப்பன் மவனுக்குத் துணிச்சலுக்கு குறைவா\nவேறு ஒரு சம்பவம். பையன் வீட்டிலே தரிக்காமல் தெருவிலே தெருவிலே ஓடிக்கொண்டிருக்கிறான். வீட்டிலே யாரும் இல்லை; அப்பனும் இல்லை. யாரோ தெருவோடு போய்கொண் டிருந்தவன் ஒருவன் சோமுவை நிறுத்தி “நீ யாரடா கறுப்பன் மவன்தானேடா” என்று கேட்டான். கறுப்ப முதலியின் ‘மவனாக’ இருப்பத��லே தான் எவ்வளவு பெருமை” என்று கேட்டான். கறுப்ப முதலியின் ‘மவனாக’ இருப்பதிலே தான் எவ்வளவு பெருமை பையன் ‘ஆமாம்’ என்று சொல்லிப் பல்லை இளித்தான். விசாரித்த ஆசாமி அவனைத் தோளிலே தூக்கி வைத்துக் கொண்டு தெருக் கோடி வரையில் போனான். பயலுக்கும் அந்த மாதிரி அவன் தோளின் மேல் சவாரி செய்வது சுகமாகத்தான் இருந்தது. “ஹை பையன் ‘ஆமாம்’ என்று சொல்லிப் பல்லை இளித்தான். விசாரித்த ஆசாமி அவனைத் தோளிலே தூக்கி வைத்துக் கொண்டு தெருக் கோடி வரையில் போனான். பயலுக்கும் அந்த மாதிரி அவன் தோளின் மேல் சவாரி செய்வது சுகமாகத்தான் இருந்தது. “ஹை ஹை” என்று வண்டி ஓட்டினான் ஒய்யாரமாக. தெருக்கோடியிலுள்ள மரங்கள் அடர்ந்த தோப்புக்குள்ளே புகுந்தான் பையனுடன் அந்த ஆசாமி. தான் மட்டும் தனியாக அந்தத் தோப்புக்குள்ளே போகப் பயப்படுவான் சோமு. ஆனால் அந்த ஆசாமி உடன் இருந்ததால் பயம் தோன்றவில்லை. தோப்பிலே அடர்ந்த இருட்டிய நடுப்பகுதியிலே அவனைத் தன் தோளினின்றும் இறக்கிக் கீழே விட்டான் அந்த ஆசாமி. பிறகு அவன் சோமுவை விசாரித்தான். “ஒங்கப்பன் எங்கேடா” என்றான். “போயிருச்சு” என்று கையை நீட்டிக் காட்டினான் பையன். “ஆயாள்” “அதுவும் போயிருச்சு” என்று மீண்டும் கையை நீட்டினான். “இந்தா பிடி. இதை வாங்கிக்கோ” என்று அந்த ஆசாமி காரியத்தில் இறங்கிவிட்டான். அதற்குப் பிறகு நடந்ததற்கு என்ன அர்த்தம் என்று சிறுவன் சோமுவுக்கு அப்பொழுதும் புரியவில்லை; பின்னர் வெகுகாலம் வரைக்குங் கூடப் புரியவில்லை. உலக அநுபவம் நிறைய ஏற்பட்டுப் பல இடங்களிலும் அடிபட்டுப் புண்பட்டுப் பண்பட்ட பிறகுதான் சோமசுந்தர முதலியாருக்கு விஷயம் புரிந்தது. அந்த ஆசாமிக்குக் கறுப்ப முதலியுடன் ஏதோ சண்டை போலும் என்ன ஆத்திரமோ” என்று அந்த ஆசாமி காரியத்தில் இறங்கிவிட்டான். அதற்குப் பிறகு நடந்ததற்கு என்ன அர்த்தம் என்று சிறுவன் சோமுவுக்கு அப்பொழுதும் புரியவில்லை; பின்னர் வெகுகாலம் வரைக்குங் கூடப் புரியவில்லை. உலக அநுபவம் நிறைய ஏற்பட்டுப் பல இடங்களிலும் அடிபட்டுப் புண்பட்டுப் பண்பட்ட பிறகுதான் சோமசுந்தர முதலியாருக்கு விஷயம் புரிந்தது. அந்த ஆசாமிக்குக் கறுப்ப முதலியுடன் ஏதோ சண்டை போலும் என்ன ஆத்திரமோ எதற்காக ஆத்திரமோ அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் கறுப்ப முதலியிடமே காண்பி��்து வஞ்சம் தீர்த்து கொள்வது நடக்காத காரியம். இதை அறிந்த அவன், கறுப்ப முதலியின் மகன், சிறு பையன், தன் கையில் சிக்கிக் கொண்டதும் தன் ஆத்திரமெல்லாம் தீர வஞ்சம் தீர்த்துக் கொண்டு விட்டான். பையனை அடித்து வெதுப்பி விட்டான். சிறுவனுடைய உடம்பெல்லாம் கனிந்து நீலம் பாய்ந்துவிட்டது. நல்லவேளையாகப் பையன் சிறிது நேரத்திற்கெல்லாமே பிரக்ஞை இழந்துவிட்டான். அந்தப் பூட்டுக்கு அவன் தப்பி பிழைத்தது ஆச்சரியமே உடம்பு தேறி வீக்கம் வடிந்து அவன் மீண்டும் எழுந்து நடமாட ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று.\nதன்னை அப்படி அடித்தவனுடைய உருவமும் முகமும் சோமுவினுடைய மனசிலே நன்கு பதிந்து விட்டன. அந்த ஆசாமியை அவன் தன் ஆயுள் உள்ள அளவும் மறக்கமாட்டான். ஐம்பது அறுபது வருஷங்களுக்குப் பிறகு கண்டானானால் கூட அடையாளம் கண்டுகொண்டு விடுவான். ஆனால் அவன் மறுபடியும் சோமுவின் கண்களில் படவே இல்லை.\nஇன்னொரு ஞாபகம் ஒரு நாள் பகல் பூராவுமே சூரியனைக் காண முடியவில்லை. வீட்டுக்குள் ஒளிக் குழாய் புகுந்து விளையாடவில்லை. வெளியே கிளம்ப வொட்டாமல் மழை ஓயாமல் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சொட்டச் சொட்ட நனைந்துகொண்டே வீட்டிற்குள் வந்த கறுப்ப முதலியின் வாயில் ஒரு சுருட்டு, ‘தகதக’ வென்று எரிந்து புகைந்து கொண்டிருந்தது. இவ்வளவு ஈரத்திலும் காற்றிலும் மழையிலும் அந்தச் சுருட்டின் நுனியில் நெருப்பு எப்படி அணையாமல் பளிச்சென்று இருந்தது என்று ஆச்சரியத்தில் மூழ்கியவனாக அதையே பார்த்துக் கொண்டு நின்றான் பையன். கறுப்ப முதலி தன் வாயிலிருந்து சுருட்டை எடுத்து “உனக்கு வேணுமாடா பயலே” என்று கேட்டுக் கொண்டே தன் மகனுடைய முகத்தண்டை கொண்டு வந்தான். ஆச்சரியமும் சிந்தனையும் கலைந்து பையன் விழித்துக்கொண்டான். நாக்குழறத் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு மழை வேடிக்கை பார்க்கப் போய்விட்டான்.\nசற்று ஏறக்குறைய இதே சமயத்தில்தான் இருக்க வேண்டும் காவேரி ஆற்றிலே ஜலம் ஓடியதைப் போல மேட்டுத் தெருவிலும் ஜலம் ஓடத் தொடங்கிற்று ஒரு நாள். சோமுவின் வீட்டிலே முழங்கால் மட்டும் ஜலம் நின்றது. என்ன வேடிக்கை திடீரென்று ஒரு நாள் அவ்வளவு ஜலமும் வற்றிப் பழையபடி ஆகிவிட்டதே மேட்டுத்தெரு என்று சோமுப் பயலுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.\nஒரு நாள் இரவு தூங்கி��் கொண்டிருந்த பையனை எழுப்பிச் சாமி பார்க்க அழைத்துச் சென்றார்கள் கறுப்பனும் வள்ளியம்மையும். பட்டாணிக் கடலையையும் முறுக்கையும் வாங்கிக் கொரித்துக் கொண்டே சென்றனர். பையன் அப்பனுடைய தோள்மேல் ‘ஜாம் ஜாமெ’ன்று சவாரி செய்தான். அந்தக் கூட்டமும், தீவட்டிகளும், சாமியும், மேளமும் எல்லாம் மிகவும் உத்ஸாகமாக இருந்தன. அதிர் வேட்டுகளும் வாண வேடிக்கைகளும் பையனைப் பயமுறுத்தித் திகைக்க வைத்தன. சூரன் தலை விழுந்து விழுந்து மீண்டும் மீண்டும் முளைத்து மாறுவதைப் பார்த்த பையன், இரவு நடுச் சாமத்தில் வீடு திரும்பிய போது அப்பனுடைய தலைமயிரை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, “ஒன் தலையை மாத்திக்கோ மாத்திக்கோ” என்று சொல்லி உலுக்கினான். உபத்திரவம் தாங்கமாட்டாமல் கறுப்பன் அவனைத் தன் தோளில் இருந்து கீழே இறக்கி விட்டு முதுகிலும் ஒன்று ஓங்கி வைத்த பின்தான் அடங்கினான் பையன்.\nசோமசுந்தர முதலியாருடைய குழந்தைப் பருவத்து ஞாபகங்களிலே கடைசியாக ஒன்று மற்ற நினைவுகளுக்கெல்லாம் சிகரம் வைப்பது போன்றது. அந்தச்சம்பவம் நடந்த போது சோமுவுக்கு வயசு நாலு இருக்குமோ ஐந்து இருக்குமோ அவ்வளவுதான். அதற்குமேல் இராது. அந்தச் சம்பவத்தில் பல அம்சங்கள் பையனுக்கு அப்பொழுது புரியவில்லை; வளர்ந்து பெரியவனான பிறகுதான் புரிந்தன. ஆனால் சம்பவம் பூராவும் அவன் நினைவிலே விடாது தொத்திக் கொண்டிருந்தது.\nயாரோ ஏழெட்டு முரட்டு ஆசாமிகளாக வந்து நள்ளிரவில் நல்ல குடி வெறியுடன் படுத்து உறங்கிக் கிடந்த கறுப்ப முதலியைக் கட்டிப் போட்டுவிட்டார்கள். பையன் தூக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தபொழுது கறுப்பன் கீழே கிடத்தப்பட்டிருக்கிறான். அவன் கைகளும் கால்களும் உறுதியான தாம்புக்கயிறுகளால் கட்டப் பட்டிருக்கின்றன. தலைவிரி கோலமாகக் காளி சொரூபமாகத் தன் கணவனைக் கட்டிக் கிடத்தியவர்களைக் கிழித்துக் கொல்ல விரும்புகிறவள் போலப் பாய்ந்து தைரியமாக ஆக்ரோஷத்துடன் அந்த ஏழெட்டு ஆண் பிள்ளைகளையும் எதிர்க்கிறாள் ஆயாள். தனியாக அவர்களில் யாரும் அவளுக்கு பதில் சொல்லி மீண்டிருக்க முடியாது என்பது நிச்சயம். ஆனால் எல்லோருமாகச் சேர்ந்து அவள் மேல் பாய்ந்து அவளைப் பிடித்து நிறுத்தி ஓர் அறைக்குள் போட்டுக் கதவைத் தாழிட்டு விடுகிறார்கள். கதவு நல்ல உறுதிய��ன கதவு. கதவைப் போட்டுக் கையாலும் காலாலும் ‘தடால் தடால்’ என்று உதைக்கிறாள் வள்ளியம்மை. அவளையோ அவள் கூக்குரல்களையோஅவள் கதவைப் போட்டு உடைப்பதையோ யாரும் லக்ஷ்யமே செய்ய வில்லை. கட்டிக் கீழே கிடத்தியிருக்கும் கறுப்பனை இருவர் தூக்கிப் போகிறார்கள். கறுப்பன் வாயில் வந்தபடியெல்லாம் பேசி இரைகிறான். அவன் வாய்க்குள் வைக்கோலைப் பந்தாகச் சுருட்டிக் கொடுத்த பின்தான் அவன் பேசுவது நிற்கிறது. அவனைத் தூக்கிக் கொண்டு போய் வெளியில் தயாராக நின்ற பார வண்டியிலே ஏற்றுகிறார்கள். கறுப்பன் கிடந்த இடத்தில் தரைமேல் சிவப்பாக இரத்தம் கசிந்திருக்கிறது. அவனோடு போர் தொடுக்க வந்தவர்களில் இருவருடைய உடலிலும் இரத்தம் கசிந்திருந்தது என்பதைத் திருப்தியுடன் கவனித்தான் கறுப்பனின் பையன். வந்திருந்தவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பார வண்டியில் ஏறிக் கொள்ளுகிறார்கள். அவர்களுள் இருவரைச் சோமு அதற்கு முன் பார்த்திருக்கிறான். ஊர்த் தலையாரி ஒருவன் இன்னொருவன் கடைத் தெருவிலே வாழைப் பழக் கடை வைத்திருப்பவன். மற்றவர்கள் எல்லோரும் அந்நியர்கள்; சாத்தனூர்க்காரர்களே அல்ல. வாயில் விரலைப் போட்டுச் சுவைத்துக் கொண்டே, நடப்பது எதிலுமே சம்பந்தப் பட்டுக் கொள்ளாமலே நிற்கிறான் சோமு. ஆனால் அவனையும் எப்படியாவது அந்தச் சம்பவத்திலே சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்று நிச்சயம் செய்து கொண்டவன் போலக் கடைசி ஆசாமி பார வண்டியில் ஏறிக் கொள்ளுவதற்குமுன் பையனண்டை வந்து, “அப்பனைப் போல இல்லாமல் நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே” என்று உரக்கச் சொல்லிவிட்டுப் ‘பளா’ரென்று அவன் கன்னத்திலே ஓர் அறை விட்டான். சோமுவின் காது பாடிற்று. அவன் தலை சுற்றிற்று. அந்த வார்த்தைகள் அவன் காதிலே அவன் ஆயுள் பூராவுமே ரீங்காரமிட்டன என்று சொல்வது மிகையாகாது. சோமுப்பயல் பெரியவனாகிப் பணக்காரனாகிப் பதவி பெற்றுப் பட்டம் பெற்று நல்ல ஸ்திதியை அடைந்த பிறகுங்கூடப் பல நாட்கள் முன்னிரவில் படுக்கையில் படுத்து புரண்டபடியே இந்த வார்த்தைகளை மனசில் புரட்டிப் புரட்டிச் சுவைத்துப் பார்ப்பார் சிந்தித்துப் பார்ப்பார்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n‘சலசல’வென்று நள்ளிரவில் வண்டி மாடுகளின் சலங்கைகள் சப்திக்கப் பார வண்டி கறுப்பனைச் சுமந்து கொண்டு கிளம்பிற��று. அந்தப் பாரவண்டி மேட்டுத்தெருத் திருப்பம் திரும்பி, ராஜ பாட்டையை அடைந்து சலங்கைகளின் மணி ஓசையும் காற்றிலே அடங்கும் வரையில் மேட்டுத் தெருவில் யாரும் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவே இல்லை. பிறகு வந்து வள்ளியம்மை அடைபட்டிருந்த கதவைத் திறந்து அவளை வெளியே விட்டார்கள். அப்படித் தன்னை வெளியே விட்டதற்கு நன்றி பாராட்டாமல் வள்ளியம்மை எல்லோர் மேலும் விழுந்து அடித்துப் பேய் பிடித்தவள்போல நடந்து கொண்டாள். அவளையும் சோமுவையும் தனியே விட்டுவிட்டு மற்றவர்களெல்லோரும் போய்விட்டார்கள்.\nஅதற்குப் பிறகு சோமு தன் தகப்பனை மறுபடியும் பார்க்கவே இல்லை.\nஇந்த சம்பவத்தினுடைய முழு அர்த்தத்தையும் பின்னர் பிறர் சொல்லித்தான் கொஞ்சம் கொஞ்சமாகச் சோமு அறிந்து கொண்டான். கறுப்பமுதலி ஒருநாள் மாலை குடிவெறியிலே யாரோ ஒரு புது ஆசாமியிடம் சாத்தனூருக்கே புதியவன் சண்டை போட்டு அவனை நையப் புடைத்துவிட்டானாம். அந்தப் புது ஆசாமி அங்கேயே, நின்ற இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்துவிட்டானாம். ஊர்த் தலையாரியும் பட்டாமணியக்காரரும் மற்றும் பலரும் சேர்ந்து கறுப்பனை ஒழிக்க இதுதான் சமயம் என்று ஏற்பாடு செய்தார்கள். பிள்ளைமார் தெருவிலும், அக்கிரகாரத்திலும் கறுப்பனுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்யப் பலர் தயாராக இருந்தார்கள். கறுப்பன் ஒருவனைப் பிடிக்க ஏழெட்டு ஆண்பிள்ளைகள் தைரியமாக வந்து, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது கட்டிப் போட்டு விட்டார்கள். கும்பகோணத்தில் தாணாவுக்குக் கொண்டுபோய்ப் போலீசாரிடம் ஒப்படைத்தும் விட்டார்கள். அதற்குப் பிறகு கறுப்பன் என்ன ஆனானோ சோமுவுக்குத் தெரியாது தூக்கிலிடப்பட்டு உயிர் நீத்தானோ அந்தமானில் கல்லுடைத்துக் கருமந் தீர்த்தானோ சோமு அறிந்து கொள்ள விரும்பியதே இல்லை என்ற தான் சொல்லவேண்டும்.\nவள்ளியம்மை அந்த இரவுக்குப் பிறகு கறுப்பனைப் பற்றி ஒரு நாளாவது பேசியதில்லை. நாளடைவில் அவள் அவனுடைய ஞாபகத்தையே தன் மனசிலிருந்து அழித்துவிட்டாள் என்று தான் தோன்றிற்று. ஆனால் அவள் முன் போல் இல்லை; புது மனுஷியாக மாறிவிட்டாள். கறுப்பன் என்ன ஆனான்; என்ன ஆவான் என்று கூட அப்பொழுதோ, பிறகோ அவள் விசாரிக்கவே இல்லை. தன் துக்கத்தைத் தனக்குள்ளேயே வைத்து வளர்க்கப் போதிய தெம்பு அ��ளுக்கு இருந்தது.\nஇந்தச் சம்பவத்துடன் சோமுவின் குழந்தைப்பருவம் முடிந்து விட்டது என்று வைத்துக்கொள்ளலாம். அவனுக்கு வயசு ஐந்தாகி விட்டது அறிவு உதயமாகிக்கொண்டிருந்தது.\nபொய்த்தேவு : முன்னுரை 1-1 1-2 1-3\nக. நா.சுப்ரமண்யம் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\n���ங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/sanappankozhi.html", "date_download": "2018-08-16T15:25:08Z", "digest": "sha1:ACXGXQZC4MOWGZXEIAQWHPY2Q3SRTVVW", "length": 44174, "nlines": 215, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Sanappan Kozhi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nபரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. முதல் முதலாகப் பட்டினி கிடந்தாலும் கவர்ன்மெண்டு வேலைக்குப் போகவே கூடாது என்ற சித்தாந்தம். அவன் நிலைமைக்கு வேலை கிடைப்பது ரொம்ப சுலபம். அப்பா பென்ஷன் உத்தியோகஸ்தர் இவன் சித்தாந்தத்தைக் கேட்டதும் இத்தனை நாள் போஷித்த அப்பாவுக்குப் பலத்த சந்தேகம் - பரமேச்வரனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டதோ என்று - உண்டாயிற்று. அதிலே தகப்பனாருக்குக் கொஞ்சம் ஏமாற்றம். காலை மடக்கிக் கொண்டு முரண்டு செய்யும் மாடு என்றால் வாலைக் கடித்தாவது எழுப்பலாம்; பரமேச்வரனுக்கு வாலில்லையே\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமனிதனுடைய வாழ்க்கையில் - தென்னிந்தியத் தமிழனுடைய வாழ்க்கையில் - வேலையை எ��ிர்பார்த்துக் காலத்தைக் கலாசாலையில் கழித்துப் படிக்கவைக்கும் முதல் முக்கியத்திற்குப் பிறகு, பெரிய இடத்துப் பெண்ணை - கை நிறையப் பணம் கொண்டுவரும் பெண்ணை - கலியாணம் செய்து வைப்பது இரண்டாவது முக்கியமான விஷயம். தான் பென்ஷனாவதற்குள், தன் மகனுக்கு வேலை பார்த்துக் கொடுத்துவிட்டு, தன் அந்திமக் கிரியைகளைப் பையன் சரியாக நடத்தும் நிலையில் கொண்டு வந்து வைப்பது மூன்றாவது வேலை.\nபரமேச்வரனுடைய தகப்பனாருக்கு முதல் வேலை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இரண்டாவதோ, அவருக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.\nபையன் பெரிய இடத்துப் பெண்ணை, கை நிறையப் பணமும் கழுத்து நிறைய நகையும் போட்டுவரும் பெண்ணை கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். பையனது தர்க்கம் தகப்பனாருக்கு விளங்கவில்லை. சுகமாக இருக்க விரும்புவது மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில் இன்பம் கிடையாது என்பதுதான் பையன் சிந்தாந்தம். தகப்பனாருக்குப் பையன் நடத்தை அர்த்தமாகவில்லை.\nஏழைப் பெண், சிறிது படித்த பெண், முக்கியமாகக் குணசௌந்தரியமுடைய பெண் வேண்டும் என்றான் பையன். முதல் இரண்டு நிபந்தனைகளும் சாதாரணமாக நிறைவேறிவிடும். மூன்றாவது அதுதான் அதிசயம். பரமேச்வரன் எதிர்பார்த்தபடி, ஆசைப்பட்டபடி ஒரு பெண் கிடைத்தது.\nலால்குடிப் பெண். ஏழைப் பிரைமரிப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் வீட்டுப் பெண் சாரதா. அந்த மூன்று நிபந்தனைகளுக்கு மேல் நான்காவது நிபந்தனை ஒன்றையும் நிறைவேற்றிவிட்டாள் சாரதா. அவள் நல்ல அழகி. பரமேச்வரன், கண்டதும் காதல் என்பதெல்லாம் பற்றிப் படித்திருக்கிறான். அதை அசம்பாவிதம் என்று நினைத்தவன்; கலியாணமான பிறகுகூடக் கட்டுக்கடங்காத பாசம் ஒருவனைப் பிடிக்கும் என்பதிருந்தால் பரமேச்வரன் அதற்கு ஓர் உதாரணம். அவன் சாரதாவிடம் தன்னை மறந்த மாதிரி, அவளும் பரமேச்வரனிடமே தன்னை மறந்தாள். இது பக்கத்திலிருப்பவருக்குப் பொறாமைப்படும்படியாக இருந்தது.\nபரமேச்வரனுடைய வாழ்க்கைச் சகடம் கலியாணமாகும் வரை 'கிர்ர்' என்ற சப்தமில்லாமல் மையிட்டதுபோல் ஓடிக்கொண்டிருந்தது. கலியாணமான 'பிறகு, முதல் அதிர்ச்சி, தனது சாரதாவின் மனம் கலங்குமோ என்றுதான். கலங்கும் நிலைமையும் ஏற்பட்டது. பறவை பெரிதான பிறகும் கூண்டில் இருக்க, அதுவும் கூட ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இருக்க, பெற்ற குருவிகள் இடம் கொடுக்குமா இது இயற்கை. சிறிது மனத்தாங்கல், சாரதாவை அவள் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு அவனை வேலை தேடும்படியாக்கிற்று.\nஎங்கெங்கோ அலைந்து கடைசியாகப் பம்பாயில் அவனுக்கு 80 ரூ. சம்பளத்தில் வேலை கிடைத்தது. கிடைத்த மறு மாதம் கூட்டிப் போவதாக எண்ணம். சந்தர்ப்பம் ஒத்துவரவில்லை. எப்பொழுதும் சாரதா தியானந்தான். பக்கத்திலிருப்பவர்கள் பெண்டாட்டிக் கிறுக்கனோ என்று கூட நினைக்கும்படி இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும். பரமேச்வரன் என்ன யோகீஸ்வரனா, மனத்தை ஒரே இடத்தில் கட்டி வைக்க\nசாரதாவுக்குத் தினம் ஒரு கடிதம். பதிலும் அடிக்கடி வந்து கொண்டிருந்தது - அவளுடைய குதலை எழுத்தில். அதைப் படிப்பதில் அவனுக்கிருந்த பிரேமை இலக்கிய ரஸிகனுக்குக் கம்பனைப் படிக்கும் பொழுது கூட இருந்திருக்காது.\nதிடீரென்று அவள் கடிதம் வரவில்லை.\nமுதலில் என்னென்னவோ அபாயங்கள் அவளுக்கு நேர்ந்திருக்கலாம் என்று நினைத்தான். அவள் தகப்பனார் ஏன் எழுதவில்லை ஏமாற்றத்தினால் அவள் மீது காரணமற்ற கோபம் தோன்றலாயிற்று. அவள் தகப்பனார் மீதும் சிறிது ஓடிற்று. தனது இலட்சியம் என்பதற்காகச் செய்த தனது திருமணத்தை அவமதித்தார்களல்லவா என்ற கோபம். நிலையாகச் சாரதா மீது கோபப்பட அவனால் முடியவில்லை. ஏமாற்றம் வளர வளரக் கோபமும் வளர்ந்தது.\nஅவளுக்கு ஒரு முரட்டுத்தனமான கடிதம் - அவள் ஹ்ருதயத்தைப் பிளக்கும் கடிதம் - எழுதிக் கொண்டு போய்த் தபாலில் போட்டான். அதனால் சிறிது மானஸிக வெற்றியின் குதூகலம்; குமுறும் நெஞ்சில் பின்னால் சமாதானம் ஏற்படவில்லை.\nதகப்பனும் மகளும் வியாதியாகப் படுத்திருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியுமா\nஅரை மணி நேரம் கழித்துத் தந்திச் சேவகன் அவன் மாமனார் இறந்து போனதாக ஒரு தந்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.\nபரமேச்வரனுக்கு நெஞ்சில் சம்மட்டியால் அடித்ததுபோல் பட்டது. மாமனார் மரணத்தில் கூட வருத்தம் ஏற்படவில்லை. அந்தக் கடிதம் - அது அவளை என்ன செய்யும் அதைத் தடுக்க வேண்டும். பம்பாயிலிருந்து லால்குடி என்ன பக்கத்துத் தெருவா அதைத் தடுக்க வேண்டும். பம்பாயிலிருந்து லால்குடி என்ன பக்கத்துத் தெருவா அல்லது பெட்டியில் போட்ட காகிதத்தை எடுக்க முடியுமா அல்லது பெட்டியில் போட்ட காகிதத்தை எடுக்க ம���டியுமா ஒரே ஒரு வழி. கடிதம் மத்தியானந்தான் கிடைக்கும் அதற்கு முன்பு நேரில் சென்று விட்டால்\nலீவு எழுதிப் போட்டுவிட்டு ரயிலுக்குச் சென்றான். வழி முழுவதும் கடிதமும் சாரதாவும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தனர். தனது முட்டாள்தனத்திற்கு நொந்து கொண்டான். தனது குற்றத்தை அவள் மன்னிப்பாளா அவள் மன்னிப்பாள் பரமேச்வரன் மனம் மட்டும் அவனை மன்னிக்க மறுக்கிறது.\nபரமேச்வரனும் மாமனார் வீடு வந்துசேர்ந்துவிட்டான். வரவேற்பு அழுகையும் துக்க விசாரணையும் ஓய்ந்தன. சாரதா கதவின் பக்கம் வந்து நின்றாள்.\nபரமேச்வரன் கண்களைத் துடைத்துக் கொண்டான். துக்கமும் தேக அசௌகரியமும் அவளை உருமாற்றிவிட்டன. துயரத்தின் உரு முந்திய அழகின் சாயை பரமேச்வரனுக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது. கண்கள் கலங்கிவிட்டன.\n\" என்றான். கூப்பிடும்பொழுதே கடிதத்தின் நினைவு வந்தது.\n\"எனக்கு உடம்புக்குக் குணமில்லாமல் இருந்தது. நீங்கள் ஏன் காயிதம் எழுதலே உடம்புக்கென்ன\n\" என்றான், கடிதத்தை நினைத்துக்கொண்டே.\n\"நான் உனக்குக் கடிதம் எழுதியிருந்தேனே\" என்று அவன் வாய் தவறிச் சொல்லியது.\nதடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பரமேச்வரனுக்குக் குதூகலம்.\n\"நான் வெளியே போய் வருகிறேன்\" என்று, தபால்காரனை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வந்தான் பரமேச்வரன்.\nதபால்காரன் வழியிலேயே சாரதாவின் தம்பியிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டது அவனுக்குத் தெரியாது. தபால்காரன் பேசாமல் போய்விடவே சாயங்காலம் வரும் என்று சிறிது அசட்டையாக இருந்தான்.\nஅவன் வரும்பொழுதெல்லாம் அவனுக்கு மாமனார் வீட்டில் ஒரு சிறிய அறை, அதிலே தான் அவன் தங்குவது.\nமத்தியானம் சாப்பிட்டுவிட்டு அங்கு வந்தான். அப்பொழுது அதை நினைக்கவில்லை. கடிதம் கிடைக்கவில்லை என்ற நினைப்பில் உள்ளே வந்ததும் திடுக்கிட்டு நின்றான்.\nதலைவிரி கோலமாக அவன் படத்தின் முன்பு கையில் கடிதத்துடன் கிடந்தாள் சாரதா.\n\" என்றாள். உள்ளிருந்த துயரம் பொங்கி ஓலமிட்டுவிட்டாள்.\nஅவள் முகம் அவன் மார்பில் மறைந்தது. ஏங்கி, ஏங்கி அழுது அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.\nஅவன் மனது தணலாக வெந்தது. அவள் மன்னிப்பாளா\n\"என்னை உடன் கூட்டிப் போங்கள்\" என்றாள். கடிதத்தின் காரணம் அவளுக்குத் தெரிந்துவிட்டது.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அ���ையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, த���ருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_562.html", "date_download": "2018-08-16T16:08:07Z", "digest": "sha1:GXDRDKTK3AVMGMBMNKLEQIOIYIKULFMC", "length": 5881, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகும் கோத்தபாய!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகும் கோத்தபாய\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகும் கோத்தபாய\nஎதிர்வரும் 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கவும் நீதிமன்ற அழைப்பாணை கிடைத்ததும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில், மெதமுலன டி.ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்ட போது நடந்த நிதி மோசடி குறித்து கோத்தபாய ராஜபக்ச, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே ப���ரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனை கூறியுள்ளார்.\nகோத்தபாய தாக்கல் செய்த மனு பிரீதி பத்மன் சூரசேன, அர்ஜூன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bardoli-biy/", "date_download": "2018-08-16T16:19:27Z", "digest": "sha1:J2ICBKS7M43FP4N3JYCY5OYKR6PNZNCB", "length": 6294, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bardoli To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-kapurthala-002101.html", "date_download": "2018-08-16T16:18:39Z", "digest": "sha1:RKSIWL4EIKEVSAC6HLXLR7R3CICNV7SK", "length": 8910, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to kapurthala - Tamil Nativeplanet", "raw_content": "\n» கபூர்தாலாவுக்கு ஓர் அழகிய பயணம் செல்லலாம்\nகபூர்தாலாவுக்கு ஓர் அழகிய பயணம் செல்லலாம்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \nகஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்\nஇந்தியாவில் சிறப்பான ஸ்கைடைவிங்க் தளங்கள்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nஅரண்மனை மற்றும் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்���டும் கபூர்தாலா, இவ்விடத்தை 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த ராணா கபூர் என்ற ஜெய்சால்மர் கரானாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாமா\nகபூர்தாலா மாவட்டத்தில் தலைநகராக விளங்கும் இவ்வூர் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பெருமைக்கு புகழ்பெற்றதாகும். அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பலவகையான சுற்றுலாத் தலங்களின் கலவையாக கபூர்தாலா திகழ்கிறது.\nபஞ்ச் மந்திர் , கஞ்சிலி ஈரநிலங்கள், ஜகத்ஜித் அரண்மனை, குருத்வாரா பேர் சாஹிப், புஷ்பா குஜ்ரால் விஞ்ஞான நகரம் என பலவகையான தளங்கள் இங்கு உண்டு. கபூர்தாலாவிற்கு 21கிமீ தொலைவில் உள்ள ஜலந்தர், பஞ்சாபின் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாகும்.\nஅம்ரிஸ்டர், ஹோஷியாபூர், குர்தாஸ்பூர், ஃபெரோஸ்பூர், நவான்ஷாபூர் ஆகிய ஊர்களும் அருகிலேயே உள்ளன. ஹோலி, தீபாவளி, லோஹ்ரி ஆகிய பண்டிகைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வைகாசி மாதத்தில் பைசாகி என்ற அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.\nஅதுமட்டுமல்லாமல் பிரஞ்சு மற்றும் இந்தோ-சாராசீனிய கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்று விளங்குகிறது. கபூர்தலா அடையும் வழிகள் பேருந்து, ரயில் வசதிகள் சிறப்பாக உள்ள இந்த நகருக்கு அருகில் ராஜா சான்சி விமானநிலையம் அம்ரிஸ்டரில் 82கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nபயணிக்க சிறந்த பருவம் மித வெப்ப மண்டல வானிலை நிலவுவதால் மற்ற வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சராசரி வானிலையே நிலவுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை பயணிப்பது சிறப்பாக கருதப்படுகிறது\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-08-16T16:29:00Z", "digest": "sha1:QO5KVFOFKEBSLNMUWXQT2SYB2XVKTVDL", "length": 14330, "nlines": 208, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "களிமண் ~ பூந்தளிர்", "raw_content": "\nநாங்கள் சிறுவயதில் மதுரையில் இருந்தபொழுது களிமண் வைத்து விளையாண்டது நினைவில் உள்ளது. எங்கிருந்து எடுப்போம் என்று ஞாபகம் இல்லை. ஆனால் களிமண்ணால் அம்மி செய்தது, பூ ஜாடி செய்தது போன்றது நினைவில் உள்ளது.\nதீஷுவிற்கு மண் அலர்ஜி. களிமண் தெரியவில்லை. மண்ணில் விளையாண்ட அதே நாளில் அவளுக்குக் கொம்பங்கள் வருவதால் களிமண் கொடுத்து சோதிக்க மனம் இருக்கவில்லை. கடையில் வாங்கிய Playdough சற்று நாட்களாகிவிட்டாலும் தீஷுவிற்கு அலர்ஜி உண்டாக்குகிறது. ஆகையால் வீட்டில் செய்வதே எங்களின் சாய்ஸ்.\nகளிமண் முன்பே செய்திருக்கிறோம். வெவ்வேறு கலரில் செய்ய வேண்டும் ஆனால் ஒரே தடவை மாவு பிசைவது போல் இருந்தால் தீஷுவிற்கு எளிதாக இருக்கும் என்று இணையத்திருந்து இந்த செய்முறை எடுத்தேன்.\n1 கப் கோதுமை மாவு / மைதா\nகோதுமை மாவு, தண்ணீர், எண்ணெய் மூன்றையும் கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். கலவையை ஒரு தவாவில் ஊற்றி அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரங்களில் ஒட்டாமல் வரும் பொழுது (கிட்டத்தட்ட ஒரிரு நிமிடங்கள் கழித்து), அடுப்பிலிருந்து எடுத்து, மாவை மிருதுவாக பிசைய வேண்டும். எங்களிடம் நான்கு கலர்கள் இருந்தன. மாவை ஐந்தாக‌ப் பிரித்துக் கொண்டோம். கலரில் சிறிது தண்ணீர் ஊற்றி, மாவின் ஒரு பாகத்தில் ஊற்றி மீண்டும் நன்றாக பிசைய வேண்டும். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரெஞ்ச், கரும் பச்சை என ஐந்து கலர் உருண்டைகள் செய்தோம். இதுவரை இவ்வளவு மிருதுவான playdough செய்தது இல்லை.\nதீஷு மனிதன், காரெட், கத்தரிக்காய், பாம்பு என இரண்டு மணி நேரம் செய்து கொண்டிருந்தாள். விளையாண்டு முடித்தவுடன் பழைய playdough டப்பாவின் போட்டு ஃப்ரிட்சில் வைத்து விட்டேன்.அன்று என்னிடம் காமெரா இல்லை. இன்று பத்து நாட்கள் ஆகி விட்டன. ஒரு நாள் மூன்று குழந்தைகள் அனைத்து கலர்களை கலந்து ஒரு மணி நேரம் விளையாண்டப்பின் சிறிதை கீழே போட்டுவிட்டேன். மீதமிருப்பது கீழே புகைப்படத்தில் உள்ளது.\nமிருதுவாகவும் ப‌ல‌ வ‌ண்ண‌ங்க‌ளில் இருந்தாலும் இயற்கை களிமண்ணுக்கு ஈடாகாது என்பது என் எண்ணம்.\nLabels: அனுபவம், நான்கு வயது, பொது, விளையாட்டு\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ ��ிஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2014/04/blog-post_6.html", "date_download": "2018-08-16T16:28:04Z", "digest": "sha1:S5JX3J7DBFRZVQQXMCLWLBL4L6MVKEVP", "length": 8758, "nlines": 57, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: உயர்தர வணிகக்கல்வி பரீட்சை வழிகாட்டி பாடப்புத்தக வெளியீட்டு விழா", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nஉயர்தர வணிகக்கல்வி பரீட்சை வழிகாட்டி பாடப்புத்தக வெளியீட்டு விழா\nக.பொ.த (உ/த) பரீட்சையில் 'வணிகக்கல்வி' பாடத்திற்கு தோற்றும் மாணவர்களுக்காக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) வணிகப்பாட ஆசிரியர் ஏ.ஆர்.எம்.அஜ்வத்அலி அவர்களால் எழுதப்பட்டு இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியீடு செய்யப்பட்டுள்ள 'உயர்தர வணிகக்கல்வி தரம் 13 பரீட்சை வழிகாட்டி பாடப்புத்தக வெளியீட்டு விழா' அண்மையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஜனாப் எச்.எம்.பாறூக் தலைமையில் பாடசாலை வணிகக்கழக ஏற்பாட்டில் விமர்சையாக இடம்பெற்றது.\nஇவ்வைபவத்தில் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திரு வீ.தர்மதாசன் அவர்களும் கௌரவ அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எஸ்.நஜீம் அவர்களும் விசேட அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீட பீடாதிபதி ஜனாபா சரீனா யூ.எம்.ஏ.கபூர் அவர்களும் மொழித்துறைத்தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் கணக்கீட்டு நிதித்துறை தலைவர் ஜனாபா ஏ.எம்.ஐனுன் ஜாரியா அவர்களும் முதுநிலை விரிவுரையாளர எம்.ஏ.எம்.ஹுசைன்அலி அவர்களும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஐ.ஏ.றசூல் உட்பட பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய வலய வணிகத்துறை ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇவ்விழாவின் போது புத்தகத்தின் முதற்பிரதிகள் நூலாசிரியர் ஏ.ஆர்.எம்.அஜ்வத்அலி அவர்களால் பிரதம அதிதி, கௌரவ அதிதி, பாடசாலை அதிபர் மற்றும் அதிதிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் மற்றுமொரு அங்கமாக இவ்வருடம் இப்பாடசாலை வணிகப்பிரிவு மாணவர்களால் தேசியமட்டத்தில் இடம்பெற்ற உற்பத்திக்கான வணிகத்திட்டப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றமைக்காக கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வழங்கப்பட்ட தங்கவிருது கோல்ட் அவார்ட் யினை பிரதம அதிதி மூலம் பாடசாலை அதிபருக்கு வழங்கிவைக்கும்; வைபவமும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/slakshmisubramanian/jagampugazhumjagathguru/jagampugazhumjagathguru2.html", "date_download": "2018-08-16T16:36:23Z", "digest": "sha1:FILDGP73INIQJM4W5LIXG6C5VQFGJQIJ", "length": 85591, "nlines": 222, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of S.Lakshmi Subramanian - Jagam Pugazhum Jagathguru - Chapter 2", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர���, 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n“நான் துறவறத்தை ஏற்றதும் இப்படி ஒரு சந்தர்ப்ப வசமானதுதான். நான் நீண்டகாலம் சன்னியாசத்தை மேற்கொள்வதற்கு முன்பாக என்னைத் தயார் செய்து கொள்ளவும் இல்லை. தொடர்ந்து ஒரு குருநாதரின் உபதேசத்தைப் பெறும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் சன்னியாசத்தை ஏற்ற முதல் நாளிலிருந்தே ஒரு பிரமிப்பூட்டக்கூடிய தலைமையும், அதன் பொறுப்புகளும், அதற்காகக் கிடைக்கும் செளகரியங்களும் என்னை வந்த அடைந்துவிட்டன.”\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஇவ்வாறு தனது அனுபவத்தை எழுதுகிறார் சுவாமிகள். அவருக்குத் துணையாக இருந்து உதவ, அனுபவம் வாய்ந்த இரு கல்விமான்கள் இருந்தனர். ஒருவர் தும்முலூரு இராமகிருஷ்ணையா; மற்றொருவர் அடையப்பாளம் பசுபதி ஐயர். இருவரும் சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும்போது உடன் இருந்தார்கள். அவருக்கு உதவியாக இருப்பதைத் தமது பாக்கியமாகவே எண்ணினார்கள். இருவருமே சுவாமிகளின் குருவுக்குக் குருநாதரிடம் சீடராக இருந்தவர்கள். அதனால் அவர்கள் இருவருக்குமே சுவாமிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற உறுதி இருந்தது.\n“இராமகிருஷ்ணையா எதிலும் பற்றில்லாதவராக இருந்தாலும், குடும்பச் சுமையை நினைத்து, அதன் பாரத்தை எண்ணி, பெரிதும் கவலைப்படுவார். அதனால் அவரால் என்னைப் பெரும் அளவுக்குப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. பசுபதி ஐயர் தனிமையாக இருந்து தியானம் செய்வதிலும், வேதாந்தப் புராணங்களைப் படிப்பதிலும், ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகளின் பாஷ்யங்களை ஊன்றிப்படிப்பதிலும், மனத்தைச் செலுத்துவார். இருவருமே அரசாங்க வேலையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். அதனால் நிர்வாகப் பொறுப்புகளையும் கவனிக்க வல்லவர்களாக அவர்கள் இருந்தார்கள்.\nகுறிப்பாகப் பசுபதி ஐயர் என்னுடனேயே இருப்பார். என்னுடைய ஒவ்வொரு செயலையும், பேச்சையும், கண்பார்வையின் அசைவையும் கூடக் கவனிப்பார். தனது தியானத்தைக் கூட ஒரளவு குறைத்துக் கொண்டு, மடத்தின் நிர்வாகத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருவார்.\nஅவர் என்னைத் தனியாகச் சந்தித்து, என்னிடம் அவர் காணும் சிறு பலவீனங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவார். அவற்றை நான் எப்படியாவது சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். என்னிடம் சிலசமயம் கடுமையாகப் பேசும்படி நேருவது அவருக்கு வருத்தமாக இருக்கும். அதற்காகத் தனது வாழ்நாளில் நான் ஞானியாக முழுமை பெற்றபின், பிராயச்சித்தங்களை மேற்கொள்ளப் போவதாகக் கூறுவார்.”\nஇப்படித் தனக்கு அந்த நாளில் துணையாக இருந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சுவாமிகள். அவர்கள் தம்மிடம் காட்டிய அன்பு கலந்த மரியாதையையும், தன்னலமில்லாத சேவையையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்.\nசுவாமிகள் 1907 ம் ஆண்டு இவ்விதம் கலவையில் பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, கும்பகோணத்துக்குப் பயணமானார்கள். அங்கே அவருக்கு முறைப்படி பட்டாபிஷேகம் செய்வித்து, விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று சீடர்கள் விரும்பினார்கள். அதை ஏற்றுச் சுவாமிகளும் புறப்பட்டார். வழியில் அவர்கள் கல்விகற்று, கடைசியாக ஒரு மாணவனாக வழ்ந்த திண்டிவனத்தைக் கடந்து வரவேண்டி இருந்தது. அங்கே அவர் வரப்போவதை அறிந்ததும் திண்டிவனத்தில் உள்ள மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். அவருடன் படித்த மாணவர்களுக்கும், அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், இது மிகுந்த பெருமையாகவே இருந்தது.\nசுவாமிகள் அங்கே வந்து சேர்ந்தபோது அவர்களுடைய மகிழ்ச்சி வியப்பாகவும், பெருமிதம் புனிதமான பக்தியாகவும் மாறியது. அவர்கள் அதுவரை அறிந்திருந்த பாலகனை அங்கே காண முடியவில்லை. அபூர்வமான முக ஒளியும், ஞானம் ததும்பும் பார்வையும், தேஜஸ் நிறைந்த உருவமுமாக, சுவாமிகளை அவர்கள் கண்டார்கள். பாலசூரியனைக் கண்டது போன்ற உணர்வு அவர்களுக்கு உண்டாயிற்று. ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும், சுவாமிகள் தமது ஊரில் தம்முடன் வாழ்ந்தார்கள் என்ற நினைப்பே பெருமையை அளித்தது. அவர்கள் கல்வி பயின்ற அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கிறிஸ்தவர்களானாலும் அவரைத் தரிசிப்பதிலும் அவரிடம் வந்து பேசுவதிலும் தனி மரியாதை காட்டினார்கள். உடன் பயின்ற மாணவர்��ள் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள். சுவாமிகள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உரையாடி மகிழ்ந்தார்கள். தக்க வெகுமதிகளை அளித்து, யாவருக்கும் சிற்றுண்டிகளைக் கொடுத்து, அன்புடன் பேசி மகழ்ந்தார்கள்.\nஆசாரிய சுவாமிகள் சன்னியாசிகள் என்றாலும், உலகத்தின் ரட்சகராக இருந்து, மக்களுடன் கலந்து அருள் வாழ்க்கையை நடத்திக் கொடுக்கவும் வேண்டி இருந்தது. அதனால் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே மன்னர்கள் அவர்களுக்குப் பக்தியுடன் பல அரசாங்க விருதுகளை அளித்திருந்தார்கள். காஞ்சியில் அரசாண்ட இராஜசேன மன்னர் காலத்திலிருந்தே, யானை, அதன் மீது அமர்ந்து வரும் அம்பாரி, தந்தச் சிவிகை, வெண்சாமரம், வெண்பட்டுக்குடை, முழங்கும் வாத்தியகள், இசைக்கருவிகள் ஆகியவை ஒரு சமஸ்தானத்தில் இருப்பது போலவே காஞ்சி மடத்திலும் இருந்தன.\nஆகையால் சுவாமிகள் ஓர் ஊருக்கு விஜயம் செய்தால், இவை எல்லாமே அந்த விஜயத்துக்கு முன்னோடியாக வரும். ஊர்முழுவதும் மக்கள் அந்த விஜயத்துக்கு உண்டான ஏற்பாடுகளையும் செய்வாகள். சுவாமிகள் வந்து தங்குமிடத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். எங்கும் வேதகோஷமும், வாத்திய முழக்கமும் ஒலிக்கும் சுவாமிகள் யானை மீதோ, பல்லக்கிலோ பவனி வரும் காட்சியைக் கண்டு மகிழ, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுவார்கள். யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றைக் காண, குழந்தைகளும் வந்து கூடுவார்கள்.\nபாலசூரியனாகத் தான் அதுவரை வாழ்ந்த திண்டிவனத்துக்கே சுவாமிகள் இவ்வாறு விஜயம் செய்தபோது, மக்கள் அதைக்கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். சுவாமிகள் அனைவருக்கும் தரிசனம் கொடுத்தபோது, அவர்களுடைய பெருமிதம் கரை ததும்பி நின்றது. அவர்களை வாழ்த்தி ஆசிகளை வழங்கிய பின் சுவாமிகளுடைய அருள் யாத்திரை தொடர்ந்தது. கும்பகோணம் மடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.\nஅங்கு 1907 ம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி பட்டாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சையை ஆண்ட சிவாஜி மன்னரின் அரசிகளாக விளங்கிய மாட்சிமை பொருந்திய ஜீஜாம்பா பாய்சாஹேப், இராமகுமராம்பா பாய்சாஹேப் ஆகிய இருவரும் அரசாங்க மரியாதைகளை முறைப்படி அனுப்பி வைத்தார்கள். மல்லிகை மலர்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. முதலில் பங்காரு காமாட்சி, காமாட்சி, அகிலாண்டேசுவரி ஆகிய ஆலயங்களின் பிரதிநிதிகள் அபிஷேகம் செய்தார்கள். இதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள், அரச பாரம்பரியம் உள்ளவர்கள், பெரியோர்கள் அகியோர் இதில் ஈடுபட்டனர். பண்டிதர்களும், வேத விற்பன்னர்களும் வந்து கலந்து கொண்டார்கள். சிங்காதனத்தில் அமர்ந்து சுவாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கினார்கள்.\nவிழாக்கோலம் பூண்ட நகரத்தில் ஊர்வலம் நடந்தது. சுவாமிகள் யானைமீது அம்பாரியில் ஏறி அமர்ந்து ஊர்வலம் வந்தார்கள். முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார்கள். அங்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மூன்று நாட்கள் நடந்த விழாவில் மங்கள வாத்தியமும், இன்னிசைக் கருவிகளும் இசைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்யப் பட்டது. அவர்களுடைய பட்டினப் பிரவேசக் காட்சியைக் கணக்கில் அடங்காத மக்கள் கண்டு தரிசித்தார்கள். அவர்களுக்குக் கங்கா ஜலத்தினால் அபிஷேகம் நடந்த திருக்கோலத்தைக் கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். தமது பதின் மூன்றாவது வயதிலேயே ஜகத்குரு என்ற பட்டத்தைத் தாங்கிய ஞானியின் திரு உருவத்தைக் கண்டு, தரிசித்து, உள மகிழ்ந்து பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.\nசுவாமிகள் இதன்பின் விஜய யாத்திரையை மேற்கொண்டார்கள். இந்த யாத்திரையில் சுவாமிகள் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று தங்கி, பக்தர்கள் தமது பூஜையில் ஈடுபடச் செய்வார்கள். மடத்தின் அதிஷ்டான தெய்வமாகிய ஸ்ரீசந்திர மெளளீசுவரர், ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மன் அகிய தெய்வங்களுக்குச் சுவாமிகள் செய்யும் பூஜையைப் பக்தி சிரத்தையுடன் அனைவரும் இருந்து கவனிப்பார்கள். சுவாமிகள் ப்ரசாதம் வழங்கி, ஆன்மீகக் கருத்துக்கள் நிறைந்த சொற்பொழிவுகளை ஆற்றி அவர்களையும் வழிப்படுத்துவார்கள். அந்தந்த ஊரில் கூடும் பக்தர்கள் அபிஷேக தீர்த்தத்தையும் பிரசாதத்தையும் பெற்று அருந்தி மனத்தூய்மையும், உடல்தூய்மையும் பெறுவார்கள். அடியவர்கள் பலரும் கூடிப் பஜனை செய்வார்கள். புலவர்கள் சுவாமிகளைத் தரிசித்து, தமது புலமையைக் காட்டி ஆசி பெற்றுப் பொன்னாடையும் பொற்காசுகளும் பரிசாக அடைந்து செல்வார்கள். ஊரில் உள்ள செல்வந்தர்கள் ஸ்ரீ ஆதிசங்கரரின் பொற்பாதுகைகளுக்குப் பொற்காசுகளினாலோ, நாணயங்களினாலோ, அர்சனை செய்வார்கள். இது பாத பூஜை என்று அழைக்கப்படும். விழாபோல நடைபெறும் இந்த விஜய யாத்திரையில் கலந்து கொண்டு பக்தர்கள் மன அமைதி பெறுவதுடன், ஊரிலேயே ஒரு தூய உணர்வு பிறக்கும்.\nசுவாமிகள் இவ்வாறு மேற்கொண்ட முதல் விஜய யாத்திரை, பஞ்சபூதத்தலங்களில் ஒன்றான, அன்னை அகிலாண்டேசுவரி கொலுவிருக்கும் திருவானைக்கா என்ற ஜம்புகேசுவரம் என்ற ஊர் ஆகும். ஆதிசங்கரர் இங்குதான் அன்னை அகிலாண்டேசுவரிக்குத் தாடங்கம் என்ற காதணிகளை அணிவித்தார். அந்த ஆலயத்துக்கு 1908 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த மகோற்சவத்துக்குச் சுவாமிகள் அழைக்கப்பட்டார்கள். அந்த ஆலயத்துக்கு உரிய ஸ்தானிகர்களும், நிர்வாகிகளும் அவ்வாறு சுவாமிகள் விஜயம் செய்து மகோற்சவத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று, வந்து பணிவுடன் கேட்டுக் கொண்டார்கள். கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க, விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் கும்பாபிஷேகம் நடைபெற்ற மறுநாள் வந்து சிறப்பித்தார்கள்.\nசுவாமிகள் அங்கிருந்து இராமநாதபுரம் மாவட்டதிதில் உள்ள இளையாத்தன்குடி என்ற தலத்துக்கு விஜயம் செய்தார்கள். அது ஸ்ரீகாம கோடி பீடத்தின் அறுபத்தைந்தாவது அதிபதியான ஸ்ரீமகாதேவேந்திர சரசுவதி சுவமிகள் சித்தி அடைந்த தலமாகும். அங்கு செல்லும் வழியில் புதுக்கோட்டையில் சுவாமிகள் சில நாட்கள் தங்கினார்கள். அங்கிருந்து இளையாத்தங்குடிக்குச் சென்று தனது முன்னோர்களின் அதிஷ்டானத்தில் தனது அஞ்சலியைச் செலுத்தினார்கள். அங்கிருந்து சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொள்ள மீண்டும் ஜம்புகேசுவரத்துக்கே வந்து சேர்ந்தார்கள்.\nபின் திரும்பி சிறிது காலம் தஞ்சாவுரில் இருந்து விட்டு, கும்பகோணம் போய்ச் சேர்ந்தார்கள். அது 1909 ம் ஆண்டு. மகாமகம் நடைபெறும் ஆண்டு. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகத்தான உற்சவத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மகாமகக் குளத்தில் புண்ணிய காலத்தில் நீராடுவது விஷேசம். அந்த நீராடலில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்களுடன் ஆசாரிய சுவாமிகளும் செல்லுவது காண்பதற்கு அரிய காட்சி. நமது ஆசாரிய சுவாமிகள் அதைப்போல, யானையின் மீது அம்பாரியில் அமர்ந்து ஊர்வலமாகச் சென்று மகாமகக் குளத்தில் நீராடினார்கள். அப்போது அவருக்கு வயது பதினைந்து மட்டும்தான்.\nகும்பகோணத்திலேயே தங்கிச் சுவாமிகள் சம்ஸ்கிருதப் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள். அதற்குக் கும்பகோணம் மடத்தில் உள்ள கூட்டமும் சப்தமும் பொருத்தமாக அமையாது என்று கருதி, அகண்ட காவேரியின் வடகரையில் இருந்த மகேந்திர மங்கலம் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே காவேரிக்கரை ஓரமாகப் பர்ணசாலை அமைத்துக் கொண்டு, சுவாமிகள் தனது ஞானக்கல்விப் பயிற்சியை மேற்கொண்டார்கள். சுமார் மூன்று ஆண்டுகாலம் இந்தப் பயிற்சி நடைபெற்றது. அவருக்குப் பாடம் கற்பித்தவர்கள் மடத்தைச் சேர்ந்த சீடர்களே. ஆனாலும் சுவாமிகள் அவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார். அவர்களும் சுவாமிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பாக்கியம் தங்களுக்குக் கிடைத்ததை, பணிவுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொண்டார்கள்.\nசுவாமிகள் ஞானக்கல்வி மட்டும் பயிலவில்லை. இசைக்கலைஞர்கள் அவரைத் தரிசிக்க வந்தபோது அவர்களுடன் பேசி, இசையின் நுட்பங்களைத் தெரிந்து கொள்ள முற்பட்டார். காவேரியில் ஆங்காங்கு இருந்த தீவுப் பகுதிகளுக்குப்போய், அங்கே வந்து தங்கும் பறவை இனங்களைக் கூர்ந்து கவனிப்பார். அவற்றைப் புகைப்படம் எடுக்க முற்படும் காமிரா நிபுணர்களிடம், புகைப்படக் கலையைப் பற்றி விசாரிப்பார். கணிதம், வான்கணிதம் போன்ற நுட்பமான விஞ்ஞானக் கலைகளிலும் அவர் நிறைய ஆர்வம் காட்டி, விஷயங்களைத் தெரிந்து கொள்ள முயன்றார்.\n1914 ம் ஆண்டு ஆசாரியசுவாமிகள் கும்பகோணம் மடத்துக்குத் திரும்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது இருபது. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவருக்கு நிறைய இருந்தது. தன்னைத் தரிசிக்க வரும் விஞ்ஞானிகளிடமும், நிபுணர்களிடமும் நுட்பமான பல கேள்விகளைக் கேட்பார். கும்பகோணத்தில் இருந்தவரை, ஒவ்வொரு ஆண்டும் அவர் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் போவது வழக்கம். அங்கே உள்ள அபூர்வச் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் நுட்பமாக ஆராய்ந்து பார்ப்பார். ஆலயத்தின் நுட்பமான கட்டிடக் கலையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முயலுவ்வார். இப்படிப் பலவகையான கலை நுட்பங்களையும் அறிந்து கொள்வதிலும், கல்வி கேள்வி ஞானங்களில் முழுமையை அடைவதிலும், அவர் தனியான அக்கறை கொண்டு முழுத் தேர்ச்சியை அ���ைந்தார்.\nஆசாரியசுவாமிகளுக்கு இருபது வயது நிறைந்தது. இருபத்தோரு வயது நிறைந்து மேஜர் ஆனபிறகுதான் மடத்தின் மேலாட்சிப் பொறுப்பை அவர் ஏற்க முடியும். அதுவரை கோர்ட் ஆணைப்படி அவருடைய பொறுப்பை உரிய குழு ஒன்று ஏற்று நிர்வாகம் செய்து வந்தது. 1915 ம் ஆண்டு, இருபத்தோரு வயது ஆனதும் அவர் இந்தப் பொறுப்பை நேரடியாக மேற்கொண்டார். இருந்தாலும் உரிமைப் பத்திரங்களில் அன்று இருந்த வழக்கப்படி அவர் கையெழுத்திடவில்லை. முறைப்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் ஏஜெண்டுகளும் இவற்றைக் கவனித்துக் கொண்டார்கள். அதிகாரம் வழங்கும் பத்திரங்களிலும் மடத்தின் முத்திரையே இடப்பட்டுச் சான்றாக அமைந்தது.\nஅந்த ஆண்டு சங்கர ஜயந்தி விழா மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.\n“ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளை விடப் புண்ணிய மிருந்தது என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். ‘நம்முடையது’ என்ற அபிமானத்தினால் சொல்லுகின்றானோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீசங்கர ஜயந்தியாதலால் அதைச்சற்று உயர்த்திப் பேசுகிறானோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீசங்கர ஜயந்தியை ஸர்வ உத்திருஷ்டமான புண்ணிய காலம் என்கிறேன்.\n ஸ்ரீசங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைளை யார் கொண்டாடுவார்கள் வேத தர்மத்துக்கு ஆபத்து வந்தபோது அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்குமே ஆபத்து வந்துவிட்டது. அப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்ததால்தான், அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீசங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிட்டால், இன்று ஸ்ரீராமநவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடப்படுமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலை நாட்டிய ஜயந்தியாகவே இது இருக்கிறது. ஆகையானால்தான் ஸ்ரீசங்கர ஜயந்தியை மிகமிகப் புண்ணிய காலமாக நான் சொல்லுகிறேன்.”\nஎன்று கூறுகிறார் பரமாச்சாரிய சுவாமிகள். அந்த இளமைப் பருவத்திலேயே, மிகுந்த ஈடு��ாட்டுடன் ஸ்ரீ ஆச்சார்யாருடைய ஜயந்தியைக் கொண்டாடும் பக்தியும் பற்றும் அவருக்கு இருந்தது. “ஆரியதர்மம்” என்ற புதிய சஞ்சிகையைத் திருமடம் அப்போது வெளியிடத் தொடங்கிற்று. ஸ்ரீமடம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளுக்கும் புண்ணிய தினங்களுக்கும் அது சுபமான ஆரம்பமாகவே அமைந்தது. அந்த வருடம் நவராத்திரி விழாவை மடத்தில் மிகசிறப்பாகக் கொண்டாடினார்கள். அது லோகமாதாவை லட்சுமி, சரசுவதி, துர்க்கா ஆகியோரின் இணைந்த மகாசக்தியாக வைத்துக் கொண்டாடும் பண்டிகை. மடத்தில் அதற்கு என்றுமே தனியான சிறப்பு உண்டு. அந்த ஆண்டு விழாவின் போது இந்தியா முழுவதிலுமிருந்து பண்டிதர்கள் வந்து கலந்து கொண்டார்கள். சுவாமிகள் சதஸிற்குத் தலைமை வகித்து அனைவரையும் பாராட்டிப் பரிசளித்தார்கள். சுவாமிகளின் முன்னலையில் இசைக்கலைஞர்கள் பக்திமணம் ததும்பும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். விழா முடிவின் போது பத்தாவது நாள் இரவு அன்று, சுவாமிகள் வண்ண ஊர்வலம் ஒன்றில் கலந்துகொண்டு, நகர்வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. மகாகவி திரு. சுப்ரமிணிய பாரதியார் அந்த நவராத்திரி வைபவத்தைப் பாராட்டி, மிகச்சிறப்பாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஸ்ரீமடத்தில் இந்த உன்னதவிழா அந்த ஆண்டு மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட விதத்தை மிகவும் புகழ்ந்து எழுதி இருந்தார்.\nஆசாரியசுவாமிகளுக்குச் சமுக சேவையிலும், கலைகளை ஊக்குவிப்பதிலும் தனியான ஆர்வம் இருந்தது. வருங்காலத்தில் அதுவே தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் மிகச்சிறந்த நற்பலன்களைக் கொடுத்தது. சாஸ்திரங்களில் வல்லமை மிகுந்த பெரியோர்கள் ‘சாஸ்திர ரத்னாகர’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்கள். நமது தர்மத்தைப் பற்றிக் கல்லுரி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டுப் பரிசுகள் அளிக்கப்பட்டன. பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் படிக்க உதவிப்பணம் அளிக்கும் திட்டமும் செயற்படுத்தப்பட்டது. மடத்தின் சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும் தொடங்கப்பட்டது. இவை எல்லாம் இன்று அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. எளியவர்க்கு உதவும் திட்டங்களாக அறிவிக்கப்பட்டு, விளம்பரங்களும் செய்யபடுகின்றன. ஆனால் அன்று அந்த மகான், இவை எல்லாவற்றையும் அமைதியாக மிக எளிய முறையில் அந்த நாளிலேயே செய்து காட்டி இருக்கிறார். நாடு நல்ல முறையில் வளர வேண்டும் என்று ஜகத்குரு எடுத்துக் கொண்ட அக்கறைதான் எத்ததைகையது பிரிட்டிஷார் அரசாண்ட அந்த நாளிலேயே, இத்தகைய ஓர் எதிர்காலத்தை எதிர் நோக்கிய தீர்க்க தரிசனம்தான் என்னே\nஆசாரியசுவாமிகள் 1914 முதல் 1918 வரை கும்பகோணம் மடத்திலேயே தங்கினார்கள். அந்த நான்கு ஆண்டுகாலமும், தினந்தோறும் மாலையில் மடத்தில் கலை நிகழ்ச்சிகளோ, இலக்கியப் பேருரைகளோ நடப்பது வழக்கம். பண்டிதர்களும் கலைஞர்களும் சுவாமிகளின் அருளாசியைப் பெறப்போட்டி போட்டிக் கொண்டு வருவார்கள். பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், இஞ்சினீயர்கள், ஆட்சியார்கள் ஆகிய பலரும் அவர்களை நாடிச் சென்று அறிவுரை பெறுவதும் வழக்கமாக இருந்தது. சுவாமிகளும் அவர்களுக்கு யோசனைகள் சொல்லி ஊக்குவித்து, வழிகாட்டுவது வழக்கம். பிற மதத்தினருக்கும் அவர்களிடம் தனியான மதிப்பும் மரியாதையும் இருந்தது. எல்லாமதங்களையும் பாராட்டக்கூடிய மிகசிறந்த ஞானியாக அவரை ஏற்க அவர்கள் அனைவருமே ஒப்புக் கொண்டார்கள். அதனால் அவரை வந்து தரிசிப்பதும் ஆசியுரை பெறுவதும் அவர்களுக்கு மனத்துக்கு இசைந்த ஒன்றாகவே இருந்தது.\nபரமாச்சாரிய சுவாமிகளை நாடி இன்றும் பல மதத்தினரும் வருகிறார்கள். வெளி நாட்டிலிருந்து வரும் அரசர்களும், அரசிகளும், பேரறிஞர்களும் அவருடைய நல்லுரைகளைக் கேட்கக் காத்திருக்கிறார்கள். நாட்டின் மிகப் பெரிய பதவிகளை வகிப்பவர்களும் அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற வந்து நிற்கிறார்கள். இப்படி ஒரு பிரசித்தமான, மகிமை மிகுந்த பின்னணிக்கு அன்றே அந்த நிகழ்ச்சிகள் ஓர் ஆரம்ப சூசகமாக அமைந்தன. அவர்களது ஆசியினைப் பெற வந்த அரசர்களும் அவரை உலக குருவாகவே மதித்தார்கள். ஜகத்குரு என்ற பட்டத்துக்கு எல்லா விதத்திலும் பொருத்தமாக அவர்கள் விளங்குவதை அன்றே அனைவரும் உணர்ந்து கொண்டார்கள்.\nசுவாமிகளின் திக்விஜயம் மார்ச்சு மாதம் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று ஆதிசங்கரர் செய்த திக்விஜயம் பற்றி பரமாச்சாரிய சுவாமிகள் இவ்விதம் கூறுகிறார்.\n“தனிமனிதராக இருந்து கொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்து மதத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். ‘திக்விஜயம்’ என்றால் அவர் செய்தது தான் திக்விஜயம்.\nஇன்று நம்மிடையே சிறிய, பெரிய அனுஷ்டானங்கள் பலவற்றையும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காக செய்துவைத்த, ஸ்ரீ ஆதீ ஆச்சாரியாரை என்றைக்கும் மறக்ககூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். ஆசாரிய பாதுகையைத் தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீஆசார்யாள் அனுகிரகத்தில் சகல மங்களமும் உண்டாகும்.”\nசுவாமிகள் திக்விஜயம் மேற்கொண்ட சமயமும் ஓரளவு இதைப்போலவே நாட்டில் கொந்தளிப்பும், அமைதி இன்மையும் நிலவிய சமயமே ஆகும். 1919 முதல் 1939 வரை, இருபத்தோரு ஆண்டுகள் சுவாமிகள் திக்விஜய யாத்திரையை மேற்கொண்டார்கள். அந்தக் கால கட்டத்தில் தான் இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பயனாக இந்துமதம் அரசின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் பெறாமல் நசித்திருந்தது. இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களிடையே ஒற்றுமையும் குலைந்திருந்தது. சுவாமிகளின் தேசயாத்திரை இவற்றுக்கெல்லாம் தகுந்த மாற்றாக அமைந்தது. 1918 ம் ஆண்டு கதராடை இயக்கம் பிரபலமான நாளிலிருந்து ஆசாரிய சுவாமிகள் கதராடையே அணியத்தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசாரியாரின் திக்விஜய யாத்திரை 1919 ம் ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கிற்று. அன்று சிவராத்திரி அமாவாசை. கும்பகோணத்திலிருந்து திவ்ய தலங்களைத் தரிசிக்கவும், தீர்த்தங்களில் நீராடவும், சீடர்களுக்கு நல்லுபதேசம் செய்யவும் சுவாமிகள் இந்த யாத்திரையை மேற்கொண்டார்கள். இந்த யாத்திரையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இடம்பெற்றார்கள். முப்பது மாட்டு வண்டிகளும், யானை, குதிரை, ஒட்டகம், பசு முதலான கால்நடைகளும் தொடர்ந்து வந்தன. தந்தச் சிவிகை போன்ற விருதுகளும் வந்தன.\nஅன்று காலை சுவாமிகள் மடத்தின் தென் பிரகாரத்தில் உள்ள வினாயகருக்குப் பூஜை செய்தார்கள். மடத்தின் தோட்டத்தில் அமைந்துள்ள மூன்று ஆச்சாரியர்களின் பிருந்தாவனங்களையும் தரிசித்தார்கள். அந்தணர்களுக்கு யாத்திராதானம் வழங்கி, காவேரிக் கரையில் பகவத் படித்துரை என்ற நீராடும் இடத்துக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள தருமக் கட்டிடத்தில் முதல்நாள் சந்திர மெளளீசுவர பூஜையைச் செய்தார்கள். இதைத்தொடர்ந்து சுமார் நான்கு மாதங்கள், கும்பகோணத்தில் இருந்த பக்தர்கள் சுவாமிகளை, அவரவர் இல்லங்களுக்கு அழைத்துப் பாதபூஜை செய்து ஆசிகளைப் பெற்றார்கள்.\nசுவாமிகள் தங்கிய இடமெல்லாம் பக்தர்கள் ஏராளமாகக் கூடி, அவர்களது ஆசிகளைப் பெற, உடன் தங்கி இருப்பது வழக்கமாக இருந்தது. பக்தி வெள்ளம் ததும்பும் அந்தச் சூழ்நிலையில், பூஜைகளும், பிரசாதங்கள் வழங்குவதும், பஜனைகளும், பக்திமணம் கமழும் உபதேசங்களுமாக, அந்த இடமே கலகலப்பாக இருக்கும். வரவேற்பும், மக்கள் வந்து வணங்குவதும், பாதபூஜையில் பங்கு பெறுவதுமாக, கோலாகலமான சூழ்நிலை உண்டாகி இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் சுவாமிகள் சொற்பமான உணவை அருந்தி, பூஜை விரதங்களை முடித்துக் கொண்டு, இன்முகத்துடன் அவ்வளவு பேருக்கும் தரிசனம் தந்து அருளாசி வழங்கும் காட்சி ஆபுர்வமானதாக இருக்கும். உலகியலை ஒட்டி உபதேசம் செய்து அவர்களை உய்விக்கவந்த மகான், அதன் சூழ்நிலை தன்னைப் பாதிக்காத வண்ணம் தூய்மையுடனும் மன உறுதியுடனும் இருக்கும் நிலை யாரையும் வியந்து பரவசம் அடையச் செய்வதாக இருக்கும்.\nஅந்த ஆண்டு வியாச பூஜையைச் சுவாமிகள் கும்பகோணத்துக்குக் கிழக்கே ஐந்து மைல்கள் தொலைவில் உள்ள வேப்பத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அந்த ஊர் காவேரியின் வடகரையில் அமைந்தது. சுவாமிகள் தங்குவதற்கு இடவசதியும், பூஜை, ஸ்நானம் ஆகியவற்றுக்கு ஏற்ற வசதிகளும் இயல்பாகவே அமைந்திருந்தன.\n ஆனி அல்லது ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமியை வியாச பூர்ணிமா என்று கூறுகிறோம். வேதங்களை இயற்றிய வியாசபகவான், உலக ஆசாரியராகக் கருதப்பட்டு, அன்று அவருக்குப் பூஜை செய்யப்படுகிறது. இந்தப் பூஜையைப் பொதுவாகச் சந்நியாசிகளே செய்வது வழக்கம். வியாசர் வேதங்களுக்குச் சாகை பிரித்து இயற்றியவர். பிரம்மசூத்திரங்கள் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தைப் பற்றிப் போதிக்கின்றன. அந்தச் சூத்திரங்களுக்கு சங்கரர், இராமானுஜர், மாத்வர் ஆகிய மூன்று ஆசாரியர்களும் பாஷ்யங்களை இயற்றினார்கள். இந்த மூவருக்கும் முதல்வராக அமைந்தவர் வியாசபகவான். ஆகையால் அந்த நாளை அத்வைத, துவைத,விசிஷ்டாத்வைத சம்பிரதாயங்களைச் சார்ந்த சந்நியாசிகள் அனைவரும் கொண்டாடிப் பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.\nஸ்ரீகாமகோடி மடத்தில் இது வெகு விமர்சை��ாக நடைபெறுவது வழக்கம். தனி மண்டபம் அமைத்து, அதில் முழுமையாக அட்சதை பரப்பிய வெள்ளிப் பீடத்தில் கிருஷ்ண விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, சுற்றிலும், தேவதைகளையும், ரிஷிகளையும், குரு பரம்பரையில் வந்த ஆசார்யர்களையும் எலுமிச்சம்பழ உருவில் ஆவாகனம் செய்து, அவர்களுக்குத் தனித்தனியே பூஜை செய்வார்கள். வேதவியாசருக்கு செய்யப்படும் இந்த பூஜை கிருஷ்ண பகவானுக்கே உரியதாகச் செய்யப்படுகிறது. சுமார் ஆறுமணி நேரம் சுவாமிகளே இந்தப் பூஜையைச் செய்து முடிப்பது வழக்கம்.\nஇந்தப் பூஜையை முதன்முறையாக ஆசாரிய சுவாமிகள் வேப்பத்தூரில் செய்தபோது, ஏராளமான பிரமுகர்களும், ஜமீன்தார்களும், அலுவலர்களும் வந்து தரிசனம் செய்தார்கள். நாட்டின் முக்கியமான தேவாலயங்களிலிருந்து பிரசாதங்கள் வந்து சேர்ந்தன. தொடர்ந்து சாதுர்மாஸ சங்கல்பத்தை ஒட்டி, சுவாமிகள் அங்கு மேலும் இரண்டு மாதங்கள் தங்கினார்கள். அந்த இரண்டு மாதங்களும் வேப்பத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் சுவாமிகளின் பரிவாரங்களுக்கும், தரிசிக்க வருவோருக்கும் ஏராளமான செலவில் செளகரியங்களைச் செய்து கொடுத்து மகிழ்ந்தார்கள்.\nஜகம் புகழும் ஜகத்குரு : பொற்பாதங்களில் சமர்ப்பிக்க ஒரு சிறு காணிக்கை 1 2\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதை��ள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்தி���ை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/python3-python2/", "date_download": "2018-08-16T16:37:22Z", "digest": "sha1:P2EGZKBJKLWFWPO76TQD7LQGVL2E3333", "length": 18579, "nlines": 250, "source_domain": "ezhillang.blog", "title": "Python3 Python2 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nநிரல் அலசிஆராய்தல் – art of debugging\nDebugging – அதாவது கணினியில் பிழைகளை கண்டு திருத்தம் செய்வது எப்படி பைத்தான் மொழியில் இது சற்று சகஜமானது : முழு விவரம் இங்கு.\nபடம் : திருத்தியுடன் எழில் மொழி செயலி; நிரல் இடது பக்கம், இயக்கிய வெளியீடு வலது பக்கம். சாளரத்தின் கீழ் இயக்கிய விவரம். இந்த செயலி எழில் படிக்க உதவும். (c) 2017 எழில் மொழி அறக்கட்டளை.\n“எழில் மொழியை எப்படி வெளியீடு செய்வது ” என்று சப்பென்று தலைப்பை வைத்து மேலும் ஒரு பதிவை எழுதலாம் என்று தொடங்கினேன். அனால் இன்று எனக்கும் பொறுமைக்கும் நீண்ட தூரம் ஆயிற்று. நம்ம மண்ணில் ஜே.கே. போன்றவர் இருந்ததாக கேள்வி, என்னமோ அவர் ஆசியில் ஒரு தலைப்பு. சில வெளிப்பாடுகள் அதுவாக வரவேண்டும், ஸ்வயம்பு போல.\n“ஆளே இல்லாத கடையில ஏண்டா டீ ஆத்தூர்” நக்கலுக்கு தமிழ் எந்த மொழியிர்க்கும் சளச்சது இல்லை. சிலர் நேரில் என்னை, சற்று வெகுளி தனமாக – இங்கு அமெரிக்காவில் முதல் தலைமுறை தமிழர் (எழுதவோ, நல்லா பேசவோ சாகஜமாக வராதவர்) – “ஏன் நீங்கள் தமிழில் மென்பொருள் ரீதியில் செயல்படுகிறீர்கள்” என்று கேட்டார்; என்னமோ செவ்வாயில் குடிபுகுவது போல நான் செய்யும் வேலைகள் எனது நண்பர்களிடமும், முகம் அறியா இணைய நபர்களிடமும் தெரியும். தமிழில் செயல்படுவது எனது சுய உறிமை, சில நேரம் பெருமை, தன்னிரக்கம், அகராதி என்றும் பலர் கூறலாம்; ஆனால், அதில் சமூக பொறுப்பு, அறிவியலாளரின் சமூக பார்வை, அறிவியல் மொழி வளர்ச்சி, தேடல், தொழில்நுட்ப கண்டெடுப்பு, தியானம் போன்ற நுட்ப்பமான விஷயங்களை மறந்து விடுவார்கள். சில நேரங்களில் எழில் எங்கே போகிறது என்று எண்ணுவேன்; ஆனால் முதலில் அந்த எட்டு வயது குழந்தைகள் நிரலாக்கத்தை தமிழ் வழி கற்பிக்கும் பொது தமிழ் கணிமை உலகம் நாம் அனைவரும் கூடி கண்ட வெற்றி என்பதில் ஐயமில்லை.\nஎழில் மொழி என்பது பல ஆண்டுகளாக நான் செய்து வருவது; இதனை முழுமையாக 2013 ஆண்டில் பொது வெளியீடு செய்து இந்நாள் வரை பத்து பங்களிப்பாளர்கள் தங்கள் நேரத்திற்கும், அறிவிற்கும் லாபம் பொருட்படாமல் பங்காளித்துள்ளனர். தமிழ் நெஞ்சங்கள் எங்கும் ஆதரவு அளித்துள்ளனர். அனால் இவர்களின் வேலைகளும் எழில் மொழியில் இலக்கான சிறுவர் கணிமை கற்றலுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லையே என்று எனக்கு பல நாட்கள் தூக்கம் தொலைந்து போனது.\nசமீபத்தில் சில மாறுதல்கள்; எழில் கிட்ஹப்-இல் இருந்தாலும் இதனை ஒரு முழுமை அடைந்த மென்பொருளாக கொள்ள முடியாது. மென்பொருள் என்றால் அதற்க்கு பயனாளர்களின் தேவைகளையும், அவசியமான பயன்பாட்டுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சும்மா மூல நிரலை மூஞ்சியில் விட்டு எறிஞ்சால் யாருக்கும் பயன்படாது. என்னமோ கோவத்தில் எழுதி விட்டதாக நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சுய விமர்சனமாக எனக்கு கொள்ளுங்கள்.\nஎழில் மொழியை கடைசி end-user பயனாளர்கிடத்து சேர்த்தால் என்பது என்னுடைய பொறுப்பு என்று ஒரு மூன்று ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். இதனை சிறப்பாக செய்ய எனக்கு ஒரு போர் படை தேவை. பத்து பேர் இருக்கிறார்கள் மீதி வாருங்கள்.\nஎழில் மொழியில் உள்ள “installer” திரட்டியில் இவை இடம் பெறவேண்டும் என்று எனக்கு தற்சமய நிபந்தனை:\nPlatform Support: இயங்கு தளங்களில் வேலை செய்ய வேண்டும்:\nதிரட்டியில் வேண்டியவை : Installer package\nஎழில் மொழி திருத்தி ; இதனை ‘ezhuthi’ (எழுதி) என்று pygtk-இல் இங்கு இங்கு வடிவமைத்து வருகிறேன்.\nதமிழில் நிரல் எழுது புத்தகம்\nதமிழில் நிரல் எழுது புத்தகம் பயிற்சி நிரல்கள்\nமேல் நிலை எழில் எ.கா. உதாரணங்கள்\nபாடம், ஆசிரியர்களுக்கு உண்டான காணொளி, கேள்வி தாள், வினா-விடை பாட திட்டம்.\nமொத்தமாக நிறுவுதல் பரிசோதனை (அணைத்து தளங்களிலும்)\nகோப்புகளை திறப்பது, இயக்குவது, சேமிப்பது\nதனியன்க்கி பரிசோதனைகள் (automatic tests)\nபயனர் நடப்பு பரிசோதனை (interactive tests)\nஒரு தவம், வரம் மறக்கப்படாது – முயற்சி திருவினையாக்கும். கை கூடுவோம், வாருங்கள்.\nஓபன்-தமிழ் நிரல் தொகுப்பில் வளர்ச்சி (2015 முதல் 2016 வரை).\nஓபன் தமிழ் வழி சொல்திருத்தி\nஎல்லாம் நலமாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். சென்ற வாரம் பாஸ்டன் நகரில் சைபீரியா குளிர் -22*C, அனால் எனக��கும் ஓபன் தமிழ் திட்டத்தில் பங்களிக்க நேரம் கிடைத்தது.\nஓபன் தமிழ் வழி சொல்திருத்தி ஒன்றை உருவாக்கும் பணியை மீண்டு இந்த ஆண்டு தொடங்கினேன். இந்த திருத்தியை “பல்-நிலை” (multi-pass) முறையில் முன்பே திட்டமிட்ட படி நாம் செயல்படுத்தலாம். இன்றுவரை செய்த நிரல்களை இங்கு பாருங்கள்\nநேரம், ஆர்வம் இதற்க்கு சற்றுற ஒதுக்குங்கள்.\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-fans-happy-about-the-youth-s-question-053922.html", "date_download": "2018-08-16T15:55:18Z", "digest": "sha1:JYSKTUDHMW72SLJ3MZDHSTRYT5VAEUSX", "length": 12398, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யாரு நீங்க என்று கேட்பது தலைவருக்கு ராசி: ரஜினி ரசிகர்கள் சமாளிபிகேஷன் | Rajini fans happy about the youth's question - Tamil Filmibeat", "raw_content": "\n» யாரு நீங்க என்று கேட்பது தலைவருக்கு ராசி: ரஜினி ரசிகர்கள் சமாளிபிகேஷன்\nயாரு நீங்க என்று கேட்பது தலைவருக்கு ராசி: ரஜினி ரசிகர்கள் சமாளிபிகேஷன்\nரஜினியிடம் யாருங்க நீங்க என்று கேட்ட இளைஞர் விளக்கம்- வைரல் வீடியோ\nசென்னை: தலைவரின் அரசியல் வாழ்க்கை இனி அமோகமாக இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.\nஅரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் கட்சி துவங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nமேலும் அவர்களுக்கு பணமும் அளித்துள்ளார்.\nகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் ரஜினியை பார்த்து யாருங்க நீங்க என்று கேட்டது வைரலாகிவிட்டது. பலரும் அதை வைத்து ரஜினியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n#நான் தான்பா ரஜினிகாந்த் என்று ரஜினி அளித்த பதிலில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாகவிட்டனர். இதை எல்லாம் பார்த்து ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.\nஅபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானபோது ஒரு காட்சியில் ரஜினியை பார்த்து கமல் ஹாஸன் யார் நீங்க என்று கேட்டார். அதன் பிறகு தலைவரின் சினிமா வாழ்க்கை சூடுபிடித்தது, தற்போது இந்த இளைஞர் அதே கேள்வியை கேட்டுள்ளதால் அவரின் அரசியல் வாழ்க்கையும் அமோகமாக இருக்கப் போகிறது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.\nதூத்துக்குடி வரைக்கும் ப��ய் தலைவர் அசிங்கப்பட்டதை பார்த்து ரசிகர்கள் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது என்று மற்றவர்கள் கிண்டல் செய்து கொண்டுள்ளனர். யார் தன்னை கிண்டல் செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nபர்ஸ்ட்டு பாட்ஷா... இப்ப படையப்பா... அப்ப நெக்ஸ்ட்டு கபாலியா காலாவா\nஎச்சூச்மீ ஷங்கர் சார், 2.0 டீஸர் எப்பனு சொன்னீங்கனா..: ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\n“திரையைப் பார்த்து தரையை நம்பமுடியாது”.... ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல நடிகை\nரஜினிகாந்த் பெயரை வைத்து விளம்பரம் தேடாதீர்கள்\nமீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா\nகார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nபைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh\nகவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajinikanth tuticorin fans ரஜினிகாந்த் தூத்துக்குடி ரசிகர்கள்\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/ulkuthu-movie-releasing-on-december", "date_download": "2018-08-16T15:38:56Z", "digest": "sha1:D5S5SZPDA5XKHV3WAB4NA7YIWE25SEAF", "length": 8415, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்", "raw_content": "\nஅதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்\nஅதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்\nபுருசோத்தமன் (செய்தியாளர்) பதிவு : Nov 15, 2017 09:10 IST\n'அட்டகத்தி' படத்தின் மூலம் பேசப்பட்டு ரசிகர்கள் மனதினை பிடித்த தினேஷ் ரவி தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். அட்டகத்தி படத்தினை அடுத்து திணேஷ் ரவிக்கு எந்த வித படமும் கைகொடுக்காத போதும் அவருடைய நடிப்பு திறன் பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திருடன் போலீஸ் டீம் உடன் இணைந்துள்ளார்.\nகார்த்திக் ராஜு எழுதி இயக்கும் 'உள்குத்து' படத்தில் நாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகியாக அட்டகத்தியில் நடித்த நந்திகா சுவேதா நடித்துள்ளார். அட்டகத்தி படத்தின் மூலம் இவர்களின் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததின் காரணத்தில் இரண்டாவது முறை இணைந்துள்ளனர்.\nதினேஷ் இதுவரை சாப்டான கேரட்டரில் நடித்து வெளிவந்த படத்தினை தாண்டி தற்பொழுது அதிரடி த்ரில்லர் படத்தில் களமிறங்கி இருப்பதை உணரும் வகையில் புது போஸ்டரில் சரத் லோஹிதஷ்வா-வை கழுத்தை நெறிக்கும் காட்சி மிரள வைக்கும் அளவிற்கு இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.\nகாதல் மற்றும் ஆக்ஷன் கலந்து உருவாக்கி உள்ள இப்படத்தில் பால சரவணன், ஜான் விஜய், சாய சிங்க், திலீப் சுப்பாராயன் மற்றும் சிலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் பிகே.வர்மன் ஒளிப்பதிவு, பிரவீன்.கேஎல் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தினை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட உள்ளனர்.\nஅதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வ��ள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111468?ref=photos-photo-feed", "date_download": "2018-08-16T15:45:21Z", "digest": "sha1:IN2GHEUKXS5QKKK3CNW6C5S32NTGTBBT", "length": 5389, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-08-16T16:29:06Z", "digest": "sha1:L42LHPYDS3GIUEYDDUBKMC55AEQ4ZRZK", "length": 10349, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு- கிழக்கில் முதலீடு செய்ய தாய்லாந்திற்கு கூட்டமைப்பு அழைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nவடக்கு- கிழக்கில் முதலீடு செய்ய தாய்லாந்திற்கு கூட்டமைப்பு அழைப்பு\nவடக்கு- கிழக்கில் முதலீடு செய்ய தாய்லாந்திற்கு கூட்டமைப்பு அழைப்பு\nதாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துமாறு, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது, எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதனை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் தலைவர், தேசிய இன பிரச்சினையை தீர்;ப்பதற்கு காத்திரமான முயற்சிகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும்; எடுத்துரைத்துள்ளார்.\nமேலும், புதிய அரசியலமைப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வை தாம் எதிர்பார்ப்பதாகவும், அத்தகைய அதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் எனவும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளதாக எடுத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர், வடக்கு கிழக்கில் தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர்;, நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்து���தாக உறுதியளித்துள்ளார்.\nகுறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும்; கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎதிர்க்கட்சியின் கடமைகளை கூட்டமைப்பு சிறப்பாக நிறைவேற்றுகிறது: அஜித் பீ.பெரேரா\nதமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பியும் எதிர்க்கட்சியின் கடமைகளை சரியாக மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர\nநல்லாட்சியில் கூட்டமைப்பு சாதித்தது என்ன\nநல்லாட்சியில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்தது என்னவென தமிழர் விடுதலை\nமீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக விக்கி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும்\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nஎதிர்க்கட்சி தலைவர் குறித்த சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சுயாதீனம\nஎதிர்க்கட்சி தலைமை தொடர்பில் மஹிந்த அணி விசேட சந்திப்பு\nஒன்றிணைந்த எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாத நிலையில் அது தொடர்பாக எதிர்வரும் செவ்வா\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/vaazhkai.html", "date_download": "2018-08-16T16:34:52Z", "digest": "sha1:YTK3I5M3IFXMVNG3ATMLMLLGNKG4Q6HA", "length": 56197, "nlines": 229, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Vaazhkai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்க���் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை வாரி இறைத்துக் கொண்டு கோலாகலமான ஓட்டை இரும்புக் கோஷத்துடன் செல்லும். மலை விறகு வண்டிகள் லொடக்லொடக் என்று, அல்லது சக்கரத்தின் பக்கத்தில் வண்டி சரிவில் வேகமாக உருண்டுவிடாதபடி கட்டும் கட்டையை வண்டிக்காரன் அவிழ்க்க மறந்துவிட்டிருந்தால், 'கிரீச்' என்ற நாதத்துடன், தூங்கி வழிந்துகொண்டு சாரை சாரையாகச் செல்லும். வண்டிக்காரர்களும் வண்டி மாடுகளும் சமதளத்தில் இறங்கிவிட்டால் எதிரிலோ பின்னோ என்ன வருகிறது என்று கவனியாது, தூங்கி வழிந்து கொண்டு செல்ல இச்சாலையில் பூரண உரிமையுண்டு. சாலையில் இரண்டு பக்கங்களில் இருக்கும் மரங்களின் சம்பிரமத்திற்குக் கேட்கவேண்டியதில்லை. எதிரே காணப்படும் மலைகளைக் கூடப் பார்க்க முடியாத குறுகிய பார்வையுடையவனானால், அடிமை நாட்டினர் மாதிரி பவ்வியமாக அடங்கி ஒடுங்கி வளர்ந்திருக்கும் மரங்களைப் பார்த்தால் போகும்வழி ஒரு நாளும் மலைப்பிரதேசத்தையடையாது என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யத் தயாராக இருப்பான். விக்கிரமசிங்கபுரம் தாண்டிய பிறகுதான், நாணிக் குழைந்து வளர்ந்த இந்த மரங்கள் தங்கள் குலப் பெருமைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅன்று அவ்வளவு மோசமான வெய்யில் இல்லை. மலைச்சிகரத்தின் இரு பக்கங்களிலும் கவிந்திருந்த கறுப்பு மேகங்களில் மறைந்து, அதற்குச் சிவப்பும், பொன்னுமான ஜரிகைக் கரையிட்ட சூரியன், கீழ்த்திசையில் மிதக்கும் பஞ்சுமேகங்களில் தனது பல வர்ணக் கனவுகளைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான். பொதியை, பெரிய ரிஷிக் கிழவர் மாதிரி கரு நீலமும் வெண்மையும் கலந்து கறையேற்றிய மஞ்சுத் தாடிகளை அடிக்கடி ரூபம் மாற்றிக்கொண்டு, பார்ப்பவனின் மனத்தில் சொல்ல முடியாத அமைதி, துன்பக் கலப்பில்லாத சோகம், இவற்றை எழுப்பியது. பக்கத்தில், அதாவது இரு சிகரங்களுக்கும் ஊடே தெரியும் வான வெளியில், அக்னிக் கரையிட்ட கறுப்பு மேகங்கள் அதற்குத் துணைபுரிந்தன என்று சொல்லலாம். சக்தி பூஜைக்காரனுக்கு, சிவனும் சக்தியும் மாதிரி, இக்காட்சி தோன்றியிருக்கும்.\nவிக்கிரமசிங்கபுரத்திற்கு இரண்டாவது மைலில், மலையை நோக்கி, அதாவது, பாபநாசத்���ை நோக்கி ஒருவன் நடந்துகொண்டிருந்தான். நாற்பது வயது இருக்கும். இடையிடையே நரையோடிய, தூசி படிந்த, கறுப்புத்தாடி. அகன்ற நெற்றியின் மீது சிறிது வழுக்கையைவிட்டு, இரண்டு பக்கமும் கோதாமல் வளர்ந்து பின்னிய தலைமயிர் உச்சியில் சிறிது வழுக்கையைக் காண்பித்து, கழுத்தை நன்றாக மறைத்தது. மூக்கு நீண்டிருந்தாலும் வாலிபத்தின் பிடிப்பு விட்டதினால், சிறிது தொங்கி மீசையில் மறைந்தது. கீழுதடு மட்டிலும் மீசைக்கு வெளியே தெரிந்தது. வாயின் இருபுறத்திலும் மூக்கிலிருந்து ஆரம்பித்து தாடியில் மறையும் கோடுகள் அடிக்கடி நினைத்து நினைத்து நெஞ்சையலட்டிக் கொள்வதனால் சுருங்கல் விழுந்து கண்ணின் மீது தொங்கும் புருவங்கள். உடல் திடகாத்திரமானதன்று; ஆனால் நாடோடியாக அலைந்து மரத்துப்போன தேகம். கிழிந்த சட்டையும் ஓரங்களில் முழங்கால் தடுக்கியதால் கரைகள் கிழிந்த வேஷ்டியும் உடுத்தியிருந்தான். கைகளும் கண்களும் அவன் வயிற்றிற்காகத் திரியும் நாடோடியல்ல என்பதைக் காண்பித்தன. கையிலே xU jo. தோள்பட்டையில் ஒரு மூட்டை - அதில் ஒரு செம்பும் புஸ்தகமும் துருத்திக் கொண்டிருந்தன - அதன் மேல் ஒரு கம்பளி.\nகண்களில், அடிக்கடி ஏதோ ஒரு பெரிய ஏமாற்றத்தை ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிப்பவன் போல் ஒரு பிரகாசம்; அதனுடன் கலந்து, ஒரு பரிதாபகரமான, தோற்றவனின் சிரிப்பு. கண்கள், அவன் செல்லும் திக்கை நோக்காது வானிலும் மலையிலும் ஒன்றையும் பற்றாது சலித்துக் கொண்டிருந்தன. கால்கள் நெடுந்தூரம் நடந்தாற்போல் ஒவ்வொரு நிமிஷமும் குழலாடின.\nமூட்டையை எடுத்து மரத்தடியில் வைத்து, பக்கத்தில் தடியைச் சாத்திவிட்டு உட்கார்ந்து, முழங்காலையும் குதிரைச் சதையையும் தடவிக் கொண்டு, 'அப்பாடா' என்று சாய்ந்துகொண்டான். இனி அந்த இடந்தான் வீடு. மூட்டையைப் பரப்பினால் தட்டு முட்டு சாமான்கள், இரவைக் கழிப்பதற்கு வேண்டிய சாப்பாட்டு வகைகள்' என்று சாய்ந்துகொண்டான். இனி அந்த இடந்தான் வீடு. மூட்டையைப் பரப்பினால் தட்டு முட்டு சாமான்கள், இரவைக் கழிப்பதற்கு வேண்டிய சாப்பாட்டு வகைகள் அங்கேயே உட்கார்ந்து கொண்டால் தண்ணீருக்கு எங்கே போவது அங்கேயே உட்கார்ந்து கொண்டால் தண்ணீருக்கு எங்கே போவது நாடோடிக்கு ஒன்றும் புரியவில்லை. கால் சொல்வதைக் கேட்டால் அன்றிரவு பட்டினி இருக்க வேண்டியதுதா��். சீ, என்ன கஷ்டம்\nஏதாவது அற்புதம் ஒன்று நடந்து, தான் நினைத்த இடத்திற்குப் போய்விடக்கூடாதா என்று அவன் மனக்குரங்கிற்குச் சிறிது ஆசை எழுந்தது. உதட்டில் ஒரு சிரிப்புடன் காலைத் தடவிக்கொண்டு வேஷ்டியில் ஒட்டியிருந்த ஒரு சிறு வண்டைத் தட்டினான்.\nஅப்பொழுது, அவன் வந்த திக்கிலிருந்து 'ஜல் ஜல்' என்று சலங்கைகள் ஒலிக்க, தடதடவென்று ஓர் இரட்டை மாட்டுவண்டி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரன் மாடுகளை 'தை தை' என்று விரட்டி, 'தங்கம் தில்லாலே' என்று பாடிக்கொண்டு வாலை முறுக்கினான். வண்டி காலி. இல்லாவிட்டால் பாடிக்கொண்டு போக அவனுக்கு அவ்வளவு தைரியமா\n\" என்றான் சாலையில் உட்கார்ந்திருந்த நாடோடி.\n பாவநாசத்திற்கு, வேணுமானா பெறத்தாலே ஏறிக்கிரும்\nநாடோடியின் வாழ்க்கையில் முதல்முதலாக அவன் எதிர்பார்த்தபடி சம்பவிக்கும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.\n\"இந்தக் காட்டுலே பண்ணையெ எசமான் வண்டி தெரியாத ஆளுவளும் உண்டுமா கல்லடக்குறிச்சி பெரிய அய்யரு வண்டி. பளைய பாவநாசத்துலே, பட்டணத்திலேயிருந்து அய்யமாரும் அம்மா மாரும் ஊரு பாக்க வந்திருக்காங்க கல்லடக்குறிச்சி பெரிய அய்யரு வண்டி. பளைய பாவநாசத்துலே, பட்டணத்திலேயிருந்து அய்யமாரும் அம்மா மாரும் ஊரு பாக்க வந்திருக்காங்க கூட சாமியாரும் வந்திருக்காரு. அவுங்க எல்லாம் சீசப் புள்ளெங்க. அவரைப் பாத்தால் சாமியாரு மாதிரியே காங்கலே. பட்டும் சரிகையுமாத்தான் கட்டராரு. கூட வந்திருக்காருவளே, கிளிங்கதான் கூட சாமியாரும் வந்திருக்காரு. அவுங்க எல்லாம் சீசப் புள்ளெங்க. அவரைப் பாத்தால் சாமியாரு மாதிரியே காங்கலே. பட்டும் சரிகையுமாத்தான் கட்டராரு. கூட வந்திருக்காருவளே, கிளிங்கதான்\" என்று அடுக்கிக்கொண்டே போனான் வண்டிக்காரன்.\nஇதென்ன வேஷம் என்று ஆச்சரியப்பட்டான் நாடோடி. வண்டியின் ஒரு மூலையில் கிடந்த தியாசபி புஸ்தகங்கள் வந்திருப்பது யார் என்று விளக்கிவிட்டன. மனத்தின் குறுகுறுப்புச் சாந்தியானதும் வண்டிக்காரனின் பேச்சில் லயிக்கவில்லை.\n'ஊச்'சென்று கொண்டு மனத்தை வெளியில் பறக்கவிட்டான் நாடோடி. அது, கூடு திரும்பும் பட்சிபோல பழைய நினைவுக் குப்பைகளில் விழுந்தது.\nஇன்று இந்த வண்டியில் ஏறியதுதான், இந்த நாற்பது நாற்பத்தைந்து வருஷங்களில் முதல்முதலாக அவன் விரும்பி நிறைவேறிய ஆசை.\n அதற்க���ம் மனிதன் சொல்லிக்கொள்ளும் இலட்சியம் என்பதற்கும் வெட்கமே கிடையாது. இலட்சியத்தால் நடக்கிறதாம். நீதியால் நடக்கிறதாம்; தர்மத்தால், காதலால் வாழ்க்கை நடக்கிறதாம் உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா வாழ்க்கையில் ஒன்றுதான் நிஜமானது, அர்த்தமுள்ளது. அதுதான் மரணம். காதல், வெறும் மிருக இச்சை பூர்த்தியாகாத மனப்பிராந்தியில் ஏற்பட்ட போதை. நானும் சுகம் அனுபவிச்சாச்சு. என்னதான் பேசினாலும் இதற்குமேல் ஒன்றும் கிடையாது. அதற்கப்புறம் சமூகம். அன்றைக்கு அந்தப் பயல் ஜட்ஜ்மென்ட் சொன்ன மாதிரிதான்... பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம். ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், 'குற்றம் செய்கிறாய் வாழ்க்கையில் ஒன்றுதான் நிஜமானது, அர்த்தமுள்ளது. அதுதான் மரணம். காதல், வெறும் மிருக இச்சை பூர்த்தியாகாத மனப்பிராந்தியில் ஏற்பட்ட போதை. நானும் சுகம் அனுபவிச்சாச்சு. என்னதான் பேசினாலும் இதற்குமேல் ஒன்றும் கிடையாது. அதற்கப்புறம் சமூகம். அன்றைக்கு அந்தப் பயல் ஜட்ஜ்மென்ட் சொன்ன மாதிரிதான்... பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம். ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், 'குற்றம் செய்கிறாய்' என்று தண்டிக்க வருகிறது. இதுதான் சமூகம்' என்று தண்டிக்க வருகிறது. இதுதான் சமூகம் இந்த அசட்டு மனிதக் கூட்டத்தின் பிச்சைக்காரத்தனம்... புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா இந்த அசட்டு மனிதக் கூட்டத்தின் பிச்சைக்காரத்தனம்... புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா இந்தப் பால்காரன் விற்கிற பாலுக்கும் உலகத்தின் நன்மைக்கும் வித்தியாசமில்லை. நாமாக நினைத்துக்கொண்டால் நன்மைதான். பின் ஏன் இந்தப் பித்தலாட்டமான இலட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும் இந்தப் பால்காரன் விற்கிற பாலுக்கும் உலகத்தின் நன்மைக்கும் வித்தியாசமில்லை. நாமாக நினைத்துக்கொண்டால் நன்மைதான். பின் ஏன் இந்தப் பித்தலாட்டமான இலட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும் அதனால்தானே இந்த ஏமாற்றம், தொந்தரவு. மிருகம் மாதிரி இருந்து தொலைத்தால் என்ன கெட்டுப் போகிறதோ அதனால்தானே இந்த ஏமாற்றம், தொந்தரவு. மிருகம் மாதிரி இருந்து தொலைத்தால் என்ன கெட்டுப் போகிறதோ அசட்டுச் சமூகத்திற்கேற்ற அசட்டுப் பித்தலாட���டங்கள். இதில் 'நான் சொல்வதுதான் சரி' என்ற கட்சி. லோகத்தை மாற்றியமைக்கப் போறாளாம்... அதுவுந்தான் விடிய விடிய நடக்கிறதே...\n அய்யரு கண்டா கட்டி வச்சு அடிப்பாரு... நீங்க எந்தூரு\n\"இந்தா, பலகாரம் வாங்கிச் சாப்பிடு\" என்று ஓரணாவைக் கொடுத்துவிட்டு, இறங்கிக் கோவிலுக்குள் செல்லும் வழியில் பக்கத்திலிருந்த இட்டிலிக் கடையில் - அதற்கு 'ஓட்டல்' என்று பெயர் - நுழைந்து, கைகால் கழுவிவிட்டு முகத்தைத் துடைத்தான் நாடோடி.\nஅப்பொழுது நன்றாக அந்தி மயங்கி விளக்கேற்றப்பட்டுவிட்டது.\n\"கோவிலிலே கட்டி வாங்க நேரஞ் செல்லுமா\n\"அப்போ ஒரு அணாவுக்கு இட்டிலி இலையில் கட்டிக் கொடு\" என்று வாங்கிக் கொண்டு, பழைய பாபநாசத்திற்குப் போகும் பாதையில் இருக்கும் மண்டபத்தை நோக்கி நடந்தான்.\nமண்டபத்தில் அவன் எதிர்பார்த்தபடி நிம்மதியில்லை. பண்ணை அய்யர் 'தியாசபி' (பிரம்மஞான கோஷ்டிக்கு) விருந்து நடத்தும் பொழுது அங்கு அமைதி எப்படி இருக்கும் சமயம், அரசியல் முதல் நேற்றுச் செய்த சமையல்வரை சம்பாஷணையில் அடிபடுகிறது.\n\"வாழ்க்கையின் இணைப்பையும், சமயத்தின் சாரத்தையும் அறிவிப்பது தான் தியாசபி, ஸார்\" என்றது ஒரு குரல்.\n\"நேற்று ஸ்நானம் செய்யறப்போ, மிஸ்டர் கிருஷ்ணன், இதைக் கேளுங்களேன் ஒருமான்குட்டி முண்டந்துறையிலே துள்ளித்தே, நீங்க பாத்தியளா ஒருமான்குட்டி முண்டந்துறையிலே துள்ளித்தே, நீங்க பாத்தியளா\" என்றது ஒரு பெண்குரல்.\nஆங்கிலத்தில், \"நம் கூட்டத்தில் மான்களுக்குக் குறச்சல் இல்லை\" என்றது ஒரு கரடிக் குரல். உடனே கொல்லென்ற சிரிப்பு.\n\"பேசாமலிருங்கள், சுவாமிஜி பேசப் போகிறார்\nநாடோடி, படித்துறையில் இட்டிலியை வைத்துவிட்டு கால் முகம் கழுவ ஜலத்தில் இறங்கினான். அப்பா, என்ன சுகம் மெய் மறந்தபடி கல்லில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டுத் துழாவிக் கொண்டேயிருந்தான்.\n\"நமது வாழ்க்கையிலே, அசட்டுத்தனத்திற்காகப் போராடுவது, மிருகத்தனத்திற்காகச் சச்சரவு செய்வது இயற்கை...\" என்ற சுவாமிஜியின் குரல் கம்பீரமாக எழுந்தது.\nநாடோடி இலை முடிப்பை அவிழ்த்தான்.\n ஒரு இட்டிலி...\" என்ற குழந்தைக் குரல் ஒன்று அவன் பக்கத்தில் கேட்டது.\nஇருட்டில் ஒன்றும் தெரியவில்லை. இருட்டோடு இருட்டாகப் பறையர் பக்கத்தில் நின்றது ஒரு சிறு குளுவ ஜாதிக் குழந்தை.\nஅப்பொழுது சுவாமிஜி பிரசங���கம் நடக்கிறது.\n\"அப்பன் அதோ இக்குராரு...\" என்றது சிசுக்குரல். பிறக்கும் போதே பிச்சையா\n\"... ஆனால் உயர்ந்த ஆதர்சங்களுக்காக மனித வர்க்கத்தின் இலட்சியங்களுக்காக, எத்தனை பேர்கள், எத்தனை சச்சரவுகள் உண்மைக்குக் குணம் ஒன்றுதான் அதையடையும் பாதைகள் பல... அதையறியாத மனித நாகரிகம் அதற்குப் பிரசாரத்தைத் தொடங்கியது. நாங்கள் கூறுவது ஒன்றுதான். பேதங்கள் தோல் ஆழமுள்ளவை; இன்பம் ஒன்றுதான். இதன் சோபையும் அழகுமே, கலியுக அவதார புருஷன் கிருஷ்ணாஜி.\"\n\" என்று ஓர் இட்டிலியை விண்டு வாயினுள் போட்டான் நாடோடி.\nமெதுவாக வீசிக்கொண்டிருந்த காற்று திடீரென்று அதிகப்பட்டு, பெரும் பெரும் தூற்றலுடன் வீச ஆரம்பித்தது.\nநாடோடி மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஒரு மரத்தின் நிழலுக்கு ஓடினான். அதில்தான் குளுவக் குடும்பத்தின் வாசம். குளுவச்சி மழை அதிகரிக்கிறது என்று மண்டபத்தை நோக்கி ஓடினாள்.\n\" என்று ஒரு பெண் குரல் சீறியது.\nமழை கொஞ்சம் பலந்தான். குளுவனுடைய சின்னக் குழந்தை மழை பெய்கிறது என்று கத்த ஆரம்பித்துவிட்டது.\n\" என்று குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான் குளுவன். குழந்தை இவன் பேச்சில் லயித்துச் சிரித்தது.\nவிழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டு ஓடிவரும் குளுவச்சியைப் பார்த்து \"வேணுண்டி உனக்கு ஒதைக்கிலே\n\"நம்ம எடத்தை அவங்க புடிச்சுக்கிட்டாங்க இன்னிக்கி உனக்கென்னடா குளுவா, நீ சொரணை கெட்டவன்...\"\nஇருவரும் மழையின் உற்சாகத்தில் சண்டைபோட ஆரம்பித்து விட்டார்கள்.\nநாடோடிக்கு இது வினோதமாக இருந்தது. இருக்க இடமில்லை இந்த மழையில். இதில் என்ன உற்சாகம் வாழ்க்கையே இந்த அசட்டுத் தனந்தான் அல்லது ஏமாற்றந்தான்.\nமழை விட்டு மரங்களிலிருந்து மட்டும் ஜலம் சொட்டிக் கொண்டிருந்தது. மேற்புறத்திலிருந்து வெளிவந்த சந்திரன், புதிதாக ஸ்நானம் செய்து எழுந்த பிரகிருதி தேவியின் மீது காதற்பார்வை செலுத்தினான்.\n\" என்று இரண்டு உருவத்தைச் சுட்டிக் காண்பித்து, குசுகுசுவென்று சொன்னாள் குளுவச்சி.\n\" என்று குளுவன் அவளைத் தன் பக்கமாக இழுத்தான். குளுவச்சிக்கு என்ன பலமில்லையா\nஆனால், அந்த நாடோடி ஒன்றிலும் லயிக்காது துயரந்தேங்கிய முகத்துடன் மலைப்பாதையில் நடந்து மறைந்தான். அவன் கண்கள் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கவில்லை. சாலையின் இருளும் அவன் உரு���மும் ஒன்றாயின.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தே���ி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்��திகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-august-2017-part-6/", "date_download": "2018-08-16T15:46:26Z", "digest": "sha1:R72MWSHN5VWABSAZ6JFK2IY2J6WSYPJB", "length": 15330, "nlines": 81, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil August 2017-Part-6 - TNPSC Winners", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை கப்பல், “ஐ.சி.ஜி.எஸ் சௌர்யா” (ICGS SHAURYA), கப்பல், கொஆவில் வாஸ்கோ நகரில் முறைப்படி கப்பல் படையில் இணைக்கப்பட்டது.\nஅமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்வான, Ulchi Freedom Guardian drill கொரிய கடல் பகுதிகளில் நடைபெற்றது.\nபிரபல இந்துஸ்தானி இசை அமைப்பாளர் உஸ்தாத் ஹுசைன் சயதுத்தின் தாகர், புனே நகரில் காலமானார். துருபாத் வகை இந்துஸ்தானி வாசிப்பதில் வல்லவர் இவர்.\nபிரபல மூலக்காறு உயிரியல் ஆராய்ச்சி விஞ்ஞானியான புஷ்ப மித்ரா பார்கவா காலமானார். இவர் ஹைதராபாத் நகில் உள்ள மூலக்கூறு மற்றும் செல்லியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக இருந்தவர் ஆவார்.\nஇந்தியாவின் பிரபல புகைப்பட கலைஞரான எஸ்.பால், புது தில்லியில் காலமானார். புகழ்பெற்ற இங்கிலாந்தின் பிரிட்டிஷ் புகைப்பட இதழில் பனுபுரிந்த முதல் இந்தியர் இவராவார்.\nமணிபூர் மாநில முன்னாள் மு��ல்வர் ரிசங் கேயசிங், இம்பால் நகரில் காலமானார். இவர் இந்தியாவின் முதல் பாராளுமன்றத்தின் உருப்பினர் ஆவர்.\nதேசிய கல்வி கொள்கை வரைவுக் குழுவுக்கான தொழில்நுட்பச் செயலகம், பெங்களூரு நாக் மைய வளாகத்தில் துவக்கப் பட்டுள்ளது\n15வது “பிம்ஸ்டெக்” (BIMSTEC – BAY OF BENGAL INITIATIVE FOR MULTI – SECTOR TECHNICAL AND COOPERATION) நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம், நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சுஸ்மா ஸ்வராஜ் கலந்துக் கொண்டார்.\n17வது “நிதிச் சமநிலை மற்றும் மேம்பட்டு கவுன்சிலின்” (FINANCIAL STABILITY AND DEVELOPMENT COUNCIL) கூட்டம் புது தில்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.\nஇந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து, “உலக தொழில்முனைவு உச்சி மாநாட்டை (GLOBAL ENTERPRENURSHIP SUMMIT)”, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் வரும் நவம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளன. இம்மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் அவர்களின் மகள் இவாங்கா ட்ரம்ப் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n“இந்திய – ஆசியான் இளையோர் உச்சி மாநாடு” (INDIA – ASEAN YOUTH SUMMIT), மத்தியப் பிரதேச மானியால்தின் போபால் நகரில் நடைபெற்றது (ASEAN – ASSOCIATION OF SOUTH EAST ASIAN NATIONS). ஆசியான் நாடுகளுடன் இந்தியாவின் 25 ஆண்டுகாள் உறவை கொண்டாடும் விதத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் கரு = SHARED VALUES, COMMON DESTINY\n“மெய்டி” எனப்படும் இந்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.சாய் கிருஷ்ணன் தலைமையில், “தகவல் பாதுகாப்பு” (DATA PROTECTION ISSUES) தொடர்பான குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு, தகவல் பாதுகாப்பு தொடர்பான தனது அறிக்கையை விரைவில் அளிக்க உள்ளது.\nபங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, “நியாயமான சந்தைக் குறியீடுகளை” ஆராய்ந்து அறிக்கை அளிக்க, டி.கே.விஸ்வநாதன் தலைமையில் குழு ஒன்றினை அமைத்துள்ளது (SEBI constitutes TK Viswanathan committee on fair market conduct)\nசிண்டிகேட் வங்கியின் தலைவராக அஜய் விபின் நானாவதி அவர்களை அரசு நியமித்துள்ளது\nசி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் புதிய தலைவராக அனிதா கர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nரயில்வே வாரியத்தின் தலைவராக அஸ்வனி லோஹாணி அவர்களை மத்திய ரயில்வே அமைச்சகம் நியமித்துள்ளது\nமும்பை பங்குச் சந்த��யின் முதன்மை செயல் அதிகாரியான, ஆசிஸ் சவுகான், அவர்களுக்கு மீண்டும் பொறுப்பு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது\n“ஹான்டிகாப் இன்டர்நேஷனல்” எனப்படும் ஊனமுற்றோருக்காக பாடுபடும் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக, பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் 1992ம் ஆண்டு, பொது சேவைக்காக நோபல் பரிசை வென்றுள்ளது\nரயில்வே பாதுகாப்பு படையின் புதிய இயக்குனர் ஜெனரலாக திரு. தர்மேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nஇந்தியாவின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தீபக் மிஸ்ரா அவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார். இவர் நாட்டின் 45வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் தற்போது இவர் தான் மூத்த நீதிபதி. அடுத்த 13 மாதங்கள் இவர் இப்பதவியில் தொடர்வார்.\nமத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக பிரசான் ஜோஷி அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது\nஇந்திய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. தேர்தல் ஆணையம் 1 தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 தேர்தல் ஆணையரை கொண்டதாகும்\nபுதிதாக தேர்வு செய்யபப்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடின் நேரடி செயலாளராக திரு. ஐ.வி.சுப்பா ராவ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்\nதென் கிழக்கு ஆசிய நாடுகளில், உடல் ரீதியான செயல்பாடுகளை எடுத்துரைக்க ஏதுவாக, உலக சுகாதார அமைப்பு, முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் அவர்களை நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது\nசிங்கப்பூரில் அதிபர் தேர்தல் முடிவுகள் வரும் வரை, இடைகால அதிபராக இந்திய பூர்வீகத்தை கொண்ட ஜோசெப் யுவராஜ் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்\nஇந்தியாவின் 13வது துணைக் குடியரசுத் தலைவராக திரு வெங்கையா நாயுடு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறை தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரி, பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, இவர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் தலைவராக, மொகமது முஸ்தபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nதமிழகத்தின் துணை முதல்வராக, ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.\nநிதி ஆயோக் அமைப்பின் புதிய துணை தலைவராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட உள்ளார். தற்போதைய துணைத் தலைவர் அரவிந்த் பணகாரியாவின் பதவி முடிந்த பின்பு இவர் பொறுப்பேற்பார். இவர் பொருளாதார பட்டதை லண்டன் ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்தில் பெற்றவர் ஆவார்.\nஇந்தியாவின் 13வது தலைமை கணக்காயராக, ராஜீவ் மேரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 12வது தலைமை கணக்காயர் = சசி காந்த் ஷர்மா\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉலக வங்கிக்கான இந்தியாவின் சார்பிலான “நிர்வாக இயக்குனராக”, குஜராத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.அபர்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் (Aparna appointed as Executive Director of World Bank)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-08-16T16:10:54Z", "digest": "sha1:LKIJ66RIG43E53AYLRDKQJ37JE7THDQE", "length": 39351, "nlines": 134, "source_domain": "marxist.tncpim.org", "title": "சோஷலிசமே எதிர்காலம்! (ஏதென்ஸ் மாநாட்டு முடிவுகள்) | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nகம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சி களின் சர்வதேச கூட்டம் டிசம்பர் 9-11, 2011, ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. கூட்டத்தின் மையப்பொருள் கீழ்கண்டவாறு விளக்கப்பட் டுள்ளது:\nசோவியத் யூனியனில், எதிர்புரட்சி நடை பெற்று 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகளின் அனுபவம், முதலாளித்துவ நெருக்கடி நிலை, ஏகாதிபத்திய போர்கள், தற் போது நடைபெற்று வரும் மக்களின் எழுச்சிகள், போராட்டங்கள் என்ற சூழலில், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான வர்க்கப் போராட் டங்களை நடத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை வலுப்படுத்த வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணி திரண்டு, முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து விட்டு, சோஷலிசத்தை நிர் மாணிக்க வேண்டும்.’’\nஇந்த கூட்டத்தில் 59 நாடுகளிலிருந்து 78 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சூழ்நிலை காரணமாக, பங்கேற்க இயலாத பல கட்சிகள், எழுத்து மூலமாக, தங்கள் செய்திகளை அனுப்பி யிருந்தன. ஏகாதிபத்தியத்திற்கெதிரான, விடு தலை வேட்கை கொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ஏதென்சில் நடை பெற்றதை வாழ்த்துகிறோம். முதலாளித்துவ ஒடுக்குமுறை மற்றும் சுரண்டுலுக்கெதிராக, உலகெங்கிலும், சமூக உரிமை கோரி உழைக்கும் மக்கள் நடத்தியுள்ள போராட்டங்களை வாழ்த்துகிறோம்.\nசர்வதேச அளவில் நீடித்த, தீவிரடைந்துள்ள நெருக்கடி, அதையொட்டி லிஸ்பன் உச்சி மாநாட்டில் புதிய ‘நேட்டோ’ தந்திரம் தொடர் பான முடிவுகளால் ஏகாதிபத்திய தாக்குதல் அதிகரித்துள்ள சூழலில் இந்த கூட்டம் நடை பெறுகிறது. 2008ம் ஆண்டு பிரேசிலில் (சா பாலோ), 2009 இந்தியாவில் (புதுதில்லி), மற்றும் 2010ல் தென்னாப்பிரிக்காவில் (ஷ்வானே) நடை பெற்ற 10வது, 11வது மற்றும் 12வது சர்வதேச கூட்டங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் கூற்றுகளையே தற்போதைய சூழல் வெளிப் படுத்துகிறது.\nகோடிக்கணக்கான மக்களுக்கு, இந்த நெருக் கடி முதலாளித்துவ அமைப்பினால் ஏற்படும் நெருக்கடி என்பது தெளிவாகியுள்ளது. இந்த நெருக்கடி, அமைப்பிற்குள் ஏற்படும் தவறுகளி னால் ஏற்படுவதல்ல. மாறாக, இந்த தவறான அமைப்பே, தொடர்ந்து, அவ்வப்போது நெருக்கடிகளை உருவாக்குகிறது. உற்பத்தி சமூக மயமாகியும், அனுபோகம் தனியார் முதலாளி கையிலிருப்பதற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையேயான முரண்பாடு கூர்மையடைந் துள்ளதன் வெளிப்பாடே இந்த நெருக்கடியாகும். மாறாக நிர்வாக கொள்கையின் துறைபாடுகளி னாலோ அல்லது தனிப்பட்ட வங்கி அதிகாரி கள்/ முதலாளிகளின் பேராசையினாலோ அல்லது ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் இல்லாததனாலோ நெருக்கடி ஏற்படுகிறது என்பது ஏற்புடையதல்ல. இந்த நெருக்கடி, முதலாளித்துவத்தின் வரலாற்று எல்லைகளை தெளிவுபடுத்துகிறது. ஏகபோகத்திற்கெதிரான, முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டங் களை வலுப்படுத்துவதும், புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதும் அவசியம் என்பதையும் இந்த நெருக்கடி எடுத்துக்காட்டு கிறது.\nஅமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள் என முதலாளித்துவ பொருளா தாரத்தை பின்பற்றும் நாடுகள், நெருக்கடியை சமாளிக்க பல நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்வதை காண முடிகிறது. ஒருபுறம், கட்டுப் படுத்தும் அரசியல் நிலைப்பாட்டினால் பொரு ளாதார மந்தம் நீடித்து, தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், ஏகபோக நிறுவனங்கள், நிதி மூலதனம், வங்கிகள் ஆகியவற்றிற்கு அரசு வாரி வழங்கி ஆதரவு அளிக்கும் அரசியல் நிலைப்ப��ட்டினால் விலைவாசி கடுமையாக உயர்வதுடன், பொதுக் கடனும் அதிகரித்துக்கொண்டே போகின்றது. கார்பரேட் நிறுவனங்கள் திவாலாவதை முத லாளித்துவம் சுயாதிபத்திய திவாலாக மாற்றி யுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முதலாளித்துவத்திடம் ஏதுமில்லை. நெருக்கடி யால், உற்பத்தி சக்திகள் பேரழிவை சந்தித்துள் ளன. தொழிலாளிகள் வேலையிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். ஆலைகள் மூடப்பட் டுள்ளன. உழைக்கும் மக்கள் மீதும், தொழிற்சங்க உரிமைகள் மீதும் ஒட்டுமொத்தமான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. கூலி, ஓய்வு ஊதியர், சமூக பாதுகாப்பு ஆகியவை பாதிப்புக்குள்ளாகி, மக்களின் வருவாய் வெகுவாக குறைந்து, வேலை யின்மையும் வறுமையும் மிகவும் அதிகரித் துள்ளன.\nமக்களுக்கெதிரான தாக்குதல் வலுவடைந் துள்ளது. சில பகுதிகளில், இது மிகவும் கூடுத லாக உள்ளது. ஏகபோக மூலதன குவிப்பும், மைய மாதலும் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தில் பிற்போக்கு சக்திகளை தீவிர மடைய செய்துள்ளன. மூலதன மறு கட்ட மைப்பும் தனியார் மயமாதலும் ஊக்குவிக்கப் படுகிறது. இதன் நோக்கம் போட்டியை அதி கரித்து, மூலதனம் வழியாக கிட்டும் லாபத்தை அதிகரிப்பதாகும். மலிவான உழைப்பு வலியுறுத் தப்பட்டு, சமூக மற்றும் தொழிற்சங்க உரிமை களை பொறுத்தவரை பல, பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதை காணமுடிகிறது.\nநெருக்கடி தீவிரமாதல் உலக நாடுகள் இணைப்பு, மிகவும் மெதுவான, பலகீனமான மீட்சி நடவடிக்கைகளால் நெருக்கடியை பூர்ஷ்வா சக்திகள் நிர்வகிப்பதில் பல இடர்களை எதிர்கொள்கின்றன. இதனால் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் போட்டிகள் கூர்மையடைந்துள்ளதுடன், ஏகாதி பத்திய போர்கள் என்ற அபாயம் வலுப் பெற்றுள்ளது.\nபல நாடுகளிலும், ஜனநாயக சக்திகள் மீதும் சுயாதிபத்தியத்தின் மீதும் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. அரசியல் அமைப்புகள் மேலும் பிற்போக்காக ஆகியுள்ளன. கம்யூனிச எதிர்ப்பு வலு ஊட்டப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் கட்சிகளுக்கெதிரான நடவடிக்கை கள், தொழிற்சங்கத்திற்கு எதிர்ப்பு, அரசியல், ஜனநாயக சுதந்திரத்திற்கு எதிரான பொதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் அதிருப்தியை பயன்படுத்தி, அரசியல் அமைப்புகளில் மாற்றங்களை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை ஆளும் வர்க்கங்கள் மேற் கொண்டுள்ளன. ஏகாதிபத்தியத்திற்கு ஆதர வான தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களை பயன்படுத்துதல், அரசியல் அல்லாத, பிற்போக்கு அம்சங்களைக் கொண்ட இயக்கங்களை மக்கள் அதிருப்தியை வடிகாலாக பயன்படுத்த தூண்டுதல் – என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nதுனிசியா, எகிப்து போன்ற மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் மக்கள் விரோத அரசுகளை எதிர்த்து, ஜனநாயக, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான விரி வடைந்து மக்கள் எழுச்சிப் போராட்டங்களை வாழ்த்துகிறோம். தற்போதைய சூழலில் முரண் பாடுகள் நிலவிய போதும், கம்யூனிச இயக்கம், இந்த அனுபவங்களை படித்து, பயன்பெற வேண்டும். அதே நேரத்தில், லிபிய மக்கள் மீது நேட்டோவும், ஐரோப்பியக் குழுமமும் நடத்தி யுள்ள தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். அதே போல, சிரியா, இரான் ஆகிய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் வன்மை யாக கண்டிக்கிறோம். ஏதாவது காரணத்தைக் கூறி இரானில் அன்னிய தலையீடு செய்வது, அந்நாட்டு உழைப்பாளர்களின் நலன்கள் மீதும், அவர்கள் ஜனநாயக விடுதலை மற்றும் சமூக உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என்றே கருது கிறோம்.\nஇத்தகைய வளர்ச்சிப் போக்குகள், கம்யூ னிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் தங்க ளுடைய வரலாற்று பங்கினை செலுத்த வேண் டியதன்அவசியத்தை உணர்த்துகின்றன. மேலும், தங்கள் உரிமகள், அபிலாஷைகளுக்கான தொழி லாளர்கள் மற்றும் மக்கள் நடத்தும் போராட் டங்களை வலுப்படுத்துதல், அமைப்பில் உள்ள முரண்பாடுகளை பயன்படுத்துதல், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை பயன்படுத்தி, பொருளாதார அதிகாரத்தை கைப்பற்றி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் கட்சிகளும், பிரதான பங்கு வகிக்கத் தவறினால் தொழிலாளி வர்க்கமும், மக்களும் குழப்பத்திற்கு ஆட்படுவார்கள். ஏக போகங்களையும், நிதி மூலதனத்தையும் ஏகாதி பத்தியத்தையும் தில்லுமுல்லுகளை மக்கள் புரிந்து கொள்ள இயலாமல் போய்விடும். எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் கட்சிகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.\nசர்வதேச அளவில், பல சக்திகளின் அணிச் சேர்க்கையில் மாற்றம�� நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் நிலைபாட்டில் சிறிது பலவீனம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், வளர்ந்த முத லாளித்துவ நாடுகளில் உற்பத்தியில் தேக்கம் ஏற் பட்டுள்ளது. புதிய உலக பொருளாதார சக்திகள் குறிப்பக, சீனா முன்னுக்கு வந்து கொண்டிருக் கின்றன. ஏகாதிபத்திய மையங்களுக்கும், புதிதாக முன்னுக்கு வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் பொருளாதார அமைப்புகளுக்கும் இடையே உள்ள அதிகரித்து வரும் முரண்பாடுகள் வலுப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஏகாதிபத்தியம் முழுவீச்சுடன் தமது தாக்கு தலை தொடுத்து வருகிறது. ஏற்கனவே உலகின் பல பகுதிகளிலும் பதட்டமும், போரும் நிலவுகின்றன. இதுமேலும் கூடியுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில், குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. அதே சமயம், ஐரோப் பாவில் புதிய நாஜிக்கள் மற்றும் தேசீய வெறி சக்திகள் வளர்ந்து வருவதையும், லத்தீன் அமெ ரிக்காவில், முற்போக்கு அரசியல் சக்திகளுக் கெதிரான, மக்கள் இயக்கங்களுக்கெதிரான, மக்கள் இயக்கங்களுக்கெதிரான தாக்குதல்கள், பலவகை தலையீடுகள் தொடர்ந்து நடை பெறுவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. ராணுவ மயமாதல் மீண்டும் வலியுறுத்தப்படு கிறது. மண்டல அளவில் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த பின்னணியில், ஏகாதி பத்திய எதிர்ப்பு முன்னணியை விரிவுபடுத்தி, வலுவாக்கி, ஏகாதிபத்திய போர்களுக்கான காரணங்களை முறியடிக்க, அமைதிக்கான போராட்டங்களை நடத்த வேண்டியது அடிப் படையான விஷயமாகும்.\n* முதலாளித்துவ பாதை – மக்களை சுரண்டும், ஏகாதிபத்திய போர்களை உருவாக்கும் பாதை. தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் பாதை.\n* தொழிலாளர்கள் மற்றும் மக்களின் நலன் களை காப்பதற்கான, ஏராளமான வாய்ப்பு களைக் கொண்ட விடுதலைக்கு வழிகோலும் பாதை. சமூக நீதி, மக்களுக்கு சுயாதிபத்தியம், அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை அளிக்கும் பாதை. தொழிலாளர்கள் / மக்கள் போராட்டங்களுக்கான, சோஷலிசம், கம்யூனிசத்திற்கான பாதை, வரலாற்று ரீதியிலும் தேவைப்படும் பாதையாகும்.\nஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கும், வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்க இயக்கத்திற்கும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் நன்றி தெரிவிக்�� வேண்டும். உலகம் முழுவதும், போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. மத்திய கிழக்கு, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுகளில், மக்களின் விடாப்பிடியான எதிர்ப்பை எதிர்கொள்ள ஏகாதிபத்தியம் அடக்குமுறையை ஏவி விடுகிறது. இதுவரை கிட்டியுள்ள அனுப வங்கள், குறிப்பாக, லத்தீன் அமெரிக்க அனுபவங் களின் எதிர்ப்பு இயக்கங்கள், வர்க்க போராட் டங்களுக்கான வாய்ப்புகளை வெளிப்படுத்தி யுள்ளன. இவற்றின் மூலம், ஏகாதிபத்தியத்தை தாக்க வலுவான தளம் அமைத்து மக்கள் முனனோக்கி அடியெடுத்து வைப்பதன் மூலம், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தை தூக்கி எறிவது என்ற நோக்கம் நிறைவேறும்.\nதொழிலாளர்கள், மக்கள் போராட்டங்களை வாழ்த்துவதுடன், அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட விரும்புகிறோம். வர்க்க போராட்டத்தை தீவிரமாக்குதல், தத்துவார்த்த அரசியல் மக்கள் போராட்டங்களை தீவிர மாக்குதல் ஆகியவை அவசியமாகிறது. அவற்றின் மூலம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட போராட்டங் களை நடத்தவும் இயலும். தவிர, ஏகபோகத்திற் கெதிராக, ஏகாதிபத்தியத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டி மறுதாக்குதல் நடத்த வேண்டும். மனிதனை, மனிதன் சுரண்டும் முதலாளித்துவ அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nஇன்று, ஏகபோகத்திற்கெதிரான, ஏகாதி பத்தியத்திற்கெதிரான அணிகளை கட்டும் தருணம் ஏற்பட்டுள்ளது. இந்த அணிச் சேர்க்கை ஏகாதிபத்தியத்தின் பன்முக தாக்குதலை முறி யடிக்கவும், அதிகாரத்திற்கெதிரான போராட் டத்தை நடத்தி, புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவர இயலும். உழைக்கும் விவசாயிகள், நகர்புற மத்தியதர வர்க்கம், மகளிர், இளைஞர் இயக்கங்களுடன் வலுவான முறையில் அணியை கட்டுவதற்கு (வர்க்க ஒற்றுமையுன், தொழிலாளர் இயக்க ஸ்தாபனமும், வர்க்க பார்வையும்) தேவையானதாகும்.\nஇந்த போராட்டத்தில், மண்டல, தேசிய, சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சிகள் தங்களுக்கிடையே யான கூட்டுறவை வலுப்படுத்துவது இன்றியமை யாததாகும். இவற்றின் கூட்டு செயல்பாட்டுடன், கம்யூனிச இளைஞர் அமைப்புகள், கம்யூனிஸ்டு கள் முக்கிய பங்கு வகிக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை விரிவாக, வலுவாக கொண்டு செல்லவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை வலுப்பெறச் செய்யவும் முடியும்.\nவிஞ்ஞான சோஷலிசத்தை பாதுகாக்கவும், வளர்க்கவும், தற்போது நிலவும் கம்யூனிச எதிர்ப்பை எதிர் கொள்ளவும், விஞ்ஞானத்திற்கு புறம்பான கோட்பாடுகளை சந்திக்கவும், வர்க்க போராட்டத்தை நிராகரிக்கும் சந்தர்ப்பவாத போக்குகளை எதிர் கொள்ளவும், ஏகாதிபத்தியத் திற்கும், மூலதனத்திற்கும் ஆதரவான தந்திரங் களை கடைபிடித்து மக்கள் விரோத ஏதாதி பத்திய ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக சமூக, ஜனநாயக சக்திகளின் பங்கினை செலுத்தவும், கம்யூனிச இயக்கம் தத்துவார்த்த போராட் டத்தை நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கம்யூனிச இயக்கம் தத்துவார்த்த ரீதியாக எதிர் தாக்குதல் தருவதற்கு சோஷலிச மாற்றுக்கான, சமூக. தேசிய, வர்க்க விடுதலைக்கான போராட் டத்தின் தன்மை, கடமைகள் பற்றிய புரிதல் தேவையாகும்.\nமுதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, சோஷ லிசத்தை நிர்மாணிப்பது மக்களின் தேவை யாகும். முதலாளித்துவ நெருக்கடியும், அதன் விளைவுகளும், சோஷலிச நிர்மாணம் தொடர் பான சர்வதேச அனுபவங்களும், சோஷலிச மேம்பட்ட அமைப்பு என வெளிப்படுத்து கின்றன. சோஷலிசத்திற்காக, சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்காக போராடுகின்றவர்களுக்கு எங்களுடைய ஆதரவை அளிக்கிறோம்.\nபோர்கள், வேலையின்மை, பட்டினி, துன்பம், கல்லாமை, கோடிக்கணக்கான மக்களின் நிச்சய மற்ற வாழ்வு, சுற்றுச்சூழல் அழிவு ஆகியவற்றை ஒழிக்க வேண்டுமெனில், அதற்கான சூழலை சோஷலிசம் மட்டுமே உருவாக்க இயலும். மக்களின் சமகால தேலைகளை பூர்த்தி செய்யும் வளர்ச்சியை சோஷலிச அமைப்பு மட்டுமே உருவாக்கித் தரும்.\nஉழைக்கும் மக்கள், விவசாயிகள், நகர்ப்புற, கிராமப்புற தொழிலாளர்கள், பெண்கள், இளை ஞர்களே முதலாளித்துவ காட்டுமிராண்டித் தனத்தை முடிவுக்கு கொண்டுவரும் போராட் டத்தில் இணையும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். நம்பிக்கை உள்ளது. வாய்ப்பு உள்ளது. எதிர்காலம் சோஷலிசத்திற்கே உரித்தானது.\nமுந்தைய கட்டுரைதடுப்பூசியும் - கார்ப்பரேட் ஊழல் அரசியலும்\nஅடுத்த கட்டுரை“தத்துவார்த்த பிரச்சினைகள்” பற்றிய விவாதம் ஒரு வரலாற்றியல் கண்ணோட்டம்\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன��ஸ்டின்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/06/14085234/1170058/why-women-avoid-marriage.vpf", "date_download": "2018-08-16T15:33:28Z", "digest": "sha1:4EIP4MULDRLJHEBIOGX3YHSA5KOBBXCJ", "length": 17051, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களே 35 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா? || why women avoid marriage", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களே 35 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா\nபெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். பெண்கள் ஏன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nபெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். பெண்கள் ஏன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஇதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கின்றனர். பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்த காலத்துப் பெண்கள் படிப்பு மற்றும் வேலைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒருவரின் துணையை ஏற்க மறுத்து திருமண ஆசையை விடுத்து தனித்து வாழவே விரும்புகின்றனர்.\nபெரும்பாலும், 35-40 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் அனைவருமே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் விருப்பத்தை உண்டாக்குகிறது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகின்றது. வாருங்கள் இப்போது 35 வரை அப்படி திருமணமாகாமல் இருப்பதால் நேரக் கூடிய சில அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்...\nஎல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்பது உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது கஷ்டமா���த் தான் இருக்கும். எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழ மனமானது விரும்பக் கூடும்.\nகல்யாணம் செய்து கொள்ளும் போது முதலில் சந்தோஷமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக மன அழுத்தம், வீட்டு பொறுப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.\nதனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது.\nநீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும்.\nநீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகிவிட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டீர்கள் அல்லவா இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில்.\nசந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது பொதுவாக. அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.\nதனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் நகர்புற பெண்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்��ாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nகுண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது எப்படி\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/15052103/1145942/Tamil-Nadu-stun-Manipur-win-maiden-womens-National.vpf", "date_download": "2018-08-16T15:30:51Z", "digest": "sha1:OKGXZM7S2JOYPCBNPXYUT4OD2FO5VRXE", "length": 13513, "nlines": 166, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேசிய பெண்கள் கால்பந்து: தமிழக அணி முதல்முறையாக ‘சாம்பியன்’ || Tamil Nadu stun Manipur, win maiden women’s National Football Championship", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேசிய பெண்கள் கால்பந்து: தமிழக அணி முதல்முறையாக ‘சாம்பியன்’\nபதிவு: பிப்ரவரி 15, 2018 05:21\nதேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மணிப்பூரை வீழ்த்தி முதல்தடவையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.\nதேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழக அணி 2-1 என்ற கோ��் கணக்கில் நடப்பு சாம்பியன் மணிப்பூரை வீழ்த்தி முதல்தடவையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.\n23-வது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. 29 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, 18 முறை சாம்பியனான மணிப்பூரை எதிர்கொண்டது.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மணிப்பூரை வீழ்த்தி முதல்தடவையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. தமிழக அணியின் கேப்டன் இந்துமதி 3-வது நிமிடத்திலும், 40-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். மணிப்பூர் அணி தரப்பில் ரதன்பாலா 57-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். தமிழக அணி கேப்டன் இந்துமதி ஆட்டநாயகி விருது பெற்றார்.\nஇந்த போட்டி தொடரில் தமிழக அணி எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது. தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை மணிப்பூரை தவிர்த்து பெங்கால் 2 முறையும், ஒடிசா, ரெயில்வே அணிகள் தலா ஒரு முறையும் வென்று இருந்தன. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடும் இடம் பிடித்துள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஅடல் பிஹாரி வாஜ்பாய் - வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்க ஒரு அரசியல் தலைவர்\nமருத்துவமனையில் இருந்து வாஜ்பாய் உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nபாரத் ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் இரங்கல்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2748&sid=701b82cbba077e894b3c83a5fd3bee68", "date_download": "2018-08-16T15:34:39Z", "digest": "sha1:TOVC6CBVI5GDUS5TZP2Z43CZUCVNCPUI", "length": 30368, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nஇனி ஒரு மெரினா புரட்சி.......\nஎப்படி இப்படி ஒரு மாபெரும்.....\nஎல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......\nஅதற்கும் மேலாக ஒரு சக்தி.....\nஇன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....\nஒரு போராட்டம் இனி எப்போதும்....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப��புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை வித���மீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/556/", "date_download": "2018-08-16T15:41:09Z", "digest": "sha1:MHZIN5QQ3NGOYODLIWK2CGTHEG3AOTRL", "length": 9792, "nlines": 149, "source_domain": "pirapalam.com", "title": "நவம்பர் 7-ம் தேதி காவியத் தலைவன் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News நவம்பர் 7-ம் தேதி காவியத் தலைவன்\nநவம்பர் 7-ம் தேதி காவியத் தலைவன்\nவசந்த பாலன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘காவியத் தலைவன்’ படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.\nகடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாகவிருந்த படம் இது. ஆனால், ஒருசில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது. படம் வெளியாகும் தேதி உறுதியா�� நிலையில், இப்படத்தின் டிரைலரை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, இப்படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாகிவிட்டன.\n20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சினிமா, நாடக நடிகர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இப்படத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சித்தார்த் இந்த படத்தில் தலைவன்கோட்டை காளியப்ப பாகவதர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nபிரித்விராஜ் மேலச்சிவல்பெரி கோமதி நாயகம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அன்றைய தேதியில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படமும் வெளியாகவிருக்கிறது.\nPrevious article‘அம்மா’ தான் என் ரோல் மாடல்… இப்படிச் சொல்வது ஸ்ருதிஹாசன்\nNext articleசீக்கிரமே கல்யாணம்… குழந்தைகளுடன் செட்டில் ஆகணும்: சமந்தாவின் ப்ளான்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Om115.jpg", "date_download": "2018-08-16T16:45:10Z", "digest": "sha1:NCCMRWGFMDYNVFSYYS3D5J4YBIVA3ZSF", "length": 7800, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Om115.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 10:37, 18 மார்ச் 2012 300 × 460 (25 KB) Parvathisri (பேச்சு | பங்களிப்புகள்) குத்தூசி இதழ் அட்டை\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூசன் 2.0 படிமங்கள்\nபுத்தக மேலட்டைகளின் நியாயமான பயன்பாட்டுப் படிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2012, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-tamil-24-june-2018/", "date_download": "2018-08-16T15:50:15Z", "digest": "sha1:LX6DCSPJIN54UMBTOWPPRAF4XL24YPEE", "length": 13861, "nlines": 80, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Daily Current Affairs in Tamil 24 June 2018 - TNPSC Winners", "raw_content": "\nசவூதி அரேபியாவில், பெண் ஓட்டுனர்களுக்கான தடை முற்றிலும் விலக்கப்பட்டது:\n1957ம் ஆண்டுக்கு பிறகு, முதல் முறையாக சவூதி அரேபியாவில், பெண் ஓட்டுனர்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது\nஉலகில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி மறுத்து வந்த ஒரே நாடு, சவூதி அரேபியா மட்டுமே. தற்போது அந்நாடு அனுமதி வழங்கி உள்ளது.\n“கார்பட்” கடற்படை பயிற்சி நிகழ்ச்சி:\nஇந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முதல் “கார்பட்” (1ST COORDINATED PATROL) கடற்படை பயிற்சி நிகழ்ச்சி நாத இருநாடுகளும் ஒப்புதல் செய்துள்ளன\nவரும் 27ம் தேதி முதல் வங்கதேச கடல் பகுதியில் இப்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது\nதேர்தல் ஆணையத்தின் “இ-நேத்ரா” மொபைல் செயலி:\nஇந்திய தேர்தல் ஆணையம், “இ-நேத்ரா” என்ற புதிய மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது.\nஇது, தங்கள் பகுதி அரசியல் தலைவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி நடந்தால், உடனடியாக இந்த செயலி மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பலாம். மேலும் அது தொடர்பான ஆதாரங்களை புகைப்படமாகவோ அல்லது படமாகவோ அனுப்பலாம்\nபனா அலாபெத், சிரிய நாட்டு சிறுமி:\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரங்கள் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வரும், 9-வயது சிரிய நாட்டு சிறுமிக்கு “பாதுகாப்பான சுதந்திரம்” (DEFENDING FREEDOM) என்ற பெயரில் கவுரவிக்கப்பட்டது\n2௦17ம் ஆண்டு இணையதள ஆய்வில், உலகின் அதிக செல்வாக்கு மிக்க 25 நபர்களில் இந்த சிறுமியும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது\nஇந்தியா – ஆஸ்திரேலியா தீவிரவாத கூட்டு எதிர்ப்பு குழுவின் 1௦-வது கூட்டம்:\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் 1௦-வது கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது\nஇதில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழி எல்லைப் பிரச்ச��ை போன்றவை விவாதிக்கப்பட்டது\nஉலகின் 2-வது இளைய கிராண்ட் மாஸ்டர்:\nஇத்தாலியில் நடைபெற்ற கிரேண்டைன் சஹுரங்க சாம்பியன்சிப் போட்டியில், இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த சென்னை சிறுவன் “பிரகநாணந்தா”, கிராண்ட் மாஸ்டர் பட்டதை வென்றார். இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டதை வெல்லும் இரண்டாவது நபர் இச் சிறுவன் ஆவான்\nஇவர் 12 வயது, 1௦ மாதம் மற்றும் 13 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். உலகில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர், உக்ரைன் நாட்டின் செர்கே கர்ஜகின் ஆவார். அவர் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டதை 2௦௦2ம் ஆண்டு வென்றார்\nஇளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டதை பெற்ற முதல் இந்தியர் இவராவார். உலகின் இளம் வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டதை வென்றவர் இவரே. 2௦16ம் ஆண்டில் தந்து 1௦ வயது, 1௦ மாதம் 19 நாட்களில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார்\nஇந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவார்\nசீனாவின் “டவ்” திட்டம் – புறா வடிவில் குட்டி கண்காணிப்பு விமானம் மூலம் மக்களை கண்காணித்தல்:\nகேமெரா, ஜி.பி.எஸ் ஆண்டெனா மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு போன்ற வசதிகளை உள்ளடக்கிய புறா போன்றே உருவாக்கப்பட்டுள்ள “க்பரவை கண்காணிப்பு விமானம்” மூலம் மக்களை கண்காணிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது\nஇத்திட்டத்திற்கு “டவ்” (DOVE, BIRD SHAPED DRONES) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஉண்மையான புற போன்றே வானில் பறக்கும் இந்த கண்காணிப்பு விமானம், நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களை கண்காணிக்க ஈடுபடுத்தப்பட உள்ளது\n1400 வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு தடை விதித்த ஈரான்:\nஅமெரிக்காவால் வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானில், அந்நாட்டு அரசு அதை சமாளிக்கும் விதத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1400 பொருட்களுக்கு தடை விதித்து, அதற்கான பொருட்களை உள்நாடில்ர் உற்பத்தி செய்தல், மற்றும் உள்நாட்டு வணிகத்தை பெருக்குதல் போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் முறையாக 5-௦ என்ற கணக்கில் தொடரை வென்றது:\nஇங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அங்கு நடைபெற்ற 5 ஒருநாள் போட்டி தொடரில், 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.\nஇங்கிலாந்து அணி, முதன் முறையாக ���ஸ்திரேலியாவிற்கு எதிராக 5-௦ என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது\nஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே கடைசியாக நடைபெற்ற 1௦ ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது\nமலேரியா நோயினை அழிக்க, மரபணு மாற்றப்பட்ட கொசுவினை உற்பத்தி செய்ய நிதி அளிக்கும் பில் கேட்ஸ்:\nபெண் கொசுவினால் உற்பத்தி ஆகும் மலேரியா நோயினை கட்டுப்படுத்த மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுவினை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் நிதி உதவி அளிக்கிறார்\nலண்டனை சேர்ந்த “ஆக்சிடேக்” என்ற நிறுவனம் சார்பில், மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு,எ வை பெண் கொசுவுடன் கலக்கும் பொழுது, ஆண் கொசுவின் ஜீன் மாற்றம் பெண் கொசுவினில் முட்டை உருவாக்குவதை தடுத்து விடும்\nபுவிசார் குறியீட்டிற்கு “கோஹிதூர் மாங்கா”வை விண்ணப்பித்துள்ளது மேற்கு வங்கம்:\nபுவிசார் குறியீட்டிற்கு, “கோஹிதூர் மாங்கா” வகையை விண்ணப்பித்துள்ளது மேற்குவங்க அரசு\nமேற்குவங்கத்தில் உள்ள பாரம்பரிய ராஜ வம்சத்து மக்களால் வளர்க்கப்படும் இந்த மாங்கா வகை, கடந்த பருவத்தில், ஒரு மாங்காய் 15௦௦ ரூபாய்க்கு விற்பனை ஆனது\nவங்கத்தின் கடைசி நவாப்பான, சிராஜ்-உல்-தவுலா வழியில் வந்தவர்களே இந்த வகை மாம்பழங்களை வளர்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-08-16T16:08:13Z", "digest": "sha1:5MM24RFVVTFH7LB5NNENUST3BGLP2NVG", "length": 26914, "nlines": 304, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: மலரும் வத்தல் நினைவுகள் !", "raw_content": "\nஇன்று வத்தல் போடுவதற்காக நேற்றிரவு அரிசிகூழ் செய்து வைத்தேன். அதிகாலை விழித்ததும் போய் வத்தலைப் பிழிந்துவிடலாம் என நினைக்கும்போதே என்னையறியாமலேயே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. வேறென்ன\nஒரு சமயம் மே மாதத்தில் வத்தல் போடுவதற்காக அம்மா கூழ் செய்து கொடுத்தார்கள்.\nஒரு வயதுகூட நிரம்பாத என் மகள், அதுபோல் இரண்டு வயதுகூட நிரம்பாத ஒரு சகோதரியின் மகன், இவர்களுடன், மற்ற சகோதர,சகோதரிகளின் பிள்ளைகளும் வீட்டில் இருந்தார்கள். இவர்களை வைத்துக்கொண்டு வத்தல் போடுவது எங்களுக்கு மிகப்பெரிய சவால்தான்.\nகாலையில் அழகாக மல்லிகைப் பூ போன்று இட்லிகளை சுட்டு, சட்னி & சாம்பாருடன் பாடிப்பாடி அழ��த்தாலும் இவர்கள் வரமாட்டார்கள். ஆனால் இந்த வத்தலுக்கான கூழை 'இன்னும் இன்னும்' என கேட்டு வாங்கி சாப்பிட்டே காலி பண்ணிவிடுவார்கள்.\nஅன்று இதற்காகவே பயந்துகொண்டு \"யாரும் மெத்தைக்கு(மாடி) வரக்கூடாது, நாங்கள் வரலாம் என்று சொன்ன பிறகுதான் வரவேண்டும்\" என்று கண்ணாமூச்சு ஆடுவதுபோல், கொஞ்சம் விஷயம் தெரிந்த‌ பெரிய பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, 'பிள்ளைகளை ஏமாற்ற வேண்டாமே' என ஒரு குண்டானில் கூழ் எடுத்து தனியாக மூடி ஆற வைத்திருந்தோம்.\nமெத்தை ரூம் கதவு உடைபடாததுதான் குறை. சும்மா போட்டு தட்டுதட்டுன்னு தட்டி, \"இப்போ வரலாமா, இப்போ வரலாமா\"ன்னு கேட்டு எங்களை 'உண்டுஇல்லை'ன்னு பண்ணிவிட்டார்கள் குட்டீஸ்கள்.\nவேகாத அந்த வெயிலில் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு, வேர்த்து, விறுவிறுத்து நீளநீளமாக நான்கைந்து காட்டன் சேலைகளில் ஒருவழியாக வத்தல் போட்டு முடித்துவிட்டு, \"சரி, இப்போ நீங்க வரலாம்\" என்று குரல் கொடுக்கவும், 'திபுதிபு'வென எல்லோரும் மேலே ஏறி வந்தனர்.\nசகோதரியின் இரண்டு வயது மகன் என்று சொன்னேனே, அவன் கொஞ்சம் விஷயம் தெரியாத அப்பாவி மாதிரியே இருந்து ஏதாவது விபரீதமாக செய்துவிடுவான்.\nவந்தவனுக்கு வத்தலைப் பார்த்ததும் எப்படி இருந்ததோ தெரியவில்லை, ஒரு சேலையின் நுனியில் ஒரே ஜம்ப். அவ்வளவுதான், வழுக்கி வத்தலில் விழுந்தவன் சேலையின் நீளத்தை அளப்பதுபோல் 'சொய்ங்ங்ங்.....' என மறுநுனியில் 'அம்ம்ம்ம்ம்மாஆஆஆ' என கதறினான்.\nவிழ ஆரம்பித்ததும் சீரியஸாகிப் போன நாங்கள் இருவரும் பிறகு அவன் எழுந்து நின்ற கோலத்தைப் பார்த்து விழுந்துவிழுந்து சிரித்தோம். ஏதோ 'ஃபன்' (fun) என நினைத்து வத்தலில் குதிக்க முற்பட்ட மற்ற மக்களையும் ஒருவழியா கீழே அழைத்து வருவதற்குள் ....... வத்தல் போட்ட சோர்வைவிட இதுதான் எங்களைப் படுத்திவிட்டது.\nஇதுக்குத்தான் எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க, \"நீங்க எல்லோரும் பேசாம போய் உக்காருங்க, நான் பார்த்துக்கொள்கிறேன்\" என்று. ஆனால் அம்மா வேலை செய்வதைப் பார்க்க எங்களுக்குத்தான் மனசு கேக்காது.\nவழக்கம்போல அன்றும் அந்த வத்தல் காய்ந்து பொரித்து சாப்பிட்டிருந்தால்கூட மறந்து போயிருப்போம். ஆனால் 'வத்தல்' என்றாலே இன்றும் நினைத்து சிரிக்கும்படி அமைந்துவிட்டது அன்றைய நிகழ்ச்சி.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:15 AM\nLabels: நக��ச்சுவை, பசுமை நிறைந்த நினைவுகள்\nவத்தல்வாசம் இழுக்கிட்டு வந்திடுச்சி :)\n நினைத்தேன், பின்னூட்டம் ஏஞ்சலிடமிருந்துதான் இருக்கும் என்று.\nவத்தல் காய்ந்ததும் பொரிச்சு அனுப்பிட்டாப் போச்சு.\nம்ம் :) எங்க வீட்ல உப்ப்பு மாங்கா காயவச்சி திரும்பறதுக்குள்ள காலியாகிடும்:) வற்றாத நினைவுகள் தான் இவையெல்லாம்\nஇங்கும் அதேகதைதான் ஏஞ்சல். நடுவிலுள்ள கொட்டை மட்டுமே இருக்கும். இரண்டு பக்கமும் உள்ள சதைப்பற்று காணாமல் போயிருக்கும். ஹா ஹா ஹா ,\nவத்தல் நினைவு எனக்கும் வந்து விட்டது. அடுத்த வாரம் நானும் வற்றல் திருவிழாவை ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறேன். வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு வற்றல் பிழிவது என்பது மிகப் பெரிய சவால் தான். அதை அருமையாய் நகைச்சுவையோடு எழுதியிருப்பதை மிகவும் ரசித்தேன் சித்ரா.\nஉங்களுக்கும் வத்தல் நினைவுகள் வந்துவிட்டதா அவை இன்னும் நகைச்சுவையாக இருக்குமே. ஆமாம், வாண்டுகளை வைத்துக்கொண்டு செய்வது பெரிய பிரச்சினைதான். ரசித்துப் படித்துப் பாராட்டியதற்கு நன்றிங்க.\nஅருமையான நினைவுகள்....பிள்ளைகள் ஒரு புறம் காக்காய்கள் கூட வந்துவிடுமே....\nநீங்க சொல்லும்போதுதான் காக்கா நினைவு வருகிறது. காக்காவுக்கு பயந்துதான் நல்ல வெயில் வந்த பிறகு போடுவாங்க. குடை, கண்ணாடி எல்லாம் வைத்துப் பார்த்தாலும் ஒன்றும் நடக்காது.\nகுடை, சவுரி முடி வைச்சு என்ன செஞ்சாலும் நாங்க அசர மாட்டோம்னு காக்காய்ங்க வந்து சூப்பரா டேஸ்ட் பாக்கரோம்னு கொத்திக் கூழ் பரோட்டா ஆக்கிடுவாங்க.....(பெயர் போடாத போது கீதானு கண்டு பிடிச்சுட்டீங்களே....ஏன்னா நார்மலா ரெண்டு பேரும் சேர்ந்து பேசிட்டுத்தான் கமென்ட் போடுவோம்....நண்பர் துளசியும், நானும்......)\nஓ, சவுரி முடிகூட வைப்பதுண்டா அடுத்த தடவ யாராவது(ஊரில்) வத்தல் போட்டால் ஐடியா கொடுக்கலாம். ஹ்ம் ....ஆனாலும் அசராம வந்து கூழ் பரோட்டா போடுவாங்கன்னு சொல்றீங்க \nஒருதடவ நீங்க 'கீதா'ன்னு சொன்னீங்களா, அதன்பிற‌கு அப்படியே போட்டுவிடுவது. ஆனாலும் முதலில் ஏகத்துக்கும் பெயர் குழப்பம் வந்தது.\nதிண்டுக்கல் தனபாலன் March 3, 2015 at 6:01 PM\nஇப்போதே இந்த வெயில் வாட்டுதே...\nஅப்படின்னா அந்த வெயிலை இந்தப் பக்கம் திருப்பி விடுங்க.\nவத்தல் போடும் வீடுகளில் இதே பிரச்சனை இருக்கும்போல. எங்க வீட்டில் நானும்,என் ப்ரண்டும��, அக்காவும் தான். அதோடு எலுமிச்சை,மாங்கா ஊறுகாய்க்கு) காயவைச்சா போதுமே விடமாட்டோமில்ல. உங்களுக்கு காவல் வைக்கனும் போல என அம்மா சொல்வாங்க. பசுமையான நினைவுகள்.\nஎங்க வீட்டிலும் அம்மாவின் திட்டு கிடைக்கும். வீட்டில் கூட்டம் அதிகம். மாங்காய் ஊறுகாயின் இரண்டு பக்க சதைப் பகுதியும் காணாமல் போகும்வரை நீ, நான் என போட்டி போட்டுக்கொண்டு 'பானையிலிருந்து எடுத்து காய வைக்கிறோம்' பேர்வழின்னு மெத்தைக்குக் கிளம்பிடுவோம்.\nஅது ஒரு அழகிய கனாக்காலம், திரும்ப வரப்போவதில்லை. நன்றி ப்ரியசகி.\nவத்தல் நினைவுகள் எங்கள் நினைவலைகளிலும் வந்து விட்டது சித்ராக்கா.\nஒரு காலத்துல தங்கை இல்லையேன்னு ஒரு கவலை இருந்ததுண்டு. ஏன்னா 'மேக்கப்' போடத்தான் இப்போ ஏகத்துக்கும் தங்கைகள் கிடைச்சாச்சு :) ஆனால் .... இப்போ ஏகத்துக்கும் தங்கைகள் கிடைச்சாச்சு :) ஆனால் .... \nஉங்கள் நினைவலையையும் ஒரு கவிதையா வடிச்சிடுங்களேன்.\nநீங்கள் சொன்னதுபோல், எனக்கும் பழைய நினைவுகள் வருகிறது. வெத்தல் மிகவும் பிடிக்கும், அதுவும் வெங்காய வெத்தல் ரொம்ப பிடித்தது. அம்மா தனியாக வெத்தல் போடும்போது அந்த வெயிலில் கஷ்டப்படுவதை, பார்க்கும்போது அவர்களை விட என் மனது கஷ்டப்படும் . நானும் கூட இருந்து அவர்கள் அச்சில் வைத்து கொடுக்க நான் பிழிவேன், பெரிய போராட்டமே நடக்கும் போட்டுமுடிப்பதற்க்குள். அதை காயவைத்து,காயவைத்து அனிலடமிருந்தும்,காக்காவிடமிருந்தும் காப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும். இரண்டு வருடம் முன்பு, அனுவல் லீவ் இந்தியாவிற்க்கு சென்றபோது எனக்காக அம்மா திரும்பவும் வெத்தல் போட்டுக்கொடுத்தார்கள். வாழ்க்கையில் ஒவொருவருக்கும் கடவுள் கொடுத்த வரம்தான் அம்மா, அந்த அன்புக்கு வாழ்னால் முழுதும் கடன் பட்டிருக்கிறோம்.\nஎங்க வீட்டு மெத்தையை ஒட்டியே புளிய மரம் இருந்ததால், வத்தல்ல உப்பு & காரம் சரியா இருக்கான்னு செக் பண்ண‌ அணிலார் வருவார். ஆனால் வத்தலைவிட வேர்க்கடலையைக் காய வைக்கும்போதுதான் அவர்களின் வருகை அதிகமாக இருக்கும்.\nஅம்மாவுடனான உங்கள் வத்தல் நினைவுகளும் அருமை. நன்றி ராஜேஷ் \nஅருமையான நினைவுகள்... எங்கள் வீட்டில் நான் ,அண்ணன்களுடன் சேர்ந்து போட்ட நினைவுகள்...இப்பொழுது நானும் அம்மாவும் வத்தல் போடுறோம் ......\nஅம்மா & அண்ணன்களுடனான உங்கள�� நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி & நன்றி அனு.\nவருஷம் தவறாம அம்மா இருக்கும் போது வத்தல் போடுவோம். நான் தான் அவர்கள் கூட இருந்து உதவி செய்வேன். நிறைய நினைவுகள் வருகின்றன....சரி அதை விடுவோம்.\nசாகசம் செய்த குறும்பு பையன் தான் நினைவில் வருகிறான். .... அருமையான நினைவலைகள் + வத்தல்....சுவையான பதிவு சித்ரா.\nவத்தல் போடும்போது அம்மாவின் நினைவு வராமல் இருக்காது. என்ன செய்வது :(\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி உமையாள்.\nவலைச்சரத்தில் அறிமுகம் செய்து தகவலையும் தெரிவித்ததில் மகிழ்ச்சியும், நன்றியும் \nநான் எங்கே போயிட்டேன். ஓஹோ சென்னையிலிருந்தேனா. பதிவு இன்றுபார்த்தேன். அருமை அன்புடன்\nஒருவேளை இருக்கலாம், சென்னைப் பறவைகள் உங்களை எங்கும் நகராதபடி பிஸியா வச்சிருந்திருப்பாங்க வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிமா, அன்புடன் சித்ரா.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nநினைத்தது ஒன்று, கேட்ட‌து வேறு \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loguma.blogspot.com/2016/08/3.html", "date_download": "2018-08-16T16:02:34Z", "digest": "sha1:JSB3P4PQRFC6JERIKMPOMIWY5ACN2KK5", "length": 12623, "nlines": 174, "source_domain": "loguma.blogspot.com", "title": "சங்க ஏடு - சுரசுரப்பான கைகள் « எழுத்தாணி", "raw_content": "\nமுன்னோர் தடத்தில் ஒரு முடிவிலாப் பயணம்\nசனி, 13 ஆகஸ்ட், 2016\nசங்க ஏடு - சுரசுரப்பான கைகள்\nசங்க ஏடு - சுரசுரப்பான கைகள்\nஒருநாள் பொழுதில் கபிலரும் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது மன்னன் கபிலரின் கையைப் பற்றிக்கொண்டு “புலவரே உமது கை மிகவும் மென்மையாக உள்ளதே” என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதுகேட்ட கபிலருக்குச் சொல்லவா வேண்டும் உதித்துவிட்டது பாடல்.\nகாட்டி நிற்கின்ற கைகள் அது..\nசுண்டி ��ழுக்கின்ற கைகள் அது..\nவில்லினை இழுத்து விடுகின்ற கைகள் அது..\nமுன்பு துரந்து சமம் தாங்கவும்\nநிமிர் பரிய மா தாங்கவும்\nஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்\nசாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்\nபரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்\nவலிய வாகுநின் தாள் தோய் தடக்கை\nபூ நாற்றத்த புகைகொளீஇ ஊன் துவை\nகறி சோறுண்டு வருந்து தொழிலல்லது\nபிறிது தொழில் அறியா ஆகலின் அன்றும்\nகார் அணங்காகிய மார்பில் பொருநர்க்கு\nசெருமிகு சேஎய் நின் பாடுநர் கையே (புறம் .14)\nதிணை – பாடாண் திணை\nகாவலுக்கான கணைய மரத்தை முறித்து கொலைத்தொழிலை விரும்பிச் செய்யும் வலிமை பொருந்திய யானையை அழகுடைய இரும்பால் செய்யப்பட்ட அங்குசம் கொண்டு அடக்குபவன் நீ. பிளந்து கிடந்த கிடங்கு ஒன்றில் ஆழமான நிலையில் நீர் நிரம்பிக் கிடக்க அதனுள் செல்லாமல் தாண்டிக் கடத்தற் பொருட்டு குதிரையின் கயிற்றை இழுத்துப் பிடிக்கும் கைகள் உன் கைகள் அம்பறாத்தூணி பொருந்திய தேரினுள் வடு பொருந்தும்படி வில்லினை ஏவுதற்குரிய வலிய கைகள் பரிசு பெறுபவர்களுக்கு ஆபரணங்களை வாரி வழங்குதற்குரிய கைகள் ஆதலால் நின் கைகள் வலியனவாக உள்ளன. புலால் நாற்றமுடைய புதிய ஊனைச் சமைத்து உண்ணுதலையும் உடலினை வருத்தி வேறு தொழில் ஏதும் செய்யாததாலும் பாடுதல் தொழிலையுடைய எமது கைகள் மென்மையாக உள்ளன.\nஎழு – கணைய மரம், சமம் – வேண்டும் அளவு, குசை – சாட்டி, பிடிவார், புறம் – முதுகு, சாபம் – வில், செவ்விததடி-புதிய ஊன் கறி\nThangaraj 14 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 6:23\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nபழைய பேருந்து நிலையம் பலாப்பலோய் .. பலாப்பலோய் .. பாக்கெட்டு பத்துருவா .. தேன்சொலை தேன்சொலை இப்படி அந்த வியாபாரி கத்த...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\nஇளங்கன்று அந்தக் கன்றுக்குட்டி நிச்சயமாக நடிக்கவில்லை வெறுந்தரையை உற்றுநோக்குகிறது.. சுரக்காத காம்பினை முட்டிக் கொள்கிறது பசுவின...\nசங்கப் பனுவலில் ஒன்றான ஐங்கு...\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF,%20'%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE',%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-16T16:23:03Z", "digest": "sha1:JRCOCTGXD3DX3EXFKD2IXKJSLLEPMQ4N", "length": 6417, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: கருணாநிதி, 'பாரத ரத்னா', திமுக கோரிக்கை\nவெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018 00:00\nகருணாநிதிக்கு 'பாரத ரத்னா' : திமுக கோரிக்கை\nதி.மு.க., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான, கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nகருணாநிதி, பாரத ரத்னா ராஜ்யசபாவில், நேற்று, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது; திராவிட இனத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 80 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். தத்துவ மேதை அவரது புகழ் மகுடத்தில், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, தத்துவ மேதை, நாடக ஆசிரியர், நடிகர் என, எத்தனையோ பெருமைகள் பதிந்துள்ளன.\nதான் தடம் பதித்த, அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தவர். இணையற்ற அந்த தலைவரின் புகழை, வார்த்தைகளால்விவரிக்க இயலாது. கடைசி மூச்சு வரையில், சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்காக போராடியவர்.ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை, இழிவான சொற்களால் அழைக்கப்படுவதை நீக்கி, மதிப்புமிகு சொற்களை சூட்டியவர்.\nகுடிசைகள் இருக்கும் இடங்கள் எல்லாம், குடியிருப்புகள் இருக்க வேண்டுமென, செய்தவர்.இத்தகைய பெருமைமிகு தலைவருக்கு, நாட்டின் மிக உயர்ந்த விருதான, 'பாரத ரத்னா' வை வழங்க வேண்டும். அது தான், அவருக்கு செய்யும் பொருத்தமான மரியாதையாக அமையும்.இவ்வாறு, சிவா பேசினார்.\nஅப்போது, அனைத்து, எம்.பி.,க்களும், மேஜைகளை தட்டி, வரவேற்பு தெரிவித்தனர். ராஜ்யசபா காலையில் கூடியதும், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப, எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தன.ஆனாலும், முதல் அலுவலாக, மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசப் போகிறார் என்பதை அறிந்ததும், சபையில் உள்ள எல்லா, எம்.பி.,க்களும் அமைதி காத்தனர்.வேறு சில விஷயங்கள் குறித்து பேசவும், எம்.பி.,க்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அதற்கெல்லாம் இடம் தராமல், சிவா பேசி முடித்ததுமே, எதிர்க்கட்சிகளின் அமளியும், ரகளையும் துவங்கியது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 156 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/atlee-kumar/about", "date_download": "2018-08-16T15:30:04Z", "digest": "sha1:AAMJF4KVDVCQNHVUTTKX6DFV5C5EVJ5M", "length": 4447, "nlines": 113, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Atlee Kumar, Latest News, Photos, Videos on Director Atlee Kumar | Director - Cineulagam", "raw_content": "\nகேரளாவுக்காக என் பெயரை சொல்லி காசு கேட்காதீர்கள் ரசிகர்களை கோபமாக பேசிய பிரபல நடிகை\nதொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm19.html", "date_download": "2018-08-16T16:36:49Z", "digest": "sha1:QCB7KCGTXJ5L2MGHJRAXUV437WSG5DK5", "length": 47243, "nlines": 210, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sayankala Megankal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)\nஇன்றைய சமூகத்தின் எந்த மூ��ையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன் வருகிறவர்களை விட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்கி ஒடுங்கி விடுகிறவர்களே அதிகம்.\nசித்ராவும் தேவகியும் வந்து கூறிய விவரங்களிலிருந்து பெரும்பாலான இந்நாட்டு இளைஞர்களைப் பற்றிக் கவலையும் பரிதாபமும் கொண்டான் பூமி. தங்களை விரும்பாத பெண்களைத் தாங்கள் விரும்புகிற கழிசடைகளாகக் காமுகர்களாய், முன்னேறுகிற ஒரு சமுதாயத்தில் வெறும் 'நியூஸென்ஸ் வால்யூ' மட்டுமே உள்ளவர்களாய், இன்றைய இளைஞர் சக்தி சிதறுண்டு போவதை அறிந்து வருந்தினான் பூமி.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nபடிக்கிற வயதில் அடுத்தவன் வீட்டுப் பெண் பிள்ளையைச் சுற்றுகிற இளைஞனைப் போல் சமூக விரோதி வேறொருவன் இருக்க முடியாது. ஆண் துணையில்லாத ஓர் அநாதைக் குடும்பத்துப் பெண்ணுக்கு இப்படித் தொல்லை கொடுத்தால் அந்தக் குடும்பம் என்ன தான் செய்யும்\n'இப்படி ஊர் வம்புக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு அலைய நாம்தானா அகப்பட்டோம்' என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. 'எல்லாருமே எல்லாவற்றிலும் சுயநலமாக மாறிவிட்டால் அப்புறம் மனிதனாக வாழ்வதில் தான் என்ன பெருமை இருக்கிறது' என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. 'எல்லாருமே எல்லாவற்றிலும் சுயநலமாக மாறிவிட்டால் அப்புறம் மனிதனாக வாழ்வதில் தான் என்ன பெருமை இருக்கிறது' - என்று எண்ணியபோது அவன் மனத்தில் பழைய கருணையும் இரக்கமும் மேல் எழுந்து மிகுந்து நின்றன.\nசித்ராவும் தேவகியும் தேடி வந்து வேண்டியதற்காக இந்த வம்பிலும் தானே தலையிடுவது என்று துணிந்தான் அவன். பதவியும், அதிகாரமும், பணமும் உள்ளவர்களிடம் மோதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்று அவன் யோசிக்கவுமில்லை. தயங்கியபடி அதைத் தள்ளிப் போடவுமில்லை. உடனே துரிதமாக அந்த அநாதைக் குடும்பத்துக்காகப் பரிந்து கொண்டு போக வேண்டுமென்றுதான் முனைப்பாயிருந்தான்.\nஎன்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பொதுக் காரியங்களில் இப்படி ஒரு முனைப்பையும் சுறுசுறுப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. இந்த முனைப்பு அவனுடைய இரத்தத்தோடு கலந்து போயிருந்தது. இது அபாயம் தருவது, இது தனக்குக் கேடு சூழ்வது என்று பிறர் நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் பாடுபடும்போதும் ��ந்த விநாடியும் எதற்கும் தயங்கி ஒதுங்க முடியாதது தன் பலமா பலவீனமா என்று பலமுறை அவன் தனக்குத்தானே சிந்தித்திருக்கிறான்.\nகாலையில் கல்லூரி தொடங்குகிற நேரத்துக்குப் பூமி அங்கே போய்விட்டான். அந்தக் கல்லூரியின் முதல்வர் ஒரு நடுத்தர வயதைக் கடந்த முதியவர். கல்லூரி மாணவர்கள் படிப்பு, இளைஞர் மனப்போக்கு ஆகியவை பற்றி மிகவும் கசப்பான உணர்ச்சியோடு இருந்தார். எதிலும் நம்பிக்கையோடு பேசவில்லை அவர். 'ஏதோ காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்' - என்கிற தோரணையில் அலுத்துக் கொண்டார். விதியையும் தலை எழுத்தையுமே நிறைய நம்பினார்.\n\"உங்கள் கல்லூரியில் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் படிக்கிற மாணவன் இப்படி ஒரு தவறு செய்தால் நீங்கள் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டாமா ஆண் துணையற்ற குடும்பத்து ஏழைப் பெண் ஒருத்தியைச் சுற்றிக் கொண்டு துரத்துவது என்பது படிக்கிற பையனுக்கு அழகில்லையே ஆண் துணையற்ற குடும்பத்து ஏழைப் பெண் ஒருத்தியைச் சுற்றிக் கொண்டு துரத்துவது என்பது படிக்கிற பையனுக்கு அழகில்லையே\" என்று பூமி பேச்சைத் தொடங்கினான்.\nஅவர் பதிலுக்குப் பூமியை நோக்கிச் சுரத்து இல்லாத குரலில் கூறலானார்.\n\"அவனைக் கண்டிக்க நான் கிளம்பினால் என் வேலைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அந்தப் பையனோட அப்பா ஆளும் கட்சியிலே செல்வாக்குள்ள பார்லிமெண்ட் மெம்பர். காலேஜ் போர்டு சேர்மன் அவர் சொல்றதைக் கேட்கக் கூடியவர். தவிர ஒரு பையன் காலேஜுக்குள்ளே தப்பாகவோ, தாறுமாறாகவோ நடந்தாலே எங்களாலே கண்டிக்க முடியலே. காலேஜுக்கு வெளியே அவன் எப்போ எந்தப் பெண்ணை துரத்திக் கொண்டிருக்கான்னு நாங்க வாட்ச் பண்றதோ கண்டிக்கிறதோ நடக்காத காரியம். இப்போ எல்லாம் நாங்க மாணவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியற காலமில்லே சார். அவங்க தான் எங்களுக்குக் கற்பிக்கிறாங்க. நாங்க படிக்கிறோம்\" என்று கையை விரித்து விட்டார் பிரின்ஸிபால்.\nஇன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன்வருகிறவர்களை விட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்குகிறவர்களும் ஒடுங்குகிறவர்களுமே அதிகம் தென்படுவது புரிந்தது.\nதான் இனிமேல் அவரிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றெண்ணி விளையாட்டு மைதானத்துக்கு வந்தான் பூமி. கல்லூரி விளையாட்டு மைதானம் கலகலப்பாக இருந்தது. வகுப்புகளில் இருந்ததை விட அதிக மாணவர்கள் மைதானத்தில் இருந்தார்கள். வகுப்புகள் அவர்களைக் கவரவில்லை. மைதானமே கவர்ந்திருந்தது. அங்கிருந்த கல்லூரி அலுவலக ஊழியன் ஒருவனை அணுகி,\n\"இங்கே பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தின் மகன் படிக்கிறதாய்ச் சொன்னார்களே அந்தப் பையனை எங்கே பார்க்கலாம் அந்தப் பையனை எங்கே பார்க்கலாம்\" என்று பூமி கேட்டான்.\nஅந்த ஊழியன் 'கல்லூரி லேபரேட்டரி' என்று பெரிதாக எழுதிய ஒரு கட்டிடத்தின் முகப்பில் இருந்த மகிழ மரத்தடியைச் சுட்டிக் காட்டி, \"பொம்புளைப் புள்ளைங்களுக்கான டேஸ்காலர்ஸ் லஞ்ச் ரூம் வாசல்லே பாருங்க. அங்கே தான் யாரு கிட்டவாவது வம்படிச்சுக்கிட்டிருப்பாரு. 'குமரகுரு'ன்னு சொல்லி விசாரியுங்க. அதுதான் அந்தப் பையனோட பேரு\" என்றான்.\nஉடனே பூமி லேபரேட்டரி முகப்புக்கு விரைந்தான்.\nநயமாக வாய் வார்த்தையாகப் பேசி எடுத்துச் சொல்லி அதற்குக் கட்டுப்படா விட்டால் தான் உடல் வலிமையைக் காட்ட வேண்டும் என்பது பூமியின் தீர்மானம். கல்லூரிக் காம்பவுண்டிற்குள் உலகத்தைப் பற்றியே நினைவு இல்லாமல் எதிர்காலச் சிந்தனைகளை அறவே தவிர்த்து விட்டு அரட்டையும் சிரிப்பும், கேலியும் கிண்டலும், கும்மாளமுமாக இந்நாட்டு இளைய தலைமுறை வளைய வளைய வந்து கொண்டிருந்தது. கவலை இல்லாத கோவில் காளைகள் போல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் 'எடுப்பார் கைப்பிள்ளை'யாகி யாராலும் தட்டிக் கேட்கப்படாமல் எவராலும் கண்டிக்கப்படாமல், அங்கே மாணவர்கள் மதமதத்துக் கொண்டிருந்தனர்.\nஏதோ ஒரு விநோதமான புது ரக மிருகக் காட்சிச் சாலைக்குள் நடந்து போவது போல உணர்ந்தான் பூமி. ஜீன்ஸும் பெல் பாட்டமும் சஃபாரியும் டி ஷர்ட்டும் விதவிதமான நவநாகரிக உடைகளுமாக அணிந்து இளமையின் பலவிதமான பிம்பங்கள் மனிதத் தன்மையின் அடையாளங்களே அற்ற மிருகத்தனமான உற்சாகத்தில் திளைத்திருந்தன. அவர்களுக்கு மனிதத் தன்மையைக் கற்பிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த முதல்வரும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் டெமான்ஸ்டிரேட்டர்களும் அந்தப் புதிய நாகரிக விலங்குகளிடம் அகப்படாமலிருக்கவும், கடிபடாமலிருக்கவும், நடுங்கிப் பயந்து அந்த வளாகத்திற்குள் ஏதோ சிரம ஜீவிகளாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.\n���ந்த மாணவன் குமரகுருவைச் சுற்றி ஜீன்ஸும், பலவிதமான வக்கிரவாசகங்கள் அச்சிட்ட பனியன்களும் அணிந்த மாணவிகள் சிலர் நின்றிருந்தனர். வெடிச் சிரிப்பலைகள் கிளம்பி ஓய்ந்து கொண்டிருந்தன. ஒரே அரட்டைதான்.\nபூமி அருகே தென்பட்டதும் அவனை யாரென்று அறியும் முன்னரே சைகையான கேலிகளை அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். பூமி தன் அனுமானத்தில் இவன் தான் குமரகுருவாயிருக்க வேண்டும் என்று எண்ணி அவனிடம், \"நீங்க தானே மிஸ்டர் குமரகுரு பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தினுடைய சன்... பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தினுடைய சன்...\n சுருக்கமா இங்கே 'குரு'ன்னு சொன்னாலே எல்லாருக்கும் புரியும். இந்தக் 'காம்பஸ்'லே நான் தான் அத்தினி பேருக்கும் குரு.\"\nபூமி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தபடியே, \"ஒண்ணும் புரியலியே நீங்கள் இங்கே படிப்பதாக அல்லவா சொன்னார்கள் நீங்கள் இங்கே படிப்பதாக அல்லவா சொன்னார்கள் உண்மையில் படிக்கிறீர்களா\n\"அப்படிக் கேளு சொல்றேன்... படிக்கிறேன்னு தான் பேரு. ஆனா இங்கே சுத்திக்கிட்டிருக்கிற வாத்தியானுவ நிறைய எங்கக்கிட்டக் கத்துக்கிட்டுத்தான் பெறவு சும்மா கம்னு இருக்கப் பழகிக்கிட்டாங்க...\"\nகழுத்து முட்ட நிரம்பிய தடித்தனத்தில் வார்த்தைகள் வெளிவந்தன. பூமிக்குக் குமட்டியது.\n உங்ககிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணுமே\nஇப்படிப் பூமி கூறியதைக் கேட்டு அவன் இடி இடியென்று சிரித்தான்.\nசிரிப்பு ஓய்ந்ததும் தன் அருகே நின்றிருந்த ஜீன்ஸ் மாணவிகளைச் சுட்டிக் காட்டியபடி, \"நான் இவளுக மாதிரிப் பொம்பளைக் கிட்டத்தான் தனியாப் பேசற வழக்கம். நீங்க... என்னடான்னா...\"\nபூமிக்கு உணர்ச்சி நரம்புகள் புடைத்தன. அடக்கமாக இருக்க முயன்றான். கல்லூரி காம்பவுண்டிற்குள் கலகம் விளைவிக்கலாமா கூடாதா என்ற தயக்கம் வேறு தடுத்தது. தந்திரமாக நடந்து குமரகுருவை அடக்க விரும்பினான்.\n\"அப்போ உங்களிடத்தில் தனியாப் பேசணும்னாப் பொம்பளைங்க கூப்பிட்டாத்தான் வருவீங்களாக்கும்...\"\n\"அப்படியானால் முறைப்படி அழைப்பு வரும் வாருங்கள், சந்திக்கலாம்\" என்று பூமி கூறிவிட்டுப் புறப்பட்டான்.\n நீ யாரு என்னன்னு சொல்லாமலே போறியேப்பா\" என்று மீண்டும் உற்சாகமான ஏகவசனத்திலேயே பூமியை மடக்கினான் குமரகுரு.\n அப்புறம் நீயே தெரிந்து கொள்ளலாம் வாத்தியார��\" என்று அதே ஏக வசனத்தில் அவனுக்குப் பதில் கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தான் பூமி.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் க���லமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோ���ாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீக��மரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/error.html", "date_download": "2018-08-16T15:29:49Z", "digest": "sha1:UIVSW74MO3HDFNOVM3P3TIH3ECE27OE2", "length": 14560, "nlines": 295, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குறும்படம் - Error", "raw_content": "\nசுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட குறும்படம். சமீபத்திய ஐந்து நிமிட பரபரப்பு குறும்படங்களை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சம் மெதுவாக போவதாய் இருக்கும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் நல்ல மேக்கிங்கில் வந்த படம். ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுதி இயக்கியவர் ஆர்.பிரகாஷ். கொஞ்சம் ப்ளாக் வகையை சேர்ந்தது என்றாலும், இன்று பார்க்கும் போதும், எடிட்டிங்கில் கொஞ்சம் செதுக்கினால் இன்றும் சுவாரஸ்யமான படமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nநேரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் எனக்கு பிடிச்சிருக்குங்க..\nசீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio\nவரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.\nநேரம்: காலை 10.00 மணி\n10.06.2011குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம்.\nஎனது unavuulagam@gmail.com mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.\nஎன் செல் எண் 9442201331.\nஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும்.\nஅவரவர் வலைப்பூவில், அழைப்பிதழை மலர செய்யுங்கள்.\nபி.கு:1 . ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம...\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் ��ுயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/1756/", "date_download": "2018-08-16T15:38:54Z", "digest": "sha1:XFGMUJLHXXLPHK5U5KL4TT5GYCHYISF5", "length": 9428, "nlines": 158, "source_domain": "pirapalam.com", "title": "பிந்து மாதவியின் ஏக்கம்! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actress பிந்து மாதவியின் ஏக்கம்\n‘எவ்வளவு தான் கடுமையா�� உழைத்தாலும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லையே’ என, ஏங்குகிறார் பிந்து மாதவி. அவரது ஏக்கத்தை புரிந்து கொண்ட சிலர், ‘முன்னணி இடத்துக்கு வர வேண்டும் என்றால், பெரிய ஹீரோக்களுடனும், பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க வேண்டும்.\nதுக்கடா வேடமாக இருந்தாலும், பெரிய பட்ஜெட் படங்களை ஓரம் கட்டக்கூடாது’ என, ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து, இதுவரை பின்பற்றி வந்த திரைப்பட கொள்கையை மாற்றியுள்ள பிந்து மாதவி, முன்னணி ஹீரோக்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வலை வீசி வருகிறார்.\nPrevious articleயார் மீது கோபமோ சமந்தா\nNext articleசென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை லட்சுமி படகு மூலம் மீட்பு\nரஜினியின் வெறித்தன ரசிகையாக நிக்கி கல்ராணி… ‘பக்கா’ சர்ப்ரைஸ்\nபிந்து மாதவியின் அடுத்த படம்- சூப்பர் கூட்டணி\nவடசென்னை ஐஸ்வர்யா சர்ப்பிரஸ் கொடுத்த பிக்பாஸ் பிந்து மாதவி\nபிக்பாஸ் வீட்டில் எனக்கு இவங்கதான் போட்டி\n மனம் திறந்த வருண் மணியன்\nமற்றொரு நடிகையுடன் காதலில் விழுந்த திரிஷாவின் முன்னாள் காதலர் (படம் உள்ளே)\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/764/", "date_download": "2018-08-16T15:36:57Z", "digest": "sha1:CUNFG7EEGC4MHUNIVBOFHDEKEUOCIH2K", "length": 10137, "nlines": 154, "source_domain": "pirapalam.com", "title": "ஆண்ட்ரியாவுக்கு பெரிய்ய பிரேக் கொடுக்கப் போகும் 'வலியவன்'? - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News ஆண்ட்ரியாவுக்கு பெரிய்ய பிரேக் கொடுக்கப் போகும் ‘வலியவன்’\nஆண்ட்ரியாவுக்கு பெரிய்ய பிரேக் கொடுக்கப் போகும் ‘வலியவன்’\nவலியவன் ஆண்ட்ரியாவுக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது. பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஆண்ட்ரியா. அதற்கு முன்பு அவர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு காட்சியில் கூட்டத்தோடு கூட்டமாக வந்துவிட்டு சென்றார்.\nஅதனால் அதை விட்டுவிடலாம். ஆண்ட்ரியா கமல் ஹாஸன் உள்பட பல நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் அவருக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் தான் அவர் எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணனின் வலியவன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய் ஹீரோவாக நடிக்கும் வலியவன் மென்மையான காதல் கதை படமாம்.\nஅதற்காக ஆக்ஷன் இருக்காது என்று நினைக்க வேண்டாம். படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்றுள்ளது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். ஒரு பாடல் காட்சியும், கிளைமாக்ஸும் தான் பாக்கியாம். பாடல் காட்சியை குளு மணாலியிலும், கிளைமாக்ஸ் காட்சியை ஹரித்வாரிலும் படமாக்குகிறார்கள்.\nஇந்த படம் ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் திருப்புமுனைாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு டி.இமான் தீயா இசையம���த்துள்ளார்.\nவலியவனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் திரையிட திட்டமாம்.\nNext articleபோரடிக்குதுங்க.. வேற டாபிக் போங்க\nஆண்ட்ரியாவை முடிவெட்ட சொன்ன இயக்குனர்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/11/23/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2016-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-16T16:03:03Z", "digest": "sha1:5ESHZZI2NWGQNMVFMCPOGK26D45YUDBY", "length": 9653, "nlines": 183, "source_domain": "sathyanandhan.com", "title": "நவம்பர் 2016 உயிர்மை – செறிவுக்குத் திருப்பம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அஞ்சலி- டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா\nதலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை →\nநவம்பர் 2016 உயிர்மை – செறிவுக்குத் திருப்பம்\nPosted on November 23, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநவம்பர் 2016 உயிர்மை – செறிவுக்குத் திருப்பம்\nஅக்டொபர் 2016 உயிர்மை இதழை நான் வாங்கவே இல்லை.எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ பற்றிக் கேள்விப்பட்டதும் வாங்கினேன். பல மாதங்ககளாக உயிர்மை பூண்டிருந்த சோகத்தை விட்டு நவம்பர் இதழில் பல கட்டுரைகள் வழி நம் மனதை ஈர்க்கிறது.\nகிரா பற்றிய தொடர் மற்றும் முதலாளித்துவம் பற்றிய ராஜன் குறையின் தொடர் இரண்டுமே இந்த செறிவில் முக்கியமானவை. ராஜன் குறை ஐரோப்பிய வரலாற்றில் தொடங்கி பொருளாதாரம் மதம் மற்றும் அரசியலுக்கான பிரிக்க முடியாத தொடர்பை நமக்குத் தெளிவு படுத்துகிறார். அவரது தமிழ் படிக்கும் அளவு கடினமின்றி இருப்பது அவரது மறுபிரவேசத்தில் மகிழ்ச்சி அளிப்பது. முருகேச பாண்டியன் தமிழில் விமர்சனம் என்று இல்லவே இல்லை என்னும் குறையைப் போக்குகிறார். சென்ற இதழில் சமகால சிறுகதைகளை விமர்சித்தார். இந்த இதழில் பெண் கவிஞர் கவிதைகளை ஆழமாக வ���மர்சித்திருக்கிறார்.பெண் எழுத்துக்கள் கவனப் படுத்தப்பட வேண்டும். அவர்கள் எழுதாமலிருக்க குடும்பம் மற்றும் ஆண் எழுத்தாளர் செய்யும் எதிர்மறை வேலைகள் அதிகம். ஆணாதிக்கக் கூறுகள் ரெமோ திரைப்படத்தில் இருப்பது மற்றும் ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டி இவை முற்போக்கானவை.கன்னட இலக்கியம் பற்றிய எஸ் ராமகிருஷ்ணனின் கட்டுரை நமக்கு சமகால கன்னட இலக்கியம் பற்றிய ஜன்னல்களைத் திறப்பது. புலம் பெயர்ந்தோரின் நாவல்கள் பற்றிய விரிவான இமையத்தின் கட்டுரை என செறிவை நோக்கி உயிர்மை திரும்பி விட்டது. மகிழ்ச்சி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in விமர்சனம் and tagged உயிர்மை, ராஜன் குறை, முருகேச பாண்டியன், இமையம், ஆணவக் கொலை, உலகமயமாக்கம், மு�, எஸ்.ராமகிருஷ்ணன். Bookmark the permalink.\n← அஞ்சலி- டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா\nதலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Thirupaavai", "date_download": "2018-08-16T15:32:30Z", "digest": "sha1:IIBYGVLS4QCRYODPSOMHV75ZR3BHTE6O", "length": 14700, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "Devotional - Thirupaavai", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nமலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது\nமலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது\nதென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 29\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 28\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 27\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 26\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 25\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 24\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 23\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 22\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 21\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 20\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 19\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 18\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவ��� பாடல் - 17\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 16\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 15\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 14\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 13\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 11\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 10\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=300&code=HKV1kXgh", "date_download": "2018-08-16T16:15:08Z", "digest": "sha1:ZY3WKZZSJ3KR2ZPMYJV5TWJJWVLEQ3K4", "length": 16071, "nlines": 349, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-03-05 00:13:19\nமூவாறுகீழ் கணக்கு நூட்களு மின்னும்\nமறம் வளர்க்க வொருநூலு மனி\nகுறிச்சொற்கள்: #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nஇன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வாக்களிப்பு #BiggBossTamilVoting\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு செய்ய வாக்களியுங்கள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/4971071", "date_download": "2018-08-16T16:02:30Z", "digest": "sha1:IXPUR4SWWZRD72GN7M7XE5ZEPVFYYVCB", "length": 3600, "nlines": 29, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​தாங்கி எதிர்ப்பு ஏவுகணைப் பாகங்களுடன் ஈரானியர் ஒருவர் துருக்கியில் கைது. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​தாங்கி எதிர்ப்பு ஏவுகணைப் பாகங்களுடன் ஈரானியர் ஒருவர் துருக்கியில் கைது.\nபயங்கரவாத அமைப்பொன்றுக்கு வழங்கும் நோக்குடன் ரஸ்ய தயாரிப்பு தாங்கி எதிர்ப்பு ஏவுகணை பாகங்களை கடத்துவதற்கு முயற்சித்த ஈரான் பிரஜை ஒருவரை துருக்கி அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட ஈரானியரின் பெயரினை துருக்கி அதிகாரிகள் வெளியிடவில்லை.\nகுறித்த சந்தேக நபர் துருக்கியின் கருங்கடல் நகரமான ஸொன்குல்தக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் சரக்கு வண்டியை பரிசோதனை செய்தபோது அது உக்ரைனிலிருந்து வருகைதந்த கப்பல் ஒன்றில் ஏற்றிவரப்பட்டுள்ளதாகவும் சுங்க மற்றும் வர்த்த அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த சரக்கு வண்டியில் சிறுவர்களுக்கான டயபர்களையே உத்தியோகபூர்வமாக கொண்டுவந்துள்ளதாகவும், ஆனால் உள்ளே ரஸ்ய தயாரிப்பு ஏவுகணை பிரதான பாகங்கள் மறைத்து கடத்திவந்துள்ளதாகவும், இது பயங்கரவாத குழுக்களான குர்திஸ் மற்றும் தாயிஸ் பயங்கரவாதிகளுக்கு விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஈரானிய சந்தேக நபரிடம் மேலும் விசாரணைகள் தொடர்வதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-12/satire/125262-cricket-satire.html", "date_download": "2018-08-16T16:03:42Z", "digest": "sha1:ZHZIVSDG5ODVMJFMA23UKBWGYD6RXITA", "length": 19172, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "இது கிரிக்கெட் காமெடி! | cricket satire - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவா��்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nஒய் கவுண்டர் இஸ் மகான்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇதெல்லாம் பாவம் மை சன்\nசிட்டி இல்லை... சுட்டி ரோபோ\n``எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் கிடையாது\nபட்ஜெட்ல துண்டு விழுந்தா இப்படித்தான் ஆகும்\nஒய் திஸ் கொலவெறி ஹீரோஸ்\nஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படும் கிரிக்கெட்டில் எத்தனையோ பேர் சரித்திர நாயகர்களாக ஜொலித்தி ருக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த விளையாட்டில் சில காமெடியான விக்கெட்களும் விழுந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கொசுவர்த்தி சுத்தி ஃப்ளாஷ்பேக்கில் பார்ப்போமா\nஒரு மனிதனின் ஜாதகத்தில் ஒன்பது கட்டங்களும் உச்சத்தில் இருந்தால் மட்டும்தான் மோசமான ரன்-அவுட்(கள்), ஹிட் விக்கெட், ஃபீல்டருக்கு இடையூறு செய்ததற்காக விக்கெட் எல்லாம் ஆகமுடியும். அந்த மாபெரும் மனிதர் இன்சமாம் தான். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இன்சமாம் ஷாட் அடித்துவிட்டு நிலைகுலைந்து ஸ்டம்ப் பக்கம் போய் பேட்டை வைத்து முட்டுக்கொடுப்பார். சின்னதாய் ஒரு குட்டிக்கரணம் அடித்தும் பலனின்றி ஹிட் விக்கெட் ஆகி வெளியேறுவார். பாவத்த\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsbeyondborders.blogspot.com/2016/", "date_download": "2018-08-16T15:27:45Z", "digest": "sha1:ZZ4BS4QJ6W4RMAPEC66UFTCVOQRLI4GU", "length": 132416, "nlines": 644, "source_domain": "wordsbeyondborders.blogspot.com", "title": "Words Beyond Borders: 2016", "raw_content": "\nஉணர்தல், உணர்வதை புரிந்து கொள்ள முயலுதல், பிறகு ஏன் அவ்வாறு உணர்ந்தோம்/ புரிந்து கொண்டோம் என இன்னும் உள்நோக்கி செல்லுதல் என்பது வாசகன் எந்தவொரு கலைப்படைப்பையும் உள்ளுணர்வும் தர்க்கமும் சார்ந்து அணுகும் முறையில் ஒன்றாக இருக்கலாம். வாசிப்பு முதன்மையாக, அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே இருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு மட்டுமாக இருந்தால், வாசிப்பின் நாம் அறிந்திராத பல பாதைகளில் பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டாது. அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான செவ்வியல் ஆக்கங்களை வாசிக்க -படைப்பு எழுதப்பட்டுள்ள மொழியில் மட்டுமின்றி சமூகத்திலும், விழுமியங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் – இலக்கிய பதிப்புக்களின் துணை முக்கியத்துவம் பெறுகிறது.\nஷேக்ஸ்பியரின் 5வது சானட்டில் உள்ள\nவரிகள். கண்ணாடிக் குவளையில் திரவத்தை ஊற்றி வைப்பது போல் அழகை பொத்தி வைத்து, அழகின் சாரத்தையேனும் அழியாமல் காப்பாற்ற முடியும் என்பதாக இவற்றை ஒரு பொது இலக்கிய வாசகன் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் , ‘கைதி’ என்று சுட்டுவதன் நோக்கம் என்ன, அப்படிச் சிறைபிடித்தாவது அழகை பாதுகாக்க வேண்டுமா, அப்படி செய்வது அறம் சார்ந்ததா போன்ற கேள்விகளையும் அவன் எழுப்பக் கூடும்.\nவரிகளில் Phoenix பறவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து (Phoenix பறவை குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்தபின் புத்துயிர் பெறுவதாக பொதுவான ஐதீகம் உள்ளது), காலம் அழகை எத்தனை முறை அழித்தாலும் அது மீண்டும் உயிர்கொள்ளும் என்று புரிந்து கொள்ளலாம்- ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 18வது சானட்டில்\nஎன்று சொல்லி இருப்பது போல் கவிஞனின் எழுத்தில் கிடைக்கும் இறவாமையால்- என்பதாக வாசகன் நேரடி வாசிப்பில் புரிந்து கொள்ள முடியும்.\nஷேக்ஸ்பியரின் சானட்கள் குறித்து பல கோணங்களில் விளக்கங்களை முன்வைக்கும் பதிப்புகள் பல வந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக சொல்லப்படும் ஒன்றான John Kerrigan பதிப்பில் மேலே பார்த்த 5ஆம் சானட்டின் வரிகளை அவர் இப்படி விளக்குகிறார்: ரோஜா நீர் கண்ணாடி குவளையில் இருப்பது என்பது திருமண பந்தத்தின் தூய்மையின் பாதுகாவலாக, அக்குவளை உடைவது அப்பந்தத்தை கெடுக்கும் ஒன்றின் உருவகமாக ஷேக்ஸ்பியருக்கு முன்னர் Arcadia என்ற நூலில் உபயோகிக்கப்பட்டது. இப்போது வாசகனுக்கு அந்த வரியின் இதுவரை தான் அறிந்திராத பொருள் தெரிய வருகிறது. மணவுறவு என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், அதில் ‘பெண்ணின்’ இடம், அவளிடம் எதிர்பார்க்கப்படும் ‘தூய்மை’ இவற்றையே ‘Arcadia’ சுட்டுகிறது என்றும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த உருவகத்தை ஷேக்ஸ்பியர் எப்படி மாற்றுகிறார் – திருமண பந்தத்தின் பாதுகாவல் என்ற அர்த்தத்தை மாற்றி, குவளை என்பது கருவறையை சுட்டுவதாக, அதாவது அழகின் எச்சமேனும், தலைமுறைகள் தோறும் வாரிசுகளால், வழித்தோன்றல்களால் காப்பாற்றப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுவதாக புரிந்து கொள்கிறான். இப்போது அவ்வரிகள் குறித்த இரு புதிய திறப்புக்கள் மட்டுமின்றி, பழமையை புத்தாக்கம் செய்யும் ஷேக்ஸ்பியரின் எழுத்தாளுமை பற்றிய புரிதலும் கிடைக்கக்கூடும்.\nஅதே போல் 19ஆம் சானட்டின் வரிகளையும் விரிவாசிப்பு செய்கிறார் Kerrigan. “in her blood” என்ற சொற்றொடர் “to be in blood” என்பதின் அதாவது “to be in one’s prime” என்று அர்த்தம் கொள்ளத்தக்க சொற்றொடரின் மருவல் என்று விளக்குகிறார். இப்போது இந்த வரிகளை, Phoenix பறவையை (அழகை) அழிக்க, காலம் 500 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் அதை அழிக்க முடியும் என்ற பொருளில் வாசிக்க வாய்ப்புள்ளது. Phoenix (அல்லது அது இக்கவிதையில் சுட்ட வரும் அழகு) இப்போது காலத்தை வெல்லும் பறவை மட்டும் அல்ல. நாளை இந்த சானட்களின் பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டால், இவற்றின் உந்து சக்தியான (muse) நாயகன்/ நாயகியை உலகம் காலப்போக்கில் மறந்து விடும். அதே நேரம், ஒரு சிலரிடம் மட்டும் வாய்மொழி பதிவுகளாக இவை காப்பாற்ற���்பட்டு மீண்டும் காலத்தை மீறி, உலகின் முன் வலம் வர வாய்ப்புள்ளது. இப்போது இந்தக் கவிதை இறுதியான வெற்றியோ தோல்வியோ இல்லாத – இரு தரப்பும் சமநிலையில் இருக்கும் – களத்தின் சித்தரிப்பாக வாசகனுக்கு தோன்றக் கூடும். மேலும் 5வது சானட்டில் பார்த்தது போல் வாரிசுகளாலும் அழகு தொடர்ந்து உயிர் கொண்டிருக்கும் என்றும் இந்த இரு சானட்களையும் ஒப்பிட்டு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும்.\nமொழி என்றில்லை, எழுதப்பட்ட சூழல் குறித்தும் பதிப்பு நூல்களில் இருந்து வாசகனுக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் குறித்து எந்த வாசிப்பும் செய்திராத ஒருவரிடம் அவரின் சானட் தொகுதியைக் கொடுத்தால், அனைத்து சானட்களும் கவிஞனின் உத்வேகமாக (muse) இருந்த ஏதோ ஒரு பெண்ணை முன்னிறுத்தி எழுதப்பட்டவை என்றே முடிவுக்கு வருவார். எனவே, இந்தத் தொகுதியில் 126 சானட்கள் ஒரு இளைஞனை நோக்கி எழுதப்பட்டவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவருக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். இந்தப் புரிதல் அவருடைய வாசிப்பில், அவர் முதலில் இந்தக் கவிதைகளில் உணர்ந்ததில் எந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது யோசிக்கத்தக்கது. ஷேக்ஸ்பியரை பாதித்த படைப்புக்கள்/ எழுத்தாளர்கள்,அவற்றின் தாக்கத்திலிருந்து சிறு கருவை எடுத்துக் கொண்டு முற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்புக்களை அவர் உருவக்கிய விதம் குறித்து விளக்கும் பல கட்டுரைகள்/ நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிய அறிதலும் அவரின் எழுத்தாளுமையை இன்னும் உள்வாங்க உதவக்கூடும்.\nஒரு கலைப்படைப்பை அதன் படைப்பாளி எந்த அர்த்தத்தில்/ கோணத்தில் உருவாக்கினான் என்பது குறித்தோ அதிலிருந்து தான் மிகவும் விலகிச் செல்வதைப் பற்றியோ கவலை கொள்ளாமல் அதை உள்வாங்குவதை முற்றிலும் தனக்கான ஒன்றாக மட்டுமே வாசகன் அணுகக் கூடும். செவ்வியல் படைப்புக்களைப் பொருத்தவரை, ஒரு படைப்பிற்கே பல பதிப்பாசிரியர்கள்/ தொகுப்பாசிரியர்கள் உள்ளார்கள். அவரவர்களின் அழகியல், கருத்தியல் கோட்பாடு சார்ந்து பல்வகைப்பட்ட பார்வைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றோடு சேர்த்து செவ்வியல் ஆக்கங்களை படிக்கும்போது, தன் வாசிப்பின் சுயத்தை கொஞ்சமேனும் விட்டுக் கொடுக்காமல் பன்முக வாசிப்பை உள்வாங்குவது சாத்தியம் அல்��. அப்படி விட்டுக் கொடுக்கும்போது பல புதிய உலகங்கள் அவன் முன் தோன்றுகின்றன, அவற்றினுள் செல்ல தான் உருவாக்கிய உலகை விட்டு அவன் தற்காலிகமாகவேனும் நீங்க வேண்டியுள்ளது. அதே நேரம் தன் அழகியல் மற்றும் உணர்வுத்திறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை அவன் கொள்ள வேண்டியதில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தவாறே மற்ற கோணங்களின் சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதும், சில நேரங்களின் தன் முந்தையை நிலைபாட்டை மாற்றிகொள்வதும் கூட அவன் வாசிப்பு ஆளுமையையை இன்னும் மெருகேற்றவே செய்யும்.\nபெங்குவின் வெளியீடாக வந்துள்ள ‘The Sonnets and A Lover’s Complaint’ (John Kerrigan)நூலில் இருந்து இந்த இரு சானட்களுக்கான விளக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nலிடியா டேவிஸ் (Lydia Davis) குறுங்கதைகள் – ஒரு விரிபார்வை\n‘Companion‘ என்ற தலைப்பிலான லிடியா டேவிஸின் (Lydia Davis) ‘குறுங்கதை’ இது. கதையா, நாட்குறிப்பா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதில் நாம் என்ன வாசிக்க முடிகிறது. கதைசொல்லியும் அவருடைய செரிமானமும் ஒருவருக்கொருவர் துணை என்று Companion என்ற தலைப்பை வைத்து புரிந்து கொள்வதோடு, புத்தகமும், கதைசொல்லியும் ஒரு இணை, வாசிப்பும் செரிமானமும் மற்றொரு இணை என்றும் வாசிக்கலாம். வெளிப்படையாகச் சுட்டப்படாவிட்டாலும், ‘working away at the lunch’ என்பதை, உண்டதை வெளிக் கொணரும் குமட்டல் நிறைந்த எழுத்தை கதைசொல்லி வாசிக்கிறார் என்ற பிழைவாசிப்பையும் நாம் நிகழ்த்தக்கூடும். செவிக்குணவில்லாதபோது மட்டுமே வயிற்றுக்கு ஈவதை டேவிஸ் கொஞ்சம் மாற்றுகிறார் என்றும் இது குறித்து பேசிப் பார்க்கலாம் இல்லையா. கதைசொல்லியும் அவருடைய செரிமானமும் ஒருவருக்கொருவர் துணை என்று Companion என்ற தலைப்பை வைத்து புரிந்து கொள்வதோடு, புத்தகமும், கதைசொல்லியும் ஒரு இணை, வாசிப்பும் செரிமானமும் மற்றொரு இணை என்றும் வாசிக்கலாம். வெளிப்படையாகச் சுட்டப்படாவிட்டாலும், ‘working away at the lunch’ என்பதை, உண்டதை வெளிக் கொணரும் குமட்டல் நிறைந்த எழுத்தை கதைசொல்லி வாசிக்கிறார் என்ற பிழைவாசிப்பையும் நாம் நிகழ்த்தக்கூடும். செவிக்குணவில்லாதபோது மட்டுமே வயிற்றுக்கு ஈவதை டேவிஸ் கொஞ்சம் மாற்றுகிறார் என்றும் இது குறித்து பேசிப் பார்க்கலாம் இல்லையா\nஇந்த நொடிக்கதையின் ஒரே வரியான ‘உருவகத்தை அவள் உபயோகித்து பல காலமாகி விட்டது’ என்பதை தலைப்போடு பொருத்தி வாசிப்��ோமே. எழுத்தாளனுக்கு உருவகங்கள் மிக நெருக்கமானவை என்பதால், அதை அவள் உபயோகிக்காமல் இருந்துள்ளது, தன் தாய் (தன் சொந்த) வீட்டிலிருந்து/ நாட்டிலிருந்து மிகவும் விலகிப் போய்விட்ட உணர்வை அவளுக்குத் தந்திருக்கக்கூடும் என்ற வாசிப்பை நிகழ்த்தலாம். தலைப்பில் உள்ள ‘Home’ ஐ உருவகமாக வைத்துப் பார்த்தால், Away from Home போன்ற உருவகம் கொண்ட தொடரைப் பல காலம் கழித்து இப்போதுதான் எழுதி இருக்கிறார் என்றும் தலைகீழாக வாசிக்கக்கூடுமா\nஅண்டை வீட்டார் தன் கண்களில் படமாட்டார்கள் என வசந்த – இனிமையின் – காலத்தின், நாம் எண்ணிப் பார்த்திராத நன்மையை டேவிஸ் முன்வைக்கிறார். அதில் ‘screaming’ என்ற பெயர் உரிச்சொல்லின் (adjective) தேவை என்ன அண்டை வீட்டுப் பெண்ணும் அவள் குழந்தையும் கண்ணில் பட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே அண்டை வீட்டுப் பெண்ணும் அவள் குழந்தையும் கண்ணில் பட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே இலைகள் உருவத்தை மறைத்தாலும், சத்தத்தை மறைக்கக்கூடுமா, அந்தளவிற்கு அடர்த்தியாக செடிகள், பல குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் வளர்ந்திருக்குமா என்று கேட்டு இந்த குறுங்கதையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். குழந்தையின் அலறல் எப்படியும் கேட்கப் போவதால், தான் இப்போது உணரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, அரைகுறையானது என்பதை கதைசொல்லி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை சுட்ட ‘screaming’ஐ பயன்படுத்தி இருக்கிறாரா\nமுதல் வரியில் உள்ள அறிவுரைக்கான, (அரைமனதான) ஒப்புதலாக இரண்டாவது வரி உள்ளது. இது ஒரு வாசிப்பு. இரண்டு வரிகளையும் தலைப்போடு பொருத்திப் பார்த்தால், அவை தனித்தனியே கூட அர்த்தம் கொள்கின்றன, அதாவது தலைப்பில் உள்ள ‘Examples’ இந்த இரண்டு வரிகள். சில வார்த்தைகள் ‘Italics’ல் குறிப்பிடப்பட்டுள்ளது அவசியமான ஒன்றா அல்லது சொல்ல வருவதை வாசகனுக்கு திணிக்கும் முயற்சியா என்றும் வாசகன் கேள்வி எழுப்பக்கூடும். எப்படி இருப்பினும் நம் வாசிப்பை ‘Italics’ எப்படி பாதிக்கின்றன போன்ற கேள்விகளையும் இங்கு எழுப்பலாம்.\nதூக்கம் வராத ஒருவர் அதற்கான காரணமாக, படுக்கையைச் சுட்டுகிறார் – அவருக்கு வேறேதும் உடல்/ மனரீதியான காரணங்களும் இருக்கலாம், ஆனால் வசதியாக படுக்கை மீது பழி போடுகிறார் – என்பது இந்தக் கதையின் முதல் வாசிப்பாக இருக்கக்கூடும். ‘against me’ என்று சொல்லப்படும்போது, படுக்கை எப்படி ஒருவர் மீது அழுத்த முடியும், கரடுமுரடான படுக்கை என்றாலும், படுப்பவர்தானே அதன் மேல் அழுந்தி இருக்கிறார் என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். அப்போது உடல் வலி என்று வருந்துவது, அவ்வலியால் தூங்க இயலாமல் துன்புறுவது படுக்கை நிலை கொண்டிருக்கும் தரை போலிருக்குமோ அப்போது, மண்ணின் சுமையே தன்னை அழுத்துவதாக வாசிக்கலாம்.\nவரிகள் மடக்கி எழுதப்பட்டு இருப்பதால் மட்டுமல்ல, இது உருவாக்கும் துல்லியமான பிம்பமும், அதில் பொதிந்துள்ள உணர்வும் கவித்துவ கணத்தை நினைவுபடுத்தக்கூடும். ‘so used to it’ என்று நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் கதைசொல்லி ஏன் ‘think’ என்று தயக்கத்துடன் /சந்தேகத்துடன் முடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் போக்குவரத்து அமைதியாகும்போது, புயல் வரப்போகிறது என்று நினைத்து அது பொய்த்து விடுகிறது என்பதாக இந்த சந்தேகத்தைப் புரிந்து கொள்ளலாமா அல்லது இரைச்சலுக்குப் பழகிய செவிகளை மௌனம் அச்சுறுத்துகிறது என்றோ, மக்கள் திரளுக்கு நடுவே வாழ்ந்து பழகியவர்கள் தனிமையை அஞ்சுகிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா\nஎல்லாருக்கும் தெரிந்த கதைதான். மூளை சொல்வதை மனம் கேட்பதில்லை, அப்படியே கேட்டாலும் அது நீடிப்பதில்லை. மனக் குரங்கு மீண்டும் வெளியே உலவ ஆரம்பித்து விடுகிறது. ‘Heart is so new to this’ என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கும். மனம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், புதிய புதிய வருத்தங்கள் அதற்குள் தோன்றுகின்றன அல்லது பழைய வருத்தங்கள் மீண்டெழுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் மனம் துயர் கொள்ள, அதை மீண்டும் மூளை தணிக்க என இது தொடர்கதையாக நீள்கிறது. எனில் இங்கு யார் ‘Sisyphus’, தொடர்ந்து துயருறும் மனமா அல்லது துயரைத் துடைத்து சில காலத்திலேயே மீண்டும் அதே துயர் துடைத்தலில் ஈடுபடும் மூளையா\nடேவிஸ் அதிகமும் குறுங்கதைகள்/ நிமிடக்கதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார், அதிலும் சொல்/ மொழி விளையாட்டை மட்டுமே நிகழ்த்தியுள்ளார் என்று அவர் எழுத்தைக் குறித்த பிழைத்தோற்றத்தை இந்தக் கட்டுரை தரக் கூடும் .Lonely என்ற “No one is calling me. I can’t check the answering machine because I have been here all this time. If I go out, someone may call while I’m out. Then I can check the answering machine when I come back in,” குறுங்கதையில் அவர் தனிமையை மட்டுமல்ல, அதை தவிர்க்க எதைப் பற்றிக்கொள்வது என்ற மனதின் வேட்கை இட்டுச�� செல்லும் உளச் சிக்கலையும் சித்தரிக்கிறார். ‘A Strange Impulse’ என்ற ஒரே ஒரு பத்தி அளவு கதையில் வெய்யில் காயும் பரபரப்பான கடை வீதியில், திடீரென கடை முதலாளிகள் காதைப் பொத்திக் கொள்கிறார்கள், வீதியில் உள்ள மற்றவர்கள் அடித்துப் பிடித்து ஓட ஆரம்பிக்கிறார்கள். விரைவில் முடிவுக்கு வரும் இந்த பித்து நிலை அன்றாட வாழ்வின் எரிச்சலுக்கான வடிகாலாக சுட்டப்படுகிறது.\nஇல்வாழ்கை, நட்பு, உள்முகப் பரிசோதனை , தனிமை என வாழ்வின் பல பரிணாமங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணரும் டேவிஸ், சிறுகதையின் வழமையான அளவிலும் சரி, குறுநாவலின் அளவிலும் சரி கதைகள் எழுதியுள்ளார். புனைவின் தெளிவான அம்சங்கள் கொண்டவை , புனைவும் நிஜமும் இணைபவை என சொல்லத்தக்கவை, கவிதை வடிவுக்கு நெருக்கமானவை, ‘What you learn about the Baby’ போன்ற வகைப்படுத்த முடியாதவை என பல்வேறு நடை, தொனி கொண்ட கதைகள் அவர் புனைவுலகில் உள்ளன. குறுங்கதைகள் அவர் புனைவுலகின் குறிப்பிடத்தக்க, ஆனால் அதை பிரதிநிதப்படுத்தும், ஒரே அம்சம் கிடையாது. கவிதை/ புனைவு/ அ-புனைவு என அனைத்தின் வரையறைகளையும் ஒன்றுடன் ஒன்று முயங்கச் செய்து கலைத்துப் போடும் டேவிஸின் எழுத்தை வகைப்படுத்த முயல்வது என்பது வியர்த்தமாகவே முடியும்.\nஇந்தக் கட்டுரையின் நோக்கம் டேவிஸின் புனைவுலகைப் பற்றிய ஆழமான குறுவெட்டு பார்வையை தருவதோ , அவரது எழுத்தின் கச்சாப் பொருட்கள், கேன்வாஸ், நுட்பங்கள் பற்றியோ பேசுவது அல்ல, தன் குறுங்கதைகள் மூலம் வாசிப்பை அவர் எவ்வாறு வாசகனை அவன் அறிந்திராத பாதைகளில் பயணிக்கச் செய்கிறார் என்பதை மட்டும் பார்ப்பதே. தங்களின் அளவைச் சார்ந்து குறுங்கதைகள் இயல்பாகவே அதற்கு தோதாக உள்ளன. அவை ஒரு சிறிய, பூட்டிய கதவை வாசகன் முன் வைக்கின்றன. அதை திறந்து உள்நுழைபவன் வானமே கூரையாய், வெளியே நாற்புற சுவராய் இருக்கும் முடிவில்லா -உலா வர வழிகளற்ற பாதைகள் கொண்ட – வீட்டினை காண்கிறான். அதனுள் அவன் தேர்ந்தெடுத்து செல்லக் கூடிய பாதைகளும், திசை தப்பிய அலைதலும் – அதற்கிணையான இந்தக் கட்டுரையிலேயே இருக்கும் பிழைவாசிப்பின் சாத்தியங்களும் – மட்டுமே இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.\nஉள்ளூரில் ஒற்றன் – தேஜூ கோலின் Every Day is for the Thief சிறுகதை தொகுப்பு - Teju Cole\nஎன்ற 'இன்ஃபெர்னோவின்' (Inferno) வரிகளை 'Every day is for the thief' கதைசொ��்லி ஒரு திருமண நிகழ்வின்போது நினைவு கூர்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின் தன் தாய் நாடான நைஜீரியாவிற்கு திரும்பியிருக்கும் அவர் அணிவகுத்துச் செல்லும் வரிசையில் காண்பது, இறந்தவர்களை மட்டுமல்ல, உயிரோடிருந்தும் அவர் நினைவுகளிலிருந்து விலகியவர்களையும்தான். தன் கடந்த காலத்தினூடாக ஒரு பயணமும், தன் நாட்டின் நிகழ்காலத்தினூடாக இன்னொரு பயணமுமாக அவர் விவரிக்கும் - எந்தத் வெளிப்படையான தொடர்பும் இல்லாத 27 அத்தியாயங்கள் கொண்ட - இந்தச் சிறு நூல் 'குறுநாவல்' என்று வகைப்படுத்தப்பட்டாலும், நினைவுக் குறிப்புகளாகவும் பார்க்கப்படும் சாத்தியம் உண்டு . இந்த விதத்தில் அசோகமித்திரனின் 'ஒற்றனை' ஒத்திருப்பதோடு, அந்நூல் வாசகனுள் உருவாக்கும் உணர்வையும், எழுப்பும் கேள்வியையும் இங்கும் எழுப்புகிறது. ஒற்றன் எத்தேச்சையாக தோன்றினான் என்று அ.மி சொல்வதற்கு நேர் மாறாக, \"I’m very interested in fictional forms that challenge our idea of what fiction is,\" .... \"I think a lot of people will read Every Day Is for the Thief and feel that it’s nonfiction, but that confusion is intentional,\" என்று இந்நூல் குறித்த ஒரு பேட்டியில் கோல் சொல்கிறார்.\nசந்தையில் குழந்தையைத் திருட முயன்றதாகக் கூறி, டயரொன்றினுள் திணிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் கண்முன் எரித்துக் கொல்லப்படும் 11 வயது சிறுவன், திருட வருவதற்கு சில நாட்களுக்கு முன் அவ்வீட்டின் நாய்களை விஷம் வைத்து கொல்பவர்கள் (உண்மையில் அது திருட்டு நிகழப்போவதற்கான சமிக்ஞையாக புரிந்து கொள்ளப்படுவது நகைமுரண்தான்), தாங்கள் நுழைந்த முதல் வீட்டிலிருந்து ஒருவனை அழைத்துக் கொண்டு, அவன் மூலம் அடுத்த வீட்டிலுள்ளவரை கதவைத் திறக்கச் செய்து அங்கும் கொள்ளையடித்து, பிறகு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு செல்வதும் - அதிகாரத்திற்கு பயந்த காலம் கடந்து போய் சக குடிமகனையே யார் என்ன செய்வார்கள் என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையின் - மிகைப்படுத்தப்பட்ட உண்மையின் கோர புனைவாக தோன்றும் அதே நேரத்தில், உண்மையில் 11 வயது சிறுவன் எந்த தயக்கமும் இல்லாமல் பல பேர் முன இப்படிக் கொல்லப்படக் கூடுமோ என்ற பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய ஒரு குழு மனப்பான்மையின் தீர்ப்பை Lagos நகரை பின்புலமாக வைத்து புனையப்பட்டுள்ள பென் ஒக்ரியின் (Ben Okri) 'Stars of the new Curfew' தொகுப்பில் உள்ள 'When the lights return' கதையிலும் காண முடிகிற���ு. இரு நூல்களிலும் நைஜீரியாவின் நிகழ்கால அவலத்தை காண முடிகிறது என்றாலும், ஒக்ரியின் தொகுப்பைப் போல -கொடுங்கனவுகளால் நிறைக்கப்பட்ட, உண்மையின் சாயல் கொண்ட - புனைவுலகமாக 'Every day is for the thief'யும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nமுதல் பார்வையில், கோபம்/ ஆற்றாமை தவிர்த்த வேறு எந்த உணர்வெழுச்சியும் இல்லாத, அன்றாட நைஜீரிய நாட்களின் துல்லியமான -நூலில் அவர் இணைத்துள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களை ஒத்த - சித்திரத்தை நூலெங்கும் அவர் அளிப்பதன் மூலம் புனைவின் சாயலை முடிந்தளவுக்கு குறைப்பது முதல் காரணம். 'ஒற்றனின்' காணக்கூடிய புனைவின் அம்சத்தைவிட இதில் குறைவாகவே பார்க்க முடிகிறது என்றே சொல்லலாம். பேருந்தில் பயணிக்கும் கோல், 'Michael Odjante'ன் நூல் ஒன்றை வாசித்தபடி அதில் ஏறும் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் போனாலும், அந்தப் புள்ளியிலிருந்து, அவள் இப்புத்தகத்தை எங்கு வாங்கி இருக்கக்கூடும், நைஜீரியர்களின் வாசிப்புப் பழக்கங்கள் (அல்லது பழக்கமின்மை) குறித்த சிந்தனைகளுக்குச் செல்கிறார். தன்னையொத்த ரசனை கொண்ட ஒருவரைக் கண்டவுடன் ஏற்படும் இயல்பான ஆர்வத்தில், அவளிடம் பேசுவதற்கான விஷயங்களை, தன்னுள்ளேயே (monologue) பேசிக்கொள்கிறார். 3 பக்கங்களில், நிதானமான நடையை கொண்ட இந்த அத்தியாயம், ஒரு சந்திப்பைப் பற்றிய அனுபவக் குறிப்பாக வாசிக்கப்படவே அதிகம் வாய்ப்புள்ளது.\nஅருங்காட்சியகத்திற்குச் செல்பவர், அது அரிய கலைப்பொருட்களின் சேகரிப்பாக இல்லாமல், ஏனோ தானோ என்று அரசின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டிருப்பதையும், அதன் நீட்சியாக வேலை செய்பவர்களின் அசிரத்தையையும் பதிவு செய்கிறார். அங்கு அவர் கண்டதாக குறிப்பிடும் ஒரு சில விஷயங்கள் புனைவாக, சற்றே மிகைப்படுத்தப்பட்டவையாக - அங்கு வேலை செய்யும் பெண் கோல்லை கண்டு கொள்ளாமல் ஸ்தோத்திர துதியை சொல்லியபடி இருக்கிறார் - இருக்கக்கூடும், ஆனால் அவர் அத்தியாயம் முழுதும் சுட்டும், எந்த கலைப்பிரக்ஞையும் இல்லாத ஒரு சூழல், அதற்கு அபுனைவின் தொனியையே தருகிறது. \"Why is history uncontested here There is no sight of the dispute over words, that battle over versions of stories that marks the creative inner life of a society. Where are the contradictory voices\" என்று வேறொரு இடத்தில் கோல் கேள்வி எழுப்புவதை புனைவின் குரலாக அல்லாமல், நிஜத்தின் ஆற்றாமை நிறைந்த குரலாகவே கேட்க முடிகிறது.\nஉணர்வுபூர்வம��க அனைத்திலிருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் விலகியே இருக்கும், ஆனால் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் அவதானிப்புக்கள் எனும் தொனி நூலில் விரவி இருப்பதும் அதற்கு நாட்குறிப்பின் சாயலைத் தருகிறது. விலகியே இருத்தல் என்பதின் நீட்சியாக, நம்பிக்கையின், ஆசுவாசத்தின் சுவடே இல்லாத எதிர்மறை நோக்கு மட்டுமே இந்நூலில் உள்ளது, முதலாம் உலக நாடுகளில் பல்லாண்டுகள் வசித்து தாய் நாடு திரும்புபவர்களிடம் காணக்கூடிய அதே சலிப்பைத்தான் கோலும் வெளிப்படுத்துகிறார் - அமெரிக்காவில் இருந்து புறப்பட நைஜீரிய தூதரகத்தை அணுகும்போது லஞ்சத்தை எதிர்கொண்டு கோல் துணுக்குறுவதை அமெரிக்காவில் லஞ்சமே இல்லையா என்ற கேள்வியோடு எதிர்கொள்ள முடியும்- என்ற மேலெழுந்தவாரியான விமர்சனம் உருவாகுவதும் சாத்தியமே. இந்த விமர்சனம் காத்திரமானதா என்பது ஒருபுறம் இருக்க, வாசகன் மேலோட்டமாக உணரக்கூடிய இத்தகைய கசப்பும்கூட,- புனைவு அளிக்கக்கூடிய முப்பரிமாணச் சித்திரம், பன்முகப் பார்வைகள் - இவை இல்லாத, எதிர்மறை அனுபவங்களின் தொகுப்பாகவே நூலை முன்னிறுத்தக் கூடும்.\nவெளிப்படையாகச் சொல்ல முடியாத ஏதோ ஒரு பிணக்கு/ காயம் காரணமாகவே அவர் நாட்டை நீங்கினார் என்பதைச் சுட்டும் சில இடங்கள் நூலில் உள்ளன என்பதால் அவர் வெளியாளாக அனைத்தையும் கவனிப்பது போல் வாசகனுக்குத் தோன்றுவது கோலின் மனநிலை சார்ந்து இயல்பான ஒன்றே. அதே போல் \"The house of course is unchanged. Memory and the intervening years many of which I have spent in cramped English flats and American apartments, limitations I have endured like a prince in exile. Now, in the cool interior of this great house in Africa, proper size is restored.\" போன்ற வரிகளில் உள்ள வலியையும், அவர் தன்னெஞ்சிலிருந்து நைஜீரியாவை முற்றிலும் அகற்றவில்லை, அகற்றவும் முடியாது என்பதையும் உணர முடியும்.\nநூலின் அபுனைவு தோற்றத்திற்கு அங்கங்கு இணைக்கப்பட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களும் வலு சேர்க்கின்றன. இந்தப்\nபுகைப்படத்தில் இருப்பவர் தான் 'Michael Odjante'ஐ படித்துக்கொண்டிருந்தவராகவோ, கலங்கிய\nஇந்தப் புகைப்படம், புகைமூட்டமாக உள்ள கோலின் கடந்த காலத்தையும், துலக்கமாக விளங்கிக்கொள்ள முடியாத நைஜீரியாவின் நிகழ் காலத்தையும் சுட்டுவதாகவும் இருக்கலாம். அவ்வப்போது இடையிடும் இத்தகைய புகைப்படங்களை உணர/ புரிந்து கொள்வதற்காக, வாசிப்பை சில கணங்கள் நிறுத்தி வ���டுகிறோம். கோல் சொல்வது போல் 'புனைவு' என்றால் என்ன என்பது குறித்த நம் கருத்தாக்கங்களுக்கு சவால் விடுபவையாக இவை உள்ளன.\nபுகைப்பட உத்தியில் மட்டுமின்றி, திடீர் பயணம், அதனூடான அனுபவங்கள், அதன் விளைவான சுயபரிசோதனை செய்யும் தன்னுரைகள் (introspective monologue) போன்றவற்றால் உருவாகும், புனைவா/அபுனைவா என பிரித்தறிய இயலாத நூலின் இறுதி வடிவம், என கோலின் எழுத்தின் கட்டமைப்பிலும், நடையிலும் சீபால்ட்டின் (Sebald) தாக்கத்தை காண முடிகிறது, சீபால்ட் தன்னை பாதித்தவர்களில் ஒருவர் என்று கோலும் சொல்கிறார். குறிப்பாக கோலின் முதல் நூலான 'Open City'ல் இந்த தாக்கத்தை இன்னும் அதிகமாக உணர முடிகிறது. கோலின் எழுத்தே சீபால்ட்டின் தழுவல் எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கட்டுரை இந்நூலின் வகைமை குறித்த சாத்தியக்கூறுகளையே மையமாகக் கொண்டுள்ளதால் இந்நூல் பற்றிய விரிவான பார்வையையும் (உண்மையில் அவர் நூல் முழுதும் எதிர்மறை உணர்வோடு , கசப்பை சுமந்தலைபவரா, நூல் ஒற்றைத்தன்மை கொண்டதா போன்ற கேள்விகள்), சீபால்ட்/ கோல் இடையேயான ஒப்புமை/ வேற்றுமையையும் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.\nமனச் சோர்வடையச் செய்யும் பெரும்பாலான அனுபவங்களுக்கிடையில், இசை/நாடகத்திற்காக இயங்கும் ஒரு தனியார் சங்கம்(பணக்காரர்களே சேரக்கூடியதாக அச்சங்கம் இருப்பதில் உள்ள முரணை கோல் உணர்ந்தாலும், இப்படியேனும் கலைக்கு வடிகாலாக ஒரு இடமாவது உள்ளதே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார்), இசைத்தட்டுக்களை நேரடியாக விற்பனை செய்யாமல் அவற்றை பிரதி எடுத்து விற்கும் கடைக்கு மாற்றாக, சட்டபூர்வமாக இசைத்தட்டுக்களை, இலக்கிய நூல்களை விற்பனை செய்யும், இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் கடை போன்ற ஒரு சில விஷயங்களைப் பார்க்கும் போது \"The most convincing signs of life I see in Nigeria connected to the practice of the arts\" என்று நூலின் ஒரு அத்தியாயத்தில் கோல் உணர்கிறார். அதையே இறுதியில் இந்த நூல் குறித்து நாமும் உணர முடிகிறது. எரிமலையென கொதித்துருகிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புறச் சித்திரத்தோடு, எரிகுழம்பென அனைத்தையும் எரித்துக்கொண்டிருக்கும் சமூக பொருளாதாரச் சூழலுடனேயான பயணங்களின் மூலம் உருவாகும் அகச் சித்திரத்தையும் உயிர்ப்புடன் தீட்டியுள்ள கோலின் கலை புனைவா/அபுனைவா என்ற கேள்வியை ஒரு கட்டத்தில் தேவையற்றதாக்கி (moot point) விடுவதோடு, புத்தாயிரத்தின் புதுக்குரல்களில் குறிப்பிடத்தக்கவராக அவரை முன்னிறுத்துகிறது.\nபுனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்\nநான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்\n– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)\nகல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.\nஅ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஅசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும் கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.\nஅதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.\nகதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார் இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.\n‘காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.\nஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.\nLabels: அசோகமித்திரன், ஒற்றன், கட்டுரை, குறுநாவல், சிறுகதை, நாவல், பதாகை\n'ஒரு காதல் கதை' என்ற சிறுகதையில் 'அம்மாக்களின் மனசு தான் எவ்வளவு ஆழம்' என்று சங்கரன் யோசிக்கிறான். கணவனை இளம் வயதில் இழந்து பல இன்னல்களை எதிர்கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலில் உள்ள அசோகமித்திரன் புனைவுலகின் - வாசகன் அடிக்கடி சந்திக்கும் - அம்மாக்கள் அப்படித்தான் இருக்க முடியும். பல இடர்களுக்கிடையிலும் குடும்பம் குலையாமல் இருப்பதற்கான அச்சாணி அவர்களே.\n'மாறுதல்' குறுநாவலில் கணவனின் மறைவுக்குப் பின், வேறு துணை இல்லாமல், மூத்த மகள் வீட்டில் வசிக்க வரும் 'அம்மா' , பள்ளி செல்லும் தனது இரண்டாவது பெண்ணால் மூத்த மகள் குடும்பத்தில் பிரச்சனை வரக் கூடும் எனத் தோன்றியவுடனேயே, மீண்டும் தன் வீட்டிற்கே செல்லும் முடிவை எந்தத் தயக்கமும் இல்லாமல் எடுப்பது ஓர் உதாரணம். இந்த வழமையான சூழலை மாற்றி, மனைவி/அம்மா காலமானால், ஒரு குடும்பம் அதை எதிர்கொள்ள முடியாமல் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சிதைகிறது என்பதை 'மணல்' குறுநாவலில் காண்கிறோம்.\nபி.யு.ஸி படித்துக்கொண்டிருக்கும், மருத்துவராகும் கனவில் இருக்கும் சரோஜினி கல்லூரியில் இருந்து திரும்பி வருவதில் இருந்து குறுநாவல் ஆரம்பித்து, வீட்டிற்கு வந்திருக்கும், அவளுடைய திருமணமான மூத்த சகோதரி, அவளுடன் இரண்டு முறை 'வெறுமனே தானே வந்திருக்கே' என்று - வேறெதையோ கேட்க எண்ணி - கேட்கும் சரோஜினியின் அண்ணன் மணி, அவனிடம் திரைப்படத்திற்கு அழைத்துப் போகுமாறு வனஜா கெஞ்சுவது என அன்றாடக் குடும்ப நிகழ்வுகளின் தொகுப்பாக நாவல் விரிகிறது. அதே நேரம், மணி வனஜாவிடம் கேட்கும் கேள்விக்கு பின்னால் பொதிந்திருக்கும் உண்மையான - அவன் கேட்க விரும்பும் - கேள்வியும், திரைப்படத்திற்கு செல்ல வேண்டுமென்ற வனஜாவின் விழைவு அவள் கணவன் வீட்டின் நிலை குறித்து சுட்டுவதும் என அவற்றிற்கும் இன்னொரு அர்த்தம் தருகின்றன. பெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் தான் எப்போதும் முற்றிலும் சுதந்திரமாக உணர்கிறார்களோ\nமணிக்காக பெண் பார்த்து விட்டு சென்ற வீட்டிலிருந்து அப்பெண்ணின் தாயார் வருகிறார். \"நாங்க பத்து பவுனுக்கு மட்டுந்தானே நகை போடறோம்னு மனசிலேவைச்சுக்காதேங்க்கோ ... பொண்ணு வேலைக்கு போறவ.. எல்லாமாச் சேந்து நூத்தி தொண்ணூறு வரது ... அப்படியே எங்க கையிலே கொண்டு வந்து கொடுத்திட்டு அதிலேந்துதான் அப்புறம் அவள் செலவுக்கு வாங்கிப்பாள் \"\nஎன்று அவள் பேசிக்கொண்டே இருப்பதும் , சரோஜினியின் அம்மா பிடி கொடுக்காமல் பேசுவதும், வெறும் சித்தரிப்பு அல்ல. முடிந்த வரை தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், கெஞ்சாமல் அதே நேரம் அவர்கள் முடிவை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு தாயின் இயலாமையின் வெளிப்பாடு இந்த உரையாடல். எந்த பதிலும் கிடைக்காமல் அந்த அம்மாள் சென்று விட, மணி தன் அம்மாவிடம் இந்தப் பெண்ணிற்கு என்ன குறைச்சல் எனக் கேட்க \".. எனக்கு என்னமோ அந்தப் பொண்ணு இந்தாத்துக்கு சரிபட்டு வருவாள்னு தோணலை. அப்புறம் உன் இஷ்டம்\" என்று கறாராக சொல்கிறார். உண்மையில் அவருக்கு அந்தப் பெண் குறித்து எதிர்மறையான அபிப்ராயம் உள்ளதா, இல்லை தன் மகன் அப்பெண் குறித்து சாதகமாக பேசுகிறான் என்பதால் இப்படி சொல்கிறாரா என்பது யோசிக்கத்தக்கது. இப்படி பதில் ஏதும் சொல்லாமல் பல பெண்களைப் பார்த்து விட்டு, 'இன்னும் மனசுக்கு பிடிச்சது வந்தால் பாக்கறது' என்று சொல்வதின் பின்னணியில் - ஆண் பிள்ளையைப் பெற்றவள் என்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பான - ஹோதா தெரிகிறது என்றால், 'உங்க மனசுக்கு எதைப் பிடிக்கும், ஏன் இந்த பெண்ணுக்கு என்னவாம்' என்று மணி சொல்லும் பதிலில், பெற்றோரை மீற முடியாத மணியின் இயலாமையும், அதை வேறு வகையில் கோபமாக வெளிக் கொணரும் குணமும் புலப்படுகிறது.\nசரோஜினியின் அம்மாவின் எதிர்பாராத மரணம், குடும்பத்தின் சமநிலையை குலைத்து விடுகிறது. 'அக்கறையின்மை' (indifference) இந்தக் குடும்பத்தின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகிறது. 'அம்மா' இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தவற்றை தொடர்ந்து செய்ய பெரியவர்கள் யாருக்கும் அக்கறையில்லை, அல்லது அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. அம்மா இறந்தவுடன் காரியத்தின் போதே, மாலதியின் அக்கா இருவரும் நகை பற்றி பேசுகிறார்கள். பவானி அழுகுரலில் சொன்னாள் 'வளைகாப்புக்கு கட்டாயம் ஒரு ஜோடி கரும்பு வளை பண்ணிப் போடறேன்னு அம்மா சொல்லிண்டிருந்தாள்' 'கரும்புக் கணு வளையா' என்று வனஜா கேட்டாள். பவானி ஒரு விநாடி அசையாமல் இருந்தாள். பிறகு 'ஆம்மாம், கரும்புக் கணு வளை' என்றாள். அவள் அழவில்லை. 'ஒரு விநாடி அசையாமல்' இருந்து பிறகு அவள் பதில் சொல்வது, வாசகனுக்கு உணர்த்துவது என்னவாக இருக்கக்கூடும் இவர்கள் யாரும் சுயநலமானவர் என கதையில் சுட்டப்படுவதில்லை, இயல்பான தன்னலம் பேணுபவர்களாகவே அவர்கள் வார்க்கப்பட்டிருக்கிறார்கள். அம்மா இறந்து காரியம் முடிந்தவுடனேயே வனஜா கிளம்பி விடுவது கணவன் மீதுள்ள அதீத பாசம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அப்பு தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விடுகிறான். பெரிய நாடகீயத் தருணங்கள் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் மிக இயல்பான நடக்கின்றன.\nசரோஜினியின் தந்தையோ, அன்றாட செயல்களில் கூட ஈடுபட முடியாதபடி முற்றிலும் செயலிழந்து விடுகிறார். சவரம் செய்யாத முகத்துடன் வலம் வரும் அவர், அனைத்திற்கும் சரோஜினியை எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார். மணியின் திருமண பேச்சுக்கள் அனேகமாக நின்று விடுகின்றன. அவனும் எல்லாவற்ற��ற்கும் சரோஜினியை எதிர்பார்ப்பவனாக மாறி விடுகிறான். துக்கத்தினால் உண்டான செயலின்மை என்று இதைக் குறிப்பிட முடியும். அதே நேரம், சரோஜினியின் தோழி ரேணுகா 'நீ வீட்டோடேயே இருந்திண்டு வேளா வேளைக்குச் சமைச்சுப் போட்டிண்டிருக்கயே' 'என மணியைப் பற்றி சொல்வதிலும் உண்மை உள்ளது. சரோஜினி போன்ற அனைத்தையும் ஏற்றுச் செய்பவளை உபயோகித்துக்கொள்ளும் தன்னலம் என்றும் இதைக் கூறலாம். 'உங்க சின்ன அண்ணாவாவது எவளையோ கல்யாணம் பண்ணிண்டு எங்கேயோ இருக்கான். உன் பெரிய அண்ணாவுக்கு அதுக்குக்கூடத் தைரியம் இல்லை' என்றும் மணி குறித்து ரேணுகா குறிப்பிடுகிறாள். கதையில் இரு முறை மட்டுமே வரும் ரேணுகா பேசும் இந்த ஒரு வரியை வைத்தே - எதிர்பார்ப்பும் மெல்லிய ஏமாற்றமும் தந்த, முளையிலேயே கருகிய - அதுவரை வாசகன் அறிந்திராத ஒரு உட்கதையை வாசகனுக்கு அ.மி சொல்லி விடுகிறார். மணி குறித்து முன்பே தெரிந்து வைத்திருக்கும் வாசகனுக்கு, ரேணுகாவின் ஏமாற்றம் ஆச்சரியம் அளிப்பதில்லை.\nஅனைவரை விடவும் மிக அதிகமாக பாதிக்கப்படுவது சரோஜினி தான். அவள் கனவுகள் அனைத்தும் கலைந்து போகின்றன. நல்ல மதிப்பெண் கிடைத்தும், அவள் படிப்பை நிறுத்த வேண்டியதாகிறது. குடும்பத்தில் அவள் அம்மாவின் இடத்திற்கு வருகிறாள் அல்லது அதை நோக்கி தள்ளப்படுகிறாள். இப்போது குடும்ப நிர்வாகம் முழுதும் அவளுடையது தான். தினசரி வேலைகளோடு, பிரசவத்திற்கு வரும் இரண்டாவது சகோதரியையும் அவள் தான் கவனித்துக் கொள்கிறாள். நீண்ட நாட்களுக்குப் பின் எதிரே வரும் ரேணுகாவை சந்திப்பதை சரோஜினி தவிர்க்க எண்ணுவதும், பிறகு அவளுடன் பேசுகையில் \"செகண்ட் க்ரூப் எடுத்துக்கிறவா எல்லாருமே டாக்டராகப் போறோம்னுதான் முதல்லே நினைச்சுண்டிருப்பா\" என்று சொல்வதில் தெரியும் நிராசையும், அப்படி எதுவும் இல்லை என தன்னையே ஏமாற்றிக்கொள்ள முயலும் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் வாசகனை உடையச் செய்கிறது. இந்தச் சிறியப் பெண் மேல், அவள் வயதிற்கு மீறிய பாரத்தைச் சுமத்துவதைக் குறித்தோ , இவ்வளவு திடீர் மாற்றத்தால் அவளுக்கு ஏற்படக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தோ யாரும் கவலைப்படுவது போல் தெரியவில்லை. ரேணுகா மணி குறித்து சொல்வது சரோஜினியின் குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும். இப்போது சமநிலை கொண்டவளா��� சரோஜினி தோன்றினாலும், அவள் தன்னையறியாமலேயே பூசிக்கொண்டிருக்கும் 'முதிர்ந்த பெண்' என்ற அரிதாரம் எளிதில் கரையக் கூடும் என்ற அச்சம் வாசகனுள் ஏற்படுகிறது.\nஅவ்வச்சத்தை உண்மையாக்குவது போல் போட்டோ கடைக்காரன் ஒருவன், தன்னைச்\nசந்திக்க பூங்காவிற்கு வருமாறு சரோஜினியிடம் சொல்கிறான். தன் முகத்தில் இன்னும் சிறிது உற்சாகம் இருந்திருந்தால் கூட அவன் அப்படி செய்திருக்க மாட்டன் என்று தான் சரோஜினிக்கு முதலில் தோன்றுகிறது. அவளுடைய களைத்துப் போன, சோர்வான தோற்றமே அவனுக்கு தைரியத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறாள். குடும்பமே கதி என்று ஆன பிறகு, அவளுக்கு தன்னை கவனித்துக் கொள்ள எங்கே நேரம். வீட்டிற்கு திரும்பும் சரோஜினி வழக்கம் போல் அன்றாட வேலைகளைச் செய்கிறாள். ஆனால் எந்தக் காரணமும் இன்றி வீடு முழுவதையும் அவள் துப்புரவு செய்வது தன் எண்ணங்கள் அலைபாய்வதை தடுக்கவா என்றே அவள் செய்கைகளை வாசகன் கவனித்துக் கொண்டிருக்கிறான். கண்ணாடியில் காணும் முகத்தை 'குழந்தை முகம்' என இனி யாரும் சொல்ல முடியாது என அவள் நினைப்பது ஏன் என யூகிக்க முயல்கிறான். சரோஜினியிடம் தென்படும் அமைதிக்கு நேர்மாறாக, வாசகன் பதட்டத்தில் இருக்கிறான். வெளியே சென்று வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பும் அவள், தான் அவசரப்படவில்லை என்று சொல்லி கொண்டே நடந்து செல்ல பூங்காவை நெருங்கி விட்டதை உணர்கிறாள். கதை முடிகிறது.\nசரோஜினி எந்த யோசனையும் இல்லாமல் தான் அங்கு வந்தடைந்தாளா அல்லது திட்டமிட்டேவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு சிறு பெண்ணிற்கு வயதுக்கு மீறிய பாரம் அழுத்தும்/ அழுத்தப்படும்போது ஏற்படக்கூடிய ஒரு கொதி நிலை (breaking point) அல்லது தன்னழிப்பு மனநிலை (self destructive streak) என்றெல்லாம் அவள் செயலைக் குறித்து பேசலாம். இந்த நொய்மையான தருணத்தை சரோஜினி எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்து விடுவாளா, அல்லது இது அவளது வாழ்வை திசை மாற்றி விடுமா என்று பதைக்கலாம். ஆனால் இவற்றினூடே, அவள் தாய் மட்டும் இருந்திருந்தால் இவை எதுவும் நடந்திருக்காது என்ற எண்ணமும் மனதில் ஓடியபடியே இருக்கிறது. அவர் உயிருடன் இருந்திருந்தாலும் சரோஜினி மருத்துவம் படிக்க முடியாமல் போயிருக்கக்கூடும். ஆனால் சரோஜினியின் உளச் சிக்கலை கண்டிப்பாக அவர் புரிந்து கொண்டு, அதை திசை திருப்ப வேறேதே��ும் வழியைக் கண்டு பிடித்திருப்பார் என்று நிச்சயமாக நம்பலாம்.\nஎழுத்தாளர்கள் புனைவில் செய்யும் தேர்வுகளின் பின்னணியும் வாசிப்பின் பாதைகளும்\nஅ. மி. தன் சிறுகதை தொகுப்பு ஒன்றின் முன்னுரையில், 'மணல்' குறுநாவலை பூங்காவில் வைத்து எழுதியதாகவும் , கதையின் இப்போதைய முடிவின் இடத்திற்கு வந்த போது, மழை பெய்ய ஆரம்பித்ததால் அத்துடன் கதையை நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிடுகிறார். இது குறித்து 'அறிவுக்கு பொருந்தாததாகத் தோன்றுகிறதே' என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'எனக்கு இயற்கையின் யாப்பமைதி மீது நம்பிக்கை உண்டு. ..... நம் வாழ்க்கையில் ஏதாவதொரு நேரத்தில் நாம் புற உலகுடன் மிக உயர்ந்த, நுண்ணிய வகையில் ஒன்றுபட்டுவிடக்கூடும். அப்படி ஒன்றித்துப் போன காலத்தில் தான் 'மணல்' குறுநாவல் மழையால் மிக நேர்த்தியாக முடிவு பெற்றது என்று நான் நினைக்கிறேன்.' என்று பதிலளிக்கிறார். எழுத்து தன்னிச்சையாக அடையும் 'யாப்பமைதி' பற்றிய இந்த பதிலை, வாசகர்கள் புனைவை, அது விட்டுச் செல்லும்/ செல்வதாக அவர்கள் நினைக்கும் இடைவெளிகளை புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சியோடும் இணைத்துப் பார்க்கலாம். ஒரு படைப்பைப் பற்றிய அதை எழுதியவரின் கோணத்தைத் தவிரவும் பல மாறுபட்ட -எழுத்தாளரே சென்றிடாத திசையில் பயணிக்கக் கூடிய - வாசிப்பு இருப்பது இயல்பே. ஆனால் ஒரு எழுத்தாளர் தன் படைப்பின் பின்னணி/பாத்திரங்களின் தேர்வுகள் குறித்து முழுதும் விளக்கி விட்டால், வாசிப்பில் வாசகனின் பங்கு என்ன அதன் பின்பும் வாசகன் தன்னுடைய அழகியல் (aesthetic sensibility) சார்ந்து உருவாக்கும் கற்பனையின் ராஜபாட்டையில் பயணிக்க இயலுமா, அல்லது அவன் அவ்வெழுத்தாளர் வகுக்க நினைத்த பாதையில் செல்லவே உந்தப்படுவானா. தன் படைப்பைப் குறித்து ஒரு அளவுக்கு மேல் அதன் எழுத்தாளரை விளக்கச் சொல்லக் கூடாது என்பதன் காரணம் இது தானோ. 'மணலின்' முடிவு அமைந்த விதம் குறித்து நமக்குத் தெரிந்தப் பின், சரோஜினி தெரிந்தே பூங்காவை நோக்கிச் சென்றாளா, அல்லது தன்னிச்சையாக சென்றாளா, அடுத்த என்ன நிகழும் போன்ற கேள்விகளின் இடம் என்ன\n'சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும்' (http://solvanam.com/p=30619) கட்டுரையில் உள்ள, எழுத்தாளரின் நோக்கத்தை மீறும் வாசக மனப் பயணத்திற்கான இன்னொரு உதாரணம்.\n...இங்கு எழுத்தாள��ின் நோக்கம் (authorial intention) பற்றியும், அதை வாசகர் மீறிச் செல்லலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்குச் சரியான பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு நோக்கம் என்ன என்பதை ஒருவர் பிசிறில்லாமல் அறுதியிட்டுக் கூறுவது சாத்தியமா இங்கு ஒரு பக்கவாட்டுப்பயணம். ‘It Happened in Boston இங்கு ஒரு பக்கவாட்டுப்பயணம். ‘It Happened in Boston’ நாவலின் பின்னுரையில் அதன் ஆசிரியர் ரஸ்ஸல் க்ரீனன் (Russell H. Greenan) ஒரு வாசக எதிர்வினை குறித்துச் சொல்வதைப் பார்ப்போம்.\nLabels: அசோகமித்திரன், குறுநாவல், சிறுகதை, பதாகை, மணல்\nஇந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள் - இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்/இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை\nபிரபலமான வீணைக் கலைஞர் 'ராமச்சந்திரன்' பற்றி தன் தோழி சரோஜாவிடம், இந்திரா ('இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்') கேட்கப் போக , அவர் யார் என்றே தெரியாதது போல் முதலில் பதில் சொல்லி, பிறகு \"எல்லாம் கேட்டிருக்கிறேன். ஒரு வாத்தியம் என்றால் அதனிடம் மரியாதை, பக்தி எல்லாம் வேண்டாம் குரங்கை ஆட்டிக் காண்பிப்பது போலவா வீணையை வாசிப்பது\" என்று அவரைக் கடுமையாக விமர்சிக்கிறாள் சரோஜா. இவளால் இப்படி நுட்பமாக விமர்சிக்க முடியுமா என்று நம்ப முடியாமல் அவளை இந்திரா கூர்ந்து பார்க்க , தான் வீணை கற்றுக்கொள்ளும் வாத்தியார் தான் அப்படிச் சொன்னார் என்று உண்மையை தயங்கிய படி சரோஜா சொல்கிறாள்.\nநாம் மதிக்கும் ஒருவரின் கருத்தை, அதை புரிந்து கொள்ளாவிட்டாலும், நம்முடையது போலவே சொல்வதின் நுண் சித்திரம் இது. தன் ஆசையை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லும் தந்தை, \"அழுத மூஞ்சி சிரிக்குமாம், கழுதைப் பாலைக் குடிக்குமாம்\" என கேலி செய்பவர்களை நீங்கள் எனக்கு தம்பி தங்கைகளே இல்லை என இந்திரா பழிப்பது, திருவிழாவுக்கு போவது போல் கும்பலாக கச்சேரி கேட்க கோவிலுக்கு செல்வது, அங்கு தன் சங்கீதம் பற்றி அதிகம் தெரியாத தாய் கேட்கும் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு பதில் சொல்வது, சற்று நேரத்தில் வாயைத் திறந்து கொண்டே அவள் தாய் தூங்கி விடுவது என வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்திராவின் ஆசையைப் பற்றிய கதையில் பெரும் பகுதி இத்தகைய சித்தரிப்புக்களால் தான் நிறைந்திருக்கிறது.\nஇலக்கில்லாமல் செல்வ���ு போல் தோன்றினாலும் வாசகனே அறியாதவாறு அவனை தான் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வார் அசோகமித்திரன். சரோஜாவின் வாத்தியாரைப் பார்த்து விட்டு திரும்பும் இந்திராவைக் கடிந்து கொள்ளும் அவள் தாயிடம் அவள் நடத்தும் உரையாடல் இந்தக் கதையில் அத்தகைய ஒரு இடம்..முதலில் இந்திராவின் விருப்பத்துக்கு ஒப்புக்கொள்பவர், வீணை கற்றுக் கொள்ள கட்டணம் 20 ரூபாய் என்றவுடன் 'இருபது ரூபாயா' என்று ஒரு கணம் மலைக்கிறார். அவர் தாய் கொத்தமல்லி, பச்சை மிளகாய் வாங்க பேரம் பேசுவது போல் இப்போது செய்வதாக இந்திராவுக்கு தோன்ற, தொடர்ந்து அவர் உடைந்த மூக்குக் கண்ணாடியை தொடர்ந்து உபயோகிப்பது, மாதக் கடைசியில் பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது நினைவில் வர இங்கு ஒரு திறப்பு அவளுக்கு கிடைக்கிறது. நிறைய செலவாகும் என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு, தான் இப்போது கற்றுக்கொள்ளப் போவதில்லை என அவளே, தாய் வற்புறுத்தியும் உறுதியாக இருக்கிறாள்.\nகுழந்தைமை மறைந்து இந்திரா முதிர்ச்சி அடையும் கணம் என்ற அளவில் முடிந்திருக்கக் கூடிய கதையில், இந்திராவிற்கும் வாசகருக்கும் இன்னொரு திறப்பை அளிக்கிறார் அசோகமித்திரன். இரவு தூக்கம் வராமல் படுத்திருக்கும் இந்திரா, அம்மா சப்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டிருப்பதை உணர்வதோடு கதை முடிகிறது. தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதனாலா, அல்லது இளமையில் இதே போல் நிறைவேறாமல் போன தன் ஆசையை எண்ணியா அல்லது இரண்டினாலுமா, எதனால் இந்திராவின் தாய் அழுகிறாள் என்பதற்கான பதிலை வாசகனின் யூகத்திற்கே அசோகமித்திரன் விடுகிறார்.\nதாய் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா இப்போது மத்திம வயது பெண். ('இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை'). இந்தக் கதையில் அவளின் இள வயது ஆசை நிறைவேறவில்லை என்று தெரிய வருகிறது. தன் மகன் கோபுவை பாட வைக்க அவள் முயல, அவனோ கராத்தே கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று இந்தக் கதையை விமர்சிக்கலாம். ஆனால் கதை இந்திரா தன் ஆசையை மகன் மீது திணிப்பதைப் பற்றியல்ல. அவனின் ஆர்வமின்மைக்காக வருத்தப்பட்டாலும், இந்திரா அவனைக் கடிந்து கொள்வதில்லை.\nஇந்திராவிற்கு அவள் சகோதரர்களின் நண்பன் சங்கரன், வீணை ராமச்சந்திரன் குறித்த அவன் கருத்துக்கள், பொதுவாகவே அவன் தரப்பை தன்மையாக எடுத்து வைக்கும் அவன் குணம் எல்லாம் இப்போது நினைவில் வருகின்றன. ஒரு நாள் நீ இல்லாமல் நான் இருக்க முடியாது என்று அவளிடம் சொல்லும் அவன், அடுத்த சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுகிறான். இந்த நினைவலைகளைத் தொடர்ந்து அ.மியின் புனைவில் அதிகம் காண முடியாத, யதார்த்தத்தைக் கடந்து செல்லும் , பகற்கனவின் சித்தரிப்பில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருகிறான். இந்திரா நரைத்த தலைமுடியுடன் இருக்க அவன் மட்டும் அன்று பார்த்தது போலவே இருப்பதாகச் சுட்டப்படுவதில் உள்ள உளவியல் கவனிக்கத்தக்கது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சங்கரனை மீண்டும் அழைத்து வருமாறு அப்போது வீட்டிற்குள் நுழையும் கோபுவை இந்திரா அனுப்ப, அவன் வெளியே யாரும் இல்லை என்கிறான்.\nவீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இந்திராவின் நிறைவேறாத ஆசை என்று வாசகனுக்குத் தெரியும். இந்திராவின் சங்கரன் குறித்த நினைவுகளும், அதைத் தொடரும் பகற்கனவும் அது ஒன்று மட்டுமே அவளுடைய நிறைவேறாத ஆசை இல்லையோ என்ற உணர்வைத் தருகிறது. அவளில்லாமல்\nஅவனால் இருக்க முடியாது என்று​ ஒரு நாள் சங்கரன் சொல்லி விட்டுச் செல்ல, இந்திராவிற்கோ தன் மீது அவன் பெரிய சுமையை தூக்கி வைப்பது போல் தோன்றுகிறது.​ அவன் குறித்து அவளுக்கிருக்கும் நேர்மறையான அபிப்ராயத்தை\n​ சுட்டும் சம்பவங்களை வைத்து, ​அது மற்றவர்கள் அறிந்து விடக் கூடாது என்ற பயம் கலந்த, அதே நேரம் இனிமையும் கூடிய சுமை தான் என்று யூகிக்க முடியும்.\n​ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருவது நின்று விடுகிறது.\nவீணை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவளின் ஆசையைப் போல் அழுத்தமானதாக இதைச் சொல்ல முடியாவிட்டாலும், சங்கரன் குறித்த நினைவுகள் இத்தனை ஆண்டுகளாக அவள் மனதின் ஒரு மூலையில் அழியாமல் இருந்தது என்பதை அவள் பகற்கனவு உணர்த்துகிறது. இருவருக்கும் ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால் சம்பந்தம் கூட செய்து கொள்ள முடியாது என்று​ சங்கரன் ​கூறுவதாக இந்திரா காணும் பகற்கனவில், இன்னும் சில சொல்லப்படாத விஷயங்கள் உள்ளன.\n​வீணை கற்றுக்கொள்ள தனக்கிருந்த ஆசையை அவள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். ஆனால் சங்கரன் குறித்து அவள் யாரைத் தேடுகிறாள் என்று கோபு கேட்பதற்கு 'சங்கரன்' என்று இந்திரா சொல்ல அவன் உதட்டைப் பிதுக்குகிறான். 'அவள் சங்கரன் என்றாலும் சர்தார் சிங் என்றாலும் அவனுக்கு ஒன்று தான்' என்று அசோகமித்திரன் சொல்லும் போது இந்திராவின் - யாருடனும் பகிர முடியாத - அந்தரங்க சோகம் தெரிகிறது.\nஒரு வேலை சங்கரனை மணந்திருந்தால் அவள் ஆசைகள் நிறைவேறி இருக்கலாம். சங்கரனுக்கு என்ன ஆனது என்பதையும் இறுதியில் புனைவு எழுத்தாளனுக்கு அளிக்கும் 'எல்லாம் தெரிந்த கதைசொல்லி' என்ற சலுகையின் மூலம் வாசகனுக்கு மட்டும் சொல்கிறார் அசோகமித்திரன். ​​அதை இதுவரை அறிந்திராத இந்திரா இனியும் அறிய மாட்டாள். அவள் நினைவுகளில் எப்போதும் இனிமையை நிறைக்கும் இளைஞனாகவே சங்கரன் வலம் வருவான்.\nநிறைவேறாத ஆசைகளுடன் நடுத்தர வயதை அடைந்துள்ள இந்திராவின் வாழ்வும் அவள் தாயைப் போல சப்தமில்லாமல் குலுங்கி அழுவதில் - இதே போல் யாருக்கும் வெளிக்காட்டாமல் மனதோடு குமறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற வாழ்க்கைகளோடு - தான் இணைய வேண்டும்.\nLabels: அசோகமித்திரன், சிறுகதை, பதாகை\nஇரண்டு விரல் தட்டச்சு (1)\nகடக்க முடியாத இரவு (1)\nகண்மணி குணசேகரன். Random Musings (1)\nடேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் (1)\nதி ந்யூ யார்க் ட்ரிலொஜி (1)\nமாட வீடுகளின் தனிமை (1)\nலிடியா டேவிஸ் (Lydia Davis) குறுங்கதைகள் – ஒரு விர...\nஉள்ளூரில் ஒற்றன் – தேஜூ கோலின் Every Day is for th...\nபுனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெரு...\nஇந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-16T15:33:44Z", "digest": "sha1:WQBVUSYM7UQQ5DBDCVRRN7AJVKDJHJ27", "length": 7212, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தியா | Tamil Page", "raw_content": "\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மு.க. முத்து\nமாடு, பன்றி இறைச்சி சாப்பிட்ட நேரு பண்டிட் அல்ல: பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு\nராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்\nகேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத ‘பேய்’மழை; 26 பேர் பலி- சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை\nஓடும் ரயிலில் ‘கிகி சவால்’ நடனமாடி சிக்கிய 3 இளைஞர்கள்: நீதிமன்றம் வினோத தண்டனை\nதனிமையிலிருக்கும் பெண்களே இனி கவலை வேண்டாம்: காவலன் செயலி உதவும்\nமாணவிகள் உடைமாற்றுவதை மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியருக்கு செருப்படி (வீடியோ)\nபகுத்தறிவுக்கு பால் ஊற்றிய வைரமுத்து: சமூக வலைதளங்களில் விமர்சனம்\nகண்டி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிற்கு விரைவில் இழப்பீடு\nமாநிலங்களவை துணைத் தலைவரான பத்திரிகையாளர் ஹரிவன்ஷ்\nராணுவ மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்: குடும்பத்தினர் கதறல்\nயாழ் இளைஞன் கொலை: இரண்டு இராணுவ அதிகாரிகளிற்கு மரணதண்டனை\nஆரம்பித்தது இறுதி ஊர்வலம்: சந்தனப்பேழையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி\nமெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n- 5 முக்கிய குறைபாடுகள்\nசண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் சட்டவிரோதமாக பதவி வகிக்கிறாரா: சர்ச்சையை கிளப்பும் முஸ்லிம்...\nவடக்கு மாகாணசபை இயங்கவில்லையென்றவர்களின் முகத்திலறையும் புள்ளிவிபரம் வெளியானது\nஓடும் ரயிலில் ‘கிகி சவால்’ நடனமாடி சிக்கிய 3 இளைஞர்கள்: நீதிமன்றம் வினோத தண்டனை\nஅமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் மோதல்கள் – 28 பாலஸ்தீனியர் பலி\n‘சுத்தமான தண்ணீராக மாறும் சிறுநீர்’- ஹைதராபாத் மெட்ரோ புதிய திட்டம்\nஆறு மாதத்திற்கு மட்டும் மஹிந்த பாணி்; அதன்பின்… மாவையின் புது றூட்\nமாதாந்தம் ஈ.பி.டி.பிக்கு போன 2 இலட்சம்: திக்கம் வடிசாலையின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Principals-who-ignore-the-children-of-refugees-who-returned-home.html", "date_download": "2018-08-16T16:05:07Z", "digest": "sha1:4GC7QZVR4MLDHFO5ODG3P3B6STCP7QD3", "length": 8772, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "தாயகம் திரும்பிய அகதிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் அதிபர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தாயகம் திரும்பிய அகதிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் அதிபர்கள்\nதாயகம் திரும்பிய அகதிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் அதிபர்கள்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 12, 2018 இலங்கை\nபோர்க்காலத்தில் பாதுகாப்பு கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து,சென்று, மீண்டும் வடக்கில், குடியமர்ந்த மக்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்து, இந்தியாவிலிருந்து வடக்கில் மீள்குடியமர்ந்த மக்கள் கூறியதாவது, பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நா���், குறிப்பாக, பிள்ளைகள் தொடர்பாகவே, அதிகமான நெருக்கடிகளுக்குள்ளாகி வருகிறோம்.\nமது பிள்ளைகளை வடக்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக அனுமதிப்பதற்காக முயல்கின்றபோது, பாடசாலை அதிபர்கள், அந்நாட்டு பிறப்புச் சான்றிதழை காரணம் காட்டி, எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான அனுமதியை மறுத்து வருகின்றனர் என, தெரிவித்துள்ளனர்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-16T15:26:51Z", "digest": "sha1:KQCGLAUS4GLO3EI3DEXOFWDTM6EK2C5Q", "length": 100310, "nlines": 714, "source_domain": "abedheen.com", "title": "நேஷனல் புக் டிரஸ்ட் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபெருநாள் பரிசு (pdf) – பிரேம் சந்த் சிறுகதை\n27/05/2017 இல் 11:58\t(நேஷனல் புக் டிரஸ்ட், பிரேம் சந்த், PDF)\nஇமேஜை க்ளிக் செய்து PDF -ஐ பார்க்கவும். (or use ‘save link as’ option to Download) . இது ருசிக்கால பரிசும் கூட \nநன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா & எஸ். பாலபாரதி\n‘ஹத்தம்’ ஸ்பெஷல் : முகுந்தன் தேர்வு செய்த முஹம்மது சிறுகதை\n10/04/2014 இல் 10:30\t(இஸ்மாயில் கான், என்.பி. முஹம்மது, நேஷனல் புக் டிரஸ்ட்)\nநேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக எம். முகுந்தன் தொகுத்த ‘சமீபத்திய மலையாளச் சிறுகதைக’ளிலிருந்து (முதற்பதிப்பு 1980), நன்றியுடன் பதிவிடுகிறேன். மொழிபெயர்ப்பு : ம. இராஜாராம். தட்டுத் தடுமாறி தட்டச்சு செய்து விட்டதாலேயே நான் எழுதிய சிறுகதையாக இதைச் சொல்வதை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்; படவா, பெரும் பாவம் செய்தாய் என்று மீளா நரகத்தில் தூக்கியெறிந்துவிடுவான். ஏனெனில் கதையின் மையமே கள்வனொருவன் திருந்தி மறுமையில் சேரவேண்டிய இடத்தைக் கணிப்பதுதான் நல்லிணக்கத்திற்கு பெயர் ‘போன’ நாகூர் ஹந்திரி ஸ்பெஷலாக இதைத் தருவதில் நமக்கொரு சந்தோஷமுண்டு. ‘ஆன்ம பரிசுத்தத்திற்காகப் போராடும் கதாபாத்திரங்களைப் படைத்த’ ஆசிரியர் என்.பி. முஹம்மது பற்றிய குறிப்பும் அடியில் உண்டு. சந்தனக்கூட்டை எரித்தவர்களைத் தவிர சகலரும் வாசிக்கலாம். கதை படிக்க விரும்பாதவர்கள் இஸ்மாயில்கானின் கவ்வாலியைக் கேளுங்கள். சொந்தக்கார வீட்டில் எண்பதுகளில் நடந்த கச்சேரி. தபேலா மாஸ்டர் நவாப்ஜான் பிய்த்து உதறியிருப்பார். அன்று கொஞ்சம் கூடுதலாகி விட்டதாம் நல்லிணக்கத்திற்கு பெயர் ‘போன’ நாகூர் ஹந்திரி ஸ்பெஷலாக இதைத் தருவதில் நமக்கொரு சந்தோஷமுண்டு. ‘ஆன்ம பரிசுத்தத்திற்காகப் போராட���ம் கதாபாத்திரங்களைப் படைத்த’ ஆசிரியர் என்.பி. முஹம்மது பற்றிய குறிப்பும் அடியில் உண்டு. சந்தனக்கூட்டை எரித்தவர்களைத் தவிர சகலரும் வாசிக்கலாம். கதை படிக்க விரும்பாதவர்கள் இஸ்மாயில்கானின் கவ்வாலியைக் கேளுங்கள். சொந்தக்கார வீட்டில் எண்பதுகளில் நடந்த கச்சேரி. தபேலா மாஸ்டர் நவாப்ஜான் பிய்த்து உதறியிருப்பார். அன்று கொஞ்சம் கூடுதலாகி விட்டதாம் சேமித்து வைத்த இசைக்கோப்பை அனுப்பிய அசனா மரைக்காயருக்கு நன்றி. – ஆபிதீன்\nஒரு அடியீடு மட்டும் – என்.பி. முஹம்மது\nகனன்று எரிகின்ற வாழ்க்கையையும் பளிங்குக் குவளையில் செருகிய மஞ்சள் இலைகள் போன்ற தீ நாக்குகளையும் பின் தள்ளிவிட்டு யூசுஃப் நகர வாசலைக் கடந்தான்.\nஆகாயத்தில் முத்துமணிகள் உலரப் போடப்பட்டிருக்கின்றன. தூரத்தில் திட்டுத்திட்டாக இருள் மூடிக்கிடக்கின்ற பாலைவனத்திலிருந்து காற்று விஸிலடித்துக் கொண்டிருந்தது. பாலவனத்தின் முகத்தில் பாலுண்ணிகள்போல நகர வாயிலுக்கப்புறத்தில் சாகக் கிடக்கும் ஒட்டகங்கள் சுருண்டு கிடந்தன.\nயூசுஃப் சற்று நின்றான். தன்னைப் பாவத்தால் வளர்த்த பட்டணத்தை இன்னொருமுறை அவன் நோக்கினான். அவன் பெருமூச்சுவிட்டான்.\nபாவத்தில் திளைத்துப் புரளும் நகரம், வானளவு உயர்த்திய ஸ்தூபிகளைப் போல எழுந்து நிற்கும் மசூதிகளின் கோபுரங்களில் வௌவால்களின் ரீங்காரம் கேட்கலாம்.\nதிறந்திருக்கும் நகர வாசல். படுக்கையறை செல்லப் பரபரக்கும் நகரம். அவனுடைய பெரு விரல்கள் நடுங்கின. வேண்டாம். தான் இப்பட்டணத்தின் மயானத்தைச் சென்றடையவேண்டியவன். இனியுள்ள நட்களை இங்கேயே கழிக்கலாம்.\nயூசுஃப் அந் நகரத்தை பயத்தால் ஆட்சிசெய்தான். யூசுஃபின் பரந்த மீசையும், அடர்ந்த தாடியும், சிவந்து உருண்ட கண்களும், நீண்ட அங்கியும் காண்கையில், அவனுடைய உறையில் தொங்கிய வாள் அவர்களுடைய மனத்தினுள் புகுந்து பாய்கிறது. தாய்மார் அவனைக் காண்கையில் குழந்தைகளை மார்போடணக்கின்றனர்; ஆண்கள் பதுங்குகிறார்கள். அந் நகரத்தின் முதுல் அறைகிற சாட்டையாகவிருந்தான் அந்த ஆள்.\nதூரத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் மணற்காடுகளில் ஓரிடத்திலும் ஒளியின் மின்னல்கள் பரவுவதில்லை. எவ்வளவு தூரம் அவன் நடக்க வேண்டியிருக்கும் அவனுக்குத் தெரியாது. பார்க்க வேண்டியவனை அவனுக்குத் தெரியாது. அவன் எங்கே இருப்பான் அவனுக்குத் தெரியாது. பார்க்க வேண்டியவனை அவனுக்குத் தெரியாது. அவன் எங்கே இருப்பான் தெரியாது. ஒன்று மட்டும் யூசுஃப் அறிவான். பெற்று வளர்ந்து கொழுத்த வாழ்க்கையிலிருந்து அவன் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.\nஅவன் பின்வாங்குகையில் கடந்த காலத்தின் நேரக் கற்களில் மனம் சென்று முட்டிக்கொண்டிருந்தது.\nமசூதியின் மினாரிலிருந்து காற்றில் மிதந்து வந்த பாங் அழைப்பின் ஓசையை யூசுஃப் அப்போது கேட்கிறான்.\nபிரார்த்தனைக்கான அவ்வழைப்புடன் மனத்துள் எல்லாம் புகுந்தேறி வருகின்றன. எப்படி இது நிகழ்ந்தது\nவிளக்குகள் அணையவும் மனிதர்களின் கண்கள் மூடவும் செய்தபோது பாலைவனத்தின் விரக வேதனையை அனுபவிக்கும் சுழற்காற்று வீசி ஒலிக்கையில் அவனுடைய சிவந்து உருண்ட கண்கள் மின்னவும், உறையில் ஒதுங்கிக் கிடந்த வாள் கையில் எழவும் செய்தது. அடைத்த வாசல் அவனுக்காக மலர்ந்தது.\nபடுத்துறங்கும் வீட்டுத் தலைவன்; அவனைத் தழுவிக் கிடக்கும் தலைவி. ஜமுக்காளத்தில் கட்டிப் பிடித்துக் கிடக்கும் குழந்தைகள். யூசுஃப் பெட்டியைக் குத்தி உடைத்தான். இரும்புப் பெட்டியின் எதிர்ப்பைக் கேட்டு கணவன் எழுந்தான்.\n“பேசாதே, நாக்கை அறுத்துப்போட்டு விடுவேன்.”\nபெட்டியில் ஒளித்து வைத்திருந்த பணம் கலகலத்துச் சிரித்தது. மூடி மறைத்த பொன் நாணயங்களின் தடுப்புப் பலகையை நீக்க யூசுஃப் ஆர்வம் கொண்டிருந்தபோது தேம்பித் தேம்பி அழுத கணவன் அவனுடைய கையில் தொங்கினான்.\nயூசுஃபின் வாள் பளபளத்தது. பளபளத்த வாளின் நுனி சிவக்கையில்…\nகேவிய மனைவி, அலறியழுத அப் பிஞ்சு சிசுக்கள். யூசுஃபிற்கு அவர்களது முகங்களைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.\nவாளை வீசி அவன் வெளியே பாய்ந்தான். எத்தனை யெத்தனை இரவுகள்; எத்தனை யெத்தனை குடும்பங்கள் கழுத்துகள் இரத்தம் பீறிட்டுத் தெறித்து உடலிலிருந்து துள்ளி விழுந்தன. பயந்து நிற்கும் பெண்களின் ஆடைகளை அவன் கிழித்தெறிந்தான். அது ஓர் ஆவேசமாக இருந்தது. செய்ய நினைத்ததை யூசுஃப் செய்தான். அவன் செய்தபோது ஜனங்கள் அவனிடம் பயந்தார்கள்.\nஅவன் நகரத் தெருக்களில் நடந்தபோது மற்றவர்கள் விலகிப் போனார்கள். அக்கொள்ளைக்காரன் முன் அரண்மனைகள் நடுங்கின. யூசுஃப் இருட்போர்வை போர்த்தி மணற்காட்டை நோக்கினான். இருள் நீங்குமோ கதிரவன் கனன்று ஜொலிப்பானோ யூசுஃபின் மனத்தில் கடந்துபோன நாட்கள் விழித்திருந்தன.\nஅந்த யாத்ரீகனும் ஒட்டகமும் நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருந்தனர்.\nஒட்டகத்தின் கால்கள் பாலவைனத்தில் பதிந்தன. யாத்ரீகன் கூனிக்குறுகி அமர்ந்திருந்தான். சுற்றிலும் தீப்பொறி பறந்துகொண்டிருந்தது. அலைகள் போல மணற்பொடிகள் வழுக்கி வழுக்கி விழ, பாலைவனப் பரப்பில் புதிய பாதைகள், ஓடைகள் உண்டாகிக் கொண்டிருந்தன.\nயாத்ரீகனின் கையிலிருந்த மூக்கணாங்கயிறு தளர்ந்தது. ஒட்டகம் நின்றது. சீற்றமிகு சூரியன் தகித்தது. உதடு வரண்ட அம் மனிதனின் முகம் தெரியவில்லை. நெற்றியும், மூக்கும், காதுகளும் துணியில் மறைந்திருந்தன. கண்கள் மட்டும் தெரிந்தன. கேள்விக்குறி செதுக்கிய கண்கள்.\nயாத்ரீகன் பணிந்தான். யூசுஃப் வாளை உயர்த்தினான். ஒளி தட்டிப் பளீரிட்ட வாளில் இரத்தக்கறைகள் காணப்படவில்லை.\n“எங்கே உன் பண மூட்டை\nஉலர்ந்த உதடுகளின் புன்னகை விரிந்தது.\nஅவன் பண மூட்டையை எடுத்தான். இரண்டு கையாலும் யூசுஃபினிடம் அதைக் கொடுத்தான்.\n“அல்லாவின் கருணையால் இது உங்கள் குடும்பத்திற்கு நல்லவிதத்தில் செலவாகட்டும்.”\nயூசுஃப் அவ்வார்த்தைகளை நன்றாகக் கேட்டான். ஒருபோதும் ஒருவரும் அவனிடம் அப்படிச் சொன்னதில்லை. பல தடவைகள் அவர்கள் பணப் பையைக் கொடுக்கத் தயங்குவதும் யூசுஃப் அதைத் தட்டிப் பறிப்பதுமே நிகழ்ந்துள்ளன. சிலர் வாய்விட்டு அழுதிருக்கிறார்கள். சிலர் பயந்து விறைத்திருக்கிறார்கள்.\n“உன் மூட்டையில் என்ன இருக்கிறது\n“ஓஹோ, பணப் பையோடு சேர்த்து எனது மூட்டையையும் ஒட்டகத்தையும் உங்களுக்குத் தர மறந்து போனேன். மன்னித்து விடுங்கள்\nபிரயாணி ஒட்டகத்தின்மேலிருந்து இறங்கினான். யூசுஃப் தாவியேறினான். திருட்டு ஆதாயத்தைப் பார்த்தவாறிருந்தான். விலையேறிய பட்டாடைகள்; ஜாடி நிறைய பொற்காசுகள்; உலர்ந்த பழங்கள்; கொழுத்துத் தடித்த ஒட்டகம். எல்லாம் அவனுடைய உடமைகளாகிவிட்டிருந்தன. யூசுஃப் ஒட்டகத்தின் மேலிருந்து இறங்கினான். எங்கே யாத்ரீகன் காணவில்லை. பளீரிடும் சூரியன். நிழல் விழாத மணற்காடுகள். அவன் வலது கையை நெற்றியின்மேல் நீளவாட்டில் வைத்துக்கொண்டான். தூரத்தில், பரந்த பாலைவனத்தில், ஒரு வெள்ளைப் பிராணிபோல அம் மனிதன் நடந்து போய்க்கொண்டிருந்தான். யூசு��பின் மனம் களவு சாமான்களிலிருந்து அம் மனிதனிடம் தாவியது. இதற்கு முன்பு ஒரு தடவைகூட யூசுஃபிற்குத் தன் இரையைக் குறித்து நினைத்துப் பார்க்கவேண்டி வந்ததில்லை.\nதாவியேறினான் ஒட்டகத்தின் மேல் அவன்; தடியை ஆட்டினான். ஒட்டகம் நகர்ந்தது.\nயூசுஃப் அலறினான். யாத்ரீகன் நின்றான். யூசுஃப் அவனைக் கவனமாகப் பார்த்தான்.\nகறைபடிந்த செப்புத்தகடு போன்ற அம் முகத்தில் இளநீல நிறத்தில் சிறு கண்கள். கருத்த வட்டத் தாடியைத் தடவியவாறு அவன் யூசுஃபை நோக்கிச் சிரித்தான்.\n“என்ன சகோதரா, என்ன வேண்டும்\nயூசுஃபின் முன்னால் பயமறியாது துளிர்த்த அற்புதம் மனித உருவத்தில் நிற்கிறது.\n” எனது செருப்புகள் வேண்டுமோ\n“என்னை அடிமையாக்கி விற்க வேண்டுமோ\n“நான், நான்.. உங்களைப் போல ஒருவன்\n“ஒரு விதத்தில் ஆட்களை பயமுறுத்தி உங்களைப்போல நான் சொத்து சம்பாதிக்கவில்லை. அவர்களுக்கு ஆசைமூட்டி பொருட்களை நல்ல லாபத்தில் விற்று சொத்துச் சேர்த்திருக்கிறேன்.”\n“அது தெரிந்து என்ன பயன் நானொரு யாத்ரீகன். மரணத்தை நோக்கி நடக்கும் மனிதன்.”\nயூசுஃபின் நா தளர்ந்தது. மனிதர்களிடம் மென்மையாகப் பேச அவன் கற்றதில்லை. முன்னால் நிற்கும் அம் மனிதனிடம் கூற அவனுக்கு எதுவும் இருக்கவில்லை.\nயாத்ரீகன் மெதுவாக, சுட்டுப் பழுத்த நிலத்தில் நடந்தபோது காலடிச் சுவட்டின் மணல் தூள்கள் நாற்புறமும் சிதறின.\nயூசுஃப் அவனைப் பார்த்தான். சற்று நேரம் பாலைவனத்தில் நின்றான். ஒட்டகத்தின் மேலே ஏறினான். மெல்ல மெல்லப் பட்டணத்தை நோக்கி நகர்ந்தான்.\nயூசுஃப் ஏராளமான பொருள்களைக் கவர்ந்திருக்கிறான். அப் பொன் நாணயங்கள் மதுவின் மேலே நுரைத்துப் பொங்கும் குமிழிகளோடு சேர்ந்து காணாமற்போயின. பொன் நாணயங்கள், சூதாட்டத்தில் பகடைகள் திரும்பியபோது கைமாறிப்போயின. மீண்டும் யூசுஃப் திருடினான்; கொடுங்கொலை செய்தான்; நாணயங்கள் நீர்போல ஓடிப்போகவும், பிணங்கள் பாலைவனத்தில் காய்ந்து பொடியாகவும் செய்தன.\nநாட்கள் வாடி விழுந்தன. மனத்தின் எட்டாத மூலைகளில் அந்த யாத்ரீகன் வாழ்ந்தான். யூசுஃபின் இதயத்தினுள் ஏறியமர்ந்து அந்த யாத்ரீகன் யூசுஃபை நிம்மதியாக இருக்க விடவில்லை. பயந்து விழுந்த மனிதர்களைவிட அவனிடம் என்ன முக்யத்துவம் யூசுஃபின் மனத்தில் பயத்தின் சிறு திரிகள் எரியத் தொடங்கின. அம் மங்கிய ஒள��யில் அவன் தன் வாழ்க்கையின் இருண்ட பாகங்களைக் கண்டான். யூசுஃப் திடுக்கிட்டான். பருவமெய்திய பெண்மக்களைக் கல்யாணம் செய்து கொடுப்பதற்காகச் சேர்த்துச் சேர்த்து வைத்த குடும்பத் தலைவனை, பின்னிரவுகளில் அவன் கொள்ளையடித்தபோது.. தலையற்று விழுந்த குடும்பத் தலைவன் முன்னால் இளஞ்சிறுவர்கள் அலறியழுதபோது… அவற்றிற்கு ஓர் புது அர்த்தம் உண்டாயிற்று. யூசுஃப் பயந்து போனான்.\nயூசுஃப் பேய்க் கனவுகள் கண்டான். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தால் அவன் வியர்த்து வெளுத்துப் போவான். கைகால்கள் தளர ஆரம்பித்தன. ஆட்களைக் காண்கையில் அவனைப் பச்சாத்தாபம் பீடித்தது.\nயூசுஃப் தலைகுனிந்து நடந்து போவான். பரிச்சயமான நகரம் அவனைப் பார்த்து தலைகுனிந்தபோது யூசுஃப் பெருமைகொண்டிருந்தான். புதிய யூசுஃபை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அறிந்திருந்தது கொள்ளைக்காரன் யூசுஃபைத்தான்.\nமசூதிக்குள் ஏறிச்சென்றதை அவன் நினைவுகூர்ந்தான். மினாரின் உச்சியில் வெள்ளைத் தாடி காற்றில் பறந்தது. வராண்டாவில் பிரித்து வைத்த குரானை ராகம்போட்டு ஓதிக்கொண்டிருந்த முக்ரி அப்துல் ரஹ்மான் யூசுஃபைப் பார்க்கவில்லை. அவர் கண்ணைப் பாதி மூடிக் கொண்டிருந்தார். யூசுஃப் தொண்டையைக் கனைத்தான்.\nமுக்ரி யூசுஃபைப் பார்த்து பயந்து போனார். இக்கொடியவன் மசூதியிலும் புகுந்துவிட்டானா\nஅரண்டுபோயிருந்த முக்ரியிடம் அவன் எல்லாவற்றையும் சொன்னான். அவனால் உட்கார முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இப் பட்டணம் அவனை நெருக்கித் தொலைக்கிறது. அவன் குராஸ்தான் வியாபாரியின் கதையைச் சொன்னான்.\nயூசுஃபின் நிற மாற்றம் கண்டு முக்ரி அதிசயப்பட்டுக்கொண்டிருந்தார்.அவர் கடவுளைப் பிரார்த்தித்தார்.\n“முக்ரி, என்னை நன்மைக்குள் திரும்பியழைத்துச் செல்ல வேண்டும்.”\nபளபளத்தன யூசுஃபின் கண்கள். மசூதி வாசலில் மாடப்புறாக் கூட்டம் பறந்து போயிற்று. விரிந்து நிற்கும் ஈச்சை மரங்களின் நிழல்கள் மசூதி முற்றத்தில் பதிந்தன.\n“யூசுஃப், உங்களுக்கு அந்த சக்தி இருக்கிறதா\n“எனக்குக் கொலை செய்யும் சக்தி இருந்தது.”\nயூசுஃபிற்கு பதில் சொல்ல முடியவில்லை. முக்ரி பதிலை எதிர்பார்க்கவுமில்லை. அவர் கேட்டார்:\n“உங்கள் குரு யாரென்று தெரியுமா\n“உண்டு. உங்களுடைய குரு குராஸ்தான் ���ியாபாரி அவரைக் கண்டுபிடியுங்கள். அப்படியானால் நீங்கள் நன்மையை அடைவீர்கள்.”\nகடந்துபோன நிகழ்ச்சிச் சுருள்களை, நகர வாசலின் முன்பு நின்று நிமிர்த்திக் கொண்டிருந்தபோது, இருள் மூடிக் கிடக்கும் நிலத்தையே அவன் கண்முன் கண்டான். யூசுஃபிற்கு அப்போது ஒட்டகமில்லை. குராஸ்தானின் வியாபாரி உயிரோடிருக்கிறாரோ, இறந்துவிட்டாரோ என்று தெரியாது. அவ் வியாபாரி இப்போது குராஸ்தானில்தான் இருப்பாரோ வேறெங்காவது வியாபார நிமித்தம் போயிருப்பாரோ\nகுறிக்கோளற்றதே அப் பிரயாணம் என்பதை யூசுஃப் அறிவான். மீண்டும் அவன் நகரத்தைப் பார்த்து நெடுமூச்செறிந்தான். பாவத்தில் மூழ்கிக் குளிக்கும் நகரம். பாவத்தாலேயே தன்னை வளர்த்த நகரம். தான் இங்கே மனிதனில்லை.\nஉணர்ச்சி வேகங்கள் அவன் மனத்தைக் கொக்கியிட்டு இழுத்தன.\nயூசுஃப் இருளில் காலெடுத்து வைத்தான்.\nயூசுஃப் நடந்தான். பாதையோரங்களில் படுத்தான். கிடைத்த பண்டத்தைத் தின்றான். வயிறு காய்ந்த பகல்கள்; களைத்துறங்கிய இரவுகள், பாலவனத்தில் சூர்யன் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக இருந்தது. சிவந்த பளபளக்கும் சூரியன். பரந்து மயங்கிக் கிடக்கும் பாலைவனத்தில் ஒளியும் வெப்பமும் கொடுத்தது. மணற்குன்றுகள் காற்றில் குழம்பித் திரும்பின. மணற்குழுகளிலிருந்து காலைத் தூக்கியெடுக்க யூசுஃப் பெரும்பாடுபட்டான்.\nகாலைச்சுற்றிலும் மணல் வட்டம் சூழ்கிறது. அவனுடைய வலதுகால் மணற்குழியில் அகப்பட்டது. யூசுஃபின் முகம் வெளிறியது. உடம்பு வியர்த்தது. உடை கிழிந்து பறந்தது. குழியிலாழ்ந்தன சிவந்து இருண்ட கண்கள்.\nமணற்காற்றின் விஸில் முழங்கிக் கேட்டது.\nஇல்லை. மணற்குழியிலிருந்து அவனுக்குக் காலைத் தூக்க முடியவில்லை.\nயூசுஃப் பூமிக்குள் புதைந்து போகிறானோ அவன் முழுச் சக்தியையும் உபயோகித்தான். காலை உதறினான். மணல் துகள்கள் காலைச் சுற்றிலும் அட்டைகள் போல பாய்ந்து கடிக்கின்றன.\nயூசுஃபின் கண்கள் நனைந்தன. படலம் விழுந்தது கண்களுக்குப்பின், மங்கிய வெளிச்சத்தில் வெள்ளை ஜந்து பொல குராஸ்தானின் வியாபாரி நடந்து போய்க்கொண்டிருக்கின்றானோ\n” யூசுஃப் கடைசியாக யாசித்தான்.\n” மணற்காற்றிலிருந்து உண்டான விஸிலடிப்பில் அச்சப்தம் எதிரொலியில் அமிழ்ந்தது.\nஅலைகள்போல மணல் கர்ஜித்துப் பொங்கிச் சிதறிப் பறக்கிறது.\nயூசுஃபின��� நெஞ்சம் துடித்தது. அவன் கத்தினான். “ஐயோ” அத்துடன் அவன் முன்பக்கம் பாய்ந்தான். மணற்குழியிலிருந்து கதறித் தாவின விரல்கள். அம் முயற்சியில் அவன் நிலை தடுமாறி விழுந்தான்.\nவிழுந்த இடத்திலிருந்து அவன் கையூன்றி நகரப்பார்த்தான். கைகள் தளர்ந்து போயின. அவன் ஓரடி ஊர்ந்தான். ஒரு அடியீடு மட்டும்.\nஒரு அடி ஊர்ந்ததின் நேர்க்கோடு ஒரு நிமிடம் மணலில் தெரிந்தது. காற்றடித்தது; அக் கோடு அழிந்தது. கண்ணுக்கெட்டா தூரம் பரந்து கிடக்கும் மணற்காடு மட்டும்.\nயூசுஃபிற்கு கையை ஊன்ற இயலவில்லை. உலர்ந்த மாமிசம் போல அவனுடைய உடல் பழுக்கக் காய்ந்த மணலில் பதிந்து கிடந்தது. சூர்யனின் குரூரமான ரேகைகள் அவனுடைய காதுகளில் துளைத்து நுழைந்தபோது யூசுஃப் இருமினான். அவன் செருமினான். தன் இதயத்தை யாரோ பறித்தெடுக்கிறார்கள். அவன் வாய் பிளந்தான்.\nகதிரவன் கனன்று ஒளி வீசினான். மணற்காற்று சப்தமிட்டது.\nயாரும் பார்க்கவில்லை. யாருக்கும் தெரியாது. ஆயிரம் பேரைக் கொன்ற யூசுஃப் பாலைவனத்தில் ஒரு துளி நீருக்காகத் தலையை அசைத்தான்; தலை சுற்றிற்று. அசைய முடியவில்லை. ஏடுபடிந்த கண்கள் உற்று நோக்கின, அவை மூடவில்லை.\nவளைந்த ஆகாயம் தூரத்தில் மண்டியிட்டு கிடக்கிறது, அடிவானத்திலிருந்த மேகப் பாளங்கள் உதிர்ந்து விழுவதுபோலக் காட்சியளித்தன. பிளந்த ஆகாயத்திலிருந்து வெண் பறவைகளைப் போல மேகத் துண்டுகள் பறந்து வருகின்றன. அவ் வெண்பூக்கள் பாலைவனத்தில் இறங்கின. யூசுஃப் கண்ணை மூடவில்லை. விரிந்த சிறகுகளுடன் தேவதூதர்கள் யூசுஃபின் வலப்பக்கம் வந்து நின்றனர்.\nயூசுஃபிற்கு அதையெல்லாம் பார்க்க முடிந்தது.\nமீண்டும் ஆகாயத்திலிருந்து மேகக் கீற்றுகள் கீழே பறந்து வருகின்றன. சிறகுகளையுடைய தேவதூதர்கள். அவர்கள் தரையில் இறங்கினார்கள். யூசுஃபின் இடப்பக்கம் அவர்கள் நின்றனர்.\nநடுவில் கீழே சரிந்து கிடக்கும் யூசுஃப். இடப்புறமும் வலப்புறமும் தேவதூதர்கள்.\nவலப்பக்கமிருந்த தேவதூதர்கள் அவனைத் தூக்கியெடுக்கக் கைகளை நீட்டியபோது இடப்பக்கத் தேவதூதர்கள் தடுத்தார்கள்.\nவலப்பக்கத் தேவதூதர்களின் தலைவன் கேட்டான்: “நீங்கள் யார்\n“நாங்கள் சொர்க்கத்தைக் காக்கும் தேவதூதர்கள்.”\n“நண்பர்களே, உங்களுக்கு ஆள் மாறிப் போயிற்று. இவனை நரகத்திற்கு கொண்டு போகவே நாங்கள் வந்தோம்.” இ���ப்பக்கத் தேவ தூதர்களின் தலைவன் சொன்னான்.\nதேவதூதர்கள் அவனுடைய ஆத்மாவிற்காகத் தர்க்கமிட்டுக்கொண்டார்கள். யூசுஃபிற்கு அதைக் கேட்க முடிந்தது. பார்க்க முடிந்தது. ஆனால் அவனுடைய கைகள் உயரவில்லை. உதடுகள் அசையவில்லை. வெப்பமில்லை. தண்மையில்லை. கண் முன்னால் கண்ணாடியில் பார்ப்பது போல எல்லாம் தெரிகிறது.\n“ஆயிரம் பேரைக் கொன்ற துஷ்டம் இவன். நரக பாவி\n“அதெல்லாம் சரி, ஆனால் அவன் பச்சாத்தாபமுற்றிருக்கிறான்.”\n“குற்றம் செய்துவிட்டு வருந்தி என்ன பயன்\n“நல்லபடியாக வாழவே இவன் நகரத்திலிருந்து கிளம்பினான்.”\n“ஒருவனுடைய செயலே முக்கியம். இவன் தீமையின் அவதாரம்.”\n“இவன் நன்மையை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருந்தான்.”\n“இவன் சொர்க்கத்தைச் சேர வேண்டியவன்\n“நாம் இரு கூட்டத்தினரும் கடவுள் சேவை செய்பவர்கள், இந் நரக பாவிக்காக நமக்குள் சச்சரவிட வேண்டுமா\n“சண்டை போடக்கூடாது. ஆனால், சொர்க்கத்தைச் சேர வேண்டியவனை நரகத்திற்கு விட்டுக்கொடுத்தால் எங்கள் கடமையில் தவறியவர்களாவோம்.”\n“தொலைவிலுள்ள நகரத்திலிருந்தாக்கும் இந்த ஆள் வருகிறான். பார், இவனுடைய இடுப்பில் வாள் இல்லை. கையில் பணப் பையில்லை. இவன் திருந்துவதற்காகப் புறப்பட்டவன்.”\nநரகத்தின் தேவதூதர்கள் யூசுஃபைப் பரிசோதித்தார்கள். சொர்க்கத்தின் தேவதூதர்கள் கூறியவையெல்லாம் சரிதான்.\n“ஆனால் இவனுடைய பூர்வ சரித்திரம்\n“பூர்வ சரித்திரம் இருளடைந்திருந்த எத்தனையோ பேர்கள் பிற்காலத்தில் மகாத்மாக்களாக ஆகியிருக்கிறார்கள்.”\n“அது சரி, அவர்களுடைய செயல்தான் அவர்கள் மகத்வத்தின் சாட்சி.”\n“அதுபோலவே யூசுஃபின் இந்தச் செயலும்.”\n“யூசுப் செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள்.”\n“இப் பிரயாணம் நன்மையை நோக்கிச் சென்ற இப்பிரயாணம்\n“குராஸ்தானுக்கு. அங்குள்ள வியாபாரியே இவனுக்கு நன்மையின் வாசலைக் காட்டிக் கொடுத்தான்.”\nபிடிவாதக்காரர்களாகிய நரகத்தின் தேவதூதர்கள் விடுகிற மாதிரியாகக் காணவில்லை. சொர்க்கத்துத் தேவதூதர்கள் மண்டையைக் குடைந்துகொண்டு யோசித்தார்கள்.\nசூர்ய வெப்பத்தினால் மணல் துகள்கள் சூடடைந்திருந்தன. யூசுஃபின் திறந்த கண்களைத் தேவதூதர்கள் பார்த்தார்கள். கண்ணீர் நிறைந்த கண்கள். சாந்தம் நிறைந்த முகம்\n“உங்கள் கையில் அளவு நாடா இருக்கிறதா\n“நாம் ஒன்று செய்வோம். நாம் இவ்வாத்மாவிற்காக ரொம்ப நேரமாகச் சச்சரவிட்டுக் கொண்டிருக்கிறோம். நரகத்திலிருந்து யூசுஃப் இறந்து கிடக்கும் தூரத்தை அளக்கலாம். இங்கேயிருந்து குராஸ்தானுக்குள்ள தூரத்தையும் அளப்போம்.”\n“நகரத்திலிருந்து இவ்விடத்திற்குள்ள தூரம் குறைவானால் நீங்கள் கொண்டுபோய்க் கொள்ளுங்கள். இங்கிருந்து குராஸ்தானுக்குள்ள தூரம் குறைவானால் நாங்கள் கொண்டு போகிறோம்.”\nநரகத்திலிருந்து வந்த தேவதூதர்கள் கலந்தாலோசித்தார்கள். அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். பிரச்னையைத் தீர்க்க வேறு வழிகளை அவர்கள் காணவில்லை. ஆனால், அந்த நிபந்தனையிலிருந்து அதிக லாபமடைய அவர்கள் தயாரானார்கள்.\n எந்தப் பக்கமிருந்து என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.”\n“யூசுஃபின் தலை கிடக்கும் பக்கமிருந்து.”\n“அது சரியில்லை. நாங்கள் சம்மதிக்க முடியாது.”\n“யூசுஃபின் காலடி மணலில் தொட்ட பக்கத்திலிருந்து.”\nசொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதர்கள் யோசித்தனர். வேறு வழியில்லை. அவர்கள் நரக தேவதூதர்களின் யோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.\nசொர்க்கத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் வந்த தேவதூதர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்தார்கள். ஒரு பகுதி நகரத்திற்குப் போயிற்று. மற்றப் பகுதி குராஸ்தானுக்குப் போயிற்று. அவர்கள் அளவு ரிப்பனால் இரண்டு பக்கங்களிலிருந்தும் அளந்தார்கள். இரண்டு பக்கங்களிலிருந்தும் அவர்கள் ஒரே சமயத்தில் வந்தனர். இரு கூட்டத்தினரும் யூசுஃப் இறந்து விழுந்திருந்த இடத்தை அடைந்தனர். ஒரே நேரம்.\nஇரு நாடாக்களையும் அவர்கள் நுனியைச் சேர்த்துப் பிடித்தனர். நுனியைச் சேர்த்து வைத்த நாடாக்களைச் சுற்றிச் சுருட்டி வைத்தனர் தேவதூதர்கள். நாடாக்களின் மறு நுனிகள் தெரிந்தன. இரு கூட்டத்தாரும் ஆவலுடம் நோக்கினர். ஒரு நாடாக்களும் ஒரே அளவா யூசுஃபின் ஒரு பாதி சொர்க்கத்திற்கும் மறுபாதி நரகத்திற்கும் சேர வேண்டுமோ\nகண்ணத் திறந்து கிடக்கிறான் யூசுஃப்.\nஅளவு நாடாவைச் சுருட்டி வைக்கிறார்கள் தேவதூதர்கள்.\nநரகத்துத் தேவதூதர்களின் முகம் கறுத்தது.\nசொர்க்கத்துத் தேவதூதர்களின் தலைவனுடைய கேள்வி.\nசொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதருள் ஒருவன் கீழே பார்த்தான். அவனுடைய அழகான உதடுகளில் மனோகரமான சிரிப்புப் பரவியது. அவன் நாடாவையெடுத்து யூசுஃபின் மரத்துப்போன காலின் நீளத்தை அளக்கையில் நரகத்துத் தேவதூதர்கள் ஆகாயத்தை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்கள்.\nசொர்க்கத் தூதன் அளந்தான்; அவனுடைய குரல் முழங்கியது;\n“ஒரே ஒரு அடியீடு மட்டும்\nஎன். பி. முஹம்மது 1928-ல் கோழிக்கோட்டினருகே பிறந்தார், ஹைஸ்கூல் படிப்பை முடித்தபின் தேசீய குடியாட்சி நிறுவனங்களில் பணி புரிந்தார். சில காலத்திற்குப் பிறகு எல்லாப் பொது நிறுவனங்களிலிருந்தும் விலகி, தன்னந்தனியான படிப்பில் மூழ்கியிருந்தார். ஒரு நல்ல சிந்தனையாளரும் இலக்கியவாதியும் கூட. இலக்கியத்தில் ஒரு எழுச்சியோடும் சம்பந்தப்பட்டவரில்லை. ஆன்ம பரிசுத்தத்திற்காகப் போராடுபவர்களே அவரது கதாபாத்திரங்கள். தான் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சமுதாயத்தின் யதார்த்தமான சித்திரங்களை கதைகளில் காணலாம்.\nநூல்கள் : தொப்பியும் தட்டும், நல்லவர்களின் உலகம், மரணம் தாலாட்டுப் பாடிற்று, நாற்பத்தியிரண்டாம் வீட்டில் சாத்தான். கவிதைகள் : முதுகெலும்புகள், பிரஸிடெண்டின் முதல் மரணம். கதைத் தொகுதிகள் : மரம், அரேபியத் தங்கம் ( எம்.டி. வாசுதேவன் நாயருடன் சேர்ந்து). நாவல்கள் : இரண்ய கசிபு.\nஎச்சரிக்கை : ‘நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி, ஆபிதீன்’ என்று போடாமல் கதையை ‘ஷேர்’ செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. மறுமையில் அல்ல, இங்கேயேதான்\nபாவம் மிஸ்கீன் அலி ஷாஹ் – ஜீலானி பானுவின் நாவலிலிருந்து…\n19/08/2013 இல் 11:17\t(ஜிலானி பானு, தர்ஹா, நேஷனல் புக் டிரஸ்ட்)\nஉருது எழுத்தாளர் ஜிலானி பானுவின் ‘கவிதாலயம்’ (Aiwan-E-Gazal) நாவலிலிருந்து கொஞ்சம் கிண்டலைக் கிண்டித் தருகிறேன். காலத்தைப் புதுமையாக இணைத்திருந்த குர்அதுல்ஐன் ஹைதரின் ‘அக்னி நதி’ (ஆக்-கா-தரியா) மாதிரி இவர் எழுத்து பிரமாண்டமாக இல்லை. ஆனால் இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில் வரும் இந்தக் குத்தல் பிடித்திருந்தது (அதுதான் ரொம்ப பிடிக்குமே). நாவலின் வேறு சில அத்தியாயங்களிலும் சின்னச் சின்ன வெடைகள் இருக்கின்றன. உதாரணமாக ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து ஒன்று – தன் சமூகத்தை விட்டுக்கொடுக்காமல்:\nவடக்கிலிருந்து வந்த ஒரு கவிஞர் வாஹித் ஹூசனை சீண்டுவார் :அன்பரே ஜாகீர்தாரர்களாக நீங்கள் ஹைதராபாத்தில் மூன்று வேலைகளைத்தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் – பிரியாணி சாப்பிடுவது, மாளிகைகள் கட்டுவது; ��னித குலத்தை விருத்தி செய்வது” கொதித்தெழுந்த வாஹித் ஹூசென் பதிலளிக்கிறார் இப்படி : “இல்லை; நாம் இன்னுமொரு வேலையும் செய்கிறோம்; வெளிவாயிலில் நின்று பிச்சை கேட்பவர்களுக்குப் பிச்சையும் போடுகிறோம் ஜாகீர்தாரர்களாக நீங்கள் ஹைதராபாத்தில் மூன்று வேலைகளைத்தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் – பிரியாணி சாப்பிடுவது, மாளிகைகள் கட்டுவது; மனித குலத்தை விருத்தி செய்வது” கொதித்தெழுந்த வாஹித் ஹூசென் பதிலளிக்கிறார் இப்படி : “இல்லை; நாம் இன்னுமொரு வேலையும் செய்கிறோம்; வெளிவாயிலில் நின்று பிச்சை கேட்பவர்களுக்குப் பிச்சையும் போடுகிறோம்\nநேஷனல் புக் டிரஸ்ட்டுக்கும் PDF சுட்டி கொடுக்கப்போகிற சென்ஷி சாருக்கும் நன்றி சொல்லுங்கள். இல்லையேல் ஏதாவதொரு தர்ஹாவில் உங்களை கட்டிவைத்துவிடுவேன், என் சங்கிலியை அவிழ்த்து\nகவிதாலயம் – ஜீலானி பானு\nஅல்ஹாஜ் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் கரங்களில் அபூர்வ சக்தி இருப்பதாக எல்லாருமே எண்ணினார்கள். ஆனால் ஏனோ இப்போது அந்தச் சக்தியின் சிறப்பு குறைந்துகொண்டே போய்விட்டது. (ஹஜ்ரத் ரஹ்மாத் ஷா) தர்காவிலிருந்து மக்கள் வெறுங்கையுடன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மிஸ்கீன் அலிஷாஹ் தோதா சஷ்மியும் இதையே சிந்தித்துக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். இந்தப் பழக்க வழக்கங்களில் சாயும் தூண்களை எப்படி நிலை நிறுத்துவது நான்கு திக்குகளிலும் சம்பிரதாயங்கள், பல நடை முறைகளில் அமைப்புகள் கலைந்த வண்ணம் இருக்கின்றன.\nஇன்று நிலை யாதெனில் தனது நான்கு மனைவிகளை அவர்களுடைய பதினெட்டுக் குழந்தைகளுடன் ‘அலீப் லைலா’வில் அடைத்துவிட்டார். கண்களை மூடியவாறு, மாரடைப்புகளுக்குத் தாக்குப் பிடித்துத் தர்காவின் ஓர் அறையில் காலம் கழித்தார். தர்காவும் அலீப் லைலாவின் வட்டத்திற்குள்தான் இருந்தது. உலகின் கேளிக்கைகளிலிருந்து தர்காவைத் தனிப்படுத்துவதற்காக அரசாங்கம் அளித்த பூமியில் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனார் பிரம்மாண்டமான மாளிகை ஒன்றைக் கட்டி முடித்து, அதற்கு ‘அலீப் லைலா’ என்று பெயரும் சூட்டிவிட்டார். தனது சந்ததியினர் தர்காவை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக இதே மாளிகையில் வசிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒருமுறை ஒரு பெரியார் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனாரை ஒரு குடி���ையில் சந்தித்தாராம். அப்போது “போ. உனக்காக அலீப்லைலா கதையில் வரும் மாளிகையைப் போன்றதொரு சிறந்த கட்டிடத்தை உண்டாக்கி விடுவோம்” என்று மொழிந்தாராம். எனவே தனது மாளிகையின் பெயரை ’அலீப்லைலா’ என்றே வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.\nஇப்போது மிஸ்கீன் அலி ஷாஹ் தோதா சஷ்மி தர்காவிலேயே கிடந்தார். நகரில் என்ன நடந்தாலும் – உறவினர் வீட்டுத் திருமணம், மரணம் எதுவாக இருப்பினும் – அவர் வெளியே செல்வதில்லை.\nஇந்தத் தர்காவைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை எல்லாரும் அறிவார்கள். ரஹ்மத் அலிஷாஹ் ஒருமுறை மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனாருடைய கனவில் தோன்றி, ‘நான் குறிப்பிடும் இடத்தில் எனது கல்லறையைத் தோண்டி, அங்கு தர்கா கட்டினால் உனது சந்ததியினர் பசி, பிணியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவார்கள்’ என்றாராம். எனவே அந்தத் தர்காவில் வேண்டுதல்கள் செய்ய பெரிய பெரிய மனிதர்களும் வந்து தலை குனிகிறார்கள்.\nயாரேனும், மிஸ்கீன் அலிஷாஹ்விடம், வெளியே செல்லாததற்கான காரணத்தைக் கேட்டால், அவர் தனது கைகளை உயர்த்தி ‘எனக்குக் கிடைக்கும் ஆணைப்படி நடந்து கொள்கிறேன்’ என்பார். இதனால்தான் வழக்குரைஞர்களும் தரகர்களும் சாதிக்க முடியாத காரியங்களை மிஸ்கீன் அலி ஷாஹ்வின் தாயத்துகளும் மந்திரங்களும் செய்துவிடுகின்றன என்று எல்லாரும் சொல்லிக் கொள்கிறார்கள்.\nஅலீப்லைலாவின் பகட்டு ஆராவரத்தைப் பற்றியும் பல கருத்துகள் இருந்தன. ரஹ்மத் அலிஷாஹ் ஒவ்வொரு இரவும் மிஸ்கீன் அலிஷாஹ்வின் தலையணை அருகில் ஆயிரம் ரூபாய் கொண்ட பையை வைத்துவிடுகிறார் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். மிஸ்கீன் அலிஷாஹ் ‘ஜின்’ எனும் ஆவிகளுக்குப் பாடம் சொல்லித் தருவதால் அவர்கள் ஒரு மூட்டை நிலக்கரியை அவருக்குக் கொடுக்கிறார்கள். அது காலையில் தங்கமாக மாறி விடுகிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் இந்தக் கூற்றுகளை எவராலும் மறுக்க முடியவில்லை. ஏனெனில் அலீப்லைலாவின் பெண்களும் ஆண்களும் செய்த ஆடம்பரமும் பகட்டும் பெரிய பண்ணையார் வீட்டினரும் செய்யவில்லை.\nஇதனால் மிஸ்கீன் அலிஷாஹ் தோதா சஷ்மியின் அருட்செயல்கள் பெண்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தன. உயர்குடி மக்களும் ஏழைகள் வட்டாரமும் தனித்தனியாக இருப்பதுபோல், தர்காக்களும் ஆலயங்களும் வேறுபட்டு நிற்கின்றன.\nரஹ்மத் அலி ஷ��ஹ்வுடைய கல்லறையின் தங்கத்தாலான பின்னல் தடுப்பு, முத்துக்களால் செய்யப்பட்ட நிழற்குடை, மாளிகையின் ஒவ்வொரு செங்கல் எல்லாமே ஆஸிபியா அரசாட்சியை நிறுவிய அந்த வல்லாளர்களின் காணிக்கையாகும். அதனால் உயர்குடி பேகம்கள் அனைவரும் இங்கு வந்து தலை வணங்கினார்கள். தங்கள் சக்களத்தியரின் மரண ஓலையையும் இங்கு பெற்றுத் திரும்பினார்கள்.\nபெரிய பெரிய நிலக்கிழார்கள் இங்கு வந்தார்கள். தங்கள் எதிரிகளின் தோல்விச் செய்தியைப் பெற்றுச் சென்றார்கள். இங்கு மங்கையரின் மடிகளும், ஆடவர்களின் கருவூலங்களும் நிரம்பினர். ‘உரூஸ்’ என்ற சந்தனக்க்கூடு நடக்கும் நாளில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.\nமிஸ்கீன் அலிஷாஹ் பணிவான நடையில் கூறுவார்: “இந்த ஏழை தனக்காகவே ஒவ்வொரு தானிய மணிக்கும் ஏங்குகிறான். இத்தனை மக்களுக்கும் உணவு வழங்கும் திறன் அடியேனுக்கு ஏது எல்லாம் பெரியவரின் அருள்; அன்னாருடைய அன்புச் செயலே எல்லாம் பெரியவரின் அருள்; அன்னாருடைய அன்புச் செயலே\nமிஸ்கீன் அலிஷாஹ்வின் வெண்மையான முகம், சாயம் பூசப்பட்ட கருந்தாடி கொண்டு தலைமுடிகளுக்கு இடையே மதியைப்போல் பிரகாசித்தது. சரிகை போட்ட கறுப்பு மேல் அங்கியை அவர் அணிந்து தலையில் கைக்குட்டையைக் கட்டி, கையில் தொழுகை மணிமாலையை எடுத்து, தனது செந்நிறமான பெரிய பெரிய கண்களைச் சற்றே விரித்து ஏதேனுமொரு மங்கையை ஆசீர்வதிக்கும்போது நான்கு புறங்களிலும் விசித்திரமான ஒளி பரவி விடுகிறது. வானுலகத்தினர் தங்கள் நீலநிற ஆடைகளில், பட்டு இறக்கைகளுடன் சுற்றி வருகின்றனர். வானவில்லின் பாதை மிஸ்கீன் அலிஷாஹ்வின் கால்களிலிருந்து ஏழாவது வானம்வரை ஒளிர்ந்து மின்னுகிறது\nபிறகு அவள் தன்னை மறந்துவிடுவாள். பாவங்கள் பதிந்த உடல் சிதறி விடுகிறது. நிர்வாணமான ஆன்மா மிக்க நாணத்துடன் மிஸ்கீன் அலிஷாஹ்வினுள் இணைந்து விடவே விருப்பம் கொள்ளும்.\nபெண்களின் அளவிலா பக்தியே மிஸ்கீன் அலிஷாஹ்வைக் கலவரப்படுத்தியது. முராத் அலியின் வாலிபமான பெண்ணுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது என்கிறார்கள். இரவுகளில் எழுந்து மிஸ்கீன் அலி ஷாஹ்வுக்கு அவள் குரல் கொடுத்தாள். அவளை வெகு நாளாக வருத்திய நோயைக் கண்ட முராத் அலி ஒருநாள் தனது மகளை அழைத்து வந்து மிஸ்கீன் அலிஷாஹ்வின் காலடியில் கிடத்தினார்.\nஓர் அந்நிய வாலிபமான மங்கையைத் தனது அறையில் எப்படி வைத்திருப்பது என்று மிஸ்கீன் அலிஷாஹ் குழம்பினார். பிறகு அவருடைய தாராள மனப்பான்மை உதவியது. வேறு வழியின்றி அந்தப் பெண்ணை அவர் நிக்காஹ் செய்து கொண்டார்.\nஅலீப்லைலாவின் ஓர் அறை அவருக்காக ஒதுக்கப்பட்டது. பிறகு என்ன மிஸ்கீன் அலி ஷாஹ்வின் இந்த அன்புச் செயலின் புகழ் பரவி விட்டது. எல்லாப் பண்ணையார்களின் பேகம்களுக்கும் ஒரு வழி தென்பட்டு விட்டது.\nஇந்த இள மங்கையரும் வாலிப எழுச்சியின் மயக்கத்தில் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் முகத்தைப் பார்த்ததுமே ‘புறா’க்களாகத் துடித்தார்கள். அதனால் ‘அலீப் லைலா’வின் எல்லைக்குள் புதிய புதிய அறைகள் தோன்றின. பாவம் மிஸ்கீன் அலி ஷாஹ் வேறு வழியின்றி நன்றியுள்ள பழைய மனைவியருக்கு விவாகரத்து வழங்கினார். ஏனென்றால் இறைவன் ஒரு சமயத்தில் நான்கு மனைவியரை விட அதிகமாக வைத்துக் கொள்வதை தடை செய்து விட்டானே\nஆனால் ‘குற்ற மீட்பின்’ தேடுதலில் அலையும் இந்த ஆன்மாக்கள் அந்த அறைகளிலும், வலையில் சிக்கிய மீன்களைப் போல் தடுமாற்றம் கண்டன. சுவர்களுடன் தலைகள் மோதிக் கொண்டன; ஆனால் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் முகத்தைக் கண்டதும் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றன.\nமிஸ்கீன் அலி ஷாஹ்விடம் நிறைய வைரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் வைரத்தை விழுங்கி விட்டுச் செத்துவிடுகிறாள் என்று மக்கள் சொல்கிறார்கள்.\nமிஸ்கீன் அலி ஷாஹ் தனது மகனான ஹூமாயூன் அலிஷாஹ்வுக்காகப் பதூல் பேகத்தைக் கேட்டபோது, கவிதாலயத்தில் தீபங்கள் ஒளி சிந்தின.\nஇப்போது பதூல் பேகம் பிறந்தகத்திற்கு வரும்போதெல்லாம் இரண்டு காவலர்களும் ஒரு வேலைக்காரியும் அவருடன் வந்தனர். தாய்வீடு தவிர வேறெங்கும் போவதற்கு அவருக்கு அனுமதி இல்லை; மக்கள் ஆன்ம குருக்களைத் தேடித்தான் வரவேண்டுமே தவிர அவர்கள் தங்களுடைய படிக்கட்டுகளைத் தாண்டக்கூடாது தாய்வீடு செல்லவேண்டுமென்றால் ஒரு மனுவை பதூல் பேகம். மிஸ்கீன் அலி ஷாஹ்வின் அவையில் சமர்ப்பிக்க வேண்டும்; அப்போதுதான் அது பரிசீலிக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படும். இதற்கான அவசியம் ஏற்படுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பல மனைவியர் தங்கள் தாய்வீடுகளுக்குச் செல்வதாகச் சொல்லி தப்பியோடிவிட்டார்கள் தாய்வீடு செல்லவேண்டுமென்றால் ஒரு மனுவை பதூல் பேகம். மிஸ்கீன் அலி ஷாஹ்வின் அவையில் சமர்ப்பிக்க வேண்டும்; அப்போதுதான் அது பரிசீலிக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படும். இதற்கான அவசியம் ஏற்படுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பல மனைவியர் தங்கள் தாய்வீடுகளுக்குச் செல்வதாகச் சொல்லி தப்பியோடிவிட்டார்கள் இதனால் பல நாட்கள் அரசாங்க அலுவலங்களின் ஏடுகளில் அதைப் பதிவு செய்வதில் செலவழிந்தன. அலீப் லைலாவில் ஒவ்வொரு விஷயத்திற்கும் நேரம் குறிக்கப்பட்டிருந்தது.\nஇது பக்கிரியின் குடில் அல்லவா. இங்கு இறைவனின் விருப்பப்படியே ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பார் மிஸ்கீன் அலி ஷாஹ். தன்னிசையாகச் செயல் படுவதற்கு இது ஒரு நிலக்கிழாரின் மாளிகை அல்லவே\nபதூல் பேகமும் ஹூமாயூன் அலி ஷாஹ்வும் வாஹித் ஹூசைனின் வீட்டிற்கு வரும்போது, பல நாட்களுக்கு முன்பே கடிதப் பரிமாற்றம் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் ஹூமாயும் அலி ஷாஹ் தென்படுவார். சரிகைத் தலைப்பாகையுடன் நறுமணம் வீச, பளபளக்கும் வைர மோதிரம் அணிந்த கைகளால் முகத்தை கைக்குட்டையால் துடைத்தவாறு காரிலிருந்து இறங்கி வருவார். அந்தக் காரில் ‘அலீப் லைலா’ பெயர்ப் பலையும் பளிச்சிடும். அவர்களுடன் வரும் பழங்கள், இனிப்புகள் மீதும் அலீப் லைலாவின் பெயர் குறித்த சீட்டு இருக்கும். இவை எல்லாம் தர்காவின் பொருள்களே. ஏனென்றால் இது பெரியார் ரஹ்மத் அலி ஷாவின் கொடை, இதில் என்னுடையது எதுவும் இல்லை என்று பணிவுடன் மிஸ்கீன் அலி ஷாஹ் கூறுவார்.\nபதூல் பேகத்தின் திருமணம் முடிந்து இது ஐந்தாவது ஆண்டு ஆகும். இப்போது அவள் மிஸ்கீன் அலி ஷாஹ்வுக்காக மூன்றாவது வாரிசை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.\nநன்றி : ஜீலானி பானு , முக்தார் , நேஷனல் புக் டிரஸ்ட் , சென்ஷி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ���ப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/07/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:03:18Z", "digest": "sha1:VZZ7QY6L7PHOOINJJMGDNNF4BLION3DY", "length": 19270, "nlines": 193, "source_domain": "sathyanandhan.com", "title": "முனீஸ்வரர் ஆனாரா புத்தர்? | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← மனத்திண்மைக்கு ஒரு காணொளி- எல்லாப் பெண்களும் பெண் குழந்தைகளும் காண வேண்டும்\nஆர் எஸ் எஸ் கட்ட வேண்டியது பள்ளிக்கூடங்கள்- கோயில்கள் அல்ல – தலாய் லாமா →\nPosted on July 9, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் ஹிந்து 9.7.2015 இதழில் ” தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்“\nஎன்னும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை கிராமத்து முனீஸ்வரன் உட்பட​ பல​ சிறு தெய்வங்கள் பௌத்த சமண​ வழிபாடுகள் வைதீக​ மதங்களால் தடுக்கப் பட்ட​ பின் உருவானவை என்னும் கருத்தை முன் வைக்கிறது. இந்த​ திசையிலான​ ஆய்வுகள் ஏற்கனவே இருப்பவையே. அவர் மேற்கோள் காட்டுவது இதை:\n“அய்யனார், சாஸ்தா, தருமராஜா போன்ற கோயில்களை இவ்வகையில் மயிலை சீனிவேங்கடசாமி குறிப்பிடுகிறார்.” & ” புத்தர் சிலைகளின் தலைகளை மக்களையே உடைக்க வைத்ததாகவும் சான்றுகள் கூறுகின்றன. பவுத்த மதத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு வகையான நுட்பமான தாக்குதல் இது என்று ஆய்வாளர் அருளப்பன் சுட்டிக்காட்டுகிறார்.”\nகட்டுரையின் மையக் கருத்து இந்தப்பத்தியில்:\n“இச்சிலைகள், புத்தராக இருந்து முனியாக மாற்றப்பட்டன என்பது இதன் பொருளல்ல. மாறாக, முனியே புத்தர்தான். புத்தருக்கான பல்வேறு பெயர்களில் ஒன்றே முனி என்பதற்கு நம் மரபுகளில் ஆதாரம் இருக்கிறது. முனி – புத்தன், முனிசுவ்விரதர் – தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர், முனியன் – ஒரு சிறுதேவதை, முனீந்திரன் – புத்தன், அருகன் என்னும் ஐந்து பொருள்களை தமிழ் லெக்சிகன் தருகிறது. பவுத்தப் பின்னணி கொண்ட பெயர்களும் நம்பிக்கைகளும் பவுத்தம் என்றறியாமலேயே மக்களிடம் வேறு பெயர்களில் உலவுகின்றன.”\nகட்டுரை முடிவில் முன் வைப்பது:\nநம்முடைய இன்றைய வழிபாட்டு முறைமைகளில் பல்வேறு மரபுகளும் இணைந்து நிற்கும் பன்முக நோக்கு இருக்கிறது என்பதை இந்தச் சான்றுகள் காட்டுகின்றன. எழுதப்பட்ட நவீன பவுத்த வரலாற்று நூல்களில் மட்டுமல்லாது, மக்களிடையே பகுதிவாரியாகப் புழங்கிவரும் உள்ளூர் மரபுகளிலும் நம்பிக்கைகளிலும் வைத்து ஆராயும்போதுதான் பவுத்தத்தின் இப்பங்களிப்புகளைப் புரிந்துகொள்ள முடியும்.\nஇந்தக் கட்டுரையின் சாராம்சத்தில் இரண்டு விஷயங்களே தென்படுகின்றன: 1. கிராம தெய்வம் பழங்குடி தெய்வங்கள் அவர்கள் தொடர்பான வழிபாடு எதுவுமே பௌத்தத்துக்கு முந்திய காலத்தில் இல்லை. பௌத்தம் முதலில் புத்தரை அளித்தது. வைதீக மதம் புத்தரைப் பறித்ததும் அந்த இடத்துக்கு சிறு தேவதைகள் வந்தனர். . 2.பௌத்தம் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் மீது பண்பாட்டு ரீதியன தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களில் சிலர் பலி கொடுப்பதை நிறுத்தி சைவத்துக்கு மாறினர்.\nஇந்தக் கட்டுரை ஆழமாக எதையுமே ஆய்ந்து மேற்செல்லாததால் நாம் சாதாரணமாகச் சில விஷயங்களைக் குறிப்பிட்டால் போதும். மிகவும் நெருக்கி அடித்துத் தமிழ் நாட்டில் தென்பட்டவற்றை மட்டும் வைத்து கட்டுரை முன் வைக்கப் பட்டிருக்கிறது. உண்மையில் பௌத்தம் தமிழ் நாட்டில்மட்டும் வெளியேற்றப் படவில்லை. தமிழ் நாட்டில் பௌத்தம் மட்டும் கடுமையாக எதிர்க்கப் படவில்லை. வைணவமும்தான். சோழ மன்னன் ஒருவன் ராமானுஜர் கண்களைத் தோண்ட அனுப்பிய படைவீரர்களும் “நானே ராமானுஜர்” எனக்கூறி கூரத்தாழ்வார் தம் கண்களைக் கொடுத்தார். அந்த அளவு வைணவம் வேட்டையாடப் பட்டது. பௌத்தம் வைணவம் இரண்டுமே ஜாதி ஏற்றத் தாழ்வை நிராகரித்தன. இந்தியாவில் வைதீகமதவாதிகளுக்கு ஜாதி அடுக்கு தகர்க்கப் படும் முன் முந்திக் கொள்ளும் வேகமே சமண பௌத்த மதங்களை ஓரங்கட்டும் முனைப்பை அளித்தது. சைவம் அசைவம் என்று புத்தர் தொடங்கியதாகத் தெரியவில்லை. அவ்வாறு தொடங்கியது மகாவீரரே. புத்தர் போரையும், விலங்குகளை யாகத்தில் பலியிடுவதையும் எதிர்த்தார்.\nஅஷ்வமேதயாகத்தில் குதிரைகளையும், கோமேத யாகத்தில் பசுக்களையும் பலியிட்டு அவற்றின் மாமிசத்தை உண்ட பிராமணர்கள், ஷத்திரியர்கள் அதை நிறுத்த புத்தரே காரணம். இந்திய அளவில், உலக அளவில் பல்வேறு ஆய்வுகள் விவாதங்கள் இவற்றை முன் வைக்கின்றன.\nஇந்தக் கட்டுரையில் மையப்படுத்தப் பட்டுள்ள பௌத்த எதிர்ப்பு சரியே. ஆனால் சிறிய தெய்வங்கள் பௌத்த காலத்துக்கு முன்பே கட்டாயம் இருந்திருக்க வேண்டும். வயலைக் காக்கும் எல்லையம்மன், காவத்தாயி, முனீஸ்வரன், அய்யனார் ஆகியோர் மனிதன் நிலையான வீடு கட்டி விவசாயம் செய்யும் போதே வந்திருக்க வேண்டும். காடுகளில் மரத்தையும், மழையையும், சூரியனையும், நதியையும் தெய்வமாக வணங்க புத்தர் காரணமுமில்லை. அவர் காலத்துக்கு முன்பே தென்னாட்டில் பண்பாடுகள் இருந்தன. பண்பாடுகளின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஒர் புரட்சியைச் செய்யும் ஆன்மபலத்தை அனேகமாக புத்தர் காலத்துக்குப் பின் பௌத்தம் இழந்தது. இன்று பௌத்தம் கோலோச்சும் நேபாளம், இலங்கை மற்றும் சீன அரசுகளின் போக்கே அதற்குச் சான்று. ஜனநாயக மறுப்பும், இன அழிப்பும், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவும் இந்த நாடுகளில் காணப்படும். ஜப்பான் விதிவிலக்கு. ஜென் என்னும் புத்தரின் போதனைகளின் சாராம்சமான “இயல்பாக இருத்தல்” ஜப்பானிலேயே உருவானது. இன்று ஜென் மட்டுமே அசல் பௌத்தம். புத்தர் பெண் துறவிகள் உருவாக வேண்டும் என விரும்பினார். அதை அவரது வழித்தோன்றல்கள் நிராகரித்தனர். புலனடக்கம் வாயிலாகப் பேராசையில்லாத போரில்லாத உலகத்தை அவர் கனவு கண்டார். பௌத்தம் கொண்டாடும் நாடுகள் அதற்கு எதிர் திசையில் செல்பவை. அவர் மடாலயப் பாரம்பரியத்துக்காக சீடர்களை ஏற்கவில்லை. தமது செய்தி பரவட்டுமே என விரும்பினார் அவ்வளவே. ஆனால் வைதீக மதங்களில் வழியில் இன்றும் பெரும்பான்மை பௌத்தம் போய்க் கொண்டிருக்கிறது. ஜென் மட்டும் பாலைவனச் சோலையாக நிற்கிறது. உலக அளவில் எதை பௌத்தம் செய்யவில்லையோ அதைத் தமிழ் நாட்டின் சிற்றூர்களில் செய்தது என்பது உற்சாகமிகுதியாகத் தெரிகிறது. வைணவம் பௌத்தத்தைத் தாண்டி நின்றதற்கு அதன் தமிழும் ராமானுஜர் காலத்தால் பிந்தியவர் என்பதுமே காரணம்.\nஆதாரமில்லாத கட்டுரையில்லை இது. ஆழமில்லாதது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in Uncategorized and tagged அய்யனார், இலங்கை, எல்லையம்மன், காவத்தாயி, சாஸ்தா, சோழர்கள், ஜப்பான், டாலின் ராஜாங்கம், தருமராஜா, புத்தர், பௌத்தம், முனீஸ்வரன், ராமனுஜர், வர்ணாசிரம தர்மம், வைணவம், வைதீக மதங்கள். Bookmark the permalink.\n← மனத்திண்மைக்கு ஒரு காணொளி- எல்லாப் பெண்களும் பெண் குழந்தைகளும் காண வேண்டும்\nஆர் எஸ் எஸ் கட்ட வேண்டியது பள்ளிக்கூடங்கள்- கோயில்கள் அல்ல – தலாய் லாமா →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/indian-bikers-busted-by-bhutan-police-014811.html", "date_download": "2018-08-16T15:28:56Z", "digest": "sha1:OLMKTVH6FETSEB2LC72ZTT26HKXNMXXI", "length": 13642, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "பைக்கில் செல்லும் போது தெரியாமல் பூட்டானில் நாட்டிற்குள் நுழைந்த இந்திய இளைஞர்களுக்கு என்ன நடந்தது? - Tamil DriveSpark", "raw_content": "\nபைக்கில் செல்லும் போது தெரியாமல் பூட்டான் நாட்டிற்குள் நுழைந்த இந்திய இளைஞர்களுக்கு என்ன நடந்தது\nபைக்கில் செல்லும் போது தெரியாமல் பூட்டான் நாட்டிற்குள் நுழைந்த இந்திய இளைஞர்களுக்கு என்ன நடந்தது\nமேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் பைக் ரைடிங்கில் உள்ள ஆர்வ மிகுதியால் மலைத்தெடர்களில் பயணம் செய்யும் போது தெரியாமல் பூட்டான் நாட்டிற்குள் சென்று பூட்டான் போலீசிடம் சிக்கி கொண்டனர்.\nஇந்தியாவில் எல்லை பகுதிகளில் இருப்பவர்கள் அவ்வப்போது தெரியாமல் எல்லையை தாண்டுவது என்பது அவ்வப்போது நடப்பது தான். மக்களுக்கு எல்லை குறித்து போதிய தெளிவு இல்லாததால் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.\nஇந்தியாவை பொறுத்தவரை பாக். மற்றும் சீன எல்லை பகுதிகளில் எல்லை தாண்டுவது என்பது மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சிலர் தெரியாமல் பாக் பகுதிகுள் நுழைந்தாலும், பாக், நாட்டை சேர்ந்த சிலர் இந்தியாவிற்குள்ள நுழைந்தாலும் கடுமையான விசாரனணைக்கு பின்பே விடுவிக்கப்படுகின்றனர்.\nஆனால் பூட்டான் போன்ற நாடுகளில் இவ���வாறான சம்பவங்கள் என்பது நடப்பது குறைவு தான். மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பைக் ரைடிங் செல்லும் போது பூட்டானில் சிக்கி கொண்டனர்.\nமேற்குவங்கத்தை சேர்ந்த சில இளைஞர்கள் மலைத்தொடர் வழியாக பயணம் செய்ய விரும்பி பயணத்தை துவங்கியுள்ளனர். நெடுதூரம் பயணம் சென்றாலும் ரைகடர்கள் உற்சாக மிகுதியில் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.\nஇந்நிலையில் அவர்கள் வழித்தவறி பூட்டான் நாட்டிற்கு சென்று விட்டனர். அவர்களை பூட்டான் நாட்டில் உள்ள போலீசார் பிடித்து விசாரித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை நீங்களும் கீழே பாருங்கள்.\nஇதையடுத்து அவர்கள் மீது இரக்கப்பட்ட பூட்டான் போலீஸ் அவர்களை மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி செல்லும் படி எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளா். அவர்களும் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்தனர். நாட்டின் எல்லையோரங்களில் பைக் ரைடிங்கில் ஈடுபடும் போது எல்லை குறித்த தெளிவான தகவல்களை முன்னரே பெற்று கொண்டு பயணம் செய்ய வேண்டும்.\nஇந்தியர் பூட்டானுக்கு செல்ல தேவைப்படும் ஆவணங்கள்\nஇந்தியா, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு பூட்டான் செல்ல விசா தேவையில்லை ஆனால் நுழைவு அனுமதியை பெற வேண்டும்.\nரோடு வழியாக பூட்டான் செல்லும் இந்தியர்கள் பூட்டான் எல்லை பகுதியான பூயன்ட்ஷோலிங் என்ற பகுதியில் உள்ள இம்மிகிரேஷன் அலுவலகத்தில் நுழைவு அனுமதியை வாங்க வேண்டும்.\nமேலும் இந்தியர் பூட்டானிற்குள் இருக்கும் போது இந்திய பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் அப்படி இரண்டும் இல்லாதவர்கள் இந்தியா- பூட்டான் பார்டரில் உள்ள இந்திய எல்லை பகுதி அலுவலகத்தில் இவ்வாறாக அடையாள சான்று வாங்கி செல்ல வேண்டும்.\nபூட்டானில் நுழைவதற்காகன அனுமதி சீட்டை டில்லி மற்றும் கோல்கட்டாவில் உள்ள பூட்டான் ஹை கமிஷனர் அலுவலகத்திலும் முன்னரே பெற்றுக்கொண்டு பூட்டானிற்கு பயணம் செய்யலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88359", "date_download": "2018-08-16T15:45:24Z", "digest": "sha1:CYG4TILO2WUWW2DZHBYIPUYWEGNI4UNF", "length": 61438, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87", "raw_content": "\n« குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\nஅனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த மேடை.\nவாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை அவை ஒற்றைக்குரலில் எதிர்கொண்டது. “ஆ” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர் அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர்\n” என அவன் சொன்னான். உதடுகள் நெளிய கைவிரல்களை சுருட்டிப்பற்றி “விலகிச்செல���” என்றான். “நான் எவரிடமிருந்தும் விலகமுடியாது, மைந்தா. கருப்பைக்குள் நுழைந்து வந்து உன்னைத் தொட்டவன் நான்.” விகர்ணன் மூச்சிரைத்தான். தலையை இல்லை இல்லை என்பதுபோல அசைத்தான். கடும் வலி உள்ளே எழுந்தது போல அவன் உடல் இறுகி நெளிந்தது. அருகிருந்த ஒருவனின் கன்னம் ஒளிகொண்டிருப்பதை கண்டான். அவன் விழிகளுக்குள் ஒளிப்புள்ளிகள். அவ்வொளி அவன் புன்னகைப்பதுபோல காட்டியது.\nஅப்பால் இன்னொருவனும் ஒளியை முகம் என கொண்டிருந்தான். அதற்கப்பால் இன்னொருவனும். அங்கிருந்தவர் அனைவரும் ஒளிஏற்றிருந்தனர். தூண்வளைவுகளில் திரைநெளிவுகளில் பீடங்களின் செதுக்கல்களில் எல்லாம் ஒளி எழுந்திருந்தது. “ஒளி” என்றது குரல். “இப்போது நீ நோக்கலாம்… இது ஒளிதான்” என்றது குரல். “இப்போது நீ நோக்கலாம்… இது ஒளிதான்” அவன் விழிதிருப்பி பார்த்தான். துச்சாதனன் திரௌபதியின் குழலைப்பற்றி இழுத்து அவைநடுவே வருவதை கண்டான். கனவிலிருப்பவள்போல் அவள் முகம் அமைதிகொண்டிருந்தது. விழிகள் நீள்மலரிதழென அரைப்பங்கு மூடியிருக்க கைகள் குழைந்து கிடந்தன. கால்கள் தளர்ந்து அவன் தூக்கியதனால் மட்டுமே முன்னகர்ந்தாள். அவள் அணிகளேதும் பூண்டிருக்கவில்லை. இடைக்குக் கீழே வெண்ணிற ஒற்றையாடையை முழங்கால்வரை அணிந்திருந்தாள். அதன் நீள்நுனியைச் சுற்றி முலைகளை மறைத்து தோள்சுற்றி செருகியிருந்தாள். அவள் வலத்தோளும் புயங்களும் கால்களும் வெளியே தெரிந்தன.\nகரிய உடல். ஆனால் அது நிலவென ஒளிவிடுவதாக தோன்றியது. அவளில் இருந்தே அவ்வொளி எழுந்து பன்னிரு பகடைக்களக்கூடத்தை நிறைப்பது போல. அவள் மட்டுமே அங்கே இருப்பதுபோல. சூழ்ந்திருந்தவை நிழல்கள். இருளின் அலைகள். துச்சாதனன் கையை தளர்த்தியதும் அவள் துணிச்சுருள்போல உடல் தழைய விழப்போனாள். ஆனால் கால்களை ஊன்றி எழுந்து நின்று தன் மேலாடையை கைகளால் பற்றிக்கொண்டாள். நீள்குழல் அலைகளாகச் சரிந்து தோள்களைத் தழுவி நிலம்தொடுவதுபோல விழுந்தது.\nஅவள் வரவைக் கண்டதும் அதுவரை அரியணைமேடையில் கைகளை முட்டிக்கொண்டும் பற்களைநெரித்தும் ஓசையற்ற சொற்களை உமிழ்ந்தும் பித்தன்போல் நகைத்தும் நிலையழிந்து சுற்றிவந்துகொண்டிருந்த துரியோதனன் அசைவற்று நின்றான். இணைந்த இருகைகளும் இயல்பாக எழுந்து கூப்புபவைபோல் நெஞ்சில் படிந்தன. விகர்ணன் திகைப்புடன் நோக்கினான். கர்ணனும் கைகூப்பியிருப்பதாகத் தோன்றியது. விதுரர் கண்களை மூடி இமைப்பொருத்தில் நீர் ஊறிவழிய நெளியும் முகத்துடன் அமர்ந்திருந்தார். பீஷ்மர் விழிமூடி ஊழ்கத்தில் மறைந்தவர் போலிருந்தார்.\nதுரியோதனன் முகம் கனிந்து உருகிக்கொண்டிருந்தது. அன்னையிடம் மன்றாட்டொன்றுடன் அணுகும் மைந்தனைப்போல. தணிந்தகுரலில் அவன் எதையோ கேட்கப்போவதுபோல விகர்ணன் எண்ணினான். அவன் இடத்தோள் சிலிர்ப்பதை அங்கிருந்தே காணமுடிந்தது. இடப்பக்கம் நின்றிருந்த ஏவலன் ஏதோ சொல்ல அவன் அதற்கு செவிகொடுப்பதுபோல் தோன்றியது. ஆனால் ஏவலன் திரௌபதியைத்தான் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன.\nதுரியோதனன் தன்னிடம் பேசிய எவரையோ புறந்தள்ளுவதுபோல வலக்கையை வீசினான். அச்சொற்களை மறுப்பவன்போல முகம் சுளித்து தலையசைத்தான். இடப்பக்கம் பேசியவரின் சொற்களை ஏற்று சுட்டுவிரல்தூக்கி ஆம் என்று தலையசைத்தான். இருபக்கமும் காற்றடிக்கையில் புல்நுனியில் நின்று ததும்பும் நீர்த்துளி போல தத்தளித்தான்.\nவிகர்ணன் உடல் குளிரிலென சிலிர்த்தது. உண்மையிலேயே அக்களத்தில் அறியாத்தெய்வங்கள் நிறைந்துள்ளனவா அவைதாம் அனைத்தையும் ஆட்டிவைக்கின்றனவா அவன் தன் காதருகே ஏதேனும் குரலெழுகின்றதா என்று உளம்கூர்ந்தான். மூச்சொலிகள், ஆடை சரசரப்புகள். விழிதூக்கி மேலே நிறைந்திருந்த தேவர்களையும் தெய்வங்களையும் அசுரர்களையும் நாகங்களையும் நோக்கினான். தூரிகை தொட்டிழுத்த வெற்று வண்ணங்களாகவே அவை தெரிந்தன.\nஉரத்த குரலில் துச்சாதனன் “அஸ்தினபுரியின் அரசே, தங்கள் ஆணைப்படி இதோ இத்தொழும்பியை அவைக்கு கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். அவள் இருபக்கமும் நிகர்கொண்டமைந்த கற்சிலை போல் நின்றாள். துரியோதனன் “நன்று” என்றான். அவன் குரல் இடறியது. கயிறுமேல் நின்றிருக்கும் கழைக்கூத்தாடிபோல் அவன் உடல் தத்தளித்தது. “நன்று, இளையோனே” என அவன் மீண்டும் சொன்னான். என்ன சொல்வதென்றறியாமல் கர்ணனை பார்த்தான். கர்ணன் அவன் நிழலென அதே தத்தளிப்பை தானும் கொண்டிருந்தான்.\n“நம் அரசவைத் தொழும்பி இவள். அதை இவளுக்கு உணர்த்தவேண்டும் என்றீர்கள், அரசே” என்றான் துச்சாதனன். “ஆம், அதை சொல்லவேண்டும்” என்றான் துரியோதனன். அவள் விழிகளை நோக்கி “பெண்ணே, உன் கொழுநன் ���ன்னை பணயம் வைத்து தோற்றிருக்கிறான். அவன் தொழும்பன் என உடன்பிறந்தாருடன் இதோ நின்றிருக்கிறான். நீ என் அவைத் தொழும்பி என்றானாய். அறிந்துகொள்\nஅவள் தலையைச் சொடுக்கி நிமிர்ந்தாள். தணிந்த குரலில் அவள் சொன்னது அவையினர் அனைவருக்கும் கேட்டது. “எப்பெண்ணும் தொழும்பி அல்ல.” புரியாதவனாக கர்ணனை நோக்கியபின் “ஏன்” என்றான். உடனே சினமெழுந்து “என்ன உளறுகிறாய்” என்றான். உடனே சினமெழுந்து “என்ன உளறுகிறாய் சித்தம் அழிந்துவிட்டாயா” என்று கூவினான். “அலைகள் கடலை ஆள்கின்றன என்றுரைப்பவன் அறிவிலி” என்றாள் திரௌபதி. “நுண்சொல் பேசி விளையாட நீ அரசி அல்ல. நீ இழிகுலத்தாள். என் அவைத்தொழும்பி” என்று துரியோதனன் கைகளை நீட்டியபடி எவருடையதோ என்னும் குரலில் கூச்சலிட்டான். “நீ என் உடைமை. என் அடிமை நீ\n“எவருக்கும் எவரும் முற்றுரிமைகொண்டவர்கள் அல்ல. இங்குள்ள அனைத்தும் தன் தனிவழிப்பயணத்தில் இருக்கின்றன. அஸ்தினபுரியின் அரசே, ஊர்ந்துசெல்லும் எறும்பைக்கூட நாம் உரிமைகொண்டாட முடியாதென்றறிக வைத்தாடுவதற்கும் இழப்பதற்கும் தன் வாழ்வன்றி ஏதும் மானுடருக்கில்லை.” அவள் புன்னகையுடன் “நீ இன்று வைத்தாடி இழந்துகொண்டிருப்பதும் அதுவே” என்றாள்.\nஅச்சிரிப்பால் அவன் அனைத்து தளைகளையும் கடந்து எழுந்து பற்றிக்கொண்டான். “வாயை மூடு, இழிமகளே என்னவென்று எண்ணினாய் இது அஸ்தினபுரியின் சூதுமாளிகை. நீ என் அரியணைக்கருகே கால்மடித்து நெற்றியால் நிலம்தொட்டு வணங்கவேண்டிய அடிமை… வணங்கு” அவள் மெல்ல சிரித்தது அவையெங்கும் கேட்டது. “வணங்கு” அவள் மெல்ல சிரித்தது அவையெங்கும் கேட்டது. “வணங்கு இல்லையேல் இப்போதே உன் தலையைச் சீவி எறிய ஆணையிடுவேன். வணங்கு கீழ்மகளே இல்லையேல் இப்போதே உன் தலையைச் சீவி எறிய ஆணையிடுவேன். வணங்கு கீழ்மகளே” என துரியோதனன் பெருங்குரல் எழுப்பி தன் கைகளை ஓங்கி அறைந்தான்.\nஅவள் “பெண் என நான் எந்த ஆண் முன்னும் இன்றுவரை தலைவணங்கியதில்லை” என்றாள். “முலையூட்டுகையில் உளம்கனிந்து குனிந்து நோக்கியிருக்கிறேன். மைந்தருடன் ஆடும்போது அவர்களின் கால்களை சென்னிசூடியிருக்கிறேன். அவர்களை நெஞ்சில் ஏற்றி அணைத்திருக்கிறேன். ஒருபோதும் பணிந்ததில்லை.” அவள் அதை சொல்கிறாளா அல்லது பிறிதொரு தெய்வம் தன் செவிகளை அச்சொல்லால் நிறைக்கிறதா அ���ள் உதடுகள் அசையவில்லை என்றே தோன்றியது. அம்முகம் தன் கனவிலிருந்து எழவுமில்லை.\n என்முன் நீ பணிந்தாகவேண்டும்…” என்றான் துரியோதனன். “இல்லையேல் உன் தலையை வெட்டி என் கால்களில் வைக்க ஆணையிடுவேன்.” அவள் ஏளனத்துடன் சிரிப்பது தோளசைவிலேயே தெரிந்தது. துரியோதனன் மேலும் வெறிகொண்டு “உன் ஐந்து கணவர்கள் தலைகளையும் வெட்டி என் காலடியில் வைப்பேன். அவர்களின் குருதியால் உன்னை நீராட்டுவேன்… பார்க்கிறாயா தயங்குவேன் என எண்ணுகிறாயா\n” என்று அவள் மேலும் விரிந்த சிரிப்புடன் சொன்னாள். “நீயும் எனக்கு என்ன பொருட்டு” துரியோதனன் இரு கைகளும் செயலற்று விரிய, அஞ்சிய எருதுபோல உடல் சிலிர்க்க அசைவற்று நின்றான். விழிகள் உருள தலைதாழ்த்தினான். அவன் உடலில் தசைகள் இறுகி அலைநெளிந்தன. அவன் திருதராஷ்டிரர் போல விழியின்மை கொண்டுவிட்டதாக விகர்ணன் எண்ணினான். அவன் தலையை சற்று சரித்து மெல்ல உருட்டினான். இரு கைகளையும் பொருளின்றி தூக்கியசைத்தான். உதடுகளை மெல்வதுபோல அசைத்தான். தாடை இறுகி நெகிழ்ந்தது.\nஎவராலோ உந்தித்தள்ளப்பட்டதுபோல துரியோதனன் இரு அடி முன்னெடுத்து வைத்தான். தொண்டை நரம்புகள் புடைக்க விரல்சுட்டி துச்சாதனனை நோக்கி கூவினான். “அடேய், மூடா அறிவில்லையா உனக்கு அடேய், தொழும்பிக்கு ஏது மேலாடை அகற்று அதை…” விகர்ணன் “மூத்தவரே…” என்று கூவியபடி பாய்ந்து எழுந்தான். ஆனால் தன் உடலுக்குள் மட்டுமே தான் எழுந்ததை, உடல் உயிரிலாதது என குளிர்ந்து பீடத்தில் கிடப்பதை அவன் உணர்ந்தான். அவன் காதருகே ஒரு குரல் “நீ செய்வதற்கென்ன இதில் நீ இங்கு இல்லை” என்றது.\nஅவன் மயிர்ப்பு கொண்ட உடலுடன் நெஞ்சைப்பற்றி “யார்” என்றான். “உன் ஆழ்மனைத்தையும் அறிந்த தேவன்… நீ இங்கில்லை. நீ மறைந்துவிட்டாய்.” விகர்ணன் “இல்லை” என்றான். “உன் ஆழ்மனைத்தையும் அறிந்த தேவன்… நீ இங்கில்லை. நீ மறைந்துவிட்டாய்.” விகர்ணன் “இல்லை இல்லை” என திமிறி எழமுயன்றான். அரக்கில் முழுமையாகவே உடல்சிக்கியிருப்பது போலிருந்தது. அல்லது துயிலிலா இது கனவா அவ்வெண்ணமே இனிதாக இருந்தது. ஆம் கனவுதான். “ஆம், கனவே. கனவுமட்டுமே… துயில்க” என்றது அக்குரல். அவன் நாகம் போல குளிர்ந்த வழவழப்புடன் காற்று தன்னை தழுவி மூடுவதை உணர்ந்தான். “துயில்க” என்றது அக்குரல். அவன் நாகம் போல குளிர்ந்த வழவ���ப்புடன் காற்று தன்னை தழுவி மூடுவதை உணர்ந்தான். “துயில்க இது கனவே. கனவைக் கண்டு விழித்துக்கொள்ள இன்னும் பொழுதுள்ளது. துயில்கொள்க இது கனவே. கனவைக் கண்டு விழித்துக்கொள்ள இன்னும் பொழுதுள்ளது. துயில்கொள்க\nதிரௌபதி தன் ஆடையைப் பற்றியபடி “சீ விலகு, இழிமகனே. என்ன செய்யப்போகிறாய் விலகு, இழிமகனே. என்ன செய்யப்போகிறாய் உன் அன்னையின் ஆடையையா களைகிறாய் உன் அன்னையின் ஆடையையா களைகிறாய்” என்றாள். துரியோதனன் தன் அரியணையில் சென்றமர்ந்து “அன்னையா” என்றாள். துரியோதனன் தன் அரியணையில் சென்றமர்ந்து “அன்னையா நீயா நீ விலைமகள். ஆணொருவனின் குருதியை மட்டும் அறிந்தவளே குலப்பெண். நீ ஐவரை அணைந்தவள். ஐநூறுபேரை உளமறிந்திருப்பாய்…” என்று சிரித்தான். ஓங்கி தன் தொடையை அறைந்து “வா, வந்து அமர்ந்துகொள்… நீ தழுவிய ஆண்களில் ஒருவன் கூடுவதனால் இழுக்கென ஒன்றுமில்லை உனக்கு” என்றான்.\nகர்ணன் “ஆம், ஐவருக்கும் துணைவி என்றால் ஒருவனுடன் உடலிருக்கையில் பிற நால்வருடனும் உளமிருக்குமா” என்றான். துரியோதனன் வெறியுடன் சிரித்து “ஆம், எங்களுடனிருக்கையில் நீ அவர்களை நினைக்கலாம்…” என்றான். மேலும் சிரித்துக்கொந்தளித்து “இப்போது நான் சிரிக்கிறேன்… இழிமகளே. இதோ நான் சிரிக்கிறேன். பார்…” என்றான். துரியோதனன் வெறியுடன் சிரித்து “ஆம், எங்களுடனிருக்கையில் நீ அவர்களை நினைக்கலாம்…” என்றான். மேலும் சிரித்துக்கொந்தளித்து “இப்போது நான் சிரிக்கிறேன்… இழிமகளே. இதோ நான் சிரிக்கிறேன். பார்… நான் சிரிக்கிறேன்” என்றான். சித்தமழிந்தவனைப்போல கண்ணீர்வார சிரித்து மேலாடையால் விழி துடைத்தான். “செல்… நான் சிரிக்கிறேன்” என்றான். சித்தமழிந்தவனைப்போல கண்ணீர்வார சிரித்து மேலாடையால் விழி துடைத்தான். “செல்… அறிவிலியே, அவள் ஆடையை இழுத்துக்களை… அறிவிலியே, அவள் ஆடையை இழுத்துக்களை…\nதுச்சாதனன் நடுங்கும் உடலுடன் காலெடுத்துவைத்து அவளை நோக்கி கைநீட்ட ஆடைபற்றி அவள் விலகி அதே விரைவில் சுழன்று அவையை நோக்கி “இங்குள்ளோர் எவரும் இதற்கு மறுகுரல் எழுப்பவில்லையா உங்கள் நெறிகளும் முறைகளும் பொய்யா உங்கள் நெறிகளும் முறைகளும் பொய்யா உங்கள் நூல்களெல்லாம் மொழியழிந்தனவா உங்கள் அன்னையரும் தேவியரும் மகளிரும் நெறிமறந்தனரா” என்றாள். “எங்கே உங்கள் மூதாதைய���்” என்றாள். “எங்கே உங்கள் மூதாதையர் எங்கே உங்கள் அறவுருக்கொண்ட தெய்வங்கள் எங்கே உங்கள் அறவுருக்கொண்ட தெய்வங்கள்\nகர்ணன் சினத்துடன் “இது அஸ்தினபுரியின் அரசனின் அவை, கீழ்மகளே. இங்கு அவன் ஆணைக்கு அப்பால் தெய்வமும் இல்லை” என்றான். “அரசாணையை அவையோர் அவைமுறைப்படி சொல்சூழலாம். அடிமை அதை ஆராயலாகாது. அவ்வுரிமையை நீ இழந்துவிட்டாய். செல், அவன் காலடியில் தலைவைத்து வணங்கு அவன் ஆணையைச்சூடி அவையில் நில் அவன் ஆணையைச்சூடி அவையில் நில்\n“அரசியல் பிழைத்தால் கூற்றென அறம் எழுந்து வந்தாகவேண்டும் என்கின்றன உங்கள் நூல்கள். எங்கே அவை” என்றாள் திரௌபதி. “நன்றென்றும் தீதென்றும் வகுத்து அமைந்த உங்கள் ஸ்மிருதிகள் எங்கே” என்றாள் திரௌபதி. “நன்றென்றும் தீதென்றும் வகுத்து அமைந்த உங்கள் ஸ்மிருதிகள் எங்கே ஒருவனுக்கு இழைக்கப்படும் மறம் உலகுக்கே என்று கூவிய உங்கள் சுருதிகள் எங்கே ஒருவனுக்கு இழைக்கப்படும் மறம் உலகுக்கே என்று கூவிய உங்கள் சுருதிகள் எங்கே மண்ணையும் மழையையும் ஆற்றையும் காட்டையும் புலரியையும் அந்தியையும் அன்னையென வழுத்திய உங்கள் வேதங்கள் எங்கே மண்ணையும் மழையையும் ஆற்றையும் காட்டையும் புலரியையும் அந்தியையும் அன்னையென வழுத்திய உங்கள் வேதங்கள் எங்கே” துரோணரை நோக்கி திரும்பி “அறநூல் கற்று அமைந்த ஆசிரியர்களே, சொல்க” துரோணரை நோக்கி திரும்பி “அறநூல் கற்று அமைந்த ஆசிரியர்களே, சொல்க\nதுரோணர் “தேவி, நால்வேதங்களும் வேந்தனை வழுத்துபவையே” என்றார். “அறங்கள் வாழவேண்டுமென்றால் அரசன் ஆற்றல்கொண்டு அரியணையில் அமர்ந்திருக்கவேண்டும். கோலில்லா குடி மேய்ப்பனில்லா மந்தை. தனியொரு பிழைக்கென அரசன் ஏந்திய கோலை பழித்தால் இறுதியில் அவன் குடிகளுக்கே அது பேரிழப்பாகும்” என்றார். “அப்படியென்றால் இப்பிழை செய்ய அரசனுக்கு உரிமை உண்டு என்கிறீர்களா” என்றாள். “உயிர்க்கொலை இன்றி வேளாண்மை நிகழவியலாது. மறம் இழக்காது கோல்கொண்டமைய அரசர் எவராலும் இயலாது” என்றார் துரோணர்.\nகிருபர் “நான்கு வேதங்களையும் பேணி அவையமர்ந்த ஷத்ரியன் மண்ணுக்கு வந்த தெய்வத்திருவுருவே என்பதுதான் வேதநெறி என்றறிக” என்றார். “அவனுக்கு சொல்லளிக்க கடமைகொண்டிருக்கிறோம், அவன் கோலை மறுக்க உரிமைகொண்டவர்கள் எவருமிருக்க இயலாது. தனியொருவருக���கு இழைக்கப்படும் தீயறத்தின்மேல் அரசின் வெற்றியும் அதன் குடிகளின் பெருநலனும் வாழும் என்றால் அதுவும் அரசனுக்கு அறமே.”\n இந்த அவையில் உங்கள் சொல்லும் எழுந்தாகவேண்டும்…” என்று திரௌபதி கூவினாள். “பெண்ணே, ஆசிரியர்கள் முறைமையேதென்று சொல்லிவிட்டனர். பல்லாயிரமாண்டுகாலம் அரசின்மை நின்றாடிய மண் இது. உன்னைப்போல் பல்லாயிரம் பெண்டிர் இழிவடைந்தனர். பற்பல பல்லாயிரம் மைந்தர் அன்னையர்முன் தலையறுந்து விழுந்தனர். குருதிகாயாமல் மண் கீழ்மைகொண்டது. அறமென்று எங்கும் ஏதுமிருக்கவில்லை. அவ்விருளில் இருந்து எழுந்து வந்த ஒளியை வேதமென்றனர். அதைத்திரட்டி நான்கென்று வகுத்தனர் தொல்வியாசர் முதலான முனிவர். இங்கு அனல்சூடி நின்றெரியும் அதை வாளேந்தி தலைகொடுத்து காத்து நிற்பதற்கென எழுந்ததே ஷத்ரியர் என்னும் குடி” என்றார் பீஷ்மர்.\n“அரசெனும் அமைப்பு மானுடருக்கு இறைவல்லமைகள் அளித்த பெருங்கொடை” என்று பீஷ்மர் தொடர்ந்தார். “மணிமுடியும் செங்கோலும் அரியணையும் உருவாகி வந்தபின்னரே இங்கே அறமும் நெறியும் முறையும் உருவாயின. கன்னியர் கற்புடனும், வேதியர் சொல்லுடனும், கவிஞர் கனவுடனும், கைத்தொழிலோர் திறனுடனும் வாழத் தொடங்கினர். எதன்பொருட்டும் வேதக்கொடி இறங்கலாகாது. அதை விண்ணில் நிறுத்தும் அரசு என்னும் அமைப்பு அழிய நான் எந்நிலையிலும் ஒப்பமாட்டேன். இங்கெழுந்தது அரசாணை. அவையில் அதை குடிகள் மீறலாகாது. நானும் குடியே.”\n“இங்கு நீங்கள் பிதாமகர் அல்லவா குலமூத்தார் அல்லவா” என்றாள் திரௌபதி. “இல்லை, அவையில் நான் அஸ்தினபுரியின் குடி மட்டுமே. அதற்கென வில்லெடுத்த போர்வீரன். தலைகொடுக்க சொல்லளித்தவன். அவன் என்னை வாளால் வெட்டி வேதநெருப்புக்கு அவியென்றாக்குவான் என்றால் அதுவே என் முழுமை என்று எண்ணவேண்டியவன்” என்றார் பீஷ்மர். “அரசனின் மந்தணஅறைக்குச் சென்று அவனுக்கு மூதாதையாகிறேன். அவன் கன்னத்தில் அறைந்து குழல்பற்றிச் சுழற்றி என் கால்களை மண்டியிட்டு வணங்கச்செய்கிறேன். அவன் ஆற்றியவற்றில் எவை பிழை, எவை பழி என அறிவுறுத்துகிறேன். ஆனால் ஒருநாளும் அவையில் அமர்ந்து அரசனை ஆளமுயலமாட்டேன்” என்றார் பீஷ்மர்.\n“இதோ எழுந்து ஒரு சொல்லுரைத்து இவ்வரியணையை நான் மறுக்கலாகும். அதன்பின் அஸ்தினபுரிக்காக நான் வில்லேந்த முடியாது. இ��்று அஸ்தினபுரி சிம்மங்களின் காட்டில் கன்றை ஈன்ற பசு என சூழப்பட்டுள்ளது. அசுரர்களும், நிஷாதர்களும், புத்தரசுகளும் அதன் குருதியை விழையும் தருணம் இது” என்று பீஷ்மர் சொன்னார். “இது வேதம்புரந்த வேந்தர் அமர்ந்தாண்ட அரியணை. வேதம் காக்க வாளேந்தி எழுந்த அரசு இது. பெண்ணே, வாழ்நாள் முழுக்க இந்நகரையும் இதன் அரசகுடியையும் காப்பேன் என்று என் தந்தைக்கு சொல்லளித்தவன் நான். இக்கணம் வரை அதன்பொருட்டே உயிர்தரித்தவன். எந்நிலையிலும் அதை கைவிடவும் மாட்டேன்.”\nதுச்சாதனனை நோக்கி கைசுட்டி “இதுவா அரசன் சூடும் அறம் பிதாமகரே, இதுவா நால்வேதம் ஈன்ற குழவி பிதாமகரே, இதுவா நால்வேதம் ஈன்ற குழவி” என்றாள் திரௌபதி. “ஆம், இதுவும்தான். ரஜோகுணம் எழுந்தவனே ராஜன் எனப்படுகிறான். வெல்வதும் கொள்வதும் அவனுக்குரிய நெறியே. விழைவே அவனை ஆளும் விசை. காமமும் குரோதமும் மோகமும் அவனுக்கு இழுக்கல்ல. புவியை பசுவென ஓட்டிய பிருதுவையே பேரரசன் என்கிறோம். வான்கங்கையை ஆடைபற்றி இழுத்துக் கொண்டுவந்த பகீரதனையே வேந்தர்முதலோன் என்கிறோம். பெருவிழைவால் உருவாகிறார்கள் பேரரசர்கள்” என்று பீஷ்மர் சொன்னார். “அரசன் கொள்ளும் விழைவுகளுக்காகவே பூதவேள்விகளில் அனலோன் எழுகிறான். மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் அவனுக்களிக்கவே அதர்வவேதச் சொல்லுடன் வைதிகர் அவியளிக்கிறார்கள்.”\nஉணர்வெழுச்சியுடன் பீஷ்மர் தொடர்ந்தார் “ஆம், இங்கு நிகழ்ந்தது குலநெறி அழியும் தருணம். ஆனால் குட்டிகளுடன் மான்கணத்தைக் கொன்றுதின்றே சிம்மம் காட்டில் முடிசூடி ஆள்கிறது. பலநூறு குலநெறிகளின் மேல்தான் அரியணையின் கால்கள் அமைந்துள்ளன.” அவர் குரல் சற்றே நடுக்கத்துடன் ஒலித்தது. “பெருந்தந்தையென என் உள்ளம் சொல்கிறது, இது அறப்பிழை. ஆனால் ஷத்ரியன் என நின்றிருக்கையில் என் நாட்டின் எந்த ஒரு பெண்ணும் எனக்கு நிகரே. என் கடன் இங்குள்ள குடிகள் அனைவருக்கும்தான். அரசகுடிப்பிறந்தாள் என்பதற்காக உனக்கென எழுந்து அவர்களை நான் கைவிடலாகாது.”\n“ஆம், இது பெரும்பழியே. ஆனால் இதன்பொருட்டு நான் தந்தைக்களித்த சொல்லைத் துறந்தால் அஸ்தினபுரி அழியும். பாரதவர்ஷத்தில் வேதப்பெருநெருப்பு அழியும். வேதம் மறந்த கீழோர், புறவேதம் கொண்ட பகைவர், வேதம் மறுக்கும் விலங்கோர் வேல்கொண்டெழுவர். எங்கும் இருள்ச��ழும். என் குடிக்கு நூறுமடங்கு பழிசூழும்” என்றார் பீஷ்மர். தன் நெஞ்சைத்தொட்டு உரத்தகுரலில் “இதன்பொருட்டு எனக்குப் பழிசூழ்வதென்றால் ஆகுக இந்நகருக்கும் குடிகளுக்குமென களத்தில் தலை அளிப்பதற்கு சொல்கொடுத்தவன் நான். என் புகழையும் மறுமையையும் உடனளிக்கிறேன். ஆம், இதோ அளிக்கிறேன்” என்று கைதூக்கினார்.\nபெருமூச்சுடன் “அரசாணையை மீற எவருக்கும் உரிமையில்ல, பெண்ணே” என்றார் துரோணர். “ஆற்றலுள்ளோர் அதை மீறலாம். அவ்வழியே அனைவரும் மீறுவர். அதன் பின் அரசென்பதே இருக்காது. நெறியிலமைகிறது அரசு என்று உணர்க” கிருபர் “ஆம், அதனால்தான் அங்கே உன் கொழுநர் ஐவரும் வெறுமனே நின்றிருக்கிறார்கள்” என்றார்.\n“அவர்களும் உங்களவரே” என்று பாஞ்சாலி சொன்னாள். “நான் அவர்களில் ஒருத்தி அல்ல. உங்கள் அரசும் கொடியும் முடியும் எனக்குரியவையும் அல்ல. நான் எவருக்கும் குடியல்ல.” உரத்த குரலெழுப்பியபோது அவள் பேருருக்கொண்டதுபோல் தோன்றியது. அவள் நின்றிருந்த மையம் அவள் குரலைப்பெருக்கி அவைமேல் பொழிந்தது. “நான் குலமகள் அல்ல. துணைவியல்ல. மகளும் அல்ல. நான் அன்னை. என்னை தளைக்க உங்களிடம் நெறிகளில்லை.”\nஅச்சொல்கேட்டு சீறி எழுந்து கூவினான் துரியோதனன் “என்ன செய்கிறாய் அங்கே அறிவிலியே, அவள் மேலாடையைக் களைந்து இழுத்துவந்து என் அவைமுன் அமர்த்து அறிவிலியே, அவள் மேலாடையைக் களைந்து இழுத்துவந்து என் அவைமுன் அமர்த்து” துச்சாதனன் விலங்கென உறுமி தன் சினத்தைப் பெருக்கி கைகளை ஓங்கி அறைந்துகொண்டு அவளை நெருங்க “அப்பால் செல்…” துச்சாதனன் விலங்கென உறுமி தன் சினத்தைப் பெருக்கி கைகளை ஓங்கி அறைந்துகொண்டு அவளை நெருங்க “அப்பால் செல்… அணுகாதே” என அவள் தன் ஆடையைப்பற்றியபடி கூவினாள். “உன் அன்னையின் பெயரால் சொல்கிறேன், அணுகாதே” துரியோதனன் தொடையைத் தட்டி நகைத்து “ஆம், அன்னைதான். முதல்விடியலில் அன்னை துர்க்கையின் அணியிலாக்கோலம் காண்பதும் வழக்கமல்லவா” துரியோதனன் தொடையைத் தட்டி நகைத்து “ஆம், அன்னைதான். முதல்விடியலில் அன்னை துர்க்கையின் அணியிலாக்கோலம் காண்பதும் வழக்கமல்லவா\n“இனி ஒருபோதும் உனக்கு அன்னை மடி என ஒன்று எஞ்சாது, மூடா” என்றாள் திரௌபதி விலகிச்சென்றபடி. துச்சாதனன் “வாயை மூடு. தொழும்பியர் பேச அவை கூடிக் கேட்கும் இழிநிலை இன்னும் அஸ்தினபுரிக்கு வரவில்லை” என்று கூவியபடி அவள் மேலாடையைப்பற்றி இழுத்தான். அவள் விலகிச்சுழல அவள் ஆடை தோளிலிருந்து சரிந்தது. முலைகள் மேல் அதை அள்ளிப்பற்றி உடல்குறுக்கினாள்.\nதுரியோதனன் தன் தொடையிலறைந்து உரக்க நகைத்தான். விழிகள் நீரணிந்து முகம் கடும் வலியிலென சுளிக்க அச்சிரிப்பு கெடுதெய்வம் வெறிகொண்டு வந்தேறியதுபோல் தோன்றியது. கர்ணனும் அச்சிரிப்பில் இணைந்தான். கௌரவர்கள் உடன்எழுந்து நகைத்தனர். அந்த பகடைக்கூடமே பெருங்குரல் எடுத்து சிரித்து முழங்கியது. எதிரொலியின் அலைகளாக தெய்வங்களின் சிரிப்பொலி எழுந்து இணைந்துகொண்டது.\nஅனைத்துச் சாளரங்களும் மூடிக்கொண்டதுபோல அவை இருளத் தொடங்கியது. கரிய காகங்கள் நிழலசைவென உள்ளே நுழைந்து அவைமூடிப்பறப்பதுபோல ஓசை கேட்டது. அவற்றின் சிறகசைவின் காற்று காதுகளை தொட்டது. குளிர் ஏறிவந்தது. தூண்கள் சிலிர்த்தன. விண்நிறைத்திருந்த அத்தனை தேவர்களும் விழிகொண்டனர். அசுரர்களின் இளிப்புகள் பெரிதாயின. அவர்களின் கைகளில் உகிர்கள் எழுந்தன. கோரைப்பற்கள் கூர்கொண்டு வளர்ந்தன. இருளில் அவையமர்ந்த எவர் முகமும் தெரியாமலாயிற்று. உப்பென மின்னும் விழிகள் மட்டுமே சூழ்ந்த வட்டமென்றாயிற்று பன்னிரு பகடைக்களம்.\nசினந்து திரும்பும் பிடியானையின் உறுமல் போல ஒலியெழுப்பியபடி திரௌபதியின் தலை எழுந்ததை விகர்ணன் கண்டான். அவள் குரல் எழுந்து எரிகுளத்து அவி என தழலாடியது. “எழுக புதியவேதம் ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல் ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல் ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக ஆம், எழுக” என்று கூவியபடி இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி கண்மூடி நின்றாள்.\nஅவள் மேலாடை அவிழ்ந்து துச்சாதனனின் கைக்குவர அவிழ்ந்த முடிப்பெருக்கால் பாதிமறைந்த தோளும் முலைகளும் தெரியத் தொடங்கிய கணத்தில் உப்பரிகைமேடையில் வெண்பட்டுத் திரையை விலக்கியபடி லட்சுமணை தோன்றினாள். “அன்னையே” என்று கூவியபடி படிகளில் இறங்கி ஓடிவந்தாள். துச்சாதனன் மேலே நோக்கி திகைத்தான்.\nலட்சுமணையின் அருகே எழுந்த அசலை “யாதவா இறையோனே” என்று கூவியபடி தன் மேலாடையை எடுத்துச் சுருட்டி திரௌபதியின் மேல் வீசினாள். அவள்தோள்மேல் வெண்பறவைபோல வந்தமைந���து நழுவி அலையலையாகவிரிந்து உடல்மூடியது அவ்வாடை. இரு உப்பரிகைவட்டங்களும் முகிலுக்குள் இடியென முழங்கின. “யாதவனே இளையோனே” என்று அலறியபடியும் அரற்றியபடியும் பெண்கள் தங்கள் மேலாடைகளை எடுத்து திரௌபதியின் மேல் வீசினர். ஒன்றன் மேல் ஒன்றென மரத்தில் வந்து கூடும் வண்ணப்பறவைக்கூட்டம்போல ஆடைகள் அவள் மேல் பொழிந்து மூடின. அனைத்து ஆடைகளையும் சூடியவளாக அவள் கைகளை விரித்து நின்றாள்.\nதுரியோதனன் அரியணை விட்டெழுந்து ஓடிச்சென்று இரு கைகளையும் விரித்து தன் புதல்வியை மறித்து “கிருஷ்ணை, நில் எங்கே செல்கிறாய்” என்றான். அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் அவள் உறுமினாள் “விலகி நில் மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன் மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்.\nஅசலை ஓடிவந்து அவர்கள் இருவரையும் தழுவினாள். பானுமதியும் துச்சளையும் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் ஓடிவந்து ஒருவரை ஒருவர் தழுவி ஒற்றை உடற்சுழிப்பென்றாயினர். பன்னிரு பகடைக்களத்தின் நடுவே அச்சுழி மெல்ல சுழன்றது. அவள் அதன் மையமென்று தெரிந்தாள். விகர்ணன் விழிநீர் சோர கைகூப்பினான்.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\nTags: அசலை, கர்ணன், கிருபர், கிருஷ்ணை, திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், துரோணர், பன்னிரு பகடைக்களம், பீஷ்மர், லட்சுமணை, விகர்ணன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 34\nஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\nசிறுகதைகள் என் மதிப்பீடு -5\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 30\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-08-16T16:28:16Z", "digest": "sha1:SVPF3VNCITMQWS4F3QZE6RLRBWCNJ3DP", "length": 10883, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "முஸ்லிம் சமூகம் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்ட���ம்! – எம்.எஸ்.எம்.நிராஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமுஸ்லிம் சமூகம் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் சமூகம் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் சமூகம் சுய விமர்சனம் செய்து தங்களை சாதகமான முறையில் பலப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கின்றது என அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் ஏறாவூர் பிரதேச தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எஸ்.எம்.நிராஸ் தெரிவித்துள்ளார்.\nகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏறாவூரிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள் பற்றி முஸ்லிம் சமூகம் சுய விமர்சனங்களை மேற்கொண்டு சாதகமான செயற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது.\nமுஸ்லிம் சமூக மட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் முதலில் விசுவாசத்தின் பற்றோடும், உறுதி குலையாமலும், தளர்ந்து போகாமலும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வை முஸ்லிம் சமூகத்திலுள்ள எல்லா மட்டங்களுக்கும் ஊட்டவேண்டியிருக்கின்றது.\nமுஸ்லிம் சமூக அடிமட்டத்திலிருந்து முஸ்லிம் தலைமைத்துவங்கள், முஸ்லிம் நிறுவனங்கள், இஸ்லாமிய மார்க்க அமைப்புக்களைப் பற்றி உள்ளும் புறமும் அநேக விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்களை சாதகமான முறையில் எதிர்கொண்டு சிறப்பான செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.\nவியாபாரம், உத்தியோகம், கல்வி, அரசியல் உட்பட இன்னபிற பொருளாதாரத்தை ஈட்டும் கூலித் தொழில்களிலும் ஊழியம் வாங்குவதிலும் நாம் இஸ்லாமியப் பண்புகளைக் கடைப்பிடித்தாலேயன்றி வெற்றியும் கௌரவமும் ஒருபோதும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை” எனத் தெரிவித்தார். ‪\nஇந்நிகழ்வில் 10 இலட்சம் ரூபா��் பணமும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுழுமையாக பூர்த்திசெய்யப்படாமல் அணைக்கட்டு திறப்பு – விவசாயிகள் கவலை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு சு\nஇளம் கண்டுபிடிப்பாளர்களின் மாபெரும் தொழில்நுட்பக் கண்காட்சி ஆரம்பம்\nகிழக்கு மாகாண இளம் கண்டுபிடிப்பபாளர்களின் புதிய படைப்புக்களை உள்ளடக்கிய மாபெரும் தொழில்நுட்பக் கண்கா\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி: எட்டு பேர் கைது\nமட்டக்களப்பில் சமுர்த்தி திணைக்கள நிதி மோசடி குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்ட\nநுண்கடன் பிரச்சினைகளை ஆராய குழு நியமனம்\nமட்டக்களப்பு மாநகரத்திலுள்ள அனைத்து பெயர்பலகைகளிலும் தமிழ் எழுத்துப் பிழைகளை நிவர்த்தி செய்தல் மற்று\nசட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது\nமட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அ\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2014/02/blog-post_8.html", "date_download": "2018-08-16T15:33:12Z", "digest": "sha1:V4VB6TFC6CCC4CA4LDM7NHECWNP5556Z", "length": 22818, "nlines": 201, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): தேங்காய் நல்லதா, கெட்டதா", "raw_content": "\nதேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு எந்த உணவோ... அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்...\n‘கேரளாலயும் இலங்கைலயும் தேங்காய் சாப்பிடறவங்க எல்லாம் வியாதிக்காரங்களாகவா இருக்காங்க அதெல்லாம் ஒண்ணும் செய்யாது’ என்று அதைச் சேர்த்துக் கொள்கிறவர்கள் இன்னொரு பக்கம்... உண்மையில் தேங்காய் நல்லதா அதெல்லாம் ஒண்ணும் செய்யாது’ என்று அதைச் சேர்த்துக் கொள்கிறவர்கள் இன்னொரு பக்கம்... உண்மையில் தேங்காய் நல்லதா\n(100 கிராமில்) புரதம் (கிராம்) கொழுப்பு (கிராம்) ஆற்றல் (கிலோ கலோரி)\n(பதப்படுத்தப்பட்டது ) 6.3 57.4 618\nதேங்காய்ப் பால் 0.8 7.2 76\nதேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல் 40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு.\nஅந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரையாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடிய வரை கொப்பரையை சமையலில் சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காயானது எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோகிக்கிற போது, அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகிறோம்.\nவெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால்தான் வாயில் புண் வந்தால்கூட, தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடச் சொல்வார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய் பால் சேர��த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதன் பின்னணியும் இதுதான்.\nசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதில் அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கிற நிலையில், தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும் வெல்லமும் சேர்த்த இனிப்புகளும் அதிகம் தரலாம்.\nஎடை குறைவான குழந்தைகளுக்கு கொப்பரையில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கலோரி உதவும். அவர்களுக்கு கொப்பரையில் செய்த பொடி, கொப்பரை மிக்சர் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கலாம். கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும். எடை குறைவான குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் இந்தப் பொடி சேர்த்துப் பிசைந்து கொடுத்தால், உடல் பூசின வாகு பெறும்.\nதேங்காயே சேர்க்கக் கூடாது என்பவர்களுக்குக்கூட மருத்துவர்களும் உணவு ஆலோசகர்களும் இளநீர் எடுத்துக் கொள்ளச் சொல்வதுண்டு. இளநீர் அத்தனை இதமான ஒரு உணவு. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடலிலுள்ள நீர் சத்தெல்லாம் வறண்டு, மருத்துவமனையில் சேர்கிற அளவுக்கு மோசமான உடல்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு இளநீர் கொடுத்தால் போதும்... இன்ஸ்டன்ட் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ளும்.\nஇளநீரில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு வேறெந்த உணவிலும் இல்லாத அளவுக்கு அபரிமிதமானது. இதய நோயாளிகளுக்கு இளநீர் பரிந்துரைக்கப்படும். அவர்களுக்குத் தேவையான சுத்தமான பொட்டாசியம் இளநீரில் மட்டும்தான் கிடைக்கும். அதுவே அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு இருந்தால், இளநீர் கொடுக்கக் கூடாது. அப்படி மீறிக் கொடுத்தால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.\nகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் நல்லது என்கிற தவறான அபிப்ராயம் நிறைய பேருக்கு உண்டு. அதைத் தவிர்த்து, காலை உணவுக்கும், மதிய உணவுக்குமான இடைவெளியில் இளநீர் குடிப்பதே சிறந்தது. வெறும் வயிற்றில் குடிப்பதால், அதில் உள்ள சிறிதளவு கார்போஹைட்ரேட்கூட, நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தலாம். இளநீர் குடிப்பதால் உடல் சூடு தணியும். அதிலுள்ள கனிமங்கள் உடலுக்கு நல்லது.\nவிளையாட்டு வீரர்கள், தீவிர உடற்பயிற்சியாளர்கள் போன்றோர், விளையாடி முடித்ததும், பயிற்சி முடித்ததும் உடனே இளநீர் குடித்தால், இன்ஸ்டன்ட்டாக சக்தியைப் பெறுவார்கள். டயட் செய்கிறவர்கள், எப்போதும் களைப்பாகவே உணர்கிறவர்களுக்கும் இளநீர் அருமையான உணவு. தினம் ஒரு இளநீர் குடிக்கிறவர்கள் என்றும் இளமையாகவே காட்சியளிப்பார்கள். வெளியில் செல்கிற போது, தாகத்துக்கு ஏரியேட்டட் குளிர்பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து, இளநீர் குடிக்கிற பழக்கத்துக்கு மாறலாம்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 8.2.14\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஉங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள்...\nஉடலை தூய்மை படுத்தும் உணவு வகைகள்\nஉங்கள் செல் போனின் கதிர்வீச்சு “எஸ்.ஏ.ஆர். வேல்யூ...\nஎன்னென்ன காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் இருக்க...\nஎண்ணெய் குளியல் எடுக்கும் போது... ஒரு பார்வை\nதக்காளி சாதம் - இரண்டாம் வகை\nதக்காளி சாதம் - முதல் வகை\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்ப��த சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/spcinternet-8444p-4-gb-mp3-player-price-p3fNyv.html", "date_download": "2018-08-16T16:02:36Z", "digest": "sha1:M5ZJ4REV2BBAQ2VUIZZXXLEULJU6FCZZ", "length": 16090, "nlines": 353, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஸ்பிசின்டெர்னெட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர்\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர்\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் விலைIndiaஇல் பட்டியல்\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,599))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர் - விலை வரலாறு\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஸ்பிசின்டெர்னெட் ௮௪௪௪ப் 4 கிபி மஃ௩ பிளேயர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24900/", "date_download": "2018-08-16T16:02:55Z", "digest": "sha1:36VS5KQ5YXIUMGYU62GJZML47D7M63R2", "length": 10604, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவிலுள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – GTN", "raw_content": "\nஅமெரிக்காவிலுள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅமெரிக்காவின் நியூஜோர்க்கில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலையொட்டி நேற்று அங்கு வாக்குசாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தூதரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து அங்கு வந்த ஒரு சந்தேகத்துக்குரிய வாகனம் ஒன்று காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பலத்த சோதனை நடவடிக்’கை மேற்கெர்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது\nTagsஅமெரிக்கா தூதரகம் பிரான்ஸ் மிரட்டல் வாக்குப்பதிவு வெடிகுண்டு\nநல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து – 22 சிறுவர்கள் பலி :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் லேகுரியா பிராந்தியத்தில் 12 மாத கால அவசரகாலநிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் ஒரே சமயத்தில் 45 பேருக்கு மரண தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் கல்விநிலைய வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 48 பேர் பலி\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை அமெரிக்கப் கிறீஸ்தவ மத போதகர்கள் பலாத்காரம் செய்தனர்…\nபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதற் சுற்றில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்:-\nஅவுஸ்திரேலியாவில் ட்ரக் வண்டியொன்றை 1300 கிலோ மீற்றர் தூரம் வரையில் செலுத்திய 12 வயது சிறுவன் கைது\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/02/29/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-08-16T16:04:46Z", "digest": "sha1:YJKADOZUZLYRMBIBJLQ7YJLJ52MRTCQD", "length": 7908, "nlines": 184, "source_domain": "sathyanandhan.com", "title": "தனது கிராமத்துக்கு நூலகம் பெற்றுத்தந்த சிறுமி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அப்சல் குரு – ஜேஎன்யூ விவகாரம் – தினமணியில் இருதரப்புக் கட்டுரைகள்\nதனது கிராமத்துக்கு நூலகம் பெற்றுத்தந்த சிறுமி\nPosted on February 29, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதனது கிராமத்துக்கு நூலகம் பெற்றுத்தந்த சிறுமி\nதிருச்சியை அடுத்த கொள்ளப்பாடி என்னும் கிராமத்தில் நூலகம் இருந்ததே மக்களுக்கு மறந்து போயிருந்தது. அது மூடியே கிடந்தது. பராமரிப்பு வாசகர் யாரும் இல்லை. தனது கிராமத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் வந்த போது அவரை சந்திக்க அவரது வாகனம் அருகே காத்திருந்து 15 வயது சிறுமி செம்பருத்தி தனது கிராமத்தில் நூலகம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும் படி கோரினார். செலவும் நூலகத்துறையின் ஒத்துழைப்பும் தேவைப்படும் அதை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினருக்கே இரண்டு வருடம் ஆனது. அவர் அந்தச் சிறுமியை வைத்தே நூலகத்தைத் திறந்தது மகிழ்ச்சியளிப��பது. குழந்தைகள் பற்றி கவலை தரும் பல செய்திகள் ஊடகங்களில் வரும் போது இது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவது.\n‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ செய்திக்கான இணைப்பு ———————————- இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← அப்சல் குரு – ஜேஎன்யூ விவகாரம் – தினமணியில் இருதரப்புக் கட்டுரைகள்\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:43:21Z", "digest": "sha1:3XBQUKM4BFIMRN3BPKWSAMUQHCYRTJYV", "length": 7014, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புளோரின் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புளோரின் சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிம புளோரைடுகள்‎ (3 பகு, 8 பக்.)\n► புளோரினேற்றிகள்‎ (15 பக்.)\n► புளோரைடுகள்‎ (7 பகு, 116 பக்.)\n\"புளோரின் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2015, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsedachithur.blogspot.com/2015/10/blog-post_8.html", "date_download": "2018-08-16T15:25:59Z", "digest": "sha1:2V3PVSNS6QGTHO6AHVO6I3EM5FPWBYPZ", "length": 15950, "nlines": 114, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எ��ச்சித்தூர்: சுற்றுச் சூழல் மாசுபடுதல்", "raw_content": "\nகட்டுரையாளர்: திரு.பொ.வடிவேலு, மாவட்டக்கல்வி அலுவலர் [ஓய்வு]\nஉலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்களின் படி உலகில் மிகவும் மோசமாய் மாசுபட்டிருக்கும் பத்து நகரங்களில் இந்தியாவின் தலைநகரமான டில்லியும் ஒன்று. நுரையீரல் நோயின் பாதிப்பு புதுடில்லியில், தேசிய சராசரியைக் காட்டிலும் 12 மடங்கு மிகுந்து காணப்படுகிறது. இன்னொரு ஆய்வின்படி 20 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், வாகனங்களில் ஏற்படும் மாசு எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. காற்று மாசுபடுதல் போன்றே தண்ணீரும் மாசுபடுகிறது. இந்நிலை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகியவற்றில் அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.\nசுற்றுச் சூழல் என்றால் என்ன\nமனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் அவை;\nஇந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.\nசுற்றுச் சுழல் மாசுபாடு என்றால் என்ன\nரசாயன திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்\nமனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா\nபிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்\nமலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்\nமனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்\nஇரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு\nதொழிற்சாலை கழிவுகளும், ரசாயன திரவங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விஷத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டுவிடுகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க கனிகளையும், செடி கொடிகளையும் தாவரங்களையும் வளரவிடமால் தடுக்கிறது.\nமனிதனின் அத்தியாவசிய நீர் தேவையை கிணறுகளும், ஏரி, குளம், குட்டைகளும் தற்போது ஆழ்துளைக் கிணறுகளும் நிவர்த்தி செய்கின்றன. ஆனால் இந்த அரிய பொக்கிஷத்தை கூட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபடுபவதுடன் அந்த நீரை பருகுவதால் குடல் நோய்களும் மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகிறது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nசுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன் பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணறல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான்.\nஇன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், வின் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த விண்கலங்கள் வானவெளியில் அப்படியே அநாதையாக மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையுறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயன குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.\nநெருப்பு மாசுபடுதல் (உலக வெப்பமயமாதல்)\nநெருப்பு மாசுபடுதலை இங்கு நாம் தட்ப வெப்ப நிலை மாசுபடுதலை மையமாக வைத்து கூற இயலும் அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுவதால் இந்த புவியின் தட்பவெப்ப சீதோஷ்ணத்தில் குளறுபடியை ஏற்படுத்தி அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச் செய்கிறது இதனால் கடல் சீற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்ப மயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு இந்த நெருப்பு மாசுபடுதலும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.\nசிந்தித்துப்பாருங்கள் நம்முடைய பெற்றோருக்கு நாம் வாரிசுகளாக இருக்கும் பட்சத்தில் நம் பெற்றோரை நாமே அழிக்க முற்படுவோமா அப்படித்தானே நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மற்றும் இன்னபிற படைப்புகளுக்கு நாம் வாரிசுகளாக நியமிக்கப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை நாமே முன்வந்து அழிக்கிறோம்.\nகல்வியறிவு பெற்ற மனிதன் தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான் ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. ஒருவேளை மனிதன் இந்த கல்வியைக் கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது எளிது. மாறாக கற்ற கல்வியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிகளுக்குத்தான் அது கேடாக அமைந்துவிடும் நம்முடைய சந்ததியினரின் எதிர்கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது எனவே நாம்தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.\nசுற்றுச்சூழல் மாசுபாடுகளை மனிதன் ஏற்படுத்துகிறான் எனவே இதை தடுக்க வேண்டிய ஆற்றல் மனிதனிடம் நிறைவாக உள்ளது மனிதன் சிந்தித்து செயல்பட வேண்டும்.\nஉலக கை கழுவும் தினம்\nஉலக கை கழுவும் தினம்\nபெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்\nஅவசர அழைப்பு எண் 112\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2018-08-16T15:51:47Z", "digest": "sha1:XG2HUPWHQAQH7WXDXAJRK24NVZTHUO6O", "length": 7066, "nlines": 63, "source_domain": "jackiecinemas.com", "title": "வித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “ பாண்டி முனி “ | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “ பாண்டி முனி “\nதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – மது அம்பாட்\nஇசை – ஸ்ரீகாந்த் தேவா\nகலை – ஸ்ரீமான் பாலாஜி\nஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரிராஜா.\nஇது இவர் இயக்கும் 23 வது படம்\nபடம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது..\nஇது நான் இயக்கும் வித்தியாசமான படம்.\nஇரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.\nசாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி\nஅடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது.\nசாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும்.\nஇந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி.\nபடத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kottu.org/blog/10845", "date_download": "2018-08-16T15:28:42Z", "digest": "sha1:OORFK3PVFDL3LYSVKBAKKANYB7GMFHVN", "length": 26922, "nlines": 127, "source_domain": "kottu.org", "title": "Kottu: Posts from பொழுதுபோக்கு", "raw_content": "\nஎல்லா ஆண்டுகளுமே ஏதோ கனவுகளுடன் ஆரம்பிக்கும், எல்லா ஆண்டுகளும் ஏதோ சில குறைகளுடன் நிறைவடைவது போல் தோன்றும்.பிறந்தருக்கும் 2017 சில கனவுகளுக்கு செயல் கொடுத்துள்ளதோடு இனிய பல அனுபவங்களையும் தந்துள்ள���ு.எப்போதும் தோழ்கொடுக்கும் நண்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.இந்த ஆண்டில் மொத்தமாக 365 வாய்ப்புகள் இருப்பதால் இந்த ஆண்டு வெற்றிகள் மட்டுமே கிடைக்க அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ...\nசைக்கிளில் வந்த வெருளிப்பெட்டையும் ஆமிக்காறனும் - உங்களுக்கு தெரிந்த யாழ்ப்பாணத்து பெண் இவள்\nசைக்கிள் நம் வாழ்க்கையோடு எப்படி இரண்டற அல்லது மூன்றர கலந்துள்ளது என்பதற்கு சில கலைச்சொற்களின் டிக்‌ஷனரியை இங்கு தருகிறேன்.ரெண்டு பேரும் சைக்கிள் - இரு நண்பர்கள் அல்லது நண்பிகள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று பொருள்படும்.க்ரீஸ் போய்ட்டுது - இரு பெரியவர்கள் தங்கள் ஆண்மைக்குறைவு பற்றி கருத்து பகிர்கிறார்கள்.வால்ட்யூப்பால காத்து போகுது - ஒரு மாணவி தான் மாதவிடாய் காரணமாக வகுப்புக்கு அல்லது கோவிலுக்கு வர முடியாது என்பதை தன் நண்பிக்கு எடுத்தியம்புகிறாள்.அவன் கம்பி - அவர் மைக்கல் ஜாக்சனின் ரசிகர் அல்லது ஓரின சிறுவர்\nஅவள் ஏன் கொஞ்சம் குடிக்கிறாள் - யாழ்ப்பாணத்து முக்கிய நபரின் பின் கதை\n'முக்கிய விடையம்' பற்றி பேசுவதற்கு முன் ஒரு மூன்று வருடத்திற்கு முந்தய சின்ன ஃப்ளஷ்'back'அப்போது தொழில் நிமிர்த்தமாக குளப்பிட்டி சந்தி பகுதியில் ஓர் வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த காலம்எனது வீடு அருகிலிருந்ததால் நான் காலை கடன், குழியல் என்பவற்றுக்காக வீட்டுக்கு சென்று வருவதால் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு தண்ணிவசதி செய்திருக்கவில்லை.வேலை முடிந்த மாலை வேளைகளில் அரட்டையடிப்போம் நமது அரட்டை குழுவில் இருந்த செந்தூரன் என்ற நண்பனால் அவனது நண்பன் 'சிவா' அறிமுகம் செய்து வைக்கப்பட்டான்.சிவா வவுனியாவை சேர்\nவெற்றிக்கதைகளுடன் தொடரட்டும் இனிய புத்தாண்டு 2015\nஇன்னுமொரு புத்தாண்டு தினத்தில் இன்று..கடந்த வருடம் எனக்கு பெற்று்தந்த பல இன்ப அதிர்ச்சிகள் இந்த வருடமும் தொடரவும் என்னோடு எப்போதும் கூடவரும் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வலைப்பதிவு நட்புகள் எம் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் சாதாரணமானதல்லகடந்த வருடம் எனக்கு பெற்று்தந்த பல இன்ப அதிர்ச்சிகள் இந்த வருடமும் தொடரவும் என்னோடு எப்போதும் கூடவரும் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வலைப்பதிவு நட்புகள் எம் வாழ��க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் சாதாரணமானதல்ல தொடர்வோம்..இந்த வருடம் எந்த ரெஷல்யூஷனும் எடுக்கவில்லை பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.மீண்டும் நன்றிகள். ...\nநடுக்காட்டில் ஓர் தங்க வேட்டை - உண்மை சம்பவம்.\nஇது என் நண்பன் ஒருவனுக்கு நடந்தது...அவரு பேரு சோபி.ஐடி பணியாளர். போதுமான பணப்புக்கம் இருந்தாலும், தேவைகளும் அதிகமாக இருந்ததால் சொந்த பிஸ்னஸ் செய்யலாம் என்ற எண்ணத்திலிருப்பவர்.இவர் உணவகம் ஒன்றில் துறைமுகத்தில் பணிபுரியும் சில மனிதர்களை சந்தித்திருக்கிறார். அவர்களில் ஒரு சிங்கள பணியாளன், சோபியிடம் யாழ்ப்பாணத்தில் தனக்கு இடங்கள் தெரியாது எனவும் நல்ல சாப்பாட்டு கடை எங்கிருக்கிறது தங்கிநிற்க நல்ல இடம் எது தங்கிநிற்க நல்ல இடம் எது எனவும் கேட்டறிய சோபியுடன் உணவருந்தியபடியே சகஜமாக பேச ஆரம்பித்துள்ளான்.அவரை பற்றி விசாரிக்க தான் பிறிமா மாவ\nபஸ்ஸில் டிக்கட் எடுக்காமல் போவது எப்படி\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்பவர்கள் காலையில் ஆயிரத்து முன்னூறு ரூபாக்கு பஸ் புக் செய்து மாலையில் ஆட்டோவுக்கு இருநூற்றம்பது கொடுத்து பஸ் புறப்படும் இடத்துக்கு சென்று தம் சீட்டில் அமருவது வழக்கம்.இரண்டு மூன்று முறை இப்படி சென்றால் டிக்கட் போடும் இளைஞர் பழக்கமாகி அடுத்தமுறை போன்செய்தே புக்செய்துவிட்டு பிரதான சாலையில் பஸ்வரும் நேரம் ஏறிச்செல்வதும் உண்டு. அடுத்த கட்டமாக நூறு ருபா குறைவாக வாங்குவார்கள். அல்லது நூறு ரூபா அதிகம் கொடுத்து இளம் பெண்களுக்கு அருகில் சீட் புக் செய்பவர்களும் உண்டு.நாம் பஸ் ஏறுவது\nஆவிகளுடன் பேசுவது எப்படி என்ற என் முதல் கட்டுரையை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.இந்த சம்பவம் நடைபெற்றது சில காலங்களுக்கு முதல் ஆகும்.வேலை நிமிர்த்தம் நண்பர்களுடன் தனியாக ஓர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம்.அந்த கால நாற்சதுர வீடு. வீட்டுக்குள்ளேயே முற்றம். ஒருஅறையில் மரப்படிக்கட்டுகள் ஏறிபார்த்தால் மேலே பரண் அதில் பழைய தட்டு முட்டு சாமான்கள். பகலில் நிறையபேர் வந்து போனாலும் இரவுகளில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே தங்கி நிற்பது வழக்கம். ஹாரர் மூவி செட் மாதிரியே இருக்கும். வீட்டுக்கு முன்னாலேயே ..\nகாளை மாட்டில் பணம் கறப்பது எப்படி\nஇடம்- அவுஸ்ரேலியா, நிறம்- கறுப்பு, மதம்- இல்லை, இனம்- பிரேசியன், பிறந்த திகதி- தெரியாது ஆனா சுகப்பிரசவம் தான்.அவுஸ்ரேலியாவில் ஓர் அழகான குழந்தை பிறக்கிறது. டாக்டர் கண்ணாடியை கழற்றியபடியே பிரசவம் பார்த்தவர்களிடம் கூறுகிறார் 'சிங்கக்குட்டி பொறந்திருக்கான்...' என்றபடி தன் டெலிவரி சார்ஜ் ரசீதை கௌ பாயிடம் நீட்டுகிறார்.நாள்முழுவதும் ஓரே மேனியுடனும், பொழுதெல்லாம் ஓரே வண்ணத்துடனும் தன்சகோதரங்களுடன் பால்குடித்துவரும் காலப்பகுதியிலே தாயிடமிருந்து மகனைபிரித்து ஓர்பெரீய்ய கப்பலில் ஏற்றி அவுஸ்ரேலியாவைவிட்டு நாடுகடத்துக\nஇயக்குனர் மெண்டிஸ் இயக்கத்தில் கவிமாறன் மற்றும் பலரது நடிப்பில் எனது எடிட்டிங் அன்ட் பின்னணி இசையில் உருவான குறும்படம் கரும்பலகை.கன்டிகேம் எனப்படும் கேமராவில் மிக நீ......ண்ட ஒளிப்பதிவில் எடுக்கப்பட்டு ஃப்ரேம் பை ஃபரேமாக வெட்டி இருபது நிமிட குறும்படமாக எடிட் செய்தோம். 2010ம் ஆண்டு வெளியவதற்கு சில நாட்களே இருந்தநிலையில் இரவு முழுவதும் சில நாட்கள் எடிட்டிங் அன்ட் பின்னணி இசை வேலைகள் தொடர்ந்தது. இது கவிமாறனின் முதலாவது சினிமா பிரவேசமாக அமைந்தது. (பின்நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது திரைப்படத்\nஇலவு குறும்படம் ப்ரோமோ பாடல்\nபதிவர் கானா வரோ இயக்கத்தில் உருவாகிக்கொண்ருக்கும் இலவு குறும்படத்தின் ப்ரோமோ பாடல் அண்மையில் வெளியானது.தர்ஷானன் இசையமைக்க பதிவர் இரோஷன் பாடல் வரிகளை தர்ஷானனுடன் இணைந்து எழுதியுள்ளார். வரிகளில் யாழ்ப்பாண பிரதேச வார்த்தைகளை ஹைலைட் செய்துள்ளார்கள்.கவிஷாலினி பாடலை பாடியுள்ளார். ஸரூடியோ வர்ஷனாக வெளியாகியிருக்கும் இப்பாடலில் குறும்படத்தின் சில காட்சிகளும் ஒளிபதிவாளர் நிரோஷ்ன் கைவண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. வரோவின் இயக்கத்தில் படம் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு இசை கொழும்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்\n2014 புது வருடம் தொடரட்டும் வெற்றிகள்\nவணக்கம் எல்லாருக்கும்...வழக்கம் போல பதிவுலகத்திலிருந்து பல மைல் தூரம் தள்ளியிருந்Ī\n2013 புது வருடம் வெற்றிக்கதைகள் தொடரட்டும்..\nகடந்த வருடம் தந்த இனிய அனுபவங்களோடு இந்த வருடமும் வெற்றிக்கதைகள் தொடரவும் சாதனைகள் குவியவும் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...\nஇந்த வருடம் அனை���ருக்கும் இலக்குகளை அடையும் வெற்றிகளையும் வாழ்க்கைப்பயணத்தில் மகிழ்ச்சியையும் பல்வேறு சாதகைளையும் பெற்றுத்தர நண்பர்கள் அனைவருக்கும் என் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்...பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.நன்றி. ...\nஜாலியா ஒரு குறும்படம் - யாழ்ப்பாணம்\nஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது... பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்இப்போ கதை வேணுமே... பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்இப்போ கதை வேணுமே...யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.லொகேஷன்...யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.லொகேஷன்...பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூ\nஅவசரமாய் ஒரு குறும்படம் - அவசரம்\nநான் பணியாற்றிய மூன்றாவது குறும்படம்.ஒரு இளம் காதல் ஜோடியின் காதலையும் அடுத்து நண்பர்களின் உதவியோடு நடக்கும் அவசரக்கல்யாணத்தையும் அடுத்து நடக்கும் சில சம்பவளையுமே சொல்ல வந்திருக்கிறது இந்த குறும்படம். இந்த குறும்படத்தில் நானும் சம்மந்தப்பட்டிருப்பதால் குறை நிறைகளை விமர்சனம் செய்வது நடுநிலையாக இருக்காது என்பதால்.. சிலஇனிய படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்கின்றேன்.ஒரு காதல் காட்சியில் கதாநாயகி ஆக்டிவ்வாக பர்போம் செய்துகொண்டிருந்தபோது குறுக்கே வந்த போலிசார் பல மணி நேர விசாரணைகளுக்கு பின்பே இது குறும்படப்பிடிப்பு எ\npirates of the caribbean 4மீண்டும் கப்டன் ஜாக்ஸ்பைரோ..pirates of the caribbean 1 ல் நீரில் மூழ்கும் படகிலிருந்து எதுவுமே நடக்காதது போல் இறங்கி வந்து அறிமுகமானார்pirates of the caribbean 2ல் கடலில் மிதக்கும் பிரேதப்பெட்டிக்குள்ளிருந்து பிணம்தின்ன காத்திருக்கும் காக்கையை சுட்டபடிவெளிவந்தார்pirates of the caribbean 3ல் தன்னைப்போலவேயிருக்கும் தன் நினைவு உருவங்களுடன் உரையாடியபடி அறிமுகமானார்pirates of the caribbean 4 குற்றவாளிக்கூண்டிலிருக்கும் தன் நண்பனை காப்பாற்ற நீதிபதியாக வேடமிட்டவாறு இன்ரடக்ஷன்...(முன்பு கா\nபுது பொலிவுடன் புதுவருடம் ஆரம்பம்\nநண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nபதிவர்கள் எழுதப்போகும் இத்தொடர்கதையின் அடுத்த கட்டங்கள் எப்படியிருக்கபோகின்றன என ஒவ்வொருவருடைய கற்பனைகளையும் படிக்கும் போது தான் தெரிய போகின்றன..இக்கதையின் முதல் பாகத்தை படிக்க இங்கு சொடுக்கவும். மறுபடி திரும்பி வந்ததற்கு நன்றி. வாய்ப்பளித்த ஜனா அண்ணாவுக்கு நன்றி.ஆறுமுகன்ஆறுபடையான்ஆறுனிபெருசா காசு கேக்கலாம்டா என்றான் ஆறுனிஒரு கோடி கேக்லாண்டா அத மூணா பிரிச்சிக்குவோம் என்றான் ஆறுபடையான்கணக்கு பர்க்க என கையில் ஒரு குச்சியோடு தரையில் உக்கார்ந்த ஆறுமுகன் சிறிது நேரத்திலேயே ஆறாம் வாய்ப்பாடு கண்டுபிடித்தவனை அ\nதில்லு முல்லு - சிறுகதை\nகணினியில் நண்பன் ஒருவரின் ப்ளாக் வலைத்தளத்தை படித்துக்கொண்டிருந்தான் வேணு.படுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக 'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று கொமன்ட் போட்டுவிட்டு கணினி அருகில் காய்ந்து கொண்டிருந்த பிஸ்கட்டில் ஒன்றை வாயில்போட்டான்..செல்போன் நச்சரித்தது அட நன்பன் சிவா. எடுத்து பேசினான்டேய் Officeல பதில் சொல்லணும்டா நீ புதுசா ப்ரின்ட் பண்ணி வந்திருக்கிற ரீசேர்ட் வாங்குறாயா இல்லையா நன்பன் சிவா. எடுத்து பேசினான்டேய் Officeல பதில் சொல்லணும்டா நீ புதுசா ப்ரின்ட் பண்ணி வந்திருக்கிற ரீசேர்ட் வாங்குறாயா இல்லையா நாளைக்குள்ள சொல்லணும்.போன வருசம் வாங்கினதே இங்க போடாம கிடக்கு அதுக்குள்ள எதுக்குடா இன்னொண்டு வேண்டிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%A8%E0%AF%87&qt=fc", "date_download": "2018-08-16T16:14:30Z", "digest": "sha1:XWL2JIMJSNJTC5AIDPIW4VHNXITYGPRW", "length": 6127, "nlines": 53, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டி���் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nநேசிக்கு நல்ல நெறியாஞ் சிவாகமநு‘ல்\nவாசிக்க வென்றாலென் வாய்நோகுங் - காசிக்கு\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nநேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்\nசார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nநேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த\nநாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nநேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று\nசாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர்\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nநேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்\nதாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்\nஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்\nவாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.\n#2-088 இரண்டாம் திருமுறை / நெஞ்சொடு நெகிழ்தல்\nநேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும்\nபாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ\nவாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால்\nசேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே.\n#2-094 இரண்டாம் திருமுறை / தனித் திருவிருத்தம்\nநேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்\nஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்\nதேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை\nஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ.\n#5-012 ஐந்தாம் திருமுறை / கருணை மாலை\nநேயம் நின்புடை நின்றி டாதஎன்\nமாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ\nபேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்\nதாய நின்கடன் தணிகை வாணனே.\n#6-011 ஆறாம் திருமுறை / ஆன்ம விசாரத் தழுங்கல்\nநேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்\nபோரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில்\nஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்\nஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nநேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே\nநெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே\nஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே\nஉரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2016/09/blog-post.html", "date_download": "2018-08-16T15:28:29Z", "digest": "sha1:536RZ6A3UCQOAZK6665UGDU56UEGNWWM", "length": 21331, "nlines": 183, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்", "raw_content": "\nபனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.\nடும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்\n“இயல், இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்ட பெருமக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை, மினியாபோலிஸில் ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் (Fringe Festival) நடக்கப் போகிறது. அதிலும், மிக முக்கியமாக, தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தெருக்கூத்தாக மேடையேறப் போகிறது. மதுரையை எரித்த கண்ணகியை, மினசோட்டாவில் காண வாய்ப்பு.\nஅது போலவே, சென்ற வருடம், சாதனை படைத்த நிகழ்ச்சியை அளித்த பாலிவுட் டான்ஸ் சீன் குழுவும் தங்கள் பங்குக்கு, தங்களது பிரத்யேக நகைச்சுவை, நடன, நாடகத்துடன் கலக்க இருக்கிறார்கள். தவற விடாதீர்கள்\nடும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்\nமேலே போவதற்கு முன், லைட்டாக ஃப்ரிஞ்ச் வரலாற்றைப் பார்த்து விடலாம். 1947 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பராவில் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் தொடங்கப்பட்டது. அதுவரை, இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டு, களைத்துப் போன மக்களுக்கு, புத்துயிர் ஊட்டும் விதமாகவும், ஐரோப்பிய கலை வடிவங்களை மேடையில் அரங்கேற்றும் விதமாகவும், இந்த எடின்பரா இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ளச் சென்ற எட்டுக் குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த எட்டுக் குழுக்களும், இதனால் சோர்ந்து வீடு திரும்பிவிடவில்லை. நகரின் முக்கிய அரங்கங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடக்க, இன்னொரு பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட குழுவினர், நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில், தங்களின் படைப்ப���களை மேடையேற்றினார்கள். அதற்குக் கிடைத்த வரவேற்பு தான், ‘எடின்பரா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்’ என்று வருடந்தோறும் பெரும் வரவேற்புடன் தொடரத் தொடங்கியது. எடின்பராவில் தொடங்கிய இந்தப் பயணம் இன்று உலகம் முழுக்கப் பிரபலமாகி, பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.\nஃப்ரிஞ்ச் என்றால் குஞ்சம், ஜரிகை போல் ஓரத்தில் செய்யப்பட்ட அலங்காரங்கள். அதிகாரப்பூர்வ விழா, ஒரு பக்கம் நடக்க, இன்னொரு ஓரத்தில் நடத்தப்பட்ட, இந்தச் சிறு, குறு நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க, ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் இந்த விழாக்கள் பிரபலம் அடையத் தொடங்கின.\nஇந்த ஃப்ரிஞ்ச் விழாவில் கலந்து கொள்வதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ விதிமுறைகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனுபவம், குறிப்பிட்ட கலை வகை, பிரபலம் என்று எந்தத் தகுதியும் தேவையில்லை. இங்குக் கலைக்குத் தணிக்கை கிடையாது. உண்மையான ஜனநாயகம். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அந்தந்தச் சமூகத்தின் பக்குவத்தைப் பொறுத்தது. அனைவருக்கும் மேடை கிடைப்பது மூலம், தகுதி படைத்தவர்கள் வளருவார்கள். திறமை கொண்டவர்கள் பாராட்டுப் பெறுவார்கள், சமூகப் படைப்பாளிகள் சிந்தனையைத் தூண்டுவார்கள்.\n1994இல் இருந்து மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில், முதலில் வருபவர்களுக்கு வாய்ப்பு என்ற முறையில், பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2004இல் இருந்து, அந்த முறை மாற்றப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு என்ற நடைமுறை வந்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்களில் ஒன்று, மினசோட்டா ஃபெஸ்டிவல்.\nஇந்தாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை, நகரின் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகிறது. சில நிகழ்ச்சிகள், காட்சியின் தேவைக்கேற்ப வெளிப்புறங்களில், பிற இடங்களிலும் நடக்கும்.\nஇந்தாண்டு ஃப்ரிஞ்ச் திருவிழாவில், இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பில், இரு நாட்டிய நாடகங்கள் மேடையில் அரங்கேறுகிறது. மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 'The lost anklet’ என்ற தெருக் கூத்தும், பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் சார்பில் 'Bezubaan - The Voiceless’ என்ற நடனத்துடன் கூடிய நாடகமும் மினசோட்டா ஃப்ரிஞ்ச் ரசிகர்களின் முன் மேடையேறுகின்றன.\nதமி���ர்களுக்குத் தொலைந்த சிலம்பைத் தெரிந்திருக்கும். இந்த ஃப்ரிஞ்ச் திருவிழாவில், தொலைந்த சிலம்பைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் காதல், பிரிவு, வலி, சோகம், கோபம் ஆகிய அனைத்தைப் பற்றியும் பிற மாநிலத்தவரும், நாட்டினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ‘The lost anklet’ தெருக்கூத்தின் மூலம் உருவாகியுள்ளது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன், தமிழ் மண்ணில் இளங்கோவடிகள் எழுதிய காப்பியம், இன்றும் உலகின் வேறொரு பகுதியில் தமிழர்களால் மேடையேறும் சிறப்பை என்னவென்று கூற\nமாதவியின் நவரசம் கூடிய நடனம், கண்ணகியின் உணர்வு கலந்த ராகங்கள், மதுரைத் தமிழ் மண்ணின் சிறப்பிற்குரிய இசை எனக் கிட்டத்தட்ட 25 கலைஞர்களின் பங்களிப்பில், கீழே குறிப்பிடப்பட்ட தினங்களில் சதர்ன் தியேட்டரில் இந்தத் தெருக்கூத்து மேடையேறுகிறது. வண்ண மயமான ஒளி மற்றும் இனிமையான ஒலியுடன் கூடிய கலைப்படைப்பாக அரங்கேறுகிறது.\nவெள்ளிக்கிழமை, 8/5 - 5:30pm\nசனிக்கிழமை, 8/6 - 8:30pm\nஞாயிற்றுக்கிழமை, 8/7 - 5:30pm\nவியாழக்கிழமை, 8/11 - 10:00pm\nசனிக்கிழமை, 8/13 - 4:00pm\nஇந்தத் தெருக்கூத்து, ஏற்கனவே ‘சிலம்பின் கதை’ என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு தமிழில் அரங்கேற்றப்பட்டு, மினசோட்டாத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இம்முறை பாடல்கள் தமிழிலும், வசனங்கள் ஆங்கிலத்திலும் அமைத்திருப்பது, இந்தக் காவியத்தின் அருமையையும், தமிழின் பெருமையையும் பிற மொழியினருடன் கொண்டு செல்லும் என்கிறார் இந்தத் தெருக்கூத்தின் இயக்குனர் சச்சிதானந்தன்.\nபாலிவுட் டான்ஸ் சீன் என்னும் மினசோட்டாவைச் சேர்ந்த நடனக்குழு, கடந்த சில வருடங்களாகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் பெஸ்டிவலில் கலந்துக்கொண்டு கலக்கி வருகிறார்கள். சென்ற வருடம், அதிகப் பார்வைகள் கிடைத்த நிகழ்ச்சி, இவர்கள் நடனத்தில் உருவாக்கிய ‘Spicy Masala Chai’ என்ற நடன நாடக நிகழ்ச்சியாகும். மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் வரலாற்றில், அதிக டிக்கெட் விற்பனையைக் கண்ட நிகழ்ச்சி இதுதான் என்பது இந்தியர்களுக்குப் பெருமையளிக்கக்கூடிய தகவல்.\nஇது பற்றிய கட்டுரையை இங்கே காணலாம்.\nஇந்தக் குழு ‘Bezubaan: Voiceless’ என்னும் நடனத்துடன் கூடிய நாடகத்தை இம்முறை அரங்கேற்றுகிறார்கள். புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, மக்களிடம் தேவைப்படும் மதச் சகிப்புத்தன்மை, பன்முகச் சமுதாயங்களிடையே உருவாகும் ச���த்துவம் போன்ற கருத்துகளைப் பேசும் நாடகம் இது. கருத்து பேசினாலும், நகைச்சுவையும் நடனமும் இவர்களது முக்கிய பலம். பாலிவுட் மற்றும் பிறமொழித் திரைப்படப் பாடல்களின் கண்கவரும் நளின நடனம், பார்வையாளர்களின் கரவொலியைச் சந்தேகமில்லாமல் எழுப்பும் எனலாம். இந்த நாடகம், இண்டர்நேஷனல் மார்க்கெட் பின்னணியில் நடக்கும் கதை என்கிறார் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் அமைப்பாளர் திவ்யா.\nஇந்த நிகழ்ச்சி நடைபெறும் தினங்கள்,\nவெள்ளிக்கிழமை, 8/5 - 5:30 pm\nசனிக்கிழமை, 8/6 - 2:30 pm\nஞாயிற்றுக்கிழமை, 8/7 - 5:30 pm\nநிகழ்ச்சி நடைபெறும் இடம் - U of M Rarig Center Thrust\nநடனம், நாடகத்தில் ஆர்வம் கொண்டவர்கள், மிஸ் செய்துவிடக் கூடாத நிகழ்வு - மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல். இதில் உங்கள் பங்கேற்பை உறுதி செய்து, நம்மவர்களுக்கு உங்களது ஆதரவை அளிக்கவும்.\nவகை கலை, செய்தி, மின்னியாபொலிஸ்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபேஸுபான் – பாலிவுட் டான்ஸ்\nஅறுந்த ஆனந்த யாழ் - நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி\nகபாலி கபளீகரம் - திரையிலும், திரைக்கு அப்பாலும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-siriya-26-02-1841020.htm", "date_download": "2018-08-16T15:28:05Z", "digest": "sha1:HLFIWTBXO4ROEWTMNCP7KEONQBRSPLGN", "length": 5082, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "ரத்த பூமியாக மாறிய சிரியா, 400-க்கும் மேற்பட்டோர் பலி - நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் - Siriya - சிரியா | Tamilstar.com |", "raw_content": "\nரத்த பூமியாக மாறிய சிரியா, 400-க்கும் மேற்பட்டோர் பலி - நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியான கவுடாவில் சிரியாவுக்கு ரஷ்யாக்கும் இடையே வான்வழி தாக்குதல் கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது.\nஇந்த தாக்குதலில் இதுவரை சுமார் 400-க்கும் அ��ிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் 200-க்கும் அதிகமானோர் குழந்தைகள்.\nஇந்த தாக்குதலில் அநியாயமாக கொலையான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n▪ சிரியா தாக்குதலுக்காக ஒன்று கூடிய தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/who-is-the-kollywood-actress-who-is-caught-in-a-police/", "date_download": "2018-08-16T16:27:47Z", "digest": "sha1:GT75VHY43AFSDDC4UBXHZI77Z2NDK5ZK", "length": 12096, "nlines": 82, "source_domain": "www.cinemapettai.com", "title": "போலீஸ் வழக்கில் மாட்டிக்கொண்ட கோலிவுட் நடிகர்கள் யார் யார்? - Cinemapettai", "raw_content": "\nHome News போலீஸ் வழக்கில் மாட்டிக்கொண்ட கோலிவுட் நடிகர்கள் யார் யார்\nபோலீஸ் வழக்கில் மாட்டிக்கொண்ட கோலிவுட் நடிகர்கள் யார் யார்\nகொடுக்கல் வாங்கல் தகராறில் அடிதடியில் ஈடுபட்ட சந்தானம் தான், கோலிவுட்டின் தற்போதைய சென்சேஷன். சந்தானம் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார் சந்தானம். இவரைப் போல போலீஸ் வழக்கில் சிக்கிய கோலிவுட் பிரபலங்கள் யார் யார்னு பார்க்கலாமா\nகுடிபோதையில் கார் ஓட்டிய ஜெய், அடையாறு மேம்பாலத்தில் தன்னுடைய ஆடி காரை மோதினார். அவருடன் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜியும் இருந்துள்ளார். ஆள் யாருக்கும் காயம் இல்லையென்றாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போக்குவரத்துப் போலீஸார். இதுதொடர்பான வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nகடந்த வருடம் ராதிகா சரத்குமாரின் மகள் ரெயானே திருமணத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் நடந்த சரக்கு பார்ட்டியில் கலந்துகொண்டு திரும்பிய அருண் விஜய், போலீஸ் வாகனம் மீதே காரை மோதி வழக்கில் சிக்கினார். இதில் அருண் விஜய்க்கும், அவர் காருக்கும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்றாலும், போலீஸ் வாகனம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து அவர்மீது வழக்கு பதியப்பட்டது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த திருச்சி எம்.பி. குமாரை, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் செந்தில் விமர்சித்தார். இதுதொடர்பாக குமார் அளித்த புகாரில், செந்தில் மீது வழக்கு பதியப்பட்டது. அவரைக் கைது செய்யவும் காவல்துறை ஆர்வம் காட்டியது. ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் செந்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரைக் கைதுசெய்ய இடைக்காலத்தடை விதித்தது நீதிமன்றம்.\n‘தேனடை’யாக வந்து ரசிக்கவைத்த காமெடி நடிகை மதுமிதாவுக்கும், அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் உஷா. இதுதொடர்பான விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு மதுமிதாவிடம் போலீஸார் தெரிவிக்க, கோபமான அவர் உஷாவின் கையைப் பிடித்து கடித்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஅஞ்சலியை, சினிமாவுக்கு கொண்டு வந்தவர் அவருடைய சித்தியான பாரதி தேவி. ஒன்றாக இருந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருகட்டத்தில் போலீஸ் கேஸானது. தற்போது இருவரும் தனித்தனியாக உள்ளனர். பாரதி தேவியின் மகளான ஆரத்யா, ஹீரோயினாக அறிமுகமாகிறார். அஞ்சலியை தன்னுடைய அக்கா என ஆரத்யா குறிப்பிட, ‘எனக்கு யாருமே தங்கை இல்லை’ என்கிறார் அஞ்சலி.\nசினிமா தயாரிப்பாளரும், த்ரிஷாவின் முன்னாள் காதலருமான வருண் மணியன், தன்னை யாரோ தாக்கியதாகப் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில், எலெக்ட்ரீஷியன்கள் தனக்கு மரியாதை கொடுக்காததால் அவர்களை வருண் மணியன் தாக்கியதாகவும், பதிலுக்கு அவர்கள் வருண் மணியணைத் தாக்கியதாகவும் தெரிய வந்தது. இரு தரப்பும் மற்றொரு தரப்பு மீது புகார் அளித்துள��ளனர்.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nவெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.\nஇரண்டாவது நாளாக வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்.\nஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\n6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் “அரவிந்த் சம்மேதா” தெலுங்கு பட டீஸர் \nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/slider-news", "date_download": "2018-08-16T15:43:23Z", "digest": "sha1:HCDBN5NXAM2AFW4XLQVXZ5VOZBL2QSRY", "length": 8756, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "Slider News | Kalkudah Nation", "raw_content": "\nவடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தெற்கில் சிங்களவர்களின் சொத்துக்க்களை கொள்ளையடித்தனர்.\nஇனவாதிகளின் திட்டத்தை அமைச்சர் றிஷாத் உடைத்தெறிந்தாரா\nஅழுத்கமைக்கே தீர்வை பெற்றுக்கொடுக்காத அரசு,கிந்தோட்டைக்கி பெற்றுக்கொடுக்கப் போகின்றதா\nபட்டதாரி நியமனங்களை விரைந்து வழங்காவிடின், கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்-முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nயார் இந்த பிரதியமைச்சர் அமீர் அலி-சாட்டோ மன்சூரின் நீண்ட உரை (வீடியோ)\nவடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்\nகிழக்கிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை மு.கா. கைப்பற்றும்-ஹாபிஸ் நசீர் அஹமட்.\nபஸ்-முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் காயம்\nஉள்ளூராட்சி தேர்தலை தாமதிக்காது நடாத்த வேண்டும் ரவூப் ஹக்கீம்.\nமஹிந்த உடைத்தால் பொண் குடம் மைதிரி,ரனில் உடைத்தால் மண் குடம் ; இபாஸ் நபுஹான்.\nஇனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ. – மு.கா இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின்...\nஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் சிரமதான நிகழ்வு\nஓட்டமாவடி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்வு\nஇனக்குரோதங்களே முன்னேற்றத்துக்குத்தடை -மீராவோடையில் பிரதியமைச்சர் அமீர் அலி\nவாழைச்சேனை வை.அகமட்டில் மாணவர்கள் கௌரவிப்பும் வெளியேற்று விழாவும்-மேலதிக புகைப்படங்களுடன்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nSLMC யானைச் சின்னத்தில் வெற்றியை நோக்கிய நகர்வை முன்னெடுத்துள்ளது- நசீர்அஹமட்.\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சபீக் ரஜாப்தீனின் பிரச்சினை\nவன்முறைகளை கண்டிக்கும் கிரிக்கெட் வீரர்கள்\nஇரு தினங்களில் கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைக்குத்தீர்வு- மலேஷியாவிலிருந்து அலிசாஹிர் மௌலானா எம்பி\nதம்புள்ளை விபத்தில் முஹம்மட் சுஹைல் வபாத்\n(வீடியோ) ஓட்டமாவடியில் பெருநாள் களியாட்ட நிகழ்வுகளை இடை நிறுத்துமாறு பகிரங்க வேண்டுகோள் –...\nமுஸ்லிம்கள் மீது அணு குண்டு போட்டால் தான், முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசை விட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2017/04/blog-post_4.html", "date_download": "2018-08-16T16:17:07Z", "digest": "sha1:URH5XTT6SPHE6BKWYHEYZ44KVTJKC46L", "length": 5871, "nlines": 56, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "முன்னுரிமை!", "raw_content": "\nஉனது எதிரியின் மிகச் சிறந்த \"ஆயுதமே\"\nமாற்றி விட்டு விடுவது தான்\n- பேராசிரியர் தாரிக் ரமளான்\nஅவசியமல்லாத விஷயங்களின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பி விட்டு, அவசியமான பணிகளில் நாம் ஈடுபட்டு விடாமல் பார்த்துக் கொள்வதே எதிரிகளின் மிகச் சிறந்த \"வியூகம்\".\nஇதற்கு இப்போதெல்லாம் எதிரிகளே தேவையில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று நம்மில் பலரும் முடிவெடுத்து விட்டாற்போல் தான் தெரிகிறது. இன்றைய நிலவரமே இதற்குச் சான்று\nஉதாரணமாக - சூனியம் எனும் விஷயம் இப்போது மு��்னுரிமை கொடுத்து பேசப்பட வேண்டிய விஷயமா, சொல்லுங்கள்\nஎன்னைக் கேட்டால், உலக அளவில் திட்டமிடப்பட்டு, நிறுவனமயப் படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்ற இஸ்லாமிய வெறுப்பினை (ISLAMOPHOBIA) அறிவு ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பதே நாம் அனைவரும் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்திட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்று சொல்வேன். அமெரிக்க முஸ்லிம் அறிஞர்களில் பலர், இதனை எதிர்கொள்வது எப்படி என்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nஆனால் நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றோம்\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2013/05/blog-post_8431.html", "date_download": "2018-08-16T16:29:04Z", "digest": "sha1:5WDCQC74U5N6677Q3GXPWT3EOJJWML6E", "length": 5673, "nlines": 58, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: விபத்தில் ஊடகவியலாளர் பலி", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nகொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவில் கடற்கரை பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇவ்விபத்து நேற்று இரவு 9 ���ணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nவிபத்தில் காயமடைந்த அனுஸ்க இந்திரஜித் பெனாண்டோ என்ற ஊடகவியலாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.\nஅனுஸ்க இந்திரஜித் பெனாண்டோவிற்கு வயது 27 ஆகும். இவர் கந்தான – ஹல்பேமாவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.\nவிபத்தை அடுத்து முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/salman-s-loveratri-trouble-053804.html", "date_download": "2018-08-16T15:55:21Z", "digest": "sha1:GVEHOMOAIIXYPGFWBQV7UAKE3H3HU7XS", "length": 9726, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத் | Salman's Loveratri in trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» சல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nமும்பை: சல்மான் கான் தயாரித்துள்ள லவ் ராத்திரி படத்திற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது.\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது தங்கை அர்பிதாவின் கணவர் ஆயுஷ் சர்மாவை வைத்து லவ் ராத்திரி என்ற இந்தி படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மூலம் ஆயுஷ் ஹீரோவாக ���றிமுகமாகிறார்.\nகுஜராத் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் அக்டோபர் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.\nஇந்நிலையில் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் ஆலோக் குமார் கூறியதாவது,\nலவ் ராத்திரி படத்தில் நவராத்திரியை தவறாக காட்டியுள்ளனர். இது இந்துக்களின் மனதை புண்படுத்துவது போன்று உள்ளது. அதனால் லவ் ராத்திரி படத்தை இந்தியாவில் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்றார்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nஎன்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்: கொந்தளிக்கும் மவுனி 'நாகினி' ராய்\nகடைசியில் கமலையே வச்சு செஞ்சுட்டாரே பிக் பாஸ்\nபிரியங்கா இல்லன்னா… கத்ரீனா அவ்ளோதான்\nஏம்மா ப்ரியங்கா சோப்ரா, இதற்கெல்லாமா ஒரு படத்தில் இருந்து விலகுவது\nரூ. 13 கோடி கொடுத்தும் சல்மான் கான் படத்தில் இருந்து விலகிய ப்ரியங்கா: காரணம்...\nகமலுடன் கை கோர்க்கப் போகிறார் சல்மான்.. எதுக்குன்னு தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/sirikkadhey-song-lyrics/", "date_download": "2018-08-16T16:22:17Z", "digest": "sha1:KVAWFQHLTGOBSFCSJL3K5OJKQ4X35HPD", "length": 6186, "nlines": 199, "source_domain": "tamillyrics143.com", "title": "Sirikkadhey Song Lyrics From Remo", "raw_content": "\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூட கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூட கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nமனம் விட்டு உண்மை மட்டும்\nநீ கேட்கும் காதலை அள்ளி\nஉன் மேல் நான் பூசிட வேண்டும்\nநான் காணும் ஒற்றை கனவை\nஉன் காதில் உளறிட வேண்டும்\nஎனை மீறி உன்னிடம் மயங்கும்\nஎன்னை நான் தடுத்திட வேண்டும்\nஎன்னை நீ தாண்டி போகாதே\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கோடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கோடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/60", "date_download": "2018-08-16T16:00:30Z", "digest": "sha1:6AH6CQ52FETBVKRZS6XTBV47IYUGP5YQ", "length": 2931, "nlines": 21, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஸிரியாவிலிருந்து ஈரானிய இராணுவத்திரை திரும்ப அழைக்கும் பணிகள் ஆரம்பம். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஸிரியாவிலிருந்து ஈரானிய இராணுவத்திரை திரும்ப அழைக்கும் பணிகள் ஆரம்பம்.\nரஸ்யா தலைமையில் ஸிரியாவில் இணைந்து போராடும் ஈரானிய புரட்சிகர இராணுவத்தினரை திரும்ப அழைத்துக் கொள்ளும் பணிகள் இரகசியமாக ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவில் இருந்து இயங்கும் ப்ளும்பேர்க் செய்தி முகவரகத்தின் தகவலின்படி இவர்களை இரகசியமாக ஈரானிய அரசு திருப்பி அழைப்பதன் நோக்கம் கடந்த இரு மாதங்களில் ஈரானிய படையினர் சந்தித்துள்ள பாரிய இழப்புக்களாகும். முக்கியமான பல மூத்த இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக ரஸ்யாவினுடைய இராணுவ செயற்பாடுகள் ஆரம்பித்தது முதல் பாரிய இழப்புக்களை சந்திதுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.\nகடந்த இரண்டு மாதங்களில் தினமும் பல ஈரானிய படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள. அதிகளவிலான ஈரானிய படையினர் பல்வேறு ஸிரிய நகரங்களில் நேரடியாக போரில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11145-2018-08-01-21-29-45", "date_download": "2018-08-16T16:20:21Z", "digest": "sha1:46TUZCQSNK6IO3GLDD2JX7CNH3XFONE7", "length": 6374, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "கர்நாடகாவிற்கு இரண்டாவது தலைநகர் ?", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகர்நாடகாவிற்கு பெங்களூரு தலைநகராக இருக்கும் நிலையில், 2வது தலைநகரம் அமைப்பது பற்றி முதல்வர் குமாரசாமி ஆலோசித்து வருகிறார்.\nசமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெ��்டில் கர்நாடகாவின் வட மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், சட்டசபையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனவும் கூறிய அப்பகுதியை சேர்ந்த சில அமைப்பினர், தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடத்த துவங்கினர்.\nஇந்நிலையில் முதல்வர் குமாரசாமி தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி இதை உறுதிப்படுத்துகிறது. அதில், கர்நாடகாவிற்கு 2வது தலைநகர் தேவை என 12 ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். அடுத்து வந்த அரசுகள் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தான், பெலகாவி (பெல்காம்) நகரில் சட்டசபை கட்ட வேண்டும்; சட்டசபை தொடர் நடத்த வேண்டும்; அரசு அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்றேன்.\nஇந்த விவகாரத்தை பா.ஜ., தான் பெரிதுபடுத்துகிறது. அடுத்த 20 நாளில், 2வது தலைநகர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன். மங்களூருவை பொருளாதார தலைநகராக அறிவிக்கும் திட்டமும் உள்ளதாக கூறினார்.\nஆனால் கர்நாடக வட மாவட்ட மக்கள் இதை ஏற்கவில்லை. ''தனி மாநிலம் கேட்டால், தலைநகரை மட்டும் தருகிறாரா'' என கேட்கின்றனர்.\nகர்நாடகா,இரண்டாவது தலைநகர் , பெல்காம்,\nMore in this category: « நிரம்பி வழிய காத்திருக்கும் இடுக்கி அணை\t2019 குடியரசு விழா: டிரம்ப்பிற்கு அழைப்பு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : ஜோக் நீர்வீழ்ச்சியில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்\n: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkamalraj.blogspot.com/2016/", "date_download": "2018-08-16T16:02:53Z", "digest": "sha1:BWKGQ6STA4GSDY53OZVEPXPQOUB6ECRV", "length": 13889, "nlines": 186, "source_domain": "rkamalraj.blogspot.com", "title": "Sense", "raw_content": "\nஇலங்கை பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nஇலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை ��லாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். இலங்கையை பற்றி அதிகம் அறியப்படாத சில விடயங்கள் இதோஇலங்கையின் வடிவமைப்பை வைத்து அது இந்திய பெருங்கடலின் முத்து (Pearl of the Indian Ocean) மற்றும் இந்திய நாட்டின் கண்ணீர் துளி (Teardrop of India) என அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் தான் இலங்கையில் மிக பிரபலமான விளையாட்டாக இருந்தாலும், இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாகும். இலங்கையானது உலகின் மிகப்பெரிய அளவில் தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.\nஇலங்கையில் உள்ள சிவனொதிபாத மலை (Adam’s Peak) மிக புனித மலையாக கருதப்படுகிறது. இலங்கையில் மொத்தம் பதினோரு பல்கலைகழகங்கள் உள்ளது.\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\nவிஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். வெறி நாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்…\nஇலங்கை பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/astrology/5-guru-peyarchi", "date_download": "2018-08-16T16:33:22Z", "digest": "sha1:YMFVXBVFH3OX7JVQBPCGFKBIKZUCRGV5", "length": 119641, "nlines": 337, "source_domain": "www.newstm.in", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2017-18 | guru-peyarchi", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017-18\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017-18\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.\nஇவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.\nகுரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்: நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.\nபொதுவாக துலா ராசி என்பது வியாபாரம் சம்பந்தபட்ட ராசியாகும். இதன் அதிபதி அசுர குருவாகிய சுக்கிரன் ஆவார். அழகு - கவர்ச்சி - ஆடம்பரம் - பொருள் - பணம் - வசதி - வெண்மை ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரனே அதிபதியாவார். சுக்கிரன் அசுர குருவாக இருந்தாலும் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது நல்ல பலன்களை அள்ளித் தருவார்.\nசுக்கிரன் வீட்டிற்கு மாறுவதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.\nஅடக்கத்தோடும், அன்புடனும் பழகும் மேஷ ராசியினரே உங்களுக்கு தற்பெருமையும் இருக்கும்.\nஇதுவரை உங்களது ரண ருண ரோகஸ்தானத்தில் இருந்த குருபகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி - தைரிய ஸ்தானம் - லாபஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு சுகஸ்தானத்திலும் கேது தொழில் ஸ்தானத்திலும் சனி அஷ்டமஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் உங்கள் ராசியை குரு ஏழாம் பார்வையாக பார்க்கிறார். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். டிசம்பர் வரை வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்��� விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.\nமனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும். அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.\nமாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.\nஇந்த குரு பெயர்ச்சியால் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.\nஇந்த குரு பெயர்ச்சியால் பிரச்சனைகள் மற்றும் விவகாரங்கள் தீர ஆலோசனை செய்து முடிவெடுப்பீர்கள். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுக���லம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஅறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும். “சுப்பிரமணிய புஜங்கம்” பாராயணம் செய்யவும்.\nநூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய ரிஷப ராசியினரே நீங்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவர்.\nஇதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண ருண ரோக ஸ்தானமான ஆறாமிடத்திற்கு மாறுகிறார். ஆறாமிடத்தில் இருந்து உங்களது தனஸ்தானம் - தொழில் ஸ்தானம் - விரைய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தைரிய ஸ்தானத்திலும் கேது பாக்கிய ஸ்தானத்திலும் சனி சப்தம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.\nஅடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.\nதேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.\nசிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய��ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.\nகல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.\nகார்த்திகை 2, 3, 4 பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.\nமிருகசிரீஷம் 1, 2, பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.\nஅஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். \"கோளறு திருப்பதிகத்தை' அன்றாடம் பாராயணம் செய்வதால் பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.\nஎந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய மிதுனராசி யினரே நீங்கள் பிடிவாத குணமும் உடையவர்.\nஇதுவரை உங்களது சுக ஸ்தானத்��ில் இருந்த குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்திற்கு மாறுகிறார். ஐந்தாமிடத்தில் இருந்து உங்களது ராசி - பாக்கிய ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது ஆயுள் ஸ்தானத்திலும் சனி ரண ருண ரோக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரி களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.\nவீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.\nமனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.\nவாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.\nஅடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.\nமிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:\nஇஇந்த குரு பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். ���ொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.\nபுனர்பூசம் 1, 2, 3 பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.\nபெருமாளை வணங்கிவர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடும். ’ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்’ அன்றாடம் பாராயணம் செய்வதால் நன்மைகள் ஏற்படும்.\nபார்வையாலேயே மற்றவர்களை பணியவைக்கும் திறமை உடைய கடகராசியினரே நீங்கள் சுறுசுறுப்பானவர்.\nஇதுவரை உங்களது தைரிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானமான நான்காமிடத்திற்கு மாறுகிறார். நான்காமிடத்தில் இருந்து உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் - விரைய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசியிலும் கேது சப்தம ஸ்தானத்திலும் சனி பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஎதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.\nவாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும்.\nவாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.\nசக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு ��ண்டாகலாம்.\nஇந்த குரு பெயர்ச்சியால் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும்.\nபிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். தினசரி 108 முறையாவது \"ராம' நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ”சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.\nஅஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய சிம்மராசியினரே நீங்கள் எதற்கும் கலங்காதவர்.\nஇதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். மூன்றாமிடத்தில் இருந்து உங்களது சப்தம ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது விரைய ராசியிலும் கேது ரண ருண ஸ்தானத்திலும் சனி சுக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.\nஎடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.\nசிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.\nகல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து திருப்தி தரும். நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.\nஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும். த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.\nஅமைதியும், கருணையும் கொண்ட கன்னிராசியினரே நீங்கள் அனைவரிடமும் நேசமுடன் பழகுவீர்கள்.\nஇதுவரை உங்களது ராசியில் ஜென்ம குருவாக இருந்த குருபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானமான துலா ராசிக்கு மாறுகிறார். தனஸ்தானத்தில் இருந்து உங்களது ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது லாபஸ்தானத்திலும் கேது பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சனி தைரிய வீர்ய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப் பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்பு களை சமாளிக்க வேண்டி இருக்கும்.\nதொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக் காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்க ளுக்காக செலவு செய்யவும் நேரிடும்.\nஎதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.\nஅலைச்சல் குறையும். ஓய்வு கிடைக்கும். பயணங்கள் சந்தோஷமானதாக இருக்கும். நிம்மதியான காலகட்டமாக இருக்கும்.\nஎதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொ.ல்லும் போது கவனம் தேவை.\nகூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.\nஉத்திரம் 2, 3, 4 பாதம்::\nஇந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழ��ம்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.\nசித்திரை 1, 2, பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.\nலக்ஷ்மி நரசிம்மரை தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும். “புருஷசூக்தம்” பாராயணம் செய்யவும்.\nஎதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த துலாராசியினரே நீங்கள் மனஉறுதிமிக்கவர்.\nஇதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானமான விரைய ராசியில் இருந்த குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜென்ம குருவாக மாறுகிறார். ராசியில் இருந்து உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது தொழில் ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் சனி தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சி பணவரத்தை அதிகப்படுத்தும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறி யாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.\nகுடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.\nபணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.\nலாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள் பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும்.\nகடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nசாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.\nசித்திரை 3, 4 பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படுவீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அல��ய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.\nவிசாகம் 1, 2, 3ம் பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் சிறந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.\nநவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும். முடிந்தவரை “ராமராம” மந்திரஜெபம் பாராயணம் செய்யவும். ஐந்தெழுத்து மந்திரத்தை அவ்வப்போது ஓதுதலும் நன்மையே.\nபார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப் பட்டாலும் முன்கோபம் அதிகமாக இருக்கும் விருச்சிக ராசியினரே\nஇதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் உங்கள் அயன சயன போக ஸ்தானமான விரைய ராசிக்கு மாறுகிறார். விரைய ஸ்தானத்தில் இருந்து உங்களது சுக ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது பாக்கிய ஸ்தானத்திலும் கேது தைரிய வீர்ய ஸ்தானத்திலும் சனி ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறி யான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.\nஉங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.\nநிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உல்லாச பயணமாகவும் அது அமையும். பேசும் போது மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது..\nஅதிக ஆர்டர்கள் கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற விஷயங்களைச் செய்து ரசிகர்களை கவர்வீர்கள்.\nசெயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்க மாட்டீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவீர்கள். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த\nமாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்��ும். ஸ்ரீ துர்கா ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ துர்கா ஸூக்தம் சொல்வது நன்மையைத் தரும்.\nஅதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய தனுசு ராசியினரே நீங்கள் எளிதாக பழகக் கூடியவர்.\nஇதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருந்த ராசிநாதன் குருபகவான் இனி உங்களது லாபஸ்தானத்தில் நட்பு வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து உங்களது தைரிய வீர்ய ஸ்தானம் - பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது அஷ்டம ஸ்தானத்திலும் கேது தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சனி விரைய ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ராசிக்கு 9ல் சூரியன், சனி, புதன் சஞ்சாரம் இருப்பதால் புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.\nகுடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்க ளுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.\nஎடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nலாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும்.\nபுகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும்.\nசக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.\nஇந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெ��ுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.\nதேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்வது நன்மையைத் தரும்.\nவிருந்தினரை உபசரிப்பதில் மகிழ்ச்சி யடையும் மகர ராசியினரே நீங்கள் வைராக்கியம் மிக்கவர்.\nஇதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் உங்களது தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். தொழில் ஸ்தானத்தில் இருந்து உங்களது தனவாக்கு குடும்ப ஸ்தானம் - சுக ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது சப்தம ஸ்தானத்திலும் கேது ஜென்ம ராசியிலும் ராசிநாதன் சனி லாப ஸ்தானத்��ிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் சுபச் செலவுகள் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடு பட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனை களுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.\nதொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவை களை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக் கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.\nவிருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை.\nவேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமான பணிகளை உங்களுக்கு கொடுப்பார்கள்.\nசற்று மந்தமான சூழ்நிலை காணப்படும், இந்த காலகட்டத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலைகள் சற்று தாமதமாக வந்து சேரும். கவலை வேண்டும்.\nவிளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.\nஉத்திராடம் 2, 3, 4 பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். இதுவரை இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.\nஇந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கி���ைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங் கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச் சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.\nசனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். \"அபிராமி அந்தாதி'யில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். மேலும் ராம நாம ஜெபம் செய்வதும் நன்மையைத் தரும்.\nமற்றவர்களிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்ளும் திறமை உடைய கும்ப ராசியினரே நீங்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்.\nஇதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் உங்களது பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பாக்கிய ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி - தைரிய வீர்ய ஸ்தானம் - பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ரண ருண ரோக ஸ்தானத்திலும் கேது விரைய ராசியிலும் ராசிநாதன் சனி தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபசெலவுகள் ஏற்படும்.\nதொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக���கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள்.\nகுடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். ராசிக்கு 6ல் சுக்கிரன், கேது சஞ்சாரம் செய்வதால் கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம்.\nவீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.\nநன்மை தரும் காலமிது. குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியங்கள் நடந்து முடியும்.\nவேலைகள் கிடைப்பதுபோல் இருந்து பின் நழுவிச் செல்லும் சூழல் உருவாகும். கவலை வேண்டாம். உங்கள் அயராத முயற்சியால் வெற்றி காண்பீர்கள்.\nகல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.\nஅவிட்டம் 3, 4 பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும்.\nபூரட்டாதி 1, 2, 3 பாதம்:\nஇந்த குரு பெயர்ச்சியால் உத்தியோகஸ்தர்கள் முன்னேற்��ம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.\nவிநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும். \"சனி அஷ்டகம்' பாராயணம் செய்யலாம்.\nவேகமாக செயல்படும் குணம் கொண்ட மீனராசியினரே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல் பட்டால் காரியவெற்றி கிடைக்கும்.\nஇதுவரை உங்களது சப்தம ஸ்தானத்தில் வீற்றிருந்த ராசிநாதன் குரு பகவான் இனி உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அஷ்டம ஸ்தானத்தில் இருந்து உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானம் - சுக ஸ்தானம் - விரைய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கேது லாப ஸ்தான ராசியிலும் சனி பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை.\nபயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் த���ும். பணவரத்து திருப்தி தரும்.\nவீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சில விஷயங்களை அமைதியாக இருப்பதன் மூலம் சாதித்துக் கொள்வீர்கள்.\nஉடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நன்மை தரும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.\nகல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.\nமுருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நவக்கிரக துதி சொல்லவும்.\nயூடுபில் கலக்கும் ஹிப் ஹாப் தமிழாவின் 'மாணவன்'\nபாபர் மசூதி இடிப்புக்கு வருந்திய வாஜ்பாய���ன் நற்குணம்\nகருணாநிதி இல்லாத திமுக பூஜ்யம்தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nவாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Kokuvil-Hindu-Teacher.html", "date_download": "2018-08-16T16:04:48Z", "digest": "sha1:JQOAY5T3WMTDLOFTPZQHVEMKAHINUS2J", "length": 8903, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொக்குவில் இந்து ஆசிரியர்கள் போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொக்குவில் இந்து ஆசிரியர்கள் போராட்டம்\nஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொக்குவில் இந்து ஆசிரியர்கள் போராட்டம்\nதுரைஅகரன் June 07, 2018 இலங்கை\nயாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் நேற்றிரவு தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகல்லூரியின் நுழைவாயிலில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இன்று காலை 8 மணிமுதல் இப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதன் போது தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டுமென்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஆசிரியர்களது பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் எனும் ஆசிரியரே நேற்றிரவு தாக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம���\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/director-shankar-at-traffic-ramaswamy-movie-audio-launch.html", "date_download": "2018-08-16T16:18:20Z", "digest": "sha1:BAEPN3DT7NBRYQASKACX5PRVCD5F7R3Z", "length": 22491, "nlines": 84, "source_domain": "flickstatus.com", "title": "Director Shankar At Traffic Ramaswamy Movie Audio Launch - Flickstatus", "raw_content": "\nகிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,\n“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றுகவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது என்றவர் ,எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.\nஉலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம்; அவருக்கு நன்றி.\nஇந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.\nஇது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக்கொண்டேன். இப்பட���் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.\nஇயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.\nஎனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வடபோச்சே என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்கநான் காத்திருக்கிறேன்.” என்றார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசும் போது ,\n****இவர் அக்கிரகாரத்து ராமசாமி : ‘டிராஃபிக் ராமசாமி ‘விழாவில் கவிஞர்\n***அரசு போராட்டங்களை ஒடுக்கக்கூடாது : காரணங்களை ஆராய வேண்டும் : வைரமுத்து பேச்சு\nமக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது என்று ‘ டிராஃபிக் ராமசாமி ‘ விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\n” எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும் தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது\nசொல்லியது. இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது. இறந்த காலத்தைக் கலை செய்வது எளிது. அதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதை செய்யலாம் . எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த எஸ்.ஏ.சி யைப் பார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு தடையில்லை என்று கூற முடியும் . போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போராட வயதுண்டாதேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டாதேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா , சூரியனுக்கு வயதுண்டா நெருப்பில் இளையது மூத்தது என்று\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு – தழல்\nவீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\nஎரியும் நெருப்பில் இளையது மூத்தது உண்டா என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக் ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட இருட்டறை வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்ப மாட்டார். ஏனென்றால் போராளிகள் நெஞ் சைக் காட்டுவார்கள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள். இந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக இருக்கிறார்.. தன்னைப் பற்றிக் பேசும் போதெல்லாம் கை தட்டுகிறார். போராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள் எப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.\nஎல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என் று நம்புவது மூட நம்பிக்கை . வெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த டிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார் எதற்காக நீதிமன்றத்தில் நிற்கிறார் இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை ஏற்படும்.\nஅரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும் . அப்போதுதான் அது உளவுத் துறை . இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும். பதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும் சொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா ஊடகங்களும் ஊடக முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான் இயங்குகின்றன .அதையும் தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப்புள்ளியில்\nஇணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி படத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .\nஅரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டு விட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும் . அன்று ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராஃபிக் ராமசாமி போன்ற சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். . இப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன் .வாழ்த்துகிறேன். “இவ்வாறு வைரமுத்து பேசினார்.\nவிழாவில் நடிகை அம்பிகா பேசும் போது “எஸ்.ஏ.சி. சாருடன் நான் சிகப்பு மனிதனில் வக்கீலாக நடித்தேன் . இதில் பதவி உயர்வு பெற்று , நீதிபதியாக நடிக்கிறேன். நான் வாழ்நாளில் முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், இதில் அது நிறைவேறி இருக்கிறது. ” என்றார்.\nநடிகை ரோகினி பேசும் போது , ” டிராபிக் ராமசாமி என்னைப் பாதித்த ஒரு கேரக்டர் . நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாய்ப்பு வாங்கி நடித்தேன். இந்தச் சரித்திரத்தில் நானும இருப்பது பெருமை. ” என்றார்.\nநடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும் போது , ” இதில் பல எதிர்பாராத காட்சிகள் விருந்தாக இருக்கும் . டிராபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகவே சித்தரித்துள்ளனர், அவரது போராளி முகம் போராட்டங்கள் நிறைந்த அதிர்ச்சிகர அனுபவங்கள் கொண்டது. அது பலரும் அறியாதது. ” என்றார்.\nவிழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும் போது ,\n“இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை , தன்னம்பிக்கை , தைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்.யாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ கூஜா ” என்றார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகர ன் , திருமதி ஷோபா சந்திரசேகரன் , நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி , இயக்குநர்கள் ஷங்கர் .எம்.ராஜேஷ் , பொன்ராம் , சாமி , நடிகைகள் அம்பிகா , ரோகினி ,உபாசனா , அபர்னதி ,நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ் , மோகன்ராம், ��ேத்தன் , தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன் ,தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் , ஒளிப்பதிவாளர் குகன் ,இசையமைப்பாளர் பாலமுரளி பாலு , கலை இயக்குநர் வனராஜ் , எடிட்டர்பிரபாகர் , படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .\nவிழாவை முன்னிட்டு அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது. விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள். இது பார்வையாளர்களுக்கு புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF,%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20,%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-08-16T16:22:44Z", "digest": "sha1:FK65IZTQKY2KMJ5WVSWKGIWFCMVSIRW2", "length": 3466, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: கருணாநிதி, உடல் அடக்கம் , மெரினா\nபுதன்கிழமை, 08 ஆகஸ்ட் 2018 00:00\nகருணாநிதி உடல் அடக்கம் : தயாராகிறது மெரினா\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஐகோர்ட் அனுமதி அளித்தது. கருணாநிதி நினைவிடம் அமைய பெறுவதற்கான மாதிரி வரைபடம் திமுக., சார்பில் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு ஐகோர்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து, அங்கு அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. துரைமுருகன், வேலு மேற்பார்வையில் பணிகள் நடக்கின்றன.\nஅண்ணாதுரை, ஜெயலலிதா நினைவிடங்களுக்கு இடையே கருணாநிதியின் நினைவிடம் அமைய இருக்கிறது. எம்ஜிஆர்., அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இணையாக கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 149 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D,%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF,%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:23:06Z", "digest": "sha1:ENCRVEV762SU2QNRI765YY265MNOIN3O", "length": 4083, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: திமுக முன்னாள், எம்பி கேசிபழனிசாமி, சொத்துக்கள் முடக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 05 ஆகஸ்ட் 2018 00:00\nதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சொத்துக்கள் முடக்கம்\nவாங்கிய வங்கிக்கடனை திரும்ப செலுத்தாததால் திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகரூர் மாவட்டம் காவாலிபாளையம் பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் எற்பட்ட நஷ்டம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் பேங்கில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.\nகடன் தொகை திருப்பி செலுத்துமாறு வங்கி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் பணம் கட்ட தவறியதால், அவர் வாங்கிய 175 கோடி ரூபாய் கடனுக்காக அவர் அடமானம் வைத்த சொத்துக்களை கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி. பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கையகப்படுத்தப்பட்டது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 157 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=701b82cbba077e894b3c83a5fd3bee68", "date_download": "2018-08-16T15:34:26Z", "digest": "sha1:N3WYQ3TS3LC6ENXBCWL5JWGJIPKBWZRL", "length": 45480, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\n��ிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கம��ாவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்���லாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான ப���ளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல���லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவ���் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-16T15:43:29Z", "digest": "sha1:UPZYAWAOQF6BCBVWX4O46ZU2JZA43J5I", "length": 7348, "nlines": 72, "source_domain": "www.cauverynews.tv", "title": " விஷாலுக்கு எதிராக நடந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புவிஷாலுக்கு எதிராக நடந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்\nவிஷாலுக்கு எதிராக நடந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்\nதயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் விஷாலுக்கு எதிரான சேரனின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.\nதயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று கூறி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிட் பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட்டு வெற்றி பெற்று 8 மாதங்கள் ஆகியும் இது வரை எந்த நன்மையையும் செய்யாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், விஷால் போட்டியிட வேண்டுமா என சேரன் கேள்வி எழுப்பி இருந்தார்.\nநேற்று மாலை முதல் நடைபெற்று வரும் இந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா, இயக்குநர்கள் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் நடிகர் விஷாலின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, இயக்குநர் சேரன் உள்ளிட்டவர்கள் தங்களுடைய உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“என் ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டிவிட்டேன்” - மு.க.அழகிரி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா முதல் சுற்றில் வெற்றி\n\"காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது\" - காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்\nதிருச்செந்தூர் அருகே பேராலயத்தில் நற்கருணை பவனி\nகருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் - ராம்நாத் கோவிந்த்\n\"குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்\" நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nவரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-is-offering-unlimited-voice-calls-90-days-at-rs-319-017626.html", "date_download": "2018-08-16T16:31:39Z", "digest": "sha1:BRD75SR7W6FSIQKN2TWMNIDZDEOPRCDU", "length": 14093, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிஎஸ்என்எல்-ன் அடுத்த அதிரடி: வெறும் ரூ.319/-க்கு கற்பனைக்கு எட்டாத நன்மை | BSNL is Offering Unlimited Voice Calls for 90 Days at Rs 319 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல்-ன் அடுத்த அதிரடி: வெறும் ரூ.319/-க்கு கற்பனைக்கு எட்டாத நன்மை.\nபிஎஸ்என்எல்-ன் அடுத்த அதிரடி: வெறும் ரூ.319/-க்கு கற்பனைக்கு எட்டாத நன்மை.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nபிஎஸ்என்எல் வழங்கும் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ.29-ல் வியக்கவைக்கும் சலுகை.\nபிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ரூ.27/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா\nஜியோவிற்கு சாவல் பிஎஸ்எஸ்என்எல்-லின் ரூ.75 திட்டம்.\nபிஎஸ்என்எல் சிம் இல்லாத செல்போன் சேவை எப்போது தெரியுமா\nஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் ரூ.171 பிளான் அறிவிப்பு.\nதொடர்ந்து பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,குறிப்பாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.319 திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல்-ன் வெறும் ரூ.319 -/ ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல், தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டடங்களில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.118/- என்கிற ஒரு புதிய காம்போ ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் டேட்டாவை வழங்குகிறது.\nபிஎஸ்என்ல்-ன் ரூ.187/- திட்டம் பொறுத்தவரை இந்தயாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது, மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்\nஇந்த புதிய வாய்ஸ் எஸ்டிவி-க்கள் ஆனது நிறுவனத்தின் தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது. மேலும், அரசுக்கு சொ���்தமான தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ரூ.99/- ஆனது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் விலை அளவில் போட்டியிடுகிறது.\nஜியோவின் ரூ.98/- ஆனது குரல் அழைப்பு மட்டுமின்றி மற்றும் தரவு சேவைகளையும் வழங்குகின்றது. உடன் பிஎஸ்என்எல் இந்த திட்டங்களுடன் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இவைகள் முழுமையான வாய்ஸ் திட்டங்களாக இருக்கலாம்.\nரூ.99/- என்கிற வாய்ஸ் எஸ்.டி.வி மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசுகையில், வீட்டு வட்டத்தில் உள்ள எந்தவொரு நெட்வர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மற்றும் , இது மும்பை மற்றும் தில்லி தவிர இதர அனைத்து வட்டத்திலும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் வழங்குகிறது.\nமறுகையில் உள்ள ரூ.319/- ஆனது ரூ.99/0 வழங்கும் அதே சலுகைகளை அளிக்கிறது. ஆனால் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். பான்-இந்தியா அடிப்படையில் இந்த திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வதற்காக பிஎஸ்என்எல்-ன் வலைத்தளத்தை அணுகவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/sundarc/about", "date_download": "2018-08-16T15:31:09Z", "digest": "sha1:5ULHZZOPJKWTBOTUGDDSQ56ZZMZCC33E", "length": 4354, "nlines": 113, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Sundar.C, Latest News, Photos, Videos on Director Sundar.C | Director - Cineulagam", "raw_content": "\nகேரளாவுக்காக என் பெயரை சொல்லி காசு கேட்காதீர்கள் ரசிகர்களை கோபமாக பேசிய பிரபல நடிகை\nதொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/page/2/", "date_download": "2018-08-16T15:50:27Z", "digest": "sha1:SMVIW2UGJS5HHDSUX3GYUJQA24QFSXIY", "length": 14607, "nlines": 207, "source_domain": "www.velanai.com", "title": "| Page 2 of 9 | எமது ஊர்! எமது அடையாளம்! எமது வரலாறு!", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 10, 2018\nஇன்று 09/06/2018 வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் மாணவர்களுக்கான செயலமர்வு வேலணை பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் வளவாளராக...\nNews / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nவேவலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், 72 ஆவது ஆண்டு பாடசாலைத்தினமும் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை பொது மண்டபத்தில் பாடசாலை அதிபர்...\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு – 31/05/2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு. இன்றையதினம்(31.5.2018) வேலணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் வேலணையிலும் நெடுந்தீவிலும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. வேலணையில் இடம்பெற்ற...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கு – காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயம்\nஇன்று 28-05-2018 தரம்5 மாணவர்களுக்கான சுற்றாடல்முகாம் செயற்பாடும்,கணிதக்கற்றல்கையேடுவழங்கும் நிகழ்வும் காரைநகர் சுப்பிரமணியவித்தியாலயத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் 160 மாணவர்களும்,9 ஆசிரியர்கள��ம், 3 ஆசிரிய ஆலோசகர்களும், பாடசாலை முதல்வரும் கலந்து...\nதரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு\nஇன்றைய தினம் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்.நாரந்தனை றோ.க.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இதன்...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை\nஇன்று 21.05.2018 வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் நடைபெற்று வருகின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை எழுதும் மரணவர்களுக்கான கருத்தரங்கின் வரிசையில் நாரந்தனை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின்...\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/03/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E2%80%8B-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-08-16T16:05:12Z", "digest": "sha1:AXRAPNBJ7UHIKIWFECR64IVLHPSABIN6", "length": 7344, "nlines": 184, "source_domain": "sathyanandhan.com", "title": "விவசாயிகளுக்கு உதவ​ சகாயம் ஐஏஎஸ் செய்த​ முயற்சி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்பது பெருமைப்படும் விஷயமா\nஇடாலோ கால்வினோவின் சிறுகதை – நூலகத்தில் ஒரு தளபதி →\nவிவசாயிகளுக்கு உதவ​ சகாயம் ஐஏஎஸ் செய்த​ முயற்சி\nPosted on March 2, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிவசாயிகளுக்கு உதவ​ சகாயம் ஐஏஎஸ் செய்த​ முயற்சி\nவிவசாயிகளுக்கு அவர்களே நடத் தும் உணவகம் தொடங்க​ முயற்சி எடுத்து அவர்கள் அதில் நல்ல​ வருவாய் பெற​ தாம் வழி செய்ததையும் பின்னாளில் அவருக்குப் பிறகு வந்தவர்கள் தமக்கு அதில் லாபமில் லை என்று அதை முறியடித் ததையும் சகாயம் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.\nஒரு நல் ல​ மனமுள் ள​ அரசு அதிகாரி மக்கள் வாழ்க்கையில் எந்த​ அளவு வித்தியாசம் ஏற்படுத்த​ முடியும் என்பதற்கு அவர் சரியான​ உதாரணம்.\nதினமலர் செய்திக்கான​ இணைப்பு ———– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்பது பெருமைப்படும் விஷயமா\nஇடாலோ கால்வினோவின் சிறுகதை – நூலகத்தில் ஒரு தளபதி →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவி��ி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/04/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2018-08-16T16:04:04Z", "digest": "sha1:W2X2AIT77OHMHFDLODH45ISJ3K63AAJD", "length": 7267, "nlines": 184, "source_domain": "sathyanandhan.com", "title": "இலக்கியத்தில் உணர்வெழுச்சி – ஜெயமோகன் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← குடும்ப அரசியல் மற்றும் அரசியல் குடும்பம் – தினமணியில் சா.கந்தசாமி கட்டுரை\nவிழுந்து எழுந்து ஓட்டப்பந்தயத்தை வென்ற வீராங்கனை- காணொளி →\nஇலக்கியத்தில் உணர்வெழுச்சி – ஜெயமோகன் கட்டுரை\nPosted on April 15, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇலக்கியத்தில் உணர்வெழுச்சி – ஜெயமோகன் கட்டுரை\nவணிக இலக்கியம், நவீன இலக்கியத்தில் தீவிர இலக்கியவாதிகளின் படைப்புக்கள் இவை இரண்டையும் ஒப்பிட்டு ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரைக்கான இணைப்பு ———– இது.\nவாசிப்பு அனுபவம், புனைவின் நுட்பம் வெளிப்படும் – வெற்றி வெளிப்படும் புள்ளி ஆகியவை பற்றிய தெளிவு பிறக்க, வாசகர் மற்றும் படைப்பாளிகள் இதைப் படிக்கலாம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged ஜெயமோகன், இலக்கியம், தமிழ் இலக்கியம், நவீன​ இலக்கியம். Bookmark the permalink.\n← குடும்ப அரசியல் மற்றும் அரசியல் குடும்பம் – தினமணியில் சா.கந்தசாமி கட்டுரை\nவிழுந்து எழுந்து ஓட்டப்பந்தயத்தை வென்ற வீராங்கனை- காணொளி →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-tamil-07-june-2018/", "date_download": "2018-08-16T15:49:22Z", "digest": "sha1:6LUVZZY47SUT4HNIXSZP7ICEEI4HXVNO", "length": 13866, "nlines": 92, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Daily Current Affairs in Tamil 07 June 2018 - TNPSC Winners", "raw_content": "\nகுழந்தை பிறப்பில் தாய் இறப்பு விகிதம்:\nஇந்திய பதிவுத்துறை ஜெனரல் அவர்கள், இந்தியாவில் குழந்தை பிறப்பு நிலையில் தாய்மார்கள் இறப்பு நிலையில், இந்தியா பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்\nதாய்மார்கள் இறப்பு விகிதம் என்பது 1௦௦௦௦௦ குழந்தை பிறப்புகளில் தாய் இறக்கும் நிலையை குறிப்பதாகும்\nஉலக அளவில் தாய்மார்கள் இறப்பு விகிதம், 199௦ம் ஆண்டுகளில் 385 ஆக இருந்தது. அது 2௦15ம் ஆண்டில் 216 ஆக குறைந்து, 25 வருடங்களில் சுமார் 44% அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் 2௦11-12ம் ஆண்டுகளில் தேசிய அளவில் 167 ஆக இருந்த விகிதம், தற்போது 13௦ ஆக குறைந்துள்ளது. இது சுமார் 22% அளவிற்கு குறைப்பாகும்.\nமுதல் 3 இடங்களில் உள்ள மாநிலம் = கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு\nஇறுதி 3 இடங்களில் உள்ள மாநிலம் = ராஜஸ்தான், உ.பி/உத்தரகாண்ட் மற்றும் அஸ்ஸாம்\nதமிழகம் 2௦11-12ம் ஆண்டுகளில் 79 ஆக இருந்த விகிதம் தற்போது 66 ஆக குறைத்துள்ளது\nவங்கிகளில் கடன் பெரும் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய புதிய “பொது கடன் பதிவேடு” (PUBLIC CREDIT REGISTRY) என்ற முறையை இந்திய ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது\nஇந்த நடவடிக்கை, “ஒய்.எஸ். தியோச்தாலே” குழுவின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது\n11-வது புவி-நுண்ணறிவு ஆசியா 2018 கூட்டம்:\n11-வது புவி – நுண்ணறிவு ஆசியா 2018 (11TH GEO – INTELLIGENCE ASIA 2018) நிகழ்ச்சியின் கூட்டம், புது தில்லியில் உள்ள மானக்ஸா மையத்தில் நடைபெற்றது\nபுவி நிலப்பரப்பு துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டுவருவதே இதன் முக்கிய நோக்கமாகும்\nதானாக செயலிழக்கும் ஊசிகளை அறிமுகம் செய்துள்ள முதல் மாநிலம்:\nஊசிகள் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை தடுக்கும் பொருட்டு, ஒரு முறை பயன்படுத்திய ஊசியை, மீண்டும் பயன்படுத்த முடியாத தானாக செயலிழக்கும் ஊசிகளை (ANDHRA PRADESH, FIRST STATE IN INDIA TO LAUNCH AUTO DISABLE SYRINGES), இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திரப் பிரதேச மாநிலம் அறிமுக���் செய்துள்ளது\nஜூலை 28, உலக ஈரல் அழற்சி நோய் தினத்தில் இருந்து இதனை முழுமையாக செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது\nஇந்தியாவில் “சிறப்பு பொருளாதார மண்டல” (SPECIAL ECONOMIC ZONE POLICY OF INDIA) கொள்கைகளை ஆராய, மத்திய அரசு பிரபல பாரத் போர்ஜ் நிறுவன தலைவர் பாபா கல்யாணி தலைமையில் சிறப்பு குழு ஒன்றினை அமைத்துள்ளது\nசிறப்பு பொருளாதார மண்டல கொள்கைகள் மூலம், சர்வதேச நிலைமைக்கு ஏற்ப இந்திய பொருளாதார ஏற்றுமதியை ஊக்குவிக்க இக்குழு பரிந்துரை மேற்கொள்ளும்\nகவுதமாலா நாட்டில் உள்ள பியோகோ எரிமலை (FEUGO VOLCANO IN GAUTEMALA), வெடித்ததில் அந்நாட்டினை சேர்ந்த சுமார் 1௦௦க்கும் மேற்பட்டோர் இறந்தனர்\nஅந்நாட்டில் ஏற்பட்ட மோசமான எரிமலை வெடிப்பு நிகழ்வு இதுவாகும்\nசர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி வாழ்நாள் சாதனையாளர் விருது:\nதாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல் இந்தி நடிகர் அனுபம் கேர் அவர்களுக்கு வழங்கப்பட்டது (IIFA Lifetime Achievement award at the 19th edition of International Indian Film Academy (IIFA-2018))\nஇவர் பல மொழிகளில் சுமார் 5௦௦ படங்களுக்கு மேல் நடித்துள்ளார்\nகியூ.எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை (QS WORLD UNIVERSITY RANKINGS) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள சிறந்த 1௦௦௦ பல்கலைக்கழகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன\nஇதில் கடந்த ஆண்டு 2௦ ஆக இந்திய பல்கலைக்கழக எண்ணிக்கை, இந்த ஆண்டு 24 ஆக அதிகரித்துள்ளது\nமுதல் 2௦௦ இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை, பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகம் (162-வது இடம்), பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (17௦-வது இடம்), டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (172-வது இடம்)\nஉலக அமைதி குறியீடு 2018;\n2018ம் ஆண்டிற்கான உலக அமைதிக் குறியீடு (WORLD PEACE INDEX 2018) வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் முதல் இடத்தில, “ஐஸ்லாந்து” நாடு உள்ளது.\nகடைசி இடத்தில, ‘சிரியா” உள்ளது\nஇப்பட்டியலில் இந்தியா “136-வது இடத்தை” பிடித்துள்ளது\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது:\nஇந்தியக் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு “சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்” (BCCI’S BEST INTERNATIONAL CRICKETER) விருது வழங்கப்பட்டது\nசிறந்த வீரர் (ஆண்) = விராத் கோலி (2016 -17, 2017 – 18)\nசிறந்த ���ீராங்கனை = ஹர்மன்ப்ரீத் கவுர் (2016 – 17)\nசிறந்த வீராங்கனை = ஸ்ம்ரிதி மந்தனா (2017 – 18)\nமும்பை விமான நிலையம், 24 மணி நேரத்தில் 1௦௦3 விமான சேவைகளை வழங்கி புதிய உலக சாதனை:\nஉலகின் அதிக விமான போக்குவரத்து மிக்க ஒற்றை ஓடுதள விமான நிலையமான மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையம், 24 மணி நேரத்தில் சுமார் 1௦௦3 விமானங்களை இறக்கி மீண்டும் அனுப்பி சாதனை படைத்துள்ளது. தனது முந்தைய உலக சாதனையை மீண்டும் இந்த விமான நிலையமே முறியடித்துள்ளது\nஉலகின் முதல் ஐரோப்பிய அழுத்த அணுமின் ஆலை சீனாவில் செயல்பாட்டிற்கு வந்தது:\nஉலகின் முதல் ஐரோப்பிய தொழில்நுட்ப அழுத்த அணுமின் ஆலை சீனாவின் தைசான் பகுதியில் செயல்பாட்டிற்கு வந்தது (World’s first European Pressurized Reactor (EPR) nuclear reactor started its operations in Taishan , in Southern China)\nஇது 3-ம் தலைமுறை தொழில்நுட்ப அணு ஆலை ஆகும்\nடி-2௦ கிரிக்கெட் போட்டிகளில் 2௦௦௦ ரன்களை அடித்த முதல் இந்திய வீராங்கனை:\nசர்வதேச டி-2௦ கிரிக்கெட் போட்டிகளில் 2௦௦௦ ரன்களை அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்\nஇலங்கைக்கு எதிரான போட்டியின் அவர் 2௦௦௦ ரன்களை கடந்தார்\n2௦௦௦ ரன்களை கடந்த உலகின் 7-வது வீராங்கனை இவராவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154595?ref=home-feed", "date_download": "2018-08-16T15:47:50Z", "digest": "sha1:BLFFGRD5A2RBZDLOPMLJ7O5H7ITTPFZC", "length": 6496, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சமீபத்திய சர்ச்சைகளுக்கு நாளை ஆர் ஜே பாலாஜியின் பதிலடி ! - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்��ு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nசமீபத்திய சர்ச்சைகளுக்கு நாளை ஆர் ஜே பாலாஜியின் பதிலடி \nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. நடிப்பை தாண்டி ஐ பி லுக்கு தொகுப்பாளராக வேலை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் அரசியலுக்கு வர போவதாக செய்திகள் வந்தன, சில இடங்களில் சுவரொட்டில் கூட இளைஞர்களுக்காக ஆர் ஜே பாலாஜி அரசியலுக்கு வருகிறார் என்ற எழுதிருந்தனர். சமீபத்தில் கூட மதிமுக தலைவர் வைகோ அவர்களை சந்தித்தார் ஆர் ஜே பாலாஜி.\nஇந்நிலையில் இன்று அவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதாவது நாளை சிஎஸ்கே ஆட்டம் நடைபெறும் 7 மணியளவில் தனது அடுத்த பயணத்துக்கான அறிவிப்பை கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/148442?ref=archive-feed", "date_download": "2018-08-16T15:45:59Z", "digest": "sha1:LSK6YFEP2T4KNAYCIXY2XHZ4UUQ4XHXG", "length": 6658, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய், அஜித் சாதனையை தகர்க்க தவறிய சூர்யா - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்���ு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nவிஜய், அஜித் சாதனையை தகர்க்க தவறிய சூர்யா\nசூர்யா தனக்கென்று ஒரு நல்ல ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர். மேலும், தென்னிந்திய சினிமாவிலேயே ரஜினிக்கு பிறகு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா என அனைத்து பகுதிகளிலும் மார்க்கெட் உள்ள ஒரே ஹீரோ சூர்யா தான்.\nஇவர் நடிப்பில் வரும் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வருகின்றது, இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.\nஇந்த டீசரை 24 மணி நேரத்தில் 4.1 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், ஆனால், விவேகத்தை 24 மணி நேரத்தில் 6.1 மில்லியன் பேரும், மெர்சலை 10.1 மில்லியன் பேரும் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் மிகவும் எதிர்ப்பார்த்த தானா சேர்ந்த கூட்டம் டீசர் விஜய், அஜித் சாதனையை முறியடிக்க தவறவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/02/13103508/1145628/Puducherry-Tempo-fare-15th-date-first-hike.vpf", "date_download": "2018-08-16T15:32:47Z", "digest": "sha1:O5WJFS4BINPXP77KEHMQN5EL7IM522WP", "length": 16322, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுவையில் டெம்போ கட்டணம் 15-ந் தேதி முதல் உயருகிறது || Puducherry Tempo fare 15th date first hike", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதுவையில் டெம்போ கட்டணம் 15-ந் தேதி முதல் உயருகிறது\nபதிவு: பிப்ரவரி 13, 2018 10:35\nவருகிற 15-ந் தேதி முதல் டெம்போ கட்டணத்தை உயர்த்துவதாக டெம்போ உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து அனைத்து டெம்போக்களிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.\nவருகிற 15-ந் தேதி முதல் டெம்போ கட்டணத்தை உயர்த்துவதாக டெம்போ உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து அனைத்து டெம்போக்களிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.\nபுதுவை நகர பகுதியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி, முத்தியால்பேட்டை, ராஜா, கதிர்காமம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டெம்போக்கள் இயக்கப்படுகிறது.\nஇவற்றில் டவுன் பஸ் கட்டணம் போல ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். அரசு அனுமதியுடன் இந்த டெம்போக்கள் இயக்கப்படுகின்றன.\nபுதுவையை பொறுத்தவரை உள்ளூர் பயணத்துக்கு அதிக அளவில் பொதுமக்கள் டெம்போக்களையே பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.\nஇதனை தொடர்ந்து புதுவையிலும் பஸ் கட்டணம் உயர்ந்தது. மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தப்படி பஸ் கட்டணம் உயர்ந்ததாக அரசு தெரிவித்தது.\nஆனாலும், தனியார் பஸ் உரிமையாளர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறி அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் டெம்போ கட்டணத்தை உயர்த்துவதாக விக்ரம் டெம்போ உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து அனைத்து டெம்போக்களிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.\nநீங்கள் பயணம் செய்யும் 3 சக்கர விக்ரம் டெம்போவின் உதிரிபாகங்கள், இன்சூரன்ஸ், சாலை வரி, ஆர்.டி.ஓ. சம் பந்தமான கட்டணங்கள் மற்றும் டீசல் விலை கடந்த 5 ஆண்டில் பன்மடங்கு உயர்ந்து விட்டது.\nஇதனை எங்களால் சமாளிக்க முடியாத நிலை வந்து விட்டது. இதனால் வேறு வழியின்றி வருகிற 15-ந் தேதி வியாழக்கிழமை முதல் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படுகிறது. பயணிகள் தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nபஸ் கட்டணத்தை தொடர்ந்து டெம்போ கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் ���ு.க. ஸ்டாலின் ஆலோசனை\nகள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை கல்லை போட்டு கொன்றோம்- கைதான வாலிபர் வாக்குமூலம்\nமேலப்பாளையத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் திடீர் மோதல்- மேஜை-நாற்காலிகள் உடைப்பு\nபயங்கர வெள்ளத்தின் நடுவே தாமிரபரணி ஆற்றில் குதித்த வாலிபர் - வைரலாகும் புகைப்படம்\nசேலம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nமுல்லைப்பெரியாறு வழக்கு - 139 அடியாக நீர்மட்டத்தை குறைக்க ஆராயுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஉயர்த்தப்பட்ட டிக்கெட் கட்டணத்தை பஸ்களில் எழுதி வைக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nபுதுச்சேரியில் நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது\nவிபத்துக்களை தடுக்க மாநகர பஸ்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த திட்டம்\nமாணவர்கள் சீருடையில் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாநகர பஸ்சில் பயணம் செய்ய 1000 ரூபாய் மாதாந்திர பஸ்பாசுக்கு அமோக வரவேற்பு\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nமாற்றம்: பிப்ரவரி 13, 2018 10:35\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/64", "date_download": "2018-08-16T16:02:24Z", "digest": "sha1:DVU6EWXCU5RCZIG6MR6M4MR5WPRHKEDF", "length": 2919, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​யெமனின் மேற்கு தாயிஸ் நகரம் மக்கள் படையினர் வசம். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​யெமனின் மேற்கு தாயிஸ் நகரம் மக்கள் படையினர் வசம்.\nயெமனின் மக்கள் படையணியும் மற்றும் தேசிய இராணுவமும் இணைந்து தாயிஸ் நகரின் மேற்கு பகுதியான கோஸ்ஸிம் அல்மஸ்ரிக் பிராந்தியத்தில் ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படை ஆகியோருடன் மேற்கொண்ட பலத்த மோதலின் பின்னர் அந்த பகுதியினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.\nமஆரிப் மற்றும் அல்-ஜவாப் ஆகியவற்றின் எல்லைப்பகுதியிடையே இடம்பெற்ற மோதலில் ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சி படையினைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டும், காயமடைந்துமுள்ளனர். அத்துடன் யெமன் தேசிய இராணுவம் 09 ஹூதி கிளர்ச்சியாளர்களை உயிருடன் கைது செய்துள்ளதுடன், வடக்கு மஆரிபின் கேந்திர மத்திய நிலையத்தினையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.\nஇதற்கிடையே ஹஜ்ஜா, தாயிஸ் ஆகிய பிரதேசங்களிலுள்ள கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மற்றும் அவர்கள் ஒன்றுகூடும் இடங்கள் மீது கூட்டுப்படையினர் பாரிய விமானத்தாக்குதல்களை நடாத்திள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T337/tm/thaththuva%20veRRi", "date_download": "2018-08-16T16:13:59Z", "digest": "sha1:HFP4ZQJJ5RRW4JECDFMKV2XHAJE5JKEL", "length": 20832, "nlines": 174, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதிருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்\nசெய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்\nஉருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்\nஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்\nபெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே\nபிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்\nஇருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ\nஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.\n��னம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்\nமற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்\nஇனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்\nஇருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ\nதினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்\nசிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே\nநனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்\nஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.\nபன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே\nபதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்\nகொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது\nகுறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது\nஎன்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ\nஇம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ\nபின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்\nபெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.\nவிரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே\nவிரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்\nபுரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்\nபுரையாதே விரையாதே புகுந்துமயங் காதே\nதெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ\nசிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்\nபரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்\nபதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.\nபாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே\nபல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்\nசேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்\nதியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே\nஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்\nஅடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை\nபேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்\nபெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.\nமயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே\nவழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்\nஉயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்\nஉளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ\nவயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்\nமடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்\nஇயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ\nஎல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.\nகலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே\nகால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்\nநிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை\nநெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇ���் குறுவாய்\nஅலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ\nஅசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்\nஅலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்\nஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.\nஅகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே\nஅடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்\nசெகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து\nதிரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது\nஇகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே\nஇருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்\nசுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்\nசுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.\nமான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்\nவஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி\nஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்\nஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்\nகானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்\nகணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்\nஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்\nஇறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.\nமாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்\nமாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்\nசாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது\nதலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே\nபேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்\nபேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்\nஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்\nஅருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.\nமாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்\nவரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே\nபோமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு\nபோனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்\nசாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்\nசத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ\nஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்\nஅருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.\nகன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே\nகங்குகரை காணாத கடல்போலே வினைகள்\nநன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி\nநடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது\nஎன்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்\nஇக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்\nஇன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ\nஎல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.\nஎ���்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்\nஇருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே\nஇத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே\nஇன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது\nபொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்\nபூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே\nசத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான\nசபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.\nபெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்\nபெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி\nஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்\nஉபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்\nஅருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ\nஅறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க\nதெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ\nசிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.\nபேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்\nபின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே\nவேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்\nவீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ\nஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா\nதிதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே\nமாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்\nவல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.\nதூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்\nதுணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே\nதாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்\nதப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்\nஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்\nஇன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே\nபோக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்\nபூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.\nபயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்\nபற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்\nதயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது\nதன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது\nசெயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்\nதீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்\nஅயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ\nஅம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.\nகோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே\nகொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே\nதாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே\nதயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்\nதீபம்எலாம் கடந்திருள்சே���் நிலஞ்சாரப் போவீர்\nசிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்\nசாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்\nதான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.\nபசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்\nபடுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே\nவசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்\nவன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்\nநசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்\nநடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே\nகசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்\nகடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.\nமரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே\nவையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே\nபரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்\nபசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ\nஇரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்\nஎன்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை\nஅரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்\nஅருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.\n331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.\n332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section23.html", "date_download": "2018-08-16T16:29:05Z", "digest": "sha1:YAIKY4THJ2SAMU62354LHUNLNDSOCSEG", "length": 30596, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மக்களைத் திருப்பி அனுப்பிய பாண்டவர்கள் - வனபர்வம் பகுதி 23 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nமக்களைத் திருப்பி அனுப்பிய பாண்டவர்கள் - வனபர்வம் பகுதி 23\nகிருஷ்ணன் விடைபெற்றுச் சென்றதும், தங்களைத் தொடர்ந்து வந்த குடிமக்களுக்கு ஆறுதல் சொல்லி பாண்டவர்கள் திருப்பி அனுப்பியது...\nவ���சம்பாயனர் தொடர்ந்தார், \"தாசார்ஹர்களின் தலைவன் {கிருஷ்ணன்} சென்ற பிறகு, சிவனைப் போல இருக்கும் வீரர்களான யுதிஷ்டிரன், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களும், கிருஷ்ணையும் {திரௌபதியும்} மற்றும் அவர்களின் {பாண்டவர்களின்} புரோகிதரும் {தௌமியரும்}, அற்புதமான குதிரைகள் பூட்டப்பட்ட விலையுயர்ந்த தேர்களில் ஏறி ஒன்றாக கானகத்திற்குள் சென்றனர். அப்படி அவர்கள் கிளம்பும் நேரத்தில், சிக்ஷா, அக்ஷரா மற்றும் மந்திரங்களை அறிந்த அந்தணர்களுக்கு நிஷ்கங்கள் அளவு கொண்ட தங்கத்தையும், ஆடைகளையும், பசுக்களையும் விநியோகித்தனர். வில்லுடனும், நாண் கயிறுகள், எரியத்தக்க ஆயுதங்கள், கணைகள், ஈட்டிகள் மற்றும் அழிவிற்குண்டான பொறிகளுடன் இருந்த இருபது {20} பணியாட்கள் அவர்களைத் தொடர்ந்தனர். இளவரசர்களுக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், செவிலிகள், பணியாட்கள் ஆகியவற்றுடன் அந்த இளவரசர்களை {பாண்டவர்களை} இந்திரசேனன் {பாண்டவர்களின் தேரோட்டி} தனது தேரில் வேகமாகத் தொடர்ந்தான். பிறகு குருக்களில் சிறந்தவனை {யுதிஷ்டிரனை} அணுகிய உயர் மனம் கொண்ட குடிமக்கள், அவனை {யுதிஷ்டிரனை} வலம் வந்தனர்.\nகுருஜாங்காலத்தின் தலைமை அந்தணர்கள் அவனை {யுதிஷ்டிரனை} வணங்கினர். நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் பதிலுக்கு மகிழ்ச்சியுடன் வணங்கினான். அங்கு சிறிது நேரம் நின்ற அந்தச் சிறப்புவாய்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திரளான குருஜாங்காலவாசிகளை கண்டான். குருக்களில் சிறப்பு வாய்ந்த அந்தக் காளை {யுதிஷ்டிரன்}, ஒரு தந்தை மகன்களை உணர்வதைப் போல அவர்களைக் {குருஜாங்காலவாசிகளைக்} கண்டு உணர்ந்தான். அந்த மக்களும் அவனைத் தங்கள் தந்தையைப் போல உணர்ந்தனர் அந்தப் பெரும் திரளான மக்கள், குரு வீரனை {யுதிஷ்டிரனை} அணுகி, அவனைச் சுற்றி நின்றனர். ஓ அந்தப் பெரும் திரளான மக்கள், குரு வீரனை {யுதிஷ்டிரனை} அணுகி, அவனைச் சுற்றி நின்றனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, துன்புற்று, வெட்கமடைந்து, கண்களில் நீருடன் அவர்கள் அனைவரும், \"ஐயோ, ஓ தலைவா மன்னா {ஜனமேஜயா}, துன்புற்று, வெட்கமடைந்து, கண்களில் நீருடன் அவர்கள் அனைவரும், \"ஐயோ, ஓ தலைவா ஓ தர்மா\" என்றனர். பின்னும் அவர்கள், \"நீயே குருக்களின் தலைவன், நீயே எங்கள் மன்னன், நாங்கள் உனது குடிமக்களே ஓ நீதிமானான ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இந்த நாட்டில் வசிப்��வர்களும் உனது குடிமக்களும் ஆகிய எங்களை விட்டு நீ எங்கு செல்கிறாய் ஓ நீதிமானான ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இந்த நாட்டில் வசிப்பவர்களும் உனது குடிமக்களும் ஆகிய எங்களை விட்டு நீ எங்கு செல்கிறாய் கொடும் இதயம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஐயோ கொடும் இதயம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஐயோ தீய மனம் படைத்த சுபலனின் மகனுக்கு {சகுனிக்கு} ஐயோ தீய மனம் படைத்த சுபலனின் மகனுக்கு {சகுனிக்கு} ஐயோ கர்ணனுக்கு ஐயோ ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, இந்தப் பாவிகள் எப்போதும் அறத்தில் உறுதியாக இருந்த உமக்குத் தீங்கு செய்யவே விரும்பினர்.\nகைலாசத்தின் பிரகாசத்திற்கு ஒப்பான இந்திரப்பிரஸ்த நகரத்தை எதிரிகளை அற்று உன்னை நிறுவிக் கொண்டாய். ஓ சிறப்புவாய்ந்த நீதிமானான மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அதைவிட்டு {இந்திரப்பிரஸ்தத்தை விட்டு} நீ எங்கு செல்கிறாய் ஓ இயல்புக்கு மிக்க சாதனைகளைச் செய்தவனே ஓ இயல்புக்கு மிக்க சாதனைகளைச் செய்தவனே ஓ சிறப்பு மிகுந்தவனே, *மயனால் கட்டப்பட்டதும், தேவர்களின் அரண்மனைகளைப் போன்ற பிரகாசம் கொண்டதும், தேவ மாயையும், தேவர்களால் காக்கப்பட்டதுமான அந்த இணையற்ற அரண்மனையை விட்டு, ஓ தர்மா ஓ சிறப்பு மிகுந்தவனே, *மயனால் கட்டப்பட்டதும், தேவர்களின் அரண்மனைகளைப் போன்ற பிரகாசம் கொண்டதும், தேவ மாயையும், தேவர்களால் காக்கப்பட்டதுமான அந்த இணையற்ற அரண்மனையை விட்டு, ஓ தர்மா நீ எங்கே செல்கிறாய் பிறகு, அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகியவற்றை அறிந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} உரத்த குரலில், \"கானகத்தில் வாழ்ந்து, தனது எதிரிகளின் நற்பெயர்களைக் களைய மன்னர் {யுதிஷ்டிரர்} உத்தேசித்துள்ளார். அறம், பொருள் ஆகியவற்றை உணர்ந்த மறுபிறப்பாளர்களைத் {அந்தணர்களைத்} தலைமையாகக் கொண்டு செல்லும் எங்களுக்கு நல்லது நடக்க துறவிகளின் அருளைப் பெற அவர்களை {துறவிகளை} அணுகுங்கள்.\" என்றான். அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர்களும் மற்ற வகையினரும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அவனை மகிழ்ச்சியுடன் வணங்கி, அந்த சார்ந்தவர்களில் முதன்மையானவனை வலம் வந்தனர் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுக்கும் {யுதிஷ்டிரனுக்கும்}, விருகோதரனுக்கும் {பீமனுக்கும்}, தனஞ்செயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, யக்ஞசேனிக்கும் {திரௌபதிக்கும்}, இரட்டையர்களுக்கும் நல்விடை கொடுத்தனர். யுதிஷ்டிரனால் {திரும்பிச் செல்லுமாறு} கட்டளையிடப்பட்ட அவர்கள், கனத்த இதயத்துடன் நாட்டுக்குள் இருக்கும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.\n*மயனால் கட்டப்பட்டதும், தேவர்களின் அரண்மனைகளைப் போன்ற பிரகாசம் கொண்டதும்,\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\n\" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 1\nமயன் அர்ஜுனனிடம் பதிலுதவி செய்வதாகக் கேட்பது; அர்ஜுனன் அதை மறுத்து கிருஷ்ணனுக்குச் செய்யச் சொன்னது; கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனுக்கு அழகான அரண்மனைக் கட்டித்தரக் கேட்டது; யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் செய்தியைச் சொல்வது; யுதிஷ்டிரன் மயனை வரவேற்பது; கட்டுமானப் பணி ஆரம்பமாவது...\nஅரண்மனையை முடிக்க பதினான்கு மாதம் - சபாபர்வம் பகுதி 3\nஅர்ஜுனனின் அனுமதி பெற்ற மயன் வடகிழக்கு திசையில் சென்றது; கைலாசத்துக்கு வடக்கே சென்று அங்கிருந்து பல செல்வங்களை எடுத்து வந்து பாண்டவர்களுக்கு மாளிகை கட்ட ஆரம்பித்தது. அந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு குளத்தை அமைத்தது; வேலை நிறைவை மயன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தது...\n*இப்பதிவு குறித்து முகநூலில் Like/Share/Comment செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், அர்ஜுனாபிகமன பர்வம், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் க��ோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dowry-harassment-case-court-summons-actress-rambha-044244.html", "date_download": "2018-08-16T15:57:18Z", "digest": "sha1:APTX3TCIABF4NXQGB6TBTHJXIP4IIYN3", "length": 10763, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அண்ணியை கொடுமைப்படுத்திய வழக்கு: கோர்ட்டில் ஆஜராக நடிகை ரம்பாவுக்கு சம்மன் | Dowry Harassment case: Court summons actress Rambha - Tamil Filmibeat", "raw_content": "\n» அண்ணியை கொடுமைப்படுத்திய வழக்கு: கோர்ட்டில் ஆஜராக நடிகை ரம்பாவுக்கு சம்மன்\nஅண்ணியை கொடுமைப்படுத்திய வழக்கு: கோர்ட்டில் ஆஜராக நடிகை ரம்பாவுக்கு சம்மன்\nஹைதராபாத்: வரதட்சணை கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நடிகை ரம்பாவுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.\nநடிகை ரம்பாவின் அண்ணன் வாசுவின் மனைவி பல்லவி. வாசு, ரம்பா உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக பல்லவி கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரம்பா உள்பட 5 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யுமாறு பஞ்சரா ஹில்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்பா, வாசு உள்பட 5 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஅப்பொழுது ரம்பா கனடாவில் வசித்ததால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. இந்நிலையில் ரம்பா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தது கடந்த 10ம் தேதி போலீசாருக்கு தெரிய வந்தது.\nஉடனே அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரம்பாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். பத்மாலயா ஸ்டுடியோஸில் வைத்து ரம்பாவிடம் சம்மனை அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nநடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு\nகணவருடன் சேர்ந்தவுடன் முதல் வேலையாக திருப்பதி கோவிலுக்கு சென்ற ரம்பா\n6 மணிக்குள் கணவருடன் பேசி சமாதானமாகப் போங்க: நடிகை ரம்பாவுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nவிவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்\nமகள்களுக்காக கணவரை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்ற நடிகை ரம்பா\nரம்பாவுக்கு வந்த அதே பிரச்சனை நஸ்ரியா, ரேஷ்மி, கனிகாவுக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்\nகேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/24/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5/", "date_download": "2018-08-16T15:36:49Z", "digest": "sha1:ZA75ZQZL6OHKWLHGTBUUZ65RNXG7POT2", "length": 11496, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "தூத்துக்குடியில் தீவிர வரிவசூல்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர��� வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தூத்துக்குடியில் தீவிர வரிவசூல்\nதூத்துக்குடி, பிப்.23- தூத்துக்குடி பகுதியில் நீண்ட நாட்களாக நிலுவை யில் உள்ள குடிநீர் வரி மற் றும் சொத்து வரியை வசூல் செய்யும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தூத்துக்குடி மாநகரா ட்சி பகுதிகளில் பல ஆண்டு களாக நிலுவையில் உள்ள சொத்துவரி, குடிநீர் வரியை வசூல் செய்ய ஆணையர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் மாநக ராட்சி கண்காணிப்பாளர் ஞானசேகரன் தலைமை யில் ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் வரி வசூல் செய் யும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதுபோல், தூத்துக்குடி கேவிகே நகர் பகுதியில் வியாழனன்று வரிவசூல் செய்யும் பணி நடை பெற்றது. வரி கொடுக் காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படும் என எச்சரித்தனர். இதனால், வீட்டின் உரிமை யாளர்கள் இல்லாத வீடு களில் வாடகைக்கு இருப் போர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடு த்து மாநகராட்சி ஊழியர் கள் பொறுமையாக பேச்சு வார்த்தை நடத்தினர். ஒருசில பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. தற் போது ஆணையரின் உத்தர வின்பேரில் வரி வசூல் செய்து வருகிறோம். இதில் நாள் ஒன்றுக்கு ரூ.10லட்சம் முதல் ரூ.13லட்சம் வரை வசூலாகிறது. பொதுமக்கள் அவர்களாகவே மாநகரா ட்சியில் வந்து வரியை செ லுத்தினால் நகரின் வளர் ச்சிப் பணிகள் நடைபெற உறுதுணையாக இருக்கும் என்று மாநகராட்சி கண்கா ணிப்பாளர் ஞானசேகரன் கூறினார்.\nPrevious Articleசேலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – யுனிசெப் அதிர்ச்சி தகவல்\nNext Article கனிமக் கொள்ளைக்கு இப்படியொரு ஏற்பாடு\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடு�� பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/20/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-16T15:38:20Z", "digest": "sha1:KFHZ66ALLXDGA4MCW7QWMHS4ZSTJI6G6", "length": 12946, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "இராமேஸ்வரம் மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»இராமநாதபுரம்»இராமேஸ்வரம் மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை\nஇராமேஸ்வரம் மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை\nஇராமேஸ்வரம் மற்றும் மண்பம் மீனவர்கள் 14 பேருடன் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுவிட்டனர். இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட படகுகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென் றனர்.\nவியாழன் அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்குவந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை அறுத்தெறிந்துள்ளனர்.\nஇராமேஸ்வரத்தைச் சேர்ந்த பெனிட்டோ என்பவரது படகில் இருந்த ஆறு மீனவர்கள், மண்ட பத்தைச் சேர்ந்த சேக்அப்துல்காதர், பூபதி ஆகியோரின் இரண்டு படகுகள், எட்டு மீனவர்கள் என மொத்தம் மூன்று படகுகள், 14 மீனவர்களை சிறைப் பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.\nபின்னர் அவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஊர்க் காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி அவர்களை, டிச. 3-ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததால் மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து படகுகள் பறி முதல் செய்யப்பட்டு காங்கேசம் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.\nஏற்கனவே 46 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மீனவ சங்கத் தலைவர் சகாயம், பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் ஆகியோர் கூறியதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகு களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nஇராமேஸ்வரம் மீனவர் இலங்கை அரசு இலங்கை கடற்படை சேக்அப்துல்காதர் மீனவ சங்கத் தலைவர் சகாயம்\nPrevious Articleகோ.வீரய்யனுக்கு இன்று வயது 84\nNext Article விமான பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டல்\nஅப்துல்கலாம் நினைவு தினம் : அமைச்சர் எம்.மணிகண்டன் மலர்வளையம் வைத்���ு மரியாதை…\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nஇராமநாதபுரம் விவசாயிகள் கிளர்ச்சி:வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி 3 ஆயிரம் விவசாயிகள் நடைபயணம்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/sirpiyinnaragam.html", "date_download": "2018-08-16T16:35:34Z", "digest": "sha1:JDNYFAQLFHWH3X6IJOIAJ6IHYA4UJLGE", "length": 55820, "nlines": 248, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Sirpiyin Naragam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nசூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேசவாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடாரவாசிகளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும் - எல்லாம் ஒன்றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களையும், வேலைக்காரர்களையும் பொற் பிரம்பின் சமயோசிதப் பிரயோகத்தால் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அரசனுக்குக் கடாரத்திலிருந்து வெள்ளை யானைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் என்றுமில்லாத கூட்டம்\nஅஸ்தமன சூரியனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில் சிகரங்களிலும், மாளிகைக் கலசங்களிலும் தாக்கிக் கண்களைப் பறிப்பது மட்டுமல்லாது, கடற்கரையில் கரும்பாறையில் நிற்கும் துவஜஸ்தம்பத்தின் மீது, கீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனையில் அமைக்கப்பட்ட பொன் முலாம் பூசிய வெண்கலப் புலியின் முதுகிலும் வாலிலும் பி��திபலிப்பது அவ்விடத்திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுத்தது.\nஇந்திர விழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நான கட்டத்தின் படிக்கட்டில், பைலார்க்கஸ் என்ற யவனன் கடலை நோக்கியபடி உட்கார்ந்திருந்தான். நீண்ட போர்வையான அவனது டோ கா காற்றில் அசைந்து படபடவென்றடித்து, சில சமயம் அவனது தாடியையும் கழுத்துடன் இறுகப் பின்னியது. பெரிய அலைகள் சமயா சமயங்களில் அவனது பின்னிய தோல்வார்ப் பாதரட்சையை நனைத்தன. அவ்வளவிற்கும் அவன் தேகத்தில் சிறிதாவது சலனம் கிடையாது. மனம் ஒன்றில் லயித்துவிட்டால் காற்றுத்தான் என்ன செய்ய முடியும், அலைதான் என்ன செய்ய முடியும்\nபைலார்க்கஸின் சிந்தனை சில சமயம் அலைகளைப் போல் குவிந்து விழுந்து சிதறின. கனவுகள் அவனை வெறியனைப் போல் விழிக்கச் செய்தன.\n\" என்ற குரல். ஒரு தமிழ்நாட்டுப் பரதேசி\n உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ் வெளியில் லயித்ததோ நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம் எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம் கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான் கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான் எல்லாம் ஒன்றில் லயித்தால்...\n\"உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்சை மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை... அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை ஒப்புக் கொண்டால், உமது கட்டுக் கோப்பில் தவறு கிடையாதுதான்... அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ஒவ்வொருவனுடைய மனப் பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்.. எனக்கு அது வேண்டாம்... நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும், மதுக் கிண்ணமும் போதும்...\"\n இந்த ஜைனப் பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை... உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது\n\"உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால் தான் அர்த்தமுண்டு. எங்கள் ஜுபிட்டரின் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத் தாழ்வில்லை...\" என்று சிரித்தான் பைலார்க்கஸ்.\n உம்மிடம் பாசத்தை வைத்தான். அதுவும் அவன் விளையாட்டுதான்\" என்று தம் சம்புடத்திலிருந்த விபூதியை நெற்றியில் துலாம்பரமாக அணிந்து கொண்டார் பரதேசி.\n\"நாளங்காடிப் பக்கம் போகிறேன், வருகிறீரா\" என்றார் மீண்டும் அச்சந்நியாசி.\n அங்கே போனாலும் சாத்தனைப் பார்க்கலாம். அவனிடம் பேசுவதில் அர்த்தமுண்டு... அவனுக்குத் தெரியும் சிருஷ்டி ரகசியம்...\"\n அந்தச் சிலை செய்கிற கிழவனையா உமக்கு ஏற்ற பைத்தியக்காரன் தான்... ஏதேது உமக்கு ஏற்ற பைத்தியக்காரன் தான்... ஏதேது அவனே அதோ வருகிறானே\nபைலார்க்கஸ் எழுந்து அவனை யவன முறையில் வணங்கினான்.\nசாத்தனுக்கு எண்பது வயதிருக்கும்; தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை; கண்களின் தீட்சண்யம் போகவில்லை. பிரமன் மனித வடிவம் பெற்றது போல் காணப்பட்டான். அவனும் கைகூப்பி வணங்கி, \"பைலார்க்கஸ், உன்னைத்தான் தேடி வந்தேன் வீட்டிற்கு வருகிறாயா எனது லட்சியம் இன்றுதான் வடிவம் பெற்றது...\" என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் கூவியழைத்தான்.\n பாண்டிய நாட்டு, உங்கள் பரதேசி... அவர் தத்துவங்களை எல்லாம் என்னுள் திணித்துப் பார்த்தார்... பைலார்க்கஸிடம் முடியுமா\" என்று கேலியாகச் சிரித்தான் யவணன்.\n\"சுவாமி வரணும், இன்று என் குடிசையில் அமுது படி கழிக்க வேண்டும்\" என்று பரதேசியைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான் சாத்தன்.\n நீ நிரீசுவரவாதியாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை; மற்றவரைக் கேலி செய்யாதே...\"\n\"அதற்குத்தான் நான் பிறந்திருக்கிறேன், அப்பா\n\"சரி, வாருங்கள் போகலாம், சுவாமி வரணும்\" என்று இருவரையும் இரட்டை மாட்டு வண்டிக்கு அழைத்துச் சென்றான் சிற்பி.\nவண்டியின் கதி மெதுவாகத்தான் இருக்க முடிந்தது. எதிரே யானைகளும், பொதி கழுதை, பொதி மாடுகளும், துறைமுகத்தை நோக்கிவரும் நேரத்தில் தீப்பந்தம் பிடித்துச் செல்லும் மக்களை விலக்கிக் கொண்டு வண்டி செல்வது கடினந்தான். திடீரென்று அரசாங்க உத்தியோகஸ்தர்களின் ரதம், யானை வந்துவிட்டால் தெருவே தூளிபடும். முரசொலி இருந்து என்ன பயன் அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரதத்தின் அடியில்தான் அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரதத்தின் அடியில்தான் சாத்தனின் வண்டி அதில் முட்டிக் கொள்ளவிருந்தது.\n\" என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக் கொண்டு.\n\"பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன் அது உனக்குத் தெரியுமா நீ நேற்றுப் பிறந்தவன்... கூத்து... அதில் எவ்வளவு அர்த்தம்... அதில் எவ்வளவு அர்த்தம் மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று... இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்... உலகத்தின் அர்த்தத்தை... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது... அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை - பைலார்க்கஸ், உனக்கென்ன மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று... இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்... உலகத்தின் அர்த்தத்தை... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது... அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை - பைலார்க்கஸ், உனக்கென்ன நீ கேலிக்காரன் - உப நிஷத்தில் தேடியலைந்தேன்... ஹிமயத்தில் தேடியலைந்தேன்... சாந்தி அந்த இரவு... என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை நீ கேலிக்காரன் - உப நிஷத்தில் தேடியலைந்தேன்... ஹிமயத்தில் தேடியலைந்தேன்... சாந்தி அந்த இரவு... என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை என்ன ஏமாற்றம்... ஆசை தான் வழிகாட்டியது. அந்த ரூப சௌந்தரியம் பெறுவதற்கு எத்தனை ஆட்களைத் தேடினேன்... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவனுடைய இடைத���வளுதலில் கண்டேன்... தெய்வம் ஒன்று உண்டு... அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்... இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்... அதைச் சாதிக்க முடியும்... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்... தெய்வம் ஒன்று உண்டு... அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்... இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்... அதைச் சாதிக்க முடியும்\n உன் சாதனை தான் அது. சிருஷ்டி மயங்காதே\" என்று பைலார்க்கஸ் அடுக்கிக் கொண்டே போனான்.\nசாமியார் புன்சிரிப்புடன் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nவண்டியும் நாளங்காடியை அடைந்து, கீழ்ச் சதுக்கத்தின் வழியாக ஒரு சந்தில் திரும்பி, ஒரு வீட்டின் முன்பு நின்றது.\nமூவரும் இறங்கி வாசற்படியில் ஏறினர். ஒரு யவனப் பெண் வந்து காலைக் கழுவினாள். ஒரு காப்பிரி, மரியாதையாகக் குனிந்து, கலிங்க வஸ்திரத்தினால் துடைத்தான்.\n\" என்று இருவரையும் அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குள் சென்றான் சாத்தன்... அவன் வயதிற்கு அவ்வளவு துடிதுடிப்பு ஆச்சரியமானதுதான்\n\" என்று கத்தினான். அந்தக் காப்பிரி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஜன்னல் இல்லாத அந்த அறையிலும் காற்று நூலிழை போல் வந்து உள்ளத்தையும் உடலையும் மயக்கியது.\n\"இங்கு கூடவா விளக்கு இல்லை திரையை ஒதுக்கு ஸ்வாமி, பைலார்க்கஸ், இதுதான் என் வாழ்க்கை\" என்று திரையை ஒதுக்கினான்.\nஇருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீபவொளியில், ஒற்றைக் காலைத் தூக்கி நடிக்கும் பாவனையில், ஆள் உயரத்தில் மனித விக்ரகம் விரிந்த சடையும் அதன் மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரைகளைக் காண்பிக்கும் கைகளும், அந்த அதரத்தில் தோன்றிய அபூர்வப் புன்னகையும் மனத்தில் அலைமேல் அலையாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்தச் சிலையேயாயினர். சிலையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத் துடிதுடிப்பு\nசந்நியாசி, தம்மையறியாமல் பாட ஆரம்பித்தார்...\n\"சுவாமி, அப்படிச் சொல்லக் கூடாது\n இதை என்ன செய்யப் போகிறாய்\n\"அரசன் கோவிலுக்கு... இதென்ன கேள்வி\n இந்த அசட்டுத்தனத்தை விட்டுத் தள்ளு... அரசனுடைய அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு... இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு; ஜீவன் உண்டு...\" என்று வெறி பிடித்தவன் போல் பேசினான் பைலார்க்கஸ்.\n உனது வெறி பிடித்த கொள்கைகளுக்கு யவனந்தான் சரி அகஸ்தூஸா - அந்த உங்கள் சாம்ராட் - அவனுக்குத் தான் சரி உன் பேத்தல் அகஸ்தூஸா - அந்த உங்கள் சாம்ராட் - அவனுக்குத் தான் சரி உன் பேத்தல்\n உமது இலட்சியத்திற்கு அரசன் கோரிக்கைதான் சரியான முடிவு. இனி ஏன் இந்த ஜைனர்கள் தலைதூக்கப் போகிறார்கள்...\n\"இந்த வெறிபிடித்த மனிதர்களை விட, அந்தக் கடலுக்கு எவ்வளவோ புத்தியிருக்கிறது...\" என்று கோபித்துக் கொண்டு பைலார்க்கஸ் வெளியேறிவிட்டான்.\nஅன்று தான் கும்பாபிஷேகம். சிலையைப் பிரதிஷ்டை செய்த தினம். சோழ தேசத்திலேயே அது ஒரு பெரும் களியாட்டம் என்று கூறவேண்டும். சாத்தனுக்கு இலட்சியம் நிறைவேறிற்று. அன்று பைலார்க்கஸ் தனது குதூகலத்தில் பங்கெடுத்துக் கொள்ள உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சாத்தனுக்கு அதிகம்.\nபுதிய கோவிலிருந்து வீடு சேரும்பொழுது அர்த்தஜாமமாகி விட்டது.\nவயதின் முதிர்ச்சி அன்றுதான் அவனைச் சிறிது தளர்த்தியது. சோர்ந்து படுத்தான். அயர்ந்துவிட்டான்...\n அதிலே சாத்தனின் இலட்சியம், அந்த அர்த்தமற்ற, ஆனால் அர்த்தபுஷ்டி மிகுந்த, ஒரு புன்சிரிப்பு மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம் மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம் என்ன ஜீவன்\n ஒரே கன்னக் கனிந்த இருள் ஹிருதய சூனியம் போன்ற பாழ் இருட்டு\nபிறகும் ஒளி... இப்பொழுது தங்கத்தினாலான கோவில் கண்கள் கூசும்படியான பிரகாசம்... கதவுகள் மணியோசையுடன் தாமே திறக்கின்றன... உள்ளே அந்தப் பழைய இருள்\nசாத்தன் உள்ளே செல்லுகிறான். இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது என்ன... எல்லாம் மருள்... மருள்...\nஅந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன.\n\" என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nநாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன. அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயைய���வது ஏறிட்டுப் பார்க்கவேண்டுமே\n\" இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்\n அவனுக்கு வெறி பிடிக்கிறது. \"உயிரற்ற மோட்சச் சிலையே உன்னை உடைக்கிறேன் அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து...\" இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா\" இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா பழைய புன்னகை\nசாத்தன் திடுக்கிட்டு விழித்தான். வெள்ளி முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது.\n\"என்ன பேய்க் கனவு, சீ\" என்று விபூதியை நெற்றியில் அணிந்து கொள்கிறான்.\n\"பைலார்க்கஸ் - பாவம் அவன் இருந்தால்...\" சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை.\n('சில்பியின் நரகம்' என்ற பெயரிலேயே மணிக்கொடியில் இக்கதை வெளியாகி உள்ளது)\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படிய��ல் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெ��ுங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2015/02/30.html", "date_download": "2018-08-16T15:31:51Z", "digest": "sha1:ILKJ3ECQIBAU5MXDD32DZBQFONH7TZIP", "length": 19869, "nlines": 195, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ ��ேண்டிய உணவுகள் இவைதானுங்க!", "raw_content": "\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு . . .\nதற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகி றேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட் ரால் வளமாக\nநிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வரு கின்றனர். இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட் கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள் ளாகக் கூடும் என்பது தெரியுமா அதிலும் கொ லட்ஸ்ரால் உடலில் அதிகம் இரு ந்தால், உயர் இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் போன்ற பிரச்ச னைகள் உடலி ல் சீக்கிரம் வந்து விடும்.\nபொதுவாக கொலட்ஸ்ராலானது செல் மென்படலங்க ளின் சீரான செயல்பாடுகளுக் கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரணமாக நமது உடலிலேயே செல் மென்படல ங்களின் செயல்பாடுகளுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலான து உற்பத்தி செய்யப்படும் என் று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண் டும் என்பதில்லை.\nஅதிலும் வயதாக ஆக, உண்ணும் உணவுகளில் அதிகம் கவனம் செ லுத்தவேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை விரை வில் சந்தித்து, சீக்கிரம் மரணத்தை தழுவ வேண்டியி ருக்கும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ 30 வயதிற்குமேல் கொல ஸ்ட்ரா ல் குறைவாக நிறைந்த உணவுக ளை தேர்ந்தெடுத்து உட் கொண்டு வர வேண்டும்.\nஇங்குகொலஸ்ட்ரால் குறைவாக உள்ள சிலஉணவுகள் பட்டியலிட ப்பட்டுள்ளன. அவற்றைப்படித்து அதனை உணவில்சேர்த்து ஆரோக்கியமான வாழ்க் கையை வாழத்தொடங்குங்கள்.\nஅரிசி தவிடு மற்றும் கைக்குத்தல் அரிசி\nஇந்த இரண்டிலும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றை உட் கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட் ரால் அதிகமாவதைத் தடுக்கலாம்.\nஉடலில்உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்ற னர். மேலும் இதனை வைரஸ் காய்ச்சலின்போது சிறிது வாயில் போட்டு மென்றால், வைரஸ் காய்ச்சலானது விரை வில் குணமாகும்.\nமிகவும் பிரபலமான உணவின் சுவையை யும், மணத் தையும் அதிகரிக்கும் பூண்டில் கூட கொலஸ்ட்ரால் இல்லை. அதுமட்டு மின்றி, இவை உடலில் உள்ள அதிகப் படியான கொலஸ்ட்ராலை கரைக்கவும் செய்யும்.\nமற்ற நட்ஸ்களைவிட பாதாமில் மட்டுமே கொலஸ்ட்ரால் குறை வு. மேலும் இதனை எந்த நேரம் வேண்டுமானாலும் பசியெடுக் கும் போது ஸ்நாக்ஸாக எடுத்து க் கொள்ளலாம்.\nதக்காளில் கொலஸ்ட்ராலைக் கரைக் கும் லைகோபை ன் என்னும் பொருள் அதிகம் இருக்கிறது. அத்துடன் தக்கா ளியிலும் புரோட்டீன் நிறைந்துள்ளது.\nஆம், பார்லிகூட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். எனவே பார்லி மாவைக்கொண்டு சப்பாத்தி, பூரி போன்று செய்து சாப்பிட்டால், மிகவு ம் நல்லது.\nசாக்லெட்டுகளில் டார்க் சாக்லெட்டி ல் தான் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. மேலும் டார்க் சாக்லெட் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கும்.\nதினமும் இரண்டுமுறை க்ரீன் டீ குடித்து வந்தால், கொலஸ்ட்ரா லானது குறையும். அதிலும் இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த் து குடிப்பது இன்னும் சிறந் தது.\nகொலஸ்ட்ரால் குறைவாக உள்ள இந்திய உணவுப் பொருட்களில் ஒன்றுதான் ஓட்ஸ். தற்போது பல மில்லி யன் மக்கள் தங்களது காலை உண வாக ஓட்ஸைதான் எடுத்து வரு கிறார்கள். மேலும் ஓட்ஸில் நார் ச்சத்து அதிகம் இருப்பதுடன், உடலில் அதிகளவு கொ லஸ்ட்ரால் இரு ந்தால், அதனை குறைக்கும்.\nசோயாவிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத்தான்உள்ளது. அத்துட ன் அதில் புரோட்டீனும் அதிகம் நி றைந்துள்ளது. மேலும் இது முட்டை யின் வெள்ளைக்கருவிற்குசிறந்த மாற்றாக இருக்கும்.\nகோதுமையில் நார்ச்சத்து அதிகம் இருப்ப துடன், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. எனவே இதனை எப்போதுவேண்டுமானா லும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅ தென்ன ஸ்மார்ட் உணவுகள் என் று கேட்கிறீர்களா அது வேறொன் றும் இல்லை, சிட்ரஸ் பழங்கள், ப்ளூ பெர்ரி, பச்சை இலைக் காய்க றி, பசலைக்கீரை, ஆலிவ் ஆயில் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் ம ற்றும் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் நிறைந் துள்ளது.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 4.2.15\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண��டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஉடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூ...\nஎக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட்...\nகணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிச...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:42:28Z", "digest": "sha1:63GRIXEJJALQGO3UVRDNHPKRDZ7YURHO", "length": 6047, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிற்பக்கலைப் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிற்பங்கள் செய்வதற்குப் பயன்படும் உலோகங்கள் மற்றும் கலப்புலோகங்கள் சிற்பக்கலைப் பொருட்கள் எனப்படும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சிற்பக்கலைப் பொருட்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வெண்கலம்‎ (2 பகு, 2 பக்.)\n\"சிற்பக்கலைப் பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2016, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:M._Karunanidhi.jpg", "date_download": "2018-08-16T16:45:30Z", "digest": "sha1:UVPQIYP5P73YDHDHLEZYG64JN52T43AL", "length": 12112, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:M. Karunanidhi.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇது ஒரு திருத்தப்பட்ட படிமமாகும், அதாவது இதன் மூல வடிவத்திலிருந்து கணினி மூலம் இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. திருத்தங்கள்: cropped. மூலக்கோப்பை இங்கு காணலாம்: Athiyamaan meets Dr.Karunanidhi regarding inner reservation for Arunthathiyar.jpg.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 17 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:45:33Z", "digest": "sha1:4YF6VWQHVFFZAZHMPTINWAZAWHYY7QP6", "length": 9936, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளாட்டோனியக் கல்விக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிளாட்டோனியக் கல்விக்கழகம் (Platonic Academy, பண்டைய கிரேக்கம்: Ἀκαδημία) பிளாட்டோவால் கிமு 387இல் ஏதென்சில் நிறுவப்பட்டது. தன்னுடைய தனி மெய்யியல் பள்ளியாகிய லைசியம் (Lyceum) கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு முன்பு இங்கு அரிசுட்டாட்டில் இருபது ஆண்டுகள் (கி.மு 367 –கி.மு 347) கல்வி கற்றுள்ளார். இது எலனியக் காலம் (Hellenistic period) முழுவதும் ஐயுறவுவாதப் பள்ளியாக, கி.மு 83இல் இலாரிசாவின் பிலோ இறக்கும்வரை தொடர்ந்தது. உரோமக் காலகட்டத்தில் ஏதென்சில் பிளாட்டோவின் மெய்யியல் தொடர்ந்து கற்பிக்கப்பட்டாலும் கி.பி 410க்குப் பிறகே மீண்டும் அது புதுப்பிளாட்டோனிய மையமாகப் புதுப்பிக்கப்பட்டு. இறுதியாக இது முதலாம் ஜசுட்டினியனால் கி.பி 529இல் மூடப்படும்வரை தொடர்ந்தது.\nபண்டைய ஏதென்சின் நிலவரை. கல்விக்கழகம் ஏதென்சுக்கு வடக்கில் இருந்தது.\nகல்விக்கழகம் ஒரு பள்ளியாகும் முன்பே சிமோன் அவ்விடம் சுற்றி மதிற்சுவரை எழுப்பினார்.[1] அதனுள்ளே அறிவுத் தெய்வமான அதீனாவுக்குப் படைக்கப்பட்ட வழிபாட்டுமரமாக ஆலிவ் மரம், பண்டைய ஏதென்சு நகரின் மதிற்சுவருக்கு வெளியே. அமைந்திருந்தது.[2] இந்த இடத்தின் தொல்மரபுப் பெயர் எக்காடெமியா (Hekademia, Ἑκαδήμεια). இது செவ்வியற் காலத்தில் கல்விக்கழகமாகப் படிமலர்ந்தது. இது கிமு 6ஆம் நூற்றாண்டளவில் அதீனிய வீரன், அதாவது தொன்ம வீரனான அகாதெமொசுடன் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பிளாட்டோனியக் கல்விக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2015, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/06/fire.html", "date_download": "2018-08-16T15:47:25Z", "digest": "sha1:K742WKBZF5UFTF6VT6BWT3WEN2JH6S4H", "length": 11173, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்வாடியில் தீ விபத்து: மனநிலை பாதிக்கப்பட்ட 25 பேர் கருகி சாவு- 11 பேர் பெண்கள் | fire claims 25 lives near ramanathapuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஏர்வாடியில் தீ விபத்து: மனநிலை பாதிக்கப்பட்ட 25 பேர் கருகி சாவு- 11 பேர் பெண்கள்\nஏர்வாடியில் தீ விபத்து: மனநிலை பாதிக்கப்பட்ட 25 பேர் கருகி சாவு- 11 பேர் பெண்கள்\nஎங்கே போனது அந்த அழகான வாழ்க்கை.. அழித்தது யார்.. புலம்புவது ஏன்\nபணக்கார வீட்டு பிள்ளைகளை டாக்டராக்கவும், ஏழைகளை புறம்தள்ளவும் நீட் தேர்வு\n22 ஆண்டுகளுக்குப் பின் நடந்த திருமணம்... திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்\nஏர்வாடியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், 11பெண்கள் உள்பட 25 பேர் கருகி இறந்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் உள்ளன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதிங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு இந்தக் காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ குபுகுபுவென காப்பகம்முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் தப்பி வரவும் வழியில்லை.\nமேலும், மன நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்பதால் 25-க்கும் மேற்பட்டோர் கருகிஇறந்தனர். ஆனால் சாவு எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது.\nதீவிபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகி விட்டன.\nஇறந்தவர்களில் 11 பேர் பெண்கள். மேலும் 5 பேர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வருகின்றனர். சிறு தீக்காயங்களுடன் தப்பிய மேலும் பல பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தத் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து, போலீசார் விசாரித்துவருகின்றனர். மன நலக் காப்பகத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது.\nஇந்த மன நலக் காப்பகங்களில் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என்று அவ்வப்போது புகார் கூறப்படுவது உண்டு.ஆனால், அதுகுறித்து அரசுத் தரப்பில் கண்டு கொள்ளப்பட்டதே இல்லை.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதே மாதிரியான தீ விபத்து இந்த இடத்தில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதப்பிக்கக் கூடத் தெரியாமல், அந்த மன நலம் இல்லாத உயிர்கள் தீயில் சிக்கி கருகி இறந்து போயியுள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133226-the-challenge-of-directing-karunanidhis-organs-is-cauvery-hospital-report.html", "date_download": "2018-08-16T16:06:44Z", "digest": "sha1:4STEZPVGG74FL2K5B33YX5POZJ2NYT2D", "length": 23387, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு’ - காவேரி மருத்துவமனை அறிக்கை! | The challenge of directing Karunanidhi's organs is - Cauvery hospital report!", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n`கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு’ - காவேரி மருத்துவமனை அறிக்கை\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nதி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் கடந்த 2016 ம் ஆண்டு, முதல்முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அப்போது அவருக்கு `ட்ரக்கியோஸ்டோமி' (தொண்டைக்குழி அறுவைசிகிச்சை) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வருகிறார் கருணாநிதி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகக் கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி உடல்நிலைப் பரிசோதனை மற்றும் ட்ரக்கியோடோமி கருவியை மாற்றுவதற்கும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அதன் பின்னர், வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரின் உடல் நிலையில் திடீர் சோர்வு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், கோபாலபுரம் வீட்டுக்கே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், உடல் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்றானதால் மீண்டும், கருணாநிதியைக் காவேரி மருத்துவமனைக்கே அழைத்துச் செல்ல முடிவு எடுத்தனர். அதன்படி, கடந்த 28-ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கருணாநிதியை அழைத்து வந்தனர்.\nஅங்கு அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் குழு கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியின் தலைவர்களும் நலம் விசாரித்தனர். இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, மருத்துவச் சிகிச்சையில் இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகப் புகைப்படங்கள் வெளியாகின. இது தி.மு.க தொண்டர்களுக்குப் புத���ய உற்சாகத்தைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியானது. இதற்கிடையில், பிற மாநில முதல்வர்கள் உட்பட பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்துச் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றார். கருணாநிதிக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதற்காகத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மற்றொரு அறிக்கையைக் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், `வயது முதிர்வின் காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைப்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n3,100 ரூபாய்க்காக உயிரை மாய்த்த பட்டதாரி வாலிபர் - போலீஸூக்குப் பயந்து ஆற்றில் குதித்தார்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n`கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு’ - காவேரி மருத்துவமனை அறிக்கை\n``இனிமே எங்களுக்கு கணக்குப் பாடம்னா ரொம்பப் பிடிக்கும்” அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nசுரக்கும் தாய்ப்பால் குழந்தைக்குப் போதுமானதா... தாய்மார்கள் அறிவது எப்படி\n - அமெரிக்காவைப் பழிவாங்கத் துடிக்கும் பின்லேடன் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/04/blog-post_16.html", "date_download": "2018-08-16T16:06:39Z", "digest": "sha1:ZMAOYV77BFI4BDYMQCCXZK4HS7SEK5R4", "length": 16315, "nlines": 244, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: ரோஜாப் பூந்தோட்டம் !", "raw_content": "\nஎங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள ரோஜா தோட்டத்துக்குப் போவோமா நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை, அதனால பர்ஸைப் பற்றி கவலைப்படாம வாங்கோ\nஇதுதான் நுழைவாயில். நாங்கள் போன‌போது இரண்டு ஜோடிகள் தங்களின் ஃபோட்டோ ஷூட்டை முடித்துவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். ஒரு ஜோடி வாசலில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததால் வாயிலை முழுமையாக எடுக்கவில்லை.\nநேரே water fountain ஐப் போய் பார்த்துவிட்டு பிறகு நாலாபுறமும் சிதறி ஓடிப்போய் பூக்களை ரசித்து முடித்து, அல்லது நடந்துநடந்து கால்வலி வந்ததும் தொலைந்து போய் விடாமல் நேரே வாயிலை நோக்கி வந்திடுங்க. ஐந்தரை ஏக்கர்தான் என்பதால் தொலைய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.\nபூக்களைவிட சுத்தமான இட‌மும், செடிகளை கவனமாக ட்ரிம் செய்யப்பட்ட அழகும் கவர்ந்தன.\nஒரு பூ பூத்தாலே கொள்ளை இன்பம், அவ்வளவு பூக்களையும் ஒருசேரப் பார்த்தபோது ..... தோட்டத்தை விட்டு வெளியே வரவே மனசில்லை.\nசெவ்வக வடிவிலான படங்கள் நான் எடுத்தவை, சதுரமானவை எல்லாம் (காசா பணமா ) ஆத்துக்காரரிடமிருந்து வாங்கிக் கொண் டேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:15 PM\nசென்று பார்த்தமைக்கு நன்றி அழகிய புகைப்படங்கள் பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் April 16, 2015 at 6:55 PM\nப்ரீயா எதுகொடுத்தாலும் வாங்குவதுதானே வழக்கம். இதுல கூட்டிட்டு வேறபோறீங்க. வராமல் விடுவோமா. சுற்றி பார்த்தாச்சு.ஆனா வர மனமில்லையே.. அவ்வளவு அழகோ அழகு... அவ்வளவு அழகோ அழகு...ஆரஞ்சு கலர் ரோஜா அசத்தல். அழகழகான படங்கள் சித்ரா. சூப்பர். சதுரம்தான் அதிகம் போல.\nரோஜாவும் மொட்டுக்களின் கூட்டமுமாக பார்க்கவே அழகா இருந்துச்சு. கூட்டிட்டுப் போன எனக்கும்தான் வர மனசில்லே. நேரமிருக்கும்போது போட்டுவிடுகிறேன். உடன் வந்ததற்கும், தோட்டத்தை விட்டு 'வரமாட்டேன்' என அடம் பிடிப்பதற்கும் நன்றி ப்ரியா\n\"சதுரம்தான் அதிகம் போல\" ___ நோட் பண்ணியாச்சோ சதுரம்தானே பிடிக்குது, ஹா ஹா ஹா \nஅழகோ அழகு... இன்னமும் க்ளோசப் ஷாட்ஸா இருந்தா இன்னும் அழகு...\nபடங்களில் மக்கள் இருப்பதுதான் பிரச்சினை. தனித்தனி ரோஜாவாகவும் எடுத்து வச்சிருக்கேன், தேடி எடுத்து போட்டுவிடுகிறேன். வருகையில் மகிழ்ச்சி எழில்.\nபார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது\nநான் முன்பே பார்த்திருந்தால் ஆச்சாமரக் கதைக்கு உன்னிடம் பூந்தோட்டம் இரவல் வாங்கியிருப்பேன். என்ன அழகு. கொள்ளை அழகு என்று சொல்வார்களே. அது இதுதான் போலுள்ளது. பார்க்கப் பார்க்க அழகு கூடுகிறது. அன்புடன்\nஆமாம் அம்மா, ரோஜாத் தோட்டத்தை விட்டு வரவே மனமில்லை. வருகைக்கு நன்றிம்மா. அன்புடன் சித்ரா.\nரோஜா மலர்கள் ..இங்கே அப்படி தனி தோட்டமில்லை..வெயில் வேணுமே :)\nஆரஞ்சு மற்றும் சிவப்பு ரொம்ப அழகான கலர்ஸ்\nஅழகழகான நிறங்களில் பார்க்கவே சூப்பரா இருந்துச்சு ஏஞ்சல்.\nரொம்ப அழகா இருக்கு சித்ராக்கா உண்மையைச் சொல்லணும்னா...சதுரப்படங்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ப அழகு...ஹிஹிஹி உண்மையைச் சொல்லணும்னா...சதுரப்படங்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ப அழகு...ஹிஹிஹி\nபூந்தோட்டத்தோடு சேர்த்து வானமும் வருகையில் படத்தில் பூந்தோட்டத்தின் வண்ணமும், வானின் நீலமும் கலந்து கவிதை படிக்கிறது சூப்பரா எடுத்திருக்கீங்க இரண்டு பேரும் சூப்பரா எடுத்திருக்கீங்க இரண்டு பேரும் ஆளுக்கொரு பூங்கொத்து...அதே ரோஜாக்கள்ல\nஅவ்வ்வ் ... சொல்லாமலே இருந்திருக்கலாமோ ரெண்டு பேருக்கும்தானே பூங்கொத்து, அதனால பரவாயில்ல :)\nபூங்கொத்து குடுங்க மகி, வாங்கிக்கிறேன், ஆனா அந்த ரோஜாவுல‌ வேணாம், அதுல‌ கை வைக்கக் கூடாதாம்.\n இவ்வளவு அழகு ரோஜாக்கள் இருக்கும் போது, இயற்கையின் வரத்தையும், இயற்கையின் வினோதத்தையும் நமக்குத் தரும் இன்பத்தையும் நினைக்கும் போது வலியா.....அதெல்லாம் அப்புறம்....\nஅந்த ஆரஞ்சு கலர், ஒரு வித பிங்க் ரோஜாக்கள் அழகு எம்மாம் பெரிசு அமெரிக்கானாலே அங்க எல்லாமெ பெரிசு பெரிசாத்���ானே இருக்கும்....இதுவும் அப்படித்தான் போல....\nவாட்டர் ஃபௌன்டன் அந்த நீர்பரப்பு ஆஹா\nமிகவும் ரசித்தோம் அழகிய புகைப்படங்களை....\n\"அமெரிக்கானாலே அங்க எல்லாமெ பெரிசு பெரிசாத்தானே இருக்கும்\" ____ வந்த புதுசுல என் மனதிலும் இப்படித்தான் ஓடும். வீட்டுக்கு வர மனசில்லாமத்தான் வந்தேன். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nவானத்தின் வர்ண ஜாலம் _ 1\nஇன்பச் சுற்றுலா _ 4\nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி .... தொட...\nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி \nஇன்பச் சுற்றுலா _ 3\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://estate-building.global-article.ws/ta/category/homes-for-sale", "date_download": "2018-08-16T15:30:57Z", "digest": "sha1:LZFNYWXXU4UMT244MJUNDOC7Y223MYOM", "length": 55184, "nlines": 297, "source_domain": "estate-building.global-article.ws", "title": "விற்பனைக்கு வீடுகள் | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > விற்பனைக்கு வீடுகள்\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n3 மேல் 9 ரியல் எஸ்டேட் குமிழி வெடிக்கிறது என்று காரணங்கள்\nஅறிய 3 மேல் 9 இது மிகவும் தாமதமாக முன் காரணங்கள் ஏன் ரியல் எஸ்டேட் குமிழி வெடித்தது போகிறது நீங்கள் ரியல் எஸ்டேட் சொந்தமாக அல்லது ரியல் எஸ்டேட் வாங்கும் நினைக்கிறீர்கள் என்றால் ந���ங்கள் நன்றாக கவனம் செலுத்த, இந்த மிக முக்கியமான செய்தி இருக்க முடியாத காரணத்தால் ரியல் எஸ்டேட் மற்றும் உங்கள் நிதி எதிர்காலம் பற்றிய இந்த ஆண்டு பெறும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n4 ரியல் எஸ்டேட் முதலீடு வெற்றி படிகள்\nரியல் எஸ்டேட் முதலீடு எப்போதும் நல்லது மற்றும் சில நேரங்களில் அது சூடாக சிவப்பு தான். அது ரியல் எஸ்டேட் கருத்தரங்குகள் குறித்த சூடான டஜன் கணக்கான போது நாடு முழுவதும் உருளும் தொடங்குமாறுப் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி முதலீடு ஆயிரக்கணக்கான டாலர்களை செலவிட.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவிஏ ரெபோ வீடுகள் வாங்க கற்றல்\nஒரு புதிய வீட்டிற்கு சேமிப்பு கண்டுபிடித்து இன்று போட்டி சந்தையில் கடுமையான தோன்றலாம், ஆனால் BankForeclosuresSale உதவியுடன், அது மிகவும் கடினமான இருக்க வேண்டும் இல்லை. நாம் அங்கு தள்ளுபடி ரியல் எஸ்டேட் உண்மையில் பல வகையான வெளியே மிகவும் குறைந்த விலையில் அங்கு வாங்குவதற்கு கிடைக்கக்கூடியதாக என்பதைக் காண்பிக்கும் வேண்டும். கிடைக்க பண்புகள் மிகவும் இலாபகரமான வகைகளில் ஒன்று விஏ ரெபோ வீடுகள் உள்ளது, நாங்கள் உங்களுக்கு அவர்களை பற்றிய எல்லாவற்றையும் அறிந்து உதவ முடியும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு சமப்படுத்தப்பட்ட சந்தையில் வாங்குவதும் விற்பதும் முகப்பு\nநீண்ட நேரம் முதல் முறையாக, சந்தை ஒரு சீரான சந்தை நோக்கி நகர்கிறது, அது எந்த வாங்குவோர் அல்லது விற்பனையாளர்கள் சாதகமாக எங்கே. சந்தையை மிகவும் சீரான இருக்கும் போது, நீங்கள் சற்று வித்தியாசமாக ரியல் எஸ்டேட் வாங்குவது மற்றும் விற்பது அணுக வேண்டும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nலேக் ஓஸ்வெகோ மற்றும் மற்ற சூழ பகுதிகள் சேர்க்கப்பட்டது வசதிக்காக விற்பனை பெரும் வீடுகள் ஆஃபர்\nஇளம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை அதிகரிக்கும் போர்ட்லேண்ட் ஒரு பெரிய இடம் வழங்குகிறது, retiries அவர்களின் பிற்கால ஆண்டுகள் ���னுபவிக்க, மற்றும் தொழில் புதிய வணிக வளர. பகுதியில் ரியல் எஸ்டேட் மெட்ரோ பகுதியையும் தாண்டி விரிவடைகிறது மற்றும் புதுமுகங்கள் பகுதிக்கு சரியான சில பெரிய சுற்றுப்புறங்களில் அடங்கும். இந்தக் கட்டுரையில் போர்ட்லேண்ட் ஒரு வீடு வாங்க இந்த பகுதிகளில் எப்படி வீட்டுவசதி வாய்ப்புகளை ஆராய்கிறது.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஏன் ஒரு மனை முகவர் பயன்படுத்தவும்\nதற்போது ரியல் எஸ்டேட்டில் முக்கிய போக்குகள் ஒன்று மக்கள் FSBO என்று அழைக்கப்படும் செயல்முறை வழியாக தங்கள் வீடுகளில் விற்க முயல்கிறது. பொதுவாக இந்த அவர்கள் கமிஷன் டாலர்கள் ஆயிரக்கணக்கான காப்பாற்ற வேண்டும் என்று ஏனெனில் யோசனை உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த உண்மையில் ஒரு விஷயமே அல்ல. என்ன FSBO இந்த விளம்பரங்களை விடப்படுகிறது அந்த ஆயிரக்கணக்கான சேமிக்கப்படும் கமிஷன் டாலர்கள் பொதுவாக ஒரு தரகராக மூலம் காணப்படும் வேலைகள் முழுமையுறுவதால் வரை பயன்படுத்தப்பட்டு மற்றும் தாண்டியது என்று உண்மை.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் புளோரிடா முகப்பு உங்கள் புளோரிடா HomeCreating கர்ப் அப்பீல் பொறுத்தவரை கர்ப் அப்பீல் உருவாக்குதல்\nநீங்கள் புளோரிடாவில் உங்கள் வீட்டில் விற்க நடவடிக்கை எடுத்து இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டில் வெளிப்படுத்தவும் பெரிய வானிலை பயன்படுத்தி கொள்ள திறனை கொண்டுள்ளதாக அதிர்ஷ்டம். ஒரு குளிர் பனி குளிர்காலத்தில் தாங்க வேண்டும் என்று மற்ற சில மாநிலங்களில் போலல்லாமல், ஆண்டு முழுவதும் அழகான காலநிலை உண்மையில் அவர்களது அதிகபட்ச கட்டுப்படுத்து பயன்படுத்த முடியும் விற்பனை வீடுகளை அனைத்து நேரம் மேல்முறையீடு என்று பொருள்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅதிக மதிப்பீடும் வீடுகள்: விற்பனையாளர்கள் #1 தவறு தங்கள் வீட்டை பட்டியல் போது\nமுகப்பு விற்பனையாளர்கள் அதிக மதிப்பீடும் மிகப்பெரிய தவறு என்று சொன்னபோது பட்டியல்கள் தங்கள் வீடுகளில். அடுத்த மோசமான தவறு வாங்குபவர் சார்பாக வாதிடும் அதே ர��யல் எஸ்டேட் முகவர் கையாள்வதில் உள்ளது.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவிற்பனைக்கு வீடுகள் சிறந்த ஒப்பந்தங்கள் பொறுத்தவரை நிலவிற்பனையாளர்கள் இருந்து உதவி நாடுங்கள்\nநீங்கள் ஒரு வீட்டில் தேடிக் நீங்கள் சிறந்த பொருந்தும் என்று அதற்கான வடிவமைப்பு அல்லது வீட்டில் மாற்று விலை தேர்ந்தெடுப்பதன் மீது ஆச்சரியமாக என்றால், நீங்கள் ஆராய அங்கு இப்போது பல்வேறு வீட்டில் விருப்பங்கள் ஆன்லைனில் இருக்கும். ஆன்லைன் ஒன்று மூலம் விற்பனை சொத்து பல்வேறு வகை கிடைப்பது ஆராய முடியும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசான் டியாகோ வீடு – சான் டியாகோ வீடுகள் விற்பனை\nசான் டியாகோ வீடு, சான் டியாகோ வீடுகள் விற்பனை, பசிபிக் கடற்கரை வீடு, பசிபிக் கடற்கரை விற்பனை வீடுகள், கார்மெல் பள்ளத்தாக்கு வீடு, கார்மெல் பள்ளத்தாக்கு வீடுகள் விற்பனை, கர்மேல் மலை வீடு, கர்மேல் மலை வீடுகள் விற்பனை, மிஷன் பே வீடு, மிஷன் பே வீடுகள் விற்பனை, ஸ்க்ரிப்ஸ் பண்ணையில் வீடு, விற்பனை ஸ்க்ரிப்ஸ் பண்ணையில் வீடுகள், Tierrasanta வீடு, விற்பனை Tierrasanta வீடுகள், மிஷன் பள்ளத்தாக்கு வீடு, மிஷன் பள்ளத்தாக்கு வீடுகள் விற்பனை, புள்ளி Loma வீடு, விற்பனை புள்ளி Loma வீடுகள்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபார்வையாளர்களுக்கு ஒரு ரியல் எஸ்டேட் ஏற்கனவே நன்மைகள்\nவலை திரட்டிகள் அணுக ஒரே இடத்தில் தகவல் இடங்களுக்கு எனப்படுகின்றன. அவற்றின் பட்டியலை உறுப்பினராக வலைத்தளங்களின் முகவரிகள் உள்ளன, யாருடைய உள்ளடக்கங்களை வரிசைப்படுத்தப்படும் குறிப்பிட்ட பொருள் விஷயங்களில் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் இன்னும் ஐம்பது ஆயிரம் கீழ் டாலர்கள் நல்ல நகரங்களில் வீடுகள் காணலாம். இங்கே எப்படி.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு முன்முடிப்பு பட்டியல் என்ன\nரியல் எஸ்டேட�� சிறந்த ஒப்பந்தங்கள் சில, நீங்கள் மேற்பரப்பில் கீழே ஒரு சிறிய ஆழமான தோண்டி வேண்டும். அது ஒரு ரியல் எஸ்டேட் முகவர் இருந்து வீடுகளில் நல்ல தள்ளுபடிகள் கண்டுபிடிக்க கடினமான விஷயம், அவர்கள் முடிந்தவரை அவற்றை விற்பனை செய்யப்படும் அடிக்கடி காலத்தில் இருந்தே அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வீட்டு உரிமையாளர்களின் மற்றும் திண்டு தங்கள் கமிஷன் இருவரும் பூர்த்தி செய்ய. ஆனால் ஒரு மீட்பு பட்டியலில் இருந்து பண்புகள் வாங்கும் சந்தை விலைகள் கீழே வழி நம்பமுடியாத வீடுகள் வெல்வதற்கான வாய்ப்புகள் பெற்று பொருள். இந்த தனிப்பட்ட பண்புகள் நம்பமுடியாத தள்ளுபடிகள் க்கான அடமான கடன் கொடுப்பவர்களிடம் இருந்து கிடைக்கின்றன, அவர்கள் வீட்டு உரிமையாளர்கள் மூலம் இயல்புநிலைக்கு விளைவாக ஏனெனில். ஒரு இயல்பான பிறகு, சம்பந்தப்பட்ட கடன் பாக்கி கடன் குடியேற சில வழி கண்டுபிடிக்க வேண்டும். repossessing மற்றும் ஏலத்தில் வீட்டு உரிமையாளர்களின் சொத்து விற்பதன் மூலம், கடன் பணம் சேகரிக்க முடியும் அவர்கள் கடன் குடியேற வேண்டும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவரும் மாதங்களில் வலுவான வீட்டு சந்தைவரும் மாதங்களில் வலுவான வீட்டு சந்தை\nபாரம்பரியமாக, வீட்டுச் சந்தை ஈர்த்தெடுக்கிறது போது வசந்த பருவம்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமலிவு விலை வீடுகள்: நாட்டின் உள்ள வீடு 10 பெரும்பாலான சகாயமான & வாழத்தகுந்த மெட்ரோ பகுதிகள்\nபுதிய HouseHunt தற்போதைய சந்தை நிபந்தனைகள் கணக்கெடுப்பு அமெரிக்காவில் மிக அதிக டாப் வாழத்தகுந்த மற்றும் மலிவு மெட்ரோ பகுதிகளில் ஆராய்ச்சி. பெரும்பாலான 10 மெட்ரோ பகுதிகளில் சீரான பதிவாகும், நல்ல இருந்து விற்பனையாளர்கள் பொதுவாக பெறுவது செயல்பாட்டு ரியல் எஸ்டேட் வீட்டுச் சந்தையில் 95% அல்லது அவர்களின் கேட்டு விலை மேலும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியால்டி மீது அரசு இலாபங்கள் குறைக்கப்பட வேண்டும்\nஇந்த வசந்த உங்கள் வீட்டில் விற்க போகிறோம் என்றால், மற்றும் உங்கள் பகுதியில் விற்��னை பிராண்ட் புதிய வீடுகளின் அளவு மூலம் சோகமடைந்திருப்பான் உள்ளன, இதயம் எடுக்க அது அரசுக்கு நாங்கள் ஒருவேளை உணர விட எங்கள் ரூபாயை இன்னும் ஆஃப் சரிய தெரிகிறது, ஆனால் இந்த வரிகளை குறைந்தது ஒரு உங்கள் ஆதரவாக வேலை முடியும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஏலத்திற்கு விடப்படும் வீட்டில் பட்டியல்கள்\nபெரும்பாலான மக்களுக்கு, வலது சொத்து கண்டுபிடித்து ஒரு ரியல் எஸ்டேட் கொள்முதல் இலக்கு பாதியளவே உள்ளது. அது சேமிப்பு மற்றும் மதிப்புமிக்க முதலீடு ஒரு பெரிய சாத்தியமான வழங்க வீடுகளே கண்டுபிடிக்க மிகவும் வாங்குவோர் மிகவும் முக்கியம். இந்த நாட்களில், சந்தை மிகவும் போட்டி உள்ளது நல்ல ஒப்பந்தங்கள் கண்டறியும் மிகவும் கடினமாக இருக்கும் என்று, பல மக்கள் பண்புகள் பல்வகையான பெரிய சேமிப்பு கண்டுபிடிக்க அடமான உடைமைகள் மற்றும் ரியல் எஸ்டேட் மற்ற அல்லாத பாரம்பரிய வடிவங்களை நோக்கித் திரும்பிக் ஏன் இது. மிகவும் திறந்த சந்தை பண்புகள் இந்த நாட்களில் போலல்லாமல், அடமான வீடுகள் வாங்குபவர் சந்தை விலைகள் கீழே வழி நம்பமுடியாத பண்புகள் வெல்வதற்கான வாய்ப்புகள் வழங்க, எனவே பெரிய ஆரம்ப சேமிப்பு பெறுவது மற்றும் முதலீட்டின் மதிப்பு அதிகரிக்கும் எளிதாகிவிடும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமனை: சந்தை வீடுகளை விற்க அதிக நேரம் எடுக்கிறது, கடந்த ஆறு மாதங்களில்\nசமீபத்திய HouseHunt படி, இன்க். சந்தை நிபந்தனைகள் சர்வே, 75% ரியல் எஸ்டேட் முகவர் நாடு தழுவிய விற்பனை வீடுகளை இப்போது விட எடுத்து சொல்வதற்காக 30 வளர்ந்து வரும் ஒரு சீரான சந்தை சமிக்ஞை விற்க நாட்கள்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகேப் பவள உள்ள ரியல் எஸ்டேட் முதலீடு குறிப்புகள், புளோரிடா\nகேப் கோரல் உள்ள இல்லத்தில் அல்லது முதலீட்டுக்கோ ரியல் எஸ்டேட் வேண்டுதல், புளோரிடா இங்கே இந்த அழகான புளோரிடா நகரில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு சில பயனுள்ளதாக குறிப்புகள் உள்ளன ....\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோப���் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nFSBO: சில விஷயங்களை நினைவில் கொள்ள\nநீங்கள் FSBO வீடுகளில் எந்த தகவலும் பார்த்தால், வெளிப்படத் தொடர்கிறது போக்கு வீடுகளுக்கு முறையான விளம்பர மற்றும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவசியமானது. ஆனாலும், ஒரு ரியல் எஸ்டேட் முகவர் மற்றும் அவற்றின் பொதுஇயல்பான பெரிய விளம்பர செலவு இல்லாமல், எப்படி இந்த நிறைவேற்றப்படலாம் மிகவும் எளிதாக உண்மையில், நீங்கள் ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் மார்கெட் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே சமநிலை எட்டியது\nவிதிவிலக்குகள் வடகிழக்கு உள்ளன, மேற்கு மாநிலங்களில் & சிகாகோ மெட்ரோ பகுதியில். மூன்று மாதங்களுக்கு முன்பு, தற்போதைய சந்தை நிபந்தனைகள் கணக்கெடுப்பு என்று ஒட்டுமொத்த சுற்று யு.எஸ் காட்டியது. வீட்டுச் சந்தை எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக வாங்குபவர் தேவை மற்றும் விற்பனையாளர் வழங்கல் இடையே ஒரு அரிய சமநிலை வெளியிடப்படுவது.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபோது அது வாங்குபவர் டர்ன் இருப்பீர்களா\nசந்தை குளிர்ச்சி பற்றி நிறைய பேச்சுக்கள் நடைபெற்று வருகிறது. இது இப்போது சந்தையில் நிலைமைகள் பயனடையும் மணிக்கு வாங்குபவரின் முறை என்பது அதன் அர்த்தமா\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் தேடல் இஞ்சின் மார்கெட்டிங்\nரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் தரகர்கள் சில நேரங்களில் நியாயமற்ற வருகிறது உருவாக்குவதன் SEM என்ற புதிய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறைகளுக்கு அலட்சியமாக இருப்பதாக வரையப்பட்டது செய்யப்பட்ட. அது உண்மை என்றாலும் உங்கள் வணிகத்தின் மிகவும் தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் நேருக்கு நேர் தொடர்பு நம்பியுள்ளது என்று, ரியல் எஸ்டேட் முகவர் — அனைத்து வணிக போன்ற ஆர்வலராகவும் தொழில் தனிப்பட்ட இணைப்புகள் மட்டும் இதுவரை நீங்கள் கிடைக்கும் என்று தெரியும். இன்று அதிகரித்துவரும் போட்டி சந்தையில், நீங்கள் வெகு தூரம் போ�� வேண்டும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஸ்போக்னே வீட்டுச் சந்தை ஒரு கிரேட் முதலீட்டு\nவிற்பனை ஸ்போக்னே வீடுகள், ஸ்போக்னே econamy, இப்போது ஸ்போக்னே ஒரு வீடு வாங்க இதுவே சிறந்த நேரம்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசிறந்த முதலீட்டிற்கான ரியல் எஸ்டேட் இடங்கள்\nயாவை சிறந்த முதலீடு ரியல் எஸ்டேட் இடங்களில், மற்றும் நீங்கள் அவர்களை எப்படி கண்டுபிடிக்க செய்ய வலது கேள்விகள் கேட்பதன் மூலம் தொடங்க.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு ரியல் எஸ்டேட் முகவர் கண்டுபிடிக்க\nஎப்படி நீங்கள் ஒரு நல்ல வேலை செய்வேன் என்று ஒரு ரியல் எஸ்டேட் முகவர் கண்டுபிடிக்க வேண்டாம்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nலாஸ் வேகாஸ் வீடு ஒரு சலனம் கையேடு\nலாஸ் வேகாஸ் நகரும், நெவாடா வலது லாஸ் வேகாஸ் ரியல் எஸ்டேட் முகவர் தேர்வு மற்றும் நேரம் சேமிக்க எப்படி என்பதை அறிக..\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் கிரெடிடார் பேசி உங்கள் கடன்கள் பலப்படுத்துதல் பற்றி\nரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் சொத்து பாதுகாப்பு\nஒரு நிறுவனம் தனது சொந்த பங்குகளை திரும்ப வாங்கும் போது அது ஒரு நேர்மறை சிக்னல் தான்\nகுறைந்த செலவு உறுதிசெய்யப்பட்ட கடன்கள் ஒரு சிறப்பு இணையதளத்தில் பாருங்கள்\nமுகப்பு தகவல்கள் பேக் க்கான பற்றாளர்கள் ஷோ ஆதரவு\nரிஃபைனான்ஸ் முகப்பு அடமான: தகுதி பெறுவீர்களா\nலோ விகிதம் மூத்த கால ஆயுள் காப்பீட்டு\nஎப்படி பணத்தை சேமிக்க மற்றும் தள்ளுபடி வாகன காப்பீடு பெற வாஷிங்டனில்\nஆயுள் காப்பீட்டு மேற்கோள்கள்: நான் எப்படி சிறந்த காண்கிறீர்களா\nவிடுவியுங்கள் கடன் அட்டை கடன் பெறுவதில் பயனுள்ள வழிகளில்\nஒரு கடன் அட்டை இலவச ஆன்லைன் விண்ணப்பிக்க\nலோ அறிமுகக் கட்டணங்கள் நன்மைகள்\nபணம் சேமிப்பு கல்லூரி விடுமுறை செல்வதற்கு போது\nஉங்கள் குதிரை பந்தய மென்பொருள் நிதி ஃப்ரீடம் என்ற உங்கள் டிக்கெட் இருக்க முடியும்\nமலிவான ஆயுள் கவர் கேன் – யு ஜஸ்ட் எங்கே பாருங்கள் தெரிய வேண்டும்\nநான் வெள்ளம் காப்பீடு தேவையா\nஒரு புதிய வெளிச்சத்தில் பணம் பற்றாளர்கள் பார்க்கும்\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (4)\nஒரு வீடு வாங்க (31)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (34)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (16)\nரியல் எஸ்டேட் விலை (32)\nரியல் எஸ்டேட் விலைகள் (32)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/17/vijay-antony-are-i-are-poles-apart-in-real-life-anjali/", "date_download": "2018-08-16T15:51:45Z", "digest": "sha1:GUEU4EZ4HFT54K5Q5BQXUDLEMUL2HPTC", "length": 4666, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "“Vijay Antony Are I Are Poles Apart In Real Life” – Anjali | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nஒரு குப்பைக்கதை ஆடியோ விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2011/07/blog-post_13.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1372617000000&toggleopen=MONTHLY-1309458600000", "date_download": "2018-08-16T16:35:22Z", "digest": "sha1:FZTC3WFVB6YIXSO5LTTPQWUVBVTHWPNF", "length": 6450, "nlines": 166, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: திடீரென்று", "raw_content": "\nஅவள் வீடே ஓர் அறையாகத் தோன்றியது,\nதீரத் தீரத் தன்னுள் மூழ்கி\nஐன்னலருகே வந்து நின்றவள் கண்டாள்\nஇப் பூமிதான்-தன் மறதி உதறி-\nஒரு புதிய வீடாய்ப் பொலிந்து நின்றதை\nஅவ்வண்ணமே வாசலுக்கு வந்து நின்றபோது-\nகால் தரிக்கத் தரையேயில்லாத வெளி\nகண்ட மாத்திரத்தில் அவள் விலாவில்\nகுறுகுறுத்து அசையத் துடித்த சிறகுகள்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nகவிதை எழுதுவது மிகமிக எளிது\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/10363/", "date_download": "2018-08-16T15:36:47Z", "digest": "sha1:HZPQULVU7AXQI4WNFUKSQ6R7HQSIYZQ3", "length": 30147, "nlines": 143, "source_domain": "www.pagetamil.com", "title": "எய்மர் கடாபி சுட்டு விழுத்தியது குருவியை அல்ல; விமானத்தை!- பிரபாகரன் பிஸ்டலை கழற்றி கொடுத்ததற்கும் காரணமுண்டு! | Tamil Page", "raw_content": "\nஎய்மர் கடாபி சுட்டு விழுத்தியது குருவியை அல்ல; விமானத்தை- பிரபாகரன் பிஸ்டலை கழற்றி கொடுத்ததற்கும் காரணமுண்டு\nstrela விமான எதிர்ப்பு ஏவுகணை புலிகளின் பயன்பாட்டில்\nஇம்ரான்-பாண்டியன் படையணி தளபதியாக கடாபி இருந்த காலத்தில் கடும் கட்டுக்கோப்புடன் படையணியை வழிநடத்தினார். இம்ரான்-பாண்டியன் படையணிக்குள் பல உப பிரிவுகளை உருவாக்கியிருந்தார். அவற்றில் ஒன்றுதான், படையணிக்கான புலனாய்வு பிரிவு. ஈழ யுத்தத்தின் இறுதியில் பெரும் புகழ்பெற்றிருந்தவர்களில் ஒருவர்- இரட்ணம் மாஸ்ரர். சாதாரண போராளியாக இருந்த இரட்ணம் மாஸ்ரரை, இந்த நிலைக்கு அழைத்து வந்தது கடாபிதான்.\nபிரபாகரனின் பாதுகாப்பு விவகாரங்களை கவனித்து வந்ததால், இம்ரான்- பாண்டியன் படையணிக்குள்ளும் ஒரு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. பிரபாகரனின் பாதுகாப்பு படையணியிலுள்ள போராளிகளை கண்காணிப்பது, பிரபாகரனின் முகாம் அமைந்துள்ள பகுதியின் வெளிப்புற பாதுகாப்பை கவனிப்பது, விசாரணை பிரிவு, சிறைச்சாலை பிரிவு என்பனவற்றுடன் பெரியதொரு நிர்வாக அலகாக வளர்ச்சியடைந்திருந்தது. விடுதலைப்புலிகளிடம் இருந்த சிறைச்சாலைகளில் மிகப்பயங்கரமான சிறைச்சாலையாக, இம்ரான்-பாண்டியன் படையணி சிறைச்சாலையே இருந்தது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகளும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\n1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்துதான், இம்ரான்- பாண்டியன் படையணிக்குள் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு படையணியில் இருப்பவர்கள் அனுமதியின்றி விடுமுறையெடுப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றம். சிவில் குற்றங்களில் ஈடுபடுவது அதைவிட பயங்கரமான குற்றம். பாதுகாப்பு படையணியில் இருந்த நிலையில், புலிகள் அமைப்பை விட்டு விலகுவதும் தண்டனைக்குரிய குற்றம்.\nஇதில் எந்த வகைக்குள் அடங்கியிருந்தாலும், அவர் படையணியின் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்படுவார். இதில் அதிககாலம் தண்டனைக்கு உள்ளாகுபவர்கள், பிரபாகரனின் பாதுகாப்பு படையணியில் இருந்து, அமைப்பை விட்டு விலக முடிவெடுப்பவர்கள்தான். அதற்கு காரணமும் இருந்தது.\nபிரபாகரனின் இரகசிய இருப்பிடத்தை அறிந்தவரை வெளியில் விட்டால், பிரபாகரனிற்கு ஆபத்து ஏற்படலாமென புலிகள் நினைத்தனர். அதனால், பிரபாகரனின் பாதுகாப்பு படையணியில் இருந்து அவர் விலக்கப்பட்டு, இரண்டு வருடம் தண்டனை வழங்கப்பட்ட பின்னர்தான் வீட்டுக்கு அனுப்பப்படுவார். இதில் ஆறு மாதமோ, ஒரு வருடமோ தனிமைச்சிறையாக இருக்கும். இருளான பதுங்குகுழிக்குள்ளும் அடைக்கப்படுவார்கள். வெளியுலக தொடர்பு எதுவும் அவர்களிற்கு இருக்காது.\nஇந்த இரண்டு வருட இடைவெளியில் பிரபாகரனின் பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம் நிகழ்ந்திருக்கும். அவரது இருப்பிடமும் மாறியிருக்கும். இரண்டு வருடங்களின் முன்னர் பாதுகாப்பு அணியிலும் மாற்றம் நிகழ்ந்திருக்கும். சிறைச்சாலையிலிருந்து வெளியில் வருபவரால், பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியை மீண்டும் அணுகி, தகவல் எதுவும் பெற முடியாது.\nஇந்த விடயங்களை பற்றி இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன தொடரில் விலாவாரியாக குறிப்பிட்டிருக்கிறோம். கூறியதை திரும்ப கூறுவதை தவிர்த்து விடலாம். அப்போது படிக்க தவறியவர்கள், இந்த லிங்கை கிளிக் செய்து, படிக்கலாம்.\nகடாபி விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் உச்சநிலையில் இருந்தபோதும், அவர் வெளியில் அவ்வளவாக அறியப்பட்டிருக்கவில்லை. கடாபி பற்றிய செய்திகளோ, படங்களோ வெளியில் அதிகம் வரவில்லை. காரணம், அவர் செய்தது அத்தனையும் புலிகளின் இரகசியமான வேலைகளை.\nவெளியில் வரவில்லை என்பதற்காக அவர் சாதாரண ஆள் கிடையாது. அன்றாடம் செய்திகள் வெளியான தளபதிகளை விட, அதி முக்கியமான ஆளாக புலிகளிற்குள் இருந்தார். அமைப்பிற்குள் அப்படி பெயரும், புகழும் கொண்டிருந்த கடாபி, ஒரே நாளில் அனைத்தையும் இழந்தார்.\nகடாபி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு இரட்ணம் மாஸ்ரரை பிரபாகரன் நியமித்தார்.\nகடாபிக்கு கொஞ்சநாள் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. பின்னர், புதிய போராளிகளிற்கான பயிற்சி முகாம் பொறுப்பாளர் என்ற சாதாரண பொறுப்பொன்றை கொடுத்தார் பிரபாகரன். அது மிகச்சாதாரண பொறுப்பு.\nஇந்த இடத்தில்தான் கடாபியை பற்றிய இன்னொரு விசயத்தையும் சொல்ல வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருக்க வேண்டும், தவறிவிட்டது. அது- கடாபியின் நிர்வாக ஆளுமை.\nஇம்ரான்- பாண்டியன் படையணியின் கீழ் எண்ணற்ற பிரிவுகள் இருந்தாலும���, மிகச்சாதாரணமாக அதை நிர்வகித்தார். அவரது நிர்வாக ஆளுமைதான் காரணம். சிறிய படையணிகளிலேயே ஆட்பதிவு, துப்பாக்கி பதிவு, இதர விபரங்களில் சிக்கல் ஏற்பட்டு கொண்டிருக்க… ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதிக போராளிகளையும், பிரிவுகளையும் வைத்து நிர்வகித்த கடாபி, மிகச்சாதாரணமாக அதை நிர்வகித்தார். அனைத்து விபரங்களையும் விரல்நுனியில் பேணினார். அனைவருக்குமான தேவைகளையும், உணவு வழங்களையும் திறம்பட நிர்வகித்தார். இதற்காக நிர்வாக கட்டமைப்புக்களை கச்சிதமாக உருவாக்குவார்.\nstrela விமான எதிர்ப்பு ஏவுகணை புலிகளின் பயன்பாட்டில்\nபுலிகளின் ஆரம்ப இராணுவ பயிற்சி முகாம்கள் தனி அலகாக இருந்ததில்லை. ஏதாவதொரு படையணியின் கீழ் இயங்கும். கடாபியின் கீழ் ஆரம்ப இராணுவ பயிற்சி முகாம் ஒதுக்கப்பட்ட பின், தனி அலகானது.\nமிகப்பிரமாண்டாக கட்டியெழுப்பப்பட்ட இம்ரான்- பாண்டியன் படையணியில் இருந்து (அதை கடாபிதான் அப்படி கட்டியெழுப்பினார்) என்னை நீக்கினால் என்ன, ஒன்றுமேயில்லாத இடத்திலிருந்தும் என்னால் அப்படியொரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்க முடியுமென பிரபாகரனிற்கே சவால் விட்டதைபோல, செயலில் செய்து காட்டினார்.\nசில மாதங்களிலேயே புலிகளின் ஆரம்ப பயிற்சி முகாம் கட்டமைப்பு, கச்சிதமான நிர்வாக கட்டமைப்புக்களுடன் பிரமாண்டமானதாக மாறியது. கடாபி உருவாக்கிய அந்த நிர்வாக கட்டமைப்பை பார்த்து பிரபாகரனே அசந்து விட்டார். ஆரம்ப இராணுவ பயிற்சி முகாம் நிர்வாகத்தை இப்படியொரு, சிறந்த நிர்வாக கட்டமைப்பாக மாற்ற முடியுமென நானே எதிர்பார்க்கவில்லையென பிரபாகரன் மனம் திறந்து கடாபியை பாராட்டினார். அதுதான் கடாபி\nகடாபியின் இத்தனை வருட வரலாற்றில், அவர் நிழலை பார்த்து வானத்தில் பறக்கும் பறவையை சுட்டதோ… இன்னொரு போராளியின் தலையில் அப்பிளை வைத்து சுட்டு விழுத்தியதோ கிடையாது. அதெல்லாம் இட்டு கட்டப்பட்ட கதைகள். ஆனால் கடாபி துல்லியமாக சுடக்கூடியவர். புலிகள் அமைப்பிற்குள் அவர் சேர்ந்தபோதே, அவரது துப்பாக்கி சுடும் திறமையை அவதானித்தவர் கிட்டு. இதனால்தான் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணிக்குள் அப்பொழுதே இணைந்து விட்டார்.\nகடாபி இறுதிவரை பாவித்தது EAGLE ரக பிஸ்டல். அதை ஆரம்பத்தில் பாவித்தவர் பிரபாகரன். ஏனோ தெரியவில்லை, விடுதலைப்புலிகள் அந்த ரக பிஸ்டலை அதிகம் வாங்கவில்லை. மற்றைய பிஸ்டல்களை விட, EAGLE பிஸ்டல் அதிக சத்தத்தை எழுப்பும். துப்பாக்கிகளில் இருந்து பெரிய சத்தம் வருவது பிரபாகரனிற்கு ஒத்துவராது. இயன்றவரை சத்தம் குறைவான துப்பாக்கிகளின் மீதே அவருக்கு ஆர்வமிருந்தது. EAGLE பிஸ்டலை கடாபியிடம் கொடுத்துவிட்டார் பிரபாகரன்.\nதுப்பாக்கி சுடும் போட்டியொன்றில் பிரபாகரனும், கடாபியும் ஈடுபட்டதாகவும், அதில் பிரபாகரன் தோல்வியடைந்ததை தொடர்ந்து EAGLE பிஸ்டலை கடாபியிடம் கொடுத்தார் என்றும் ஒரு கதையுள்ளது. அதுவும் தவறானது.\nவிடுதலைப்புலிகளிற்கு நவீன ஆயுதங்கள் எது வந்தாலும், அதை முதலில் கையாண்டு பார்க்கும் ஆள் கடாபிதான். அவரது துல்லியமான சூட்டு திறமையினாலேயே, இந்த நிலையை அடைந்தார். சிறிய துப்பாக்கிகளில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை வரை எது வந்தாலும், கடாபியை கடந்துதான் புலிகளிற்குள் செல்ல வேண்டும்\nசரி, இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லி விடலாம்.\nவிடுதலைப்புலிகள் பாவித்த ஏவுகணை குறித்து படைத்தரப்பிற்கு நீண்டகாலமாக குழப்பமிருந்து கொண்டிருந்தது. சாம், ஸ்ரிங்கர் போன்ற ஏவுகணைத்தான் புலிகள் பாவிக்கிறார்கள் என நினைத்தார்கள். ஆனால் உண்மையில் புலிகள் இறுதியாக பாவித்தது strela விமான எதிர்ப்பு ஏவுகணைகள்.\nஉக்ரைனில் வாங்கினார்கள். வெப்பத்தை நாடிச்செல்லும் இந்த ஏவுகணைகளை 1999 இல் விடுதலைப்புலிகள் வாங்கினார்கள். இந்த டீலை ஏற்பாடு செய்தது கே.பி. ஆனால் மற்றைய ஆயுதங்களை போல பெட்டியில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, இங்கு பரீட்சித்து பார்க்க முடியாது. குறிப்பிட்ட தொகையான ஏவுகணைகளைத்தான் வாங்க முடிந்தது. உக்ரைனிலேயே அதைப்பற்றிய பயிற்சியெடுத்து விட்டு வந்தால் நல்லதென பிரபாகரன் நினைத்தார்.\nஏவுகணைதான் அப்போது புலிகளின் கனவாக இருந்தது. அது கிடைத்ததில் சூசையும் உற்சாகமாக இருந்தார். தானே நேரில் சென்று கொண்டு வர வேண்டுமென விரும்பினார். ஏவுகணை பற்றி உக்ரைனில் பயிற்சியெடுக்க சென்றது இருவர். ஒருவர் இப்போது உயிரோடு இல்லை. அவர்- கடாபி\nஇன்னொருவர் உயிரோடு இருக்கிறார். இலங்கை சிறையில். அவரைப்பற்றி ஏன் குறிப்பிட்டோம் என்றால், வெறும் ஐந்து இலட்சம் ரூபா இல்லாததால், வழக்கை நடத்த முடியாமல் அவர் சிறையில் இருக்கிறார்\nstrela விமான எதிர்ப்ப�� ஏவுகணை\nபுலிகள் வெற்றிகரமாக முதலில் பாவித்த விமான எதிர்ப்பு ஏவுகணையை இயக்கியவரும் கடாபிதான். 1995 இல் யாழ்ப்பாணத்தில் இரண்டு புக்காரா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. கடாபிதான் அவற்றை சுட்டு விழுத்தினார். இதன்பின், பல ஹெலிகொப்ரர்களையும் சுட்டுவீழ்த்தினார். அதாவது, உருவாக்கப்பட்ட புனைகதைகளில் சொல்லப்படுவதைபோல, தலைக்கு மேல் அப்பிளை வைத்து அவர் சுடவில்லை. நிழலை பார்த்து குருவியையும் சுடவில்லை. தலைக்கு மேல் பறந்த விமானத்தைதான் சுட்டு விழுத்தினார்.\nகடாபியின் துல்லியமான சூட்டை யாரும் சந்தேகிக்க முடியாது. அதற்காக அவரைப்பற்றி அளவிற்கு அதிகமாக- இல்லாத கதைகளை- பரப்ப வேண்டிய அவசியமில்லைத்தானே.\nஇம்ரான்- பாண்டியன் படையணி தளபதியிலிருந்து கடாபியை, பிரபாகரன் நீக்கினாலும், இருவருக்குமிடையில் இருந்த நெருக்கம் கடைசிவரை குறையவில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவமுண்டு. புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அமைப்பிற்குள் ஏற்பட்ட குழப்பத்தால் பிரபாகரனும் வருத்தத்தில் இருந்தார். கருணா பிரிந்து செல்ல அறிவித்த சமயத்தில், பிரபாகரன் மாற்று ஏற்பாடுகளிற்கான உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, தனிமையான இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டார். அவரது மனம் சோர்ந்திருந்தது. தனிமையில் இருக்க வேண்டுமென தோன்றியதால், காட்டுக்குள்ளிருந்த தனது இரகசிய மறைவிடம் ஒன்றிற்கு சென்றுவிட்டார். தனியாக போகவில்லை. கடாபியையும் அழைத்துக்கொண்டுதான் போனார்\nஅங்கு நீண்டநேரம் கடாபியுடன் தனிமையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார். கருணா என்ற போராளியில் எவ்வளவு நேசமும், நம்பிக்கையும் கொண்டிருந்தேன், அவருக்கு எப்படியெல்லாம் வாய்ப்புக்கள் கொடுத்தேன் என பழைய நினைவுகளையெல்லாம் அசைபோட்டிருக்கிறார்.\nகடாபி தொடர்பாக உலாவிய கட்டுக்கதைகள், அவற்றின் உண்மைகள் பற்றி கடந்த இரண்டு வாரமாக குறிப்பிட்டிருந்தோம். இதை படித்த பின் வாசகர்களிற்கு, தெளிவு பிறந்திருக்குமென நம்புகிறோம். சரி, முக்கியமான விசயத்தை சொல்லாமல் தப்பிக்க பார்க்கிறோம் என்று நினைக்கிறீர்களா\nஅவசரப்படாதீர்கள். கடாபியின் முடிவு எப்படி அமைந்ததென்பதை கட்டாயம் குறிப்பிடுவோம். ஆனால், இந்தப் பாகத்திலல்ல, அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.\nstrela விமான எதிர்ப்பு ஏவுகணைகள்\nஆனந்தபுரம் BOX: பிரபாகரன் எங்கே போனார்… கைவிட்டு போன போராளி… கடாபியின் இறுதிக்கணம்\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nஆனந்தபுரம் BOX உடைந்தது… கடாபி ஏன் வெளியேறவில்லை\nபொறுப்புக்கூற தவறும் இலங்கை: பிரி.எதிர்க்கட்சி தலைவர் சாடல்\nமாகாணசபையை பொறுப்பெடுக்க விரும்புகிறோம்- டக்ளஸ் தேவானந்தா\nதெல்லிப்பழை வைத்தியசாலையில் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்\nநடன ஆசிரியையின் கூந்தலை பிடித்து இழுத்து சித்திரவதையின் பின் வாள்வெட்டு: யாழில் பயங்கரம்\n5 பந்தில் 3 விக்கெட்டுகள் அள்ளிய ரஷித்கான்: வங்கதேசத்தை விரட்டி டி20 தொடரை வென்ற...\nதமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்\nபுலிகளும் பாலகுமாரனும்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/153861", "date_download": "2018-08-16T15:48:20Z", "digest": "sha1:SUED7G6LUNAYKVD2PJ7O3DCGV5XX2ECT", "length": 6552, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விசுவாசம் படத்திற்கு இப்படி ஒரு செட் போடுகிறார்களா? - கசிந்த புதிய தகவல் - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட���்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nவிசுவாசம் படத்திற்கு இப்படி ஒரு செட் போடுகிறார்களா - கசிந்த புதிய தகவல்\nதல அஜித்தின் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பது தான் ரசிகர்களின் ஒரே கேள்வி. தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்ததால் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் துவங்காமல் தள்ளிபோனது.\nஇந்நிலையில் அடுத்த மாதம் 7ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ராமோஜி ஸ்டுடியோவில் ஒரு கிராமம் போன்ற செட் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அங்கு 30 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெறுமாம். நயன்தாரா உட்பட மற்ற நடிகர்கள் பலரும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇதே ஸ்டுடியோவில் தான் அஜித்தின் வீரம், வேதாளம் பட்ஙகளின் ஷூட்டிங்கும் நடந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/133046-global-superstar-virat-kohli-says-stevewaugh.html", "date_download": "2018-08-16T16:04:53Z", "digest": "sha1:5PM3JOAKCSF2WU27ZDAQINQ5BSYJE7DC", "length": 18052, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி!’ ஸ்டீவ் வாக் புகழாரம் | global superstar virat kohli says stevewaugh", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n`உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி’ ஸ்டீவ் வாக் புகழாரம்\n`இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உலகின் சூப்பர் ஸ்டார்' என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. இரு அணிகளும் மோதும், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 149 ரன்களை குவித்தார்.\nசரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த அணியை விராட் கோலி களத்தில் இறங்கி மீட்டார். அவருடைய ஆட்டம் அணிக்கு மேலும் பலத்தைக் கூட்டியது. இந்நிலையில் விராட் கோலியின் ஆட்டத்திறன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், `விராட் கோலி உலகின் சூப்பர் ஸ்டார், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் அவர் தகர்ப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nபரூக் அப்துல்லா வீட்டை பதறவைத்த மர்ம நபர் - என்கவுன்டர் செய்த போலீஸ்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n`உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி’ ஸ்டீவ் வாக் புகழாரம்\n காவல்துறையினர் மீது கொந்தளிக்கும் நாம் தமிழர் கட்சி\nதேசிய நெடுஞ்சாலையை 3 மணி நேரம் ஸ்தம்பிக்க வைத்த மக்கள்\n7 மார்க் 70 ஆனது... 24 மார்க் 94... அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களின் லம்ப் டீலிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/89504", "date_download": "2018-08-16T15:40:26Z", "digest": "sha1:FH7PSSSUD3H6XK3ITETPHM43OX24OLOB", "length": 9275, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மட் காஸிமி MA கத்தார் பயணம் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மட் காஸிமி MA கத்தார் பயணம்\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மட் காஸிமி MA கத்தார் பயணம்\nஇலங்கையின் பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும் கலாசார உத்தியோகத்தரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத்தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மட் காஸிமி MA அவர்கள், கத்தார் நாட்டில் வசிக்கும் தமிழ்ப்பேசும் இஸ்லாமியர்களுக்கு மார்க்க உபன்யாசங்களை வழங்கப் பயணமாகவுள்ளார்.\nகத்தாரிலுள்ள SLDC-QATAR ன் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இச்சிறப்பு நிகழ்வானது, இம்மாதம் 19ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை ஆண்கள் பெண்கள் என இரு பாலாருக்கும் நடைபெற ஏற்பாடுகள் செயப்பட்டிருக்கின்றது.\nகுறித்த திகதியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.\nPrevious articleபொதுபலவை மஹிந்த உருவாக்கியதாக கூறிவிட்டு ஆஸாத் சாலி ஏன் ஞானசாரவுடன் சமரசம் பேச வேண்டும்..\nNext articleஅஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் கன்னியுரை\nசூழ்ச்சிகளின் தளமாகும் கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் உறவு-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nவருகின்ற உள்ளூராட்சித்தேர்தல் வன்னி அரசியலில் களத்தில் மாற்றத்துக்கான திறவுகோலாக அமையும்\nரோஹிங்கிய அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்: ரவூப் ஹக்கீமின் கோரிக்கைக்கு ஜனாதிபதி நடவடிக்கை\nகிழக்கு முதலமைச்சரின் முயற்சியில் ஏறாவூர் அலி சாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு ஆசிரியர் விடுதி\nகல்குடா – ACMC யின் மத்திய குழு செயலாளர் அக்பரின் தந்தை வபாத்\nகாத்தான்குடியில் போதைப்பொருளைத் தடுக்க முச்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பு அவசியம்\nபத்தாயிரம் டொலர் மாத வாடகைய���ல் அபார்ட்மண்ட் ; ரவியை பதவி நீக்கம் செய்யவேண்டும் ..\nஉழ்ஹிய்யாவின் போது புத்திசாதுரியமாக நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம்\nஓட்டமாவடியில் பாடசாலைச்சிறார்களை இலக்கு வைத்து சீனத்தயாரிப்பு உணவு வகைகள்-எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loguma.blogspot.com/2015/03/", "date_download": "2018-08-16T16:00:18Z", "digest": "sha1:TPRUEO7RCOLFJWOICP4PZLKTBRLBIP4C", "length": 8850, "nlines": 105, "source_domain": "loguma.blogspot.com", "title": "March 2015 « எழுத்தாணி", "raw_content": "\nமுன்னோர் தடத்தில் ஒரு முடிவிலாப் பயணம்\nசெவ்வாய், 17 மார்ச், 2015\nசிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துக் கிராமங்கள் பற்றிய அடைவு முயற்சிதான் இந்நூல். அதாவது கல்லல் ஒன்றியம் பழைமையை நினைவுபடுத்துகின்ற வகையில் ஏராளமான ஊர்ப்பெயர்களையும் நீர்நிலைப் பெயர்களையும் கொண்டு விளங்குகிறது. ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வுகள் ஏராளமாக வந்துகொண்டிருக்கிற சூழலில் ஊர்களில் மிக முக்கியமானதாகப் போற்றப்படுகின்ற குளம், ஊரணி, கம்மாய், குட்டை, குண்டு,தம்மம் என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வது தேவையாகின்றது. அவ்வகையில் இந்நூல் குளப்பெயர்கள் குறித்த காரண காரியங்களை இயன்றளவில் ஆராய்கிறது\nவெளியீடு : காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை.\nசிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துக் கிராமங்கள் பற்றிய அடைவு முயற்சிதான் இந்நூல். அதாவது கல்லல் ஒன்றியம் பழைமையை நினைவுபடுத்துகின்ற வகையில் ஏராளமான ஊர்ப்பெயர்களையும் நீர்நிலைப் பெயர்களையும் கொண்டு விளங்குகிறது. ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வுகள் ஏராளமாக வந்துகொண்டிருக்கிற சூழலில் ஊர்களில் மிக முக்கியமானதாகப் போற்றப்படுகின்ற குளம், ஊரணி, கம்மாய், குட்டை, குண்டு,தம்மம் என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வது தேவையாகின்றது. அவ்வகையில் இந்நூல் குளப்பெயர்கள் குறித்த காரண காரியங்களை இயன்றளவில் ஆராய்கிறது\nவெளியீடு : காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை.\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nபழைய பேருந்து நிலையம் பலாப்பலோய் .. பலாப்பலோய் .. பாக்கெட்டு பத்துருவா .. தேன்சொலை தேன்சொலை இப்படி அந்த வியாபாரி கத்த...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய��து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\nஇளங்கன்று அந்தக் கன்றுக்குட்டி நிச்சயமாக நடிக்கவில்லை வெறுந்தரையை உற்றுநோக்குகிறது.. சுரக்காத காம்பினை முட்டிக் கொள்கிறது பசுவின...\nசங்கப் பனுவலில் ஒன்றான ஐங்கு...\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20,%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D,%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-08-16T16:22:16Z", "digest": "sha1:Y5NGKYZSVZMFQIMVG4ZWANDL3E23JQCT", "length": 5377, "nlines": 63, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: இங்கிலாந்து இந்தியா ,முதல் ஒரு நாள்,குல்தீப் அபாரம்,இந்தியா வெற்றி\nவியாழக்கிழமை, 12 ஜூலை 2018 00:00\nஇங்கிலாந்து - இந்தியா : முதல் ஒரு நாள் - குல்தீப் அபாரம் - இந்தியா வெற்றி\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\n20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் ���ாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் இங்கிலாந்து அணியை பேட் செய்யுமாறு பணித்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. 49.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nஇதன்மூலம் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 40.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.\nதொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 137 ரன்கள், கோலி 75 ரன்கள், தவான் 40 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நயகனாக குல்தீப் யாதவ் அறிவிக்கப்பட்டார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 138 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF,%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%20,%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T16:22:57Z", "digest": "sha1:TSJZIV3HVXNVQ3CHOQKDC7G36ALY36NQ", "length": 3087, "nlines": 59, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: காவிரி, ஒரு லட்சம் கனஅடி ,தண்ணீர் திறப்பு\nவியாழக்கிழமை, 09 ஆகஸ்ட் 2018 00:00\nகாவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், கேஆர்எஸ் அணையிலிருந்து 22 ஆயிரம் கன தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.\nகாவிரியில் தண்ணீர் திறப்பப்பு அதிகரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 154 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18558/", "date_download": "2018-08-16T16:45:07Z", "digest": "sha1:YFUXJY7AP3ECFLSVQCNIGC3LZWB2QBHG", "length": 20025, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபுரட்சி நடிகராய் இருந்து , புரட்சி தலைவராக உயர்ந்தவர் எம்ஜிஆர் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nபுரட்சி நடிகராய் இருந்து , புரட்சி தலைவராக உயர்ந்தவர் எம்ஜிஆர்\nமுன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் நூறாவது ஆண்டு விழாவில் அவர் புகழ் மேலும் மேலும் ஓங்க அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன் .\nசாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, வறுமையை துணையாகக் கொண்டு, வாழ்க்கையை துவங்கி ஒரு நேரம் ஒரு வயிறு கஞ்சி குடிக்க வேண்டும் என்றாலும், இவர் உழைத்தால் தான் உண்டு என்கின்ற நிலையிலும் பள்ளிப் படிப்பை படிக்க வேண்டிய வயதில் நாடக வேடம் தரித்து இளம் வயதில் சினிமாவில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ,சின்னஞ் சிறு வேடங்களை கூட தட்டிக் கழிக்காமல் நடிப்பினை காட்டி நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு கதாநாயகன் வேடம் கிட்டிய போது, தான் பெற்ற செல்வத்தை தனக்கென சேர்த்துக் வைக்காமல் தன்னை நாடி வந்த சக நடிகர் நடிகையர்க்கும், ஏழை எளியவர்க்கும் வாரி வழங்கிய வள்ளல் என பேரெடுத்து தமிழ் கூறும் நல்லுலகின் திரைப்பட நாயகனாய் உயர்ந்து புரட்சி நடிகர் என்ற சிறப்பினை பெற்றவர்எம்.ஜி.இராமசந்திரன் அவரகள் .\nதான் நடித்த திரைப்படங்களில் புகை பிடித்தல் , மது அருந்துதல் , களவு செய்தல், பெண் பித்தன் ஆதல் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எந்த ஒரு தன்மையையும் தன் கதாபாத்திரத்தில் ஏற்காது அதர்மத்திற்கு எதிராய் போராடி தர்மத்தை காக்கும் உயர்ந்த குணம் படைத்த நன் மனிதராய் நடித்து தமிழக மக்களின் குறிப்பாய் பெண்களின் அன்பிற்குப்பாத்திரமாய் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களை அவரது ஒவ்வொருரசிகர்களும்தங்கள் குடும்பத்தின் தலைவராய்மதிக்கப் பெற்றார்கள்.\nஎம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் பெற்ற பெயரையும், புகழையும் திராவிட முன்னற்ற கழகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வசதியாக தான் நடித்த அனைத்து திரைப்படங்களில் வசனம் அல்லது காட்சி அல்லது பாடல் ஏதேனும் ஒன்றின் மூலம் தான் கொண்ட கொள்கையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கு உரமாக நின்றவர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள்.\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அக்கட்சியின் கணக்கு வழக்குகளில் தவறு செய்திருக்கிறது என்று உணர்ந்த போது அக்கட்சியில் கணக்கை காட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து, அது நடவாத போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற புதிய கட்சியை தோற்றுவித்து, புரட்சி நடிகராய் இருந்தவர் , புரட்சி தலைவராக உயர்ந்தார்.\nதிராவிடர்கழகம், திராவிடமுன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும், ஆன்மீகத்திற்கு எதிராகவும், தேசிய சிந்தனைக்கு எதிராகவும், ஜாதிய காழ்ப்புணர்ச்சியை தூண்டும் வகையில் செயல்பட்டு வந்த தன்மைக்கு மாற்றாக, அன்னை மூகாம்பிகையை தரிசிப்பதற்காக கொல்லூர் சென்று கழக அரசியலில் ஆன்மீகத்தை மலரச்செய்த பெருமை இந்த புரட்சித்தலைவரை மட்டுமே சேரும்.\nதேசிய சிந்தனைக்கு மாற்றாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எக்காலத்திலும் உருவாகிடக்கூடாது என்று, அது தன்னுடைய காலமாக இருந்தாலும், தன் காலத்திற்குப் பின்பாக இருந்தாலும், தன் கட்சியில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அ.தி.மு.க. என்று இருந்ததை அ.இ.அ தி.மு.க. என்றுபெயர் மாற்றி,தரம் உயர்த்தி, தான் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்று உறுதிபட காட்டியவர் தேசபக்தர் எம்.ஜி.ஆர்.\nதனது ஆட்சியை முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு தமிழகத்தில் நிறுவிய போது, தன்னால்தான் அனைவரும் வெற்றி பெற்றார்கள் மற்றும் எம்.எல்.ஏ, அமைச்சர் ஆனார்கள் என்று நன்கு தெரிந்த பிறகும் கூட, தன்கட்சியை சார்ந்த எம்பி மற்றும் எம்.எல்.ஏக்களையும், அடி மட்டத் தொண்டர் முதல் அனைவரையும் மிகுந்த மரியாதையோடு நடத்திய மனிதாபிமானத்தின் வடிவமானவர்இந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள்.\nதனது ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை கூட்ட, பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டு வரப்பெற்ற மதிய உணவு திட்டத்தை அப்படியே ஏற்று, அதனை சத்துணவு திட்டமாக உருவாக்கி கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு வழங்கி படிக்க வைத்தவர் இந்த ஏழை பங்காளர். மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவன் உடல் நலம் இன்றி அயல் நாட்டில் சிகிச்சை பெற்றாலும், தமிழ் நாட்டில் ��வரது பெயரும், புகழும் அவரது கட்சியை வெற்றி பெற வைக்க முடியும் என்று சரித்திரம் படைத்தவர், இந்த சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர்.\nதர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். இனி இவர் பிழைக்கவே முடியாது என்ற நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும், இரண்டாவது முறையாக, உடல் நலம் குன்றி, சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போதும், அவர் செய்த தர்மம் அவரை காத்தது.\nகோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் குடிகொண்ட இவர் பிழைக்க வேண்டும் என நம் மக்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை மீண்டும்பிழைக்க வைத்தது. இவ்வாறு, இரண்டு முறை எமதர்மனின் வீடு வரை சென்று திரும்பிய பெருமை இத்தர்மத்தலைவன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே உண்டு.\nதிரு.எம்.ஜி.ஆரின் பேருக்கும், புகழுக்கும் ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், இந்திய அரசின் பாரத ரத்னா என்ற உயரிய விருதை பெற்ற மகத்தான தலைவர் என்ற பெருமையை கொண்டு விளங்கும் எம்.ஜி.ஆர்.அவர்களின் 100 ஆவது பிறந்த நாளில் அவர் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உணர்த்தி வைத்த ஆன்மீக உணர்வும், தேசபக்த உணர்வும், அணையாமல் காப்பது மட்டுமே எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், எம்.ஜி.ஆரை மதிக்கின்ற நம்மைப்போன்ற அனைவருக்கும் அவர் விட்டுச்சென்ற செய்தியாகும்.\nஅந்த உயர்ந்த இரு இலட்சியங்களை மனதில் ஏற்றி தமிழகத்தை தேசியத்தின் பக்கமும், தெய்வீகத்தின் பக்கமும் எடுத்துச்செல்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். அது ஒன்றே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுக்க வேண்டிய சபதம் ஆகும்.\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மேலான இத்தனலமற்ற குணங்களை போற்றுகின்ற வகையில் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், திரு.எம்.ஜி. ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு தபால் தலை வெளியிட்டிருப்பதற்காக பாரத பிரதமர் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும், ஒட்டு மொத தமிழ் சமுதாயத்தின் சார்ப்பிலும், மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமாண்புமிகு மத்திய நெடுஞ்சாலைசாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன்\nபயிர் காப்பீடு பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை…\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\n94வது பிறந்த ந���ள் விழாவைக் கொண்டாடும் டாக்டர்.…\nமருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை…\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள்…\nமத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11462/", "date_download": "2018-08-16T15:37:02Z", "digest": "sha1:GZIOHHH6FLY4SLIBCJFRUZORBNAWEC3D", "length": 6328, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "கமல் பாதி விக்ரம் மீதி- விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா மேக்கிங் வீடியோ! | Tamil Page", "raw_content": "\nகமல் பாதி விக்ரம் மீதி- விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா மேக்கிங் வீடியோ\nவிஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன்.மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை இயக்க உள்ளார். இது விஜய் சேதுபதியின் 25 வது படம்.ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் கிட்டத்தட்ட 80 வயது முதியவர் தோற்றத்தில் நடிக்க போகிறார்.\nபேஷன் ஸ்டூடியோ என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கும் “சீதக்காதி” கதை அமைப்பில் மிக வித்தியாசமானது என்று கருதப்படுகிறது.\nஇந்நிலையில் இன்று விஜய் சேதுபதிக்கு எவ்வாறு ப்ரோஸ்த்தெடிக் மேக் அப், போடப்பட்டது என்பதை ரசிகர்களுக்கு காமிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.\nஓரே நாள்… இலியானாவின் இந்த படத்திற்கு இத்தனை லைக்ஸா\nசுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா\nகருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் செய்ய அரசு தயார்: முதல்வர் பழனிசாமி\n4000 வருட மர்மத்தை துலக்கியது அமெரிக்க புலனாய்வு அமைப்பு\n35 வயதிற்கு குறைந்தவர்கள் முச்சக்கரவண்டியில் பயணிகளை ஏற்ற முடியாது: புதிய சட்ட விபரம் உள்ளே\nநுவரெலியா வசந்கால மோட்டார் பந்தயம்\nகொல்கத்தாவிடம் மீண்டும் தோற்றது கோலியின் ஆர்சிபி\nஇரட்டை குடியுரிமையுடன் யாழ் மாநகரசபை உறுப்பினர் பதவியில் EPDP ஜெகன்: த.தே.கூ வழக்கு தாக்கதல்\nவடக்கில் நாளை மின் தடைப்படும் இடங்கள்\nமகளை நிர்வாணமாக்க முயன்றவனை தாக்கிய தந்தை வெட்டிக் கொல்லப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Gotta.html", "date_download": "2018-08-16T16:03:31Z", "digest": "sha1:HY5GNFWBRB6ZS64JSHLTXQXWPINIOSGB", "length": 10066, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "கோட்டபாய மீதான தாக்குதலுக்கு உதவியதாக கூறிய நபர் விடுதலை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோட்டபாய மீதான தாக்குதலுக்கு உதவியதாக கூறிய நபர் விடுதலை\nகோட்டபாய மீதான தாக்குதலுக்கு உதவியதாக கூறிய நபர் விடுதலை\nடாம்போ July 26, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\n2006 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு, உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஶ்ரீஸ்கந்தராஜா கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீஸ்கந்தராஜா எனப்படும் சர்மா என்ற இந்து மதகுரு ஒருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கில் பிரதிவாதியான மதகுரு, பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதல்ல என்று தெரிய வந்ததையடுத்து அவரை விடுதலை செய்யுமாறு நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.\nஒப்புதல் வாக்குமூலத்திற்கு எதிராக வேறெந்த சாட்சிகளும் பிரதிவாதிக்கு எதிராக இல்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.\nஇதன்காரணமாக அவரை விடுதலை செய்யுமாறு பிரதிவாதி தர���்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதிவாதியை நிபந்தனையற்ற விடுதலை செய்வதாக நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த பிரதிவாதியான இந்து மதகுரு சுமார் 13 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்துள்ளமை வழக்கு விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய ���க்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guindytimes.com/articles/2bfd5126-be23-4581-93c4-babdc87af217", "date_download": "2018-08-16T16:38:03Z", "digest": "sha1:RYCF7LE2WKTHPN42TCMBELLIBZS67FDA", "length": 4269, "nlines": 60, "source_domain": "guindytimes.com", "title": "அம்மா", "raw_content": "\nபத்து மாதம் என்னை கருவில் சுமந்தாய்,\nவளர்ந்த பின்பு என்னை மனதில் சுமந்தாய்.\nநான், சிப்பி என்ற உன்னால் பாதுகாக்கப்பட்ட முத்து,\nமுழு நிலவே நீ தான் எனது ஒரே சொத்து.\nபூமித்தாய் போன்றது, என் தாய் உனது பொறுமை,\nஉன் ஆசையை நிறைவேற்றுவது மகனாகிய எனது கடமை.\nதண்ணீரில் விழுந்த சுண்ணாம்புக் கட்டியாய் கறைந்தாய்\n,உன் அன்பால் என் உள்ளம் முழுவதும் நிறைந்தாய்.\nமெழுகுவர்த்தி நீ,எனக்கு ஒளி தந்தாய்,\nகளிமண் நான் எனக்கு உருவம் தந்தாய்.\nநான் சம்பாதிக்கும் வரை பொறு,\nஎனது உயிரே அடுத்த ஜென்மமும் நீயே எனக்கு தாயாய் இரு\nஅன்பு, பாசம், நட்பு, நன்னெறி, சகோதரத்தன்மை, கருணை இவை அனைத்திற்கும் பொருள் புதைந்த இக்காலத்தில் எதிர்பார்ப்பில்லாமல் இவற்றை நான் கண்ட இடத்தைப்பற்றிய கதை. செயற்கை அருவிகளும், சூழ...\nசாமந்தி - விடுதியின் பெயர் நான்கு வருட முடிவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் மலரது வாடிய மலரா வசந்த மலரா தெரியவில்லை கடைசி மலர் அவ்வளவுதான் காத்திருப்புகளையெல்லாம் தாண்...\nநேற்று வெயில் கொடுமை காரணமாக வீட்டிலேயே தஞ்சம் அடைந்தேன். இருந்தாலும் மணி 3 போல கார்த்திக் வீட்டிற்கு வந்து விளையாட அழைத்தான்.சரி என்று புறப்பட்ட போது,மச்சான் பந்து வாங்கணும் ஒ...\nபலர்கூறிக்கேட்டிருக்கிறேன்அவளின்அழகையும்,அமைதியையும். மனதிற்குள்ஆசைஇருந்தது-அவளைப்பார்க்கவேண்டுமென்று. ஆசைஇருப்பினும்நாட்கள்ஓடின.வெறும்நப்பாசையாய்மாறிப்போனது. அவ்வளவுஅறிவானஅவளை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section72.html", "date_download": "2018-08-16T16:29:16Z", "digest": "sha1:4KAFDS7NROZDDTKUVW22SXDVUE5NUGSF", "length": 27472, "nlines": 89, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரப்பிரஸ்தம் கிளம்பினர் பாண்டவர்கள் | சபா பர்வம் - பகுதி 72 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குல��யால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஇந்திரப்பிரஸ்தம் கிளம்பினர் பாண்டவர்கள் | சபா பர்வம் - பகுதி 72\nபாண்டவர்கள் திரௌபதியால் பிழைத்தனர் என்று சொல்லி கர்ணன் அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; மேலும் கோபம் கொண்ட பீமனை யுதிஷ்டிரன் சாந்தப்படுத்தி திருதராஷ்டிரனை அணுகுவது...\nயுதிஷ்டிரன் சொன்னான், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீரே எங்கள் தலைவர். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடும். ஓ பாரதரே, நாங்கள் எப்போதும் உமக்குக் கீழ்ப்படிந்தே இருக்க விரும்புகிறோம்\" என்றான்.\nஅதற்கு திருதராஷ்டிரன், \"ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிரு. அமைதியுடனும் பாதுகாப்புடனும் நீ செல்லலாம். நீ சென்று, உனது செல்வங்களுடன் கூடிய உனது நாட்டை எனது உத்தரவின் பேரில் ஆண்டுகொள். ஓ குழந்தாய், இந்தக் கிழவனின் உத்தரவை உனது மனதில் ஏற்றுக் கொள். நான் கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் உங்கள் நன்மைக்கும் மேன்மைக்குமே ஆகும். ஓ யுதிஷ்டிரா, ஓ குழந்தாய், அறத்தின் நுட்பமான பாதையை நீ அறிவாய். பெரும் ஞானம் கொண்ட நீ, அடக்கத்துடன் பெரியோர்களுக்காக காத்திருப்பவனாகவும் இருக்கிறாய். எங்கே புத்திசாலித்தனம் இருக்கிறதோ அங்கே பொறுமை இருக்கிறது. ஆகையால், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அமைதி ஆலோசனைகளைத் தொடர்ந்து செல். கோடரி மரத்தின் மேலேதான் விழும், கல்லின் மேல் அல்ல. (நீ அறிவுரை ஏற்பாய், துரியோதனன் ஏற்கமாட்டான்).\nஎதிரிகளின் எதிர் நடவடிக்கைகளை நினைத்துப் பாராமல் இருப்பவர்கள் சிறந்த மனிதர்கள் ஆவர். நல்லவர்கள், பகைவர்களின் நற்செயல்களை மட்டுமே நினைத்துப் பார்ப்பர், தீச்செயல்களை அல்ல; எதிரிகளின் நல்லதையே பார், குறைகளைப் பார்க்காதே. அவர்களுடன் பகை கொள்ளாதே. தவிரவும் நல்லவர்கள், மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் நல்லதைச் செய்வார்கள். ஓ யுதிஷ்டிரா, மனிதர்களில் தாழ்ந்தவர்களே சண்டையிடும் வகையில் கடுஞ்சொற்களைப் பேசுவார்கள்; அதேவேளையில் பாகுபாடு பார்ப்பவர்கள், அப்படிப் பேசப்படும் வார்த்தைகளுக்கு பதிலளிப்பார்கள். நல்லவர்கள் தங்கள் உணர்வு���ளைப் போல மற்றவர்கள் உணர்வுகளையும் அறிவார்கள், ஆகையால் அவர்கள் தீச்செயல்களை நினைவுகூராமல் நற்செயல்களையே கருதிப் பார்ப்பார்கள். நீ இதுவரை மனதைக் கவரும் முகப் பாவத்துடன், அறம், செல்வம், இன்பம், முக்தி ஆகியவற்றின் வரம்புகளை மீறாமல், நல்ல மனிதனாக இருந்தாய். ஓ குழந்தாய், துரியோதனனின் கடுஞ்சொற்களை மனதில் வைத்துக் கொள்ளாதே. நீ நல்லதையே நினைக்க விரும்பினால் உனது தாய் காந்தாரியையும் என்னையும் பார்.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, என்னைப் பார், நான் இன்னும் உயிருடன் இருக்கும் கண்ணில்லாத முதிர்ந்த உனது தகப்பன். நண்பர்களைக் காணவும், எனது பிள்ளைகளின் பலத்தையும் பலவீனத்தையும் காணவும் கூடிய கொள்கை நோக்கத்துடனேயே நான் இந்த பகடை விளையாட அனுமதித்தேன். ஓ மன்னா, உன்னை ஆட்சியாளனாகவும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த விதுரனை ஆலோசகராகவும் கொண்டிருக்கும் குருக்கள் எதற்காகவும் துயரப்படத் தேவையில்லை. உன்னில் அறம் இருக்கிறது. அர்ஜுனனில் பொறுமை இருக்கிறது, பீமசேனனிடத்தில் வீரமும் மற்றும் இரட்டையர்களிடத்தில் பெரியோரை மதிக்கும் பக்தியும் இருக்கிறது. ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிரு. காண்டவப்பிரஸ்தத்திற்குத் திரும்பிச் செல். உனக்கும் உனது பங்காளிகளுக்கும் இடையில் சகோதரப் பாசம் தழைக்கட்டும். உனது மனம் எப்போதும் அறத்தில் நிலைத்திருக்கட்டும்\" என்றான் {திருதராஷ்டிரன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு, பாரதர்களில் முதன்மையான அந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது பெரியப்பாவிடம் {திருதராஷ்டிரரிடம்} மரியாதையின் அனைத்து அங்கங்களுடன் பேசி முடித்து, தனது தம்பிகளுடன் காண்டவப் பிரஸ்தம் கிளம்பினான். திரௌபதியைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு மேக வண்ணத்துடன் இருந்த தங்கள் ரதங்களில் ஏறி, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நகரங்களில் சிறந்த இந்திரப்பிரஸ்தத்திற்குக் கிளம்பினர்.\nவகை சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி ��பிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைர��்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/10th-samacheer-kalvi-history-study-material-tamil-10/", "date_download": "2018-08-16T15:47:31Z", "digest": "sha1:CTHC2NU3OSOF4UFENTXF5QAIWUJNZQKN", "length": 25875, "nlines": 136, "source_domain": "tnpscwinners.com", "title": "10th Samacheer Kalvi History Study Material in Tamil – 10 - TNPSC Winners", "raw_content": "\nஇந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\nபுலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுதம்பி, போன்ற மாபெரும் தலைவர்கள் முக்கியப் பங்காற்றினர்.\nஜி. சுப்பிரமணிய அய்யர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சி. இராசகோபாலாசாரி, பெரியார் இ.வே. இராமசாமி, திருப்புர் குமரன், கே. காமராஜ் மற்றும் பலர் சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றி இந்திய ���ிடுதலைக்குப் பாடுபட்டனர்.\n1806 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் வேலூர் கோட்டையில் திப்புவின் மகள் திருமணம் நடைபெற்றது.\nஇத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வீரர்கள் வேலூர் கோட்டையில் கூடினர். நள்ளிரவில் இங்கு குடியிருந்து வீரரர்கள் கிளர்;ச்சியில் ஈடுபட்டு, ஆங்கிலேயர்களைத் தாக்கி கோட்டையைக் கைப்பற்றினர். திப்புவின் கொடி, வேலூர் கோட்டையில் ஏற்றப்பட்டது.\nதிப்புவின் இரண்டாவது மகன் பதேக் ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டார்.\nமுதல் அமைப்பு சென்னை சுதேசி சங்கம் இதனை 1852 ஆம் ஆண்டு ஹார்லி, இலட்சுமி நரசுச் கெட்டி மற்றும் சீனிவாசப்பிள்ளை ஆகியோர் நிறுவினர்.\n1884 ஆம் ஆண்டு சென்னை சுதேசி சங்கம் சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்டது. எஸ். இராமசாமி முதலியார், பி. அனந்த சாருலு, மற்றும் இரங்கய்யா நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தினர்.\nசென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பி.\nபி. இரங்கையா நாயுடு, 1930 ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை சென்னையில் ஜார்ஜ் டவுன், யானைக்கவுனி, உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரைப்பகுதியில் தலைமையேற்று நடத்தியது.\n1896 அக்டோபர் 24 ம் நாள் தேசதந்தை மகாத்மா காந்தி சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்.\nஇச்சபையின் பொன்விழா கொண்டாட்டத்தில் ஜவஹர்லால்நேரு கலந்து கொண்டார்.\nசெக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டிய தமிழன் என்றும் அழைக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் 5, 1872 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்நார்.\nசிதம்பரம் பிள்ளை, ஷத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.\nசிதம்பரம் பிள்ளை, ஷத்துக்குடி அருகில் உள்ள பவள ஆலை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக தொழிலாளர்கள் வேலை நேரம் குறைக்கப்பட்டு, ஊதியம் உயர்த்தப்பட்டது.\nவ.உ.சி., பாலகங்காதர திலகரைப் பின்பற்றி தீவிரவாததை ஆதரித்தார்.\nசுப்பிரமணிய சிவா, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு கிராமத்தில் பிறந்தார். 1908-1921 இடைப்பட்ட காலத்தில் பலமுறை கைசெய்யப்பட்டார்.\nஜூலை 23, 1925 ல் காலமானார்.\nசுப்பிரமணிய பாரதியார் திருநெல்வேலி மாவட்டதிலுள்ள எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார்.\nசுப்பிரமணிய பாரதியார், சுதேசிமித்ரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.\nபாரதியார், 1907 ஆம் ஆண்டு தமிழ் ���ாரப்பத்திரிக்கையான ‚ இந்தியா‛ பத்திரிக்கையின் ஆசிரியரானார். அதே சமயத்தில் ‚ பாலபாரதம்‛ என்ற ஆங்கிலப் பத்திரிக்கையை வெளியிட்டார்.\nசுப்பிரமணிய பாரதியார், 1908 ஆம் ஆண்டு சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜிய நாளை கொண்டாடினார். அவரது பாடல்களான வந்தே மாதரம், அச்சமில்லை-அச்சமில்லை, எந்தையும் தாயும், ஜெயபாரதம் போன்றவை அச்சிடப்பட்டு தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.\n1909 ஆம் ஆண்டு பாரதியின் படைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.\nவாஞ்சிநாதன் , இரகசியமாக மணியாச்சி, புகைவண்டி நிலையத்திற்கு சென்று 1911, ஜூன் 17 ஆம் நாள் மாவட்ட ஆட்சியர் ஆஷ் அவர்களை சுட்டுக் கொன்று விட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டார். ஆட்சியர் ஆஷின் கொலை சென்னை வரும் அரசர் ஐந்தாம் ஜார்ஜை கொலை செய்வதற்கான ஒத்திகையே ஆகும்.\nஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில், திருப்புர் குமரன் 1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தமிழக வரலாற்றில் கொடி காத்த குமரன் என்று போற்றப்பட்டார்.\nகாமராசரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி ஒரு சிறந்த அரசியல் வாதி 1939 அம் ஆண்டு சென்னை மேயராக இருந்த போது பொதுக் கல்வி, தரமான குடிநீர் வழங்கல் மற்றும் வளமான வாழ்வு போன்றவைகளை மக்களுக்கு வழங்க பாடுபட்டார்.\nசத்தியமூர்த்தி 1887 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19 ஆம் நாள் சென்னை மஹானாத்தில் உள்ள திருமயம் என்னும் ஊரில் பிறந்தார்.\nசத்தியமூர்த்தி, 1919 ஆம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம் மற்றும் ரௌலட் சட்டத்தை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கூட்டுக் குழுவில் ஒரு உறுப்பினராக காங்கிரசால் நியமிக்கப்பட்டார்.\nதமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி தலைமையகத்திற்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டது.\n1930- ஆம் ஆண்டு வேதாரண்யம் சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தினார்.\n41 சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார்.\nசுதந்திர கட்சியை தோற்றுவித்து இளம் இந்தியா என்ற பத்திரிக்கை நடத்தினார்.\nசக்கரவர்த்தி திருமகள் (இராமாயணம்), வியாசர் விருந்து, (மகாபாரதம்) போன்றவை இவர் எழுதிய உரைநடை நூல்களாகும்.\n1955 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் டிசம்பர் 25, 1972 ஆம் ஆண்டு காலமானார்.\nஇவருடைய தந்திரமான அரசியல் செயல்களால் ‚சாணக்கியர் ‚ என அறியப்படுகிறார்.\nகர்ம வீரர் என்று போற்றப்பட்ட காமராசர், விருது நகருக்கு அருகில் உள்ள விருதுப்பட்டி கிராமத்தில் ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார்.\nதமிழகத்தில் இராஜாஜிவுடன் சேர்ந்து வேதாரண்ய உப்புச் சத்தியகிரகத்தை மேற்கொண்டார்.\nகாமாராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.\nலால்பகஷர் சாஸ்திரியை 1964 ஆம் ஆண்டு இந்திய பிரதமாராகவும் அவர் மறைவிற்கு பிறகு இந்திரா காந்தியை 1966 ஆம் ஆண்டில் இந்திய பிரதமராகவும் உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அரசரை உருவாக்குபவர் என போற்றப்பட்டார்.\nஅக்டோபர் 2, 1975 ல் காலமானார். இவரை மக்கள் அன்போடு பெருந்தலைவர் என்றும் கர்ம வீரரர் என்றும் அழைத்தனர்.\nநீதிகட்சி, தமிழில் ‘திராவிடன்‛, தெலுங்கில், ஆந்திர பிரகாசிகா மற்றும் ஆங்கிலத்தில்‛ ‚ ஜஸ்டிஸ் என்ற பத்திரிக்கையையும் அச்சிட்டு வெளியிடப்பட்டது.\n1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திரு. சுப்பராயலு தலைமையில் ஆட்சி அமைத்தது.\n1923 ஆம் ஆண்டு தேர்தலில் சுயராஜ்ஜியம் கட்சி வெற்றி பெற்றது.\n1930 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ப.முனிசாமி நாயுடு தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் 1932 ஆம் ஆண்டு இவரை பதவி நீக்கிவிட்டு, பொப்பிலி இராஜா பதவியேற்றார்.\nநீதிகட்சி, சமூக அரசாணை 1921 மற்றும் 1922 மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கியது.\nநீதிகட்சி, 1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தை ஏற்படுத்தியது. இது 1929 ஆம் ஆண்டு பொதுப் பணி தேர்வணையமாக மாறியது.\n1925 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகம் மற்றும் 1929 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன.\n1926 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.\n1921 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\nசென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தியாகராயச் செட்டியாரால் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.\nஈ.வே இராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் ஈரோட்டில் செல்வ வளம்மிக்க இந்து குடும்பத்தில் பிறந்தார்.\nதமது 13 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், தனது 19 வது வயதில் இல்லற வாழ்வைத் துறந்தார்.\n1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.\n1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி ‘திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.\n1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் – மணியம்மை திருமணம் திராவிடக் கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.\n1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்.\n42 இவர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அண்ணா தமிழக முதலமைசராக பொறுப்பேற்றார்.\n1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ம் நாள் சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என பெயர் மாற்றம் செய்தார்.\nபுனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமைச் செயலகம் எனப் பெயர் மாற்றம் செய்தார்.\nஅதே தேதியில் சத்யமேவ ஜெயதே என்ற அரசுக் குறிக்கோளை வாய்மையே வெல்லும் என்று மாற்றி அறிவித்தார்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து அண்ணாவைப் பாராட்டியது.\nபிப்ரவரி 3, 1969 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.\nடாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவர். 1949 ஆம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவ மனையை தொடங்கினார்.\nஇவரது சீறிய முயற்சியால் சென்னை அடையார் புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.\n1929 ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.\n1929ஆம் இவரது சீரிய முயற்சியின் காரணமாக தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.\n1930 ஆம் ஆண்டு புனாவில் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டை நடத்தினார். 1933 முதல் 1947 வரை இடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத் தலைவியாக இருந்தார்.\nஅவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார்.\nடாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி 1968 ஆம் ஆண்டு தனது 82வது வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.\n1940 ஆம் ஆண்டு வரை சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை ஊதியம் உயர்த்தப்படவில்லை.\nகல்வி அமைச்சராக இருந்த திரு. ஆவிநாசி லிங்கம் செட்டியர் பிற ஆசிரியர்களுக்கு இனையான ஊதியத்தைத் தமிழ் ஆசிரியர்களுக்க��ம் வழங்க உத்தரவிட்டார்.\nவீரத்தமிழன்னை‛ என்ற பட்டம் தருமாம்பாள் ஈ.வே.\nராமசாமி நாயக்கருக்கு பெரியார் என்ற பட்டத்தையும், எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் என்ற பட்டத்தையும் வழங்கினார்.\nதருமாம்பாள் தனது 69 வயதில் 1959 ஆம் ஆண்டு காலமானார்.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1883 ஆம் ஆண்டு திருவாவூரில் பிறந்தார்.\nகாங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு 1925ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாட்டைக் கூட்டி, தேவதாசி முறைக்கு எதிராக குரல் எழுப்பினார். இதன் விளைவா டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர ஆணிவேராக அமைந்தது.\nதமிழக அரசு ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூகத்திட்டத்தை ஏற்படுத்;தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம் என்று பெயரிட்டு இவரைக் கௌரவித்தது.\n1962 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/30/highcourt.html", "date_download": "2018-08-16T15:49:23Z", "digest": "sha1:R3D6QSRV6SQ7R3GM7S6K2BHZJZWJWJQM", "length": 6977, "nlines": 152, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாராயண குரூப் நியமனம் | Narayana kurup to be acting CJ of chennai HC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாராயண குரூப் நியமனம்\nஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாராயண குரூப் நியமனம்\nசென்னை உயர் நீதிமன்ற இடைக்கால தலைமை நீதிபதியாக நாயாரண குரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுவரை தலைமை நீதிபதியாக இருந்த எம்.கே. ஜெயின் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாராயண குரூப் சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் நீதிபதியாக இருந்து வந்தார். இப்போது தலைமை நீதிபதியாகியுள்ளார்.\nடான்சி வழக்குத் தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் நீதிபதி மாற்றம்முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/astrology-traits-based-on-your-birth-day/", "date_download": "2018-08-16T16:27:18Z", "digest": "sha1:WA25US7I34OL2XTV2KBRK7FOLMKWIDMF", "length": 28216, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீங்க பிறந்த தேதி சொல்லுங்க, உங்களை பற்றி நாங்க சொல்றோம். - Cinemapettai", "raw_content": "\nHome Article நீங்க பிறந்த தேதி சொல்லுங்க, உங்களை பற்றி நாங்க சொல்றோம்.\nநீங்க பிறந்த தேதி சொல்லுங்க, உங்களை பற்றி நாங்க சொல்றோம்.\nஇந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம். சில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது.ஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன.\nஉங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர், உங்கள் குணாதிசயங்கள் என்னென்ன என்று இனிக் காணலாம்…\n1:பெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்புபவர் , ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை உங்களை விரைவாக அலுத்துப் போக வைத்துவிடும். எந்த வேலையையும் முதலில் தொடங்கும் பழக்கம் இருக்கும், மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு இருக்கும். மற்றவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ளும் குணம் இருப்பினும், பிடிவாதமும் இருக்கும். எதையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும்.\n2 உணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவனிப்பீர்கள் , அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும். தந்திரங்களும் செய்ய தெரிந்தவர்கள். அன்புக்குரிய நபர்களுடன் மிகவும் இணக்கமாக பழகுபவர்கள். குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். எதுவாக இருப்பினும் உன்னித்து முழுமையாக அறியும் மனோபாவம் இருக்கும்.\n3 படைப்பு திறன் அதிகமாக இருக்கும். ஈரநெஞ்சம் கொண்டவர்கள், எழுதுவதில் திறன் அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக இல்லை எனிலும் ஹாபி என்ற பெயரிலாவது உங்கள் படைப்பு திறனை பின்தொடர்ந்து செய்வீர்கள். கற்பனை திறன் அதிகம். அனைவரையும் உற்சாக படுத்துவீர்கள், உங்கள் மனநிலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டீர்கள்.\n4 கடினமாக உழைப்பவர்கள், மனசாட்சிக்கு கட்டுப்படுபவர்கள், தங்களுக்கான சுயக் கட்டுபாடுகள் வரையறுத்து அதற்கு பொறுப்பேற்��ு வாழ்பவர்கள். குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டீர்கள். வாழ்க்கை, தொழில், உறவுகள் என அனைத்திற்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்கி வாழ்பவர்கள். உடன் பணிபுரியும் நபருடன் நல்ல முறையில் வேலை செய்யும் குணாதிசயங்கள் இருக்கும்.\n5 சாகசங்கள், நீண்ட பயணங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பும் நபர்கள். எப்போதுமே ஓர் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். திறமைகள் நிறைய இருக்கும், எழுத்து, மக்களுடன் தொடர்புக் கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். ஓர் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது உங்களை பொறுத்தவரை மிகவும் கடினம். மிக விரைவாக ஓர் விஷயத்தின் மீது அலுப்பு ஏற்பட்டுவிடும். சுய ஒழுக்கும் சற்று குறைவாக இருக்கும்.\n6 அனைவரையும் திருப்திகரமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலையாக எடுத்து செல்வீர்கள். எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் நபர், தன் எல்லை அறிந்து செயல்படும் நபர். உறவுகள் மீது அதிக கவனம் இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணாதிசயம், சுயநலம் இன்றி வாழ்பவர்.\n7 பெரிய மூளைக்காரர், எதையும் ஆராய்ந்து பார்க்க மனம் அலைபாயும். மனது சொல்வதை மட்டும் கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள், பொறுப்பற்ற முறையை நீங்கள் கைவிட வேண்டும், இல்லையேல் உங்களையே அது ஒருநாள் பாதிக்கும்.\n8 தொழில் ரீதியான திறமை அதிகம். தைரியமாக சுய தொழில் இறங்க முனைவார்கள். கசப்பான அனுபங்கள், தோல்வி போன்றவற்றை எதிர்க்கொள்ள தயங்கமாட்டீர்கள். தலைமை வகிக்கும் தன்மை உங்களது பலம். தன்னம்பிக்கை, சுயமரியாதை, போன்றவை உங்களது நல்ல குணங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் நீங்கள் விடாமுயற்சியை கைவிடக் கூடாது.\n9 தொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மை அதிகம். எதையும் பெரியளவில் செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.\n10 பெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக���கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி.\n11 சிந்தனைகளும், உள்ளுணர்வும் உங்களிடம் சிறந்து இருக்கும் குணங்கள். மற்றவர்களுக்கும் நல்லது, தீயது பற்றி எடுத்துரைக்கும் குணநலம் உங்களிடம் இருக்கும். எளிதாக ஒருவரை விமர்சனம் செய்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக திகழ்வீர்கள்.\n12 கேளிக்கை விரும்பும் நபர், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நபர், எழுத்தில் அதிக திறமை உள்ளவர், சூழ்நிலைகளை சிறந்த முறையில் கையாளும் நபரும் கூட. நட்பு ரீதியாக சிறந்து பழகும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.\n13 கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், சமூகம் மீது பற்று அதிகமாக இருக்கும். மிகவும் ஆழமாக அன்பு செலுத்துவீர்கள். இயற்கையை விரும்பும் நபர், ஓர் விஷயத்தில் கவனமாக செயல்படும் பண்பு உங்களிடம் இருக்கும்.\n14 ஒரு விஷயத்தின் மீதான விருப்பம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். விரைவாக அலுப்பு ஏற்படும், இடத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். ஊரோடு சேர்ந்து வாழ்வது, பழகுவது போன்றவை உங்களுக்கு பிடித்தவை. எளிதாக சோர்வடைந்து விடுவீர்கள். வாழ்க்கையில் சில முடிவுகளை நீங்கள் ஆராய்ந்து எடுக்க வேண்டும்.\n15 என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் சிறப்பு. கலை திறமைகள் அதிகம் இருக்கும். உறவுகளில் தீர்கமான முடிவுகளை எடுப்பீர்கள். சிறந்த துணையை தேடுவீர்கள். பெரும்பாலும் உங்கள் அன்பு, பாசம், காதல் எல்லாம் உங்கள் குடும்பத்தின் மீது தான் இருக்கும்.\n16 ஆன்மிகம் மற்றும் தத்துவ ரீதியான நம்பிக்கை உடையவர்கள். உலகை பயணிக்க விரும்புவார்கள். எதையும் செயல்முறையில் அறிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள், அதை மற்றவருடன் பகிர்ந்துக்கொள்ள முனைவார்கள்.\n17 பெரும் இலட்சியங்களை கொண்டிருப்பீர்கள், பொருளாதாரம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். படைப்பு திறன் மற்றும் தைரியம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள், பெரிய திட்டங்களை எடுத்து வேலை செய்ய அதிகமாக ஈடுபடுவீர்கள்.\n18 பிறப்பிலேயே ஆளுமை திறன் கொண்டவர்கள் நீங்கள். அரசியல், மதம், கலை, போன்றவற்றில் உங்கள் திறமை மேலோங்கி இருக்கும். மக்களை புரிந்துக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர்.\n19 ச��தந்திரமாக செயல்படும் திறன் கொண்டிருப்பீர்கள், வெற்றிபெற எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி செல்லும் துணிவு இருக்கும். உங்கள் இதயத்தை முன்னோடியாக கொண்டு பயணம் செய்பவர் நீங்கள்.\n20 உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பினும், எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். விழிப்புணர்வு அதிகம் இருக்கும், உங்கள் உள்மனதின் எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்வீர்கள், வெளிக்காட்ட மாட்டீர்கள். அழகு, காதல், நல்லிணக்கம் போன்றவற்றை பின்தொடர்ந்து நடக்கும் நபராக இருப்பீர்கள்.\n21 பளிச்சிடும் பேச்சு தான் உங்கள் வெற்றியின் இரகசியம். சுட்டித்தனம் உங்கள் காலடியிலேயே இருக்கும். எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர். சவால்களை எதிர்கொள்ளும் நபர், சில சமயங்களில் உங்களது பதட்டம் உங்களது திறமையின் வெளிப்பாட்டை குறைத்து விடும்.\n22 ஒரு தொழிலை தொடங்கி அதை வளர்த்து செல்வதில் சிறந்து திகழ்வீர்கள், தலைமை பண்பு, திட்டமிடுதல் போன்றவை உங்களது பலம். அசாதாரண எண்ணங்கள் கொண்டிருப்பீர்கள். செயல்முறை மற்றும் சிந்தனைகள் குறித்த இரண்டு வகையான செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். மனிதநேயம் கொண்ட நபராக இருப்பீர்கள்.\n23 எதையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானது என்று எண்ணுபவர் நீங்கள், ஏமாற்ற பிடிக்காது, உறவுகளில் சீக்கிரம் ஒட்டிக்கொள்ளும் குணமுடையவர், கூர்மையான புத்திக் கொண்டவர், புரிதலும் அப்படி தான்.\n24 குடும்பம் சார்ந்து வாழ்பவர், உறவுகளுக்கு சமநிலை அளித்து திகழ்வீர்கள். உணர்ச்சி ரீதியாக காதலை ஆளுமை செய்வீர்கள். உணர்ச்சிப்பூர்வமாக உங்கள் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடுவீர்கள். சோகத்தில் இருக்கும் போது யாரேனும் தோள் கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்.\n25 அறிவு சார்ந்து வாழ்க்கையை நடத்தும் நபர். அதே சமயம் உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எதையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களது ஆராயும் குணம் தான் எதையும் எதிர்கொள்ள உங்களை தயார்ப்படுத்தும்.\n26 திறமையை வைத்து தொழில் ரீதியாக பணம் பார்க்கும் குணம் கொண்டவர். சிறந்த ஆளுமை குணம் கொண்டவர். தந்திரமாகவும், சாமார்த்தியமாகவும் காய்களை நகர்த்தும் நபர். தான் செய்யும் எந்த செயலுக்கும் ஓர் பரிசு அல்லது ���க்கம் எதிர்பார்க்கும் நபர்.\n27 மற்றவரை எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர், பல துறை சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர், மக்களை புரிந்துக் கொள்ள நீங்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடைய வேண்டும். அவசரப்படக் கூடாது.\n28 தலைமை குணம் உங்களுக்கு கிடைத்த பரிசு. அனைவருடன் ஒத்துழைத்து வேலை செய்யும் குணம் இருக்கும். லட்சிய வெறி இருக்கும், எதையும் ஆராய்ந்து தான் செய்வீர்கள், சிறந்த முறையில் திட்டமிடுவீர்கள். எதையும் துணிந்து செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.\n29 படைப்பாற்றலும், உள்ளுணர்வும் அதிகம். உங்கள் மனம் எதையும் காட்சிப்படுத்தி தான் செயல்படும். உடல்நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மக்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல், உங்களை பலர் பாராட்டுவார்கள்.\n30 கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் எழுச்சியூட்டும், அழகான மற்றும் கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களோடு எளிதாக ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுவீர்கள்.\n31குடும்பத்தின் மீது பாசத்தை பொழியும் நபராக இருப்பீர்கள், ஒரு வேலையை ஒப்புக்கொண்டுவிட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். இயற்கையை விரும்பும் நபர், நீங்கள் கடினமாக, நீண்ட நேரம் உழைக்கும் திறன் கொண்டவர். உங்கள் மீது நீங்கள் முதலில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசச்சின் ராமர் என்றால், நான் ஹனுமான் வைரலாகுது விரேந்தர் ஷேவாக் வெளியிட்ட போட்டோ \nசீனியர் வர்ணனையாளரை ப்ரோ என அழைத்த ரஷீத் கான். வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் \nகிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் ஒரு வருடம் தடை செய்யப்பட்ட டேவிட் வார்னரின் புது அவதாரம் .\nதுளியும் பந்தா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் தூத்துக்குடி சென்ற விஜயை மனதார பாராட்டிய பிரபலங்கள் .\nபாம்பு டான்ஸ் ஆடி பங்களாதேஷை வெறுப்பேற்றிய ஆப்கானிஸ்தான் வீரர்கள். வீடியோ உள்ளே \nஅதிவேகமாக ரன் ஓடக்கூடியவர் யார் தோனி vs பிராவோ \n“நம் குடும்பத்துக்கு நாம் தரும் மீளமுடியாத வலிதான் தற்கொலை .” – பெற்றோர்கள், மாணவர்களுக்கு ஏ ஆர் முருகதாஸின் உருக்கமான கடிதம்.\nஇந்திய ஸ்பின்னர்களை விட எங்கள் ஸ்பின்னர் தான் சிறந்தவர்கள் – வாய் சவடால் விடும் ஆப்கானிஸ்தான் கேப்டன் \n இது ஒரு முக்கியமான கட்டுரை\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-apr-26/editorial/118015-spiritual-information-online.html", "date_download": "2018-08-16T16:06:14Z", "digest": "sha1:NCXP74U6KWGAFNGH2KHEOTQAIBZJFOHX", "length": 18491, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "வலைத்’தலம்’! | Spiritual information online - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nசக்தி விகடன் - 26 Apr, 2016\nபாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்\nசித்ரா பெளர்ணமியில் அகத்தியர் தரிசனம்\nபசுமை செழிக்கச் செய்யும் பச்சையம்மன்\nகடனும் கஷ்டமும் தீர சாம்பல் பூசணி தீபம்\nஅமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்\n - அபிராமிக்கு அபிஷேகத் தீர்த்தம்\nஅரங்கனை மார்பில் தாங்கிய பிள்ளை லோகாச்சாரியார்\nகஷ்டங்களை போக்கும் இஷ்ட தெய்வங்கள்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nவி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...\nஎண் திசை லிங்க தரிசனம்\nகங்கைக்கு நிகரான புனிதம் வாய்ந்தது எனக் கருதப்படும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் திருக்குளத்தையே படத்தில் பார்க்கிற���ர்கள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/10/blog-post_4518.html", "date_download": "2018-08-16T15:59:01Z", "digest": "sha1:QULHBWTQ3VCHMGDFFGM3EKUBAEZMOTYU", "length": 15303, "nlines": 176, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : புத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்", "raw_content": "\nபுத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்\nபுத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா தெரிவித்தார்.\nதிண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 2 ஆவது புத்தகத் திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார், புத்தக விற்பனையை துவக்கி வைத்தார். அதனை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி பெற்றுக்கொண்டார்.\nவிழாவில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா பேசியது: மனிதனின் மிகப்பெரிய சொத்தாக புத்தகம் உள்ளது. அந்தப் புத்தகத்தினை வாசிக்கும் பழக்கம் குழந்தைகள் முதல் தொடங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை வீடுகளிலில் ஆரம்பிக்க வேண்டும்.\nநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினியில் வாசிக்கும் பழக்கம் வந்துவிட்டபோதிலும், அச்சு வடிவிலான ���ுத்தகங்களே மனதில் நிலைத்து நிற்கின்றன.\nமனித மேம்பாட்டுக்கு திருக்குறளை விட ஒரு சிறந்த புத்தகம் உலகில் இல்லை. தன்னம்பிக்கை இழந்து தவறான வழிகளில் செல்லும் இளைய சமுதாயம், உலகுக்கே வழிகாட்டியாக விளங்கும் திருக்குறளையும், பாரதியின் கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.\nதமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார்: சினிமா தவிர, பொழுதுபோக்கு இல்லாத திண்டுக்கல் நகர மக்களின் அறிவுப் பசிக்காக, புத்தகத் திருவிழா முதன்முதலில் தொடங்கப்பட்டது.\nபெற்றோர்கள் புத்தகத்தின் பெருமைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மனனம் செய்யும் குழந்தைகள், சினிமா, தொலைக்காட்சி பெட்டிகளோடு நின்றுவிடுகின்றனர்.\nஉலக அறிஞர்களின் ஞானம், அனுபவம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமெனில், சிறு வயது முதல் புத்தகம் வாசிப்பில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். நாம் வாழும் வாழ்வு செம்மை பெற, சிறந்த புத்தகங்களை வழிகாட்டியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்தி தேவி: பள்ளிகளில் நூலகம் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாசிக்க மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கல்வியின் குறிக்கோள் வேலைவாய்ப்பினை பெறுவதாக மட்டுமே உள்ளது.\nஅதன்மூலம், மாணவர்களின் எதிர்காலத்தை சிறிய வட்டத்தில் குறுக்கி விடுகிறோம். மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஆசிரியர்களின் வீடுகளில் அனைத்து நவீன பொருள்களும் இருக்கும். ஆனால், புத்தகங்களை பார்ப்பது அரிது. கேள்வி கேட்காத குழந்தைகள் அறிவில் சிறந்தவர்களாக முடியாது என்றார் அவர்.\nவிழாவில், திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ரா. லிங்கம், திண்டுக்கல் இலக்கியக் கள அமைப்பின் தலைவர் மு. குருவம்மாள், செயலர் எஸ். ராமமூர்த்தி, பொருளாளர் கே. மணிவண்ணன் உள்ளிட்டோரும் பேசினர்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்���ி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nPassport பெறுதல் மற்றும் NOC பெறுவது சார்ந்த அரசாண...\nஐ.நா.சபையில் தமிழக மாற்றுத் திறனாளி மாணவி பேச்சு.\n7வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு (NTSC)-2013...\nவாராது வரும் வால்நட்சத்திரம்சூரியனையே மேய வரும் ஐச...\nபழுதான கட்டடத்தில் வகுப்பு வேண்டாம் - பள்ளி கல்வி ...\n10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் இன்று முதல...\nஇணையதளம் வழியாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் ப...\nபுத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க ...\n10, +2 தனித்தேர்வு; இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ...\nஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: ஒரு மாதத்துக்க...\nசோதனை ஓட்ட பாதையில் மெட்ரோ ரயில்\nதமிழகத்தில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ...\nநீலகிரி மாவட்ட பொது குழு 20/10/2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2014/03/blog-post_9623.html", "date_download": "2018-08-16T16:29:11Z", "digest": "sha1:GCQASJ4Y7GY6JHP47VCLEZUCSMLXRKW5", "length": 9956, "nlines": 66, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: கல்முனையில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாடுகள் அறுப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி; முதல்வர் அறிவிப்பு!", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nகல்முனையில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாடுகள் அறுப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி; முதல்வர் அறிவிப்பு\nகல்முனை மாநகர சபை பிரதேசங்களில் இன்று நள்ளிரவு தொடக்கம் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதற்கு மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளார்.\nஇது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் விசேட அறிவித்தல் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டுள்ளார்.\nநோய் எதுவும் இல்லை என மிருக வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளை மாத்திரமே அறுக்க முடியும் என அவர் அந்த அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிபந்தனை கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்றும் மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.\nகல்முனை மாநகர சபை பிரதேசங்களில் இறைச்சிக்காக மாடு அறுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை (12) மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.\nகடந்த மாதம் 27ஆம் திகதி தொடக்கம் இப்பகுதியிலுள்ள மாடுகள் தினசரி பரிசோதிக்கப்பட்டதன் பிரகாரம் பிந்திய ஒரு வார காலமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குள் எந்தவொரு மாடும் நோய்த் தாக்கத்திற்கு உட்படவில்லை என அன்றைய தினம் இதன்போது மிருக வைத்திய அதிகாரியினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து கல்முனையில் மாடுகளை விநியோகிக்கும் இடமொன்றுக்கு முதல்வர் தலைமையில் சென்ற அதிகாரிகள் அறுபதுக்கு மேற்பட்ட மாடுகளை நேரடியாக பார்வையிட்டு பரிசோதித்தனர்.\nஇதன்போது குறித்த மாடுகள் யாவும் தேகாரோக்கியத்துடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்திருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து இந்நிலைவரம் தொடர்பில் கால்நடைகள் உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் அன்றைய தினம் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.\nஇதன் பிரகாரம் இன்னும் ஐந்து நாட்களுள் நிலைமையை மேலும் அவதானித்து இறுதித் தீர்மானம் ஒன்றை 18-03-2014 செவ்வாய்க்கிழமை எடுக்கவிருப்பதாக முதல்வர் நிசாம் காரியப்பர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதன் பிரகாரம் இப்பகுதியில் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான மாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று மிருக வைத்திய அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே மாடுகள் அறுப்பதற்கான இந்த அனுமதியை முதல்வர் வழங்கியுள்ளார்.\nகல்முனை மாநகர பிரதேசங்களில் கடந்த 27ஆம் திகதி தொடக்கம் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதும் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1603/", "date_download": "2018-08-16T15:39:56Z", "digest": "sha1:QUH43RR2DT7QFKMSVCM3RCEPL34KQ3A3", "length": 12357, "nlines": 147, "source_domain": "pirapalam.com", "title": "இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் பல கௌரவ பிரபலங்கள்! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் ச��னிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் பல கௌரவ பிரபலங்கள்\nஇஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் பல கௌரவ பிரபலங்கள்\nபெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான ‘இஞ்சி இடுப்பழகி’ ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅனுஷ்காவை போலவே ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படமும் தன்னுடைய எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா, அனுஷ்கா , ஊர்வசி , பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் இப்போது கௌரவ வேடத்தில் நாகார்ஜுன், ஜீவா, பாபி சிம்மா, ரானா ஆகியோருடன் ஹன்சிகா,தமன்னா,ஸ்ரீ திவ்யா, ரேவதி ஆகியோர் நடித்து உள்ளனர்.ஜீவாவும் , ஹன்சிகாவும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், பாபி சிம்மாவும், ஸ்ரீ திவ்யாவும் ஆர்யாவுடன் பெங்களூரு days remake படத்தில் இணைந்து நடித்து இருப்பவர்கள் என்பதாலும் மறுப்பேதும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டனர்.\n‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் மையக் கருத்து அழகு என்பது உடல் அமைப்பிலோ, தோற்ற பொலிவிலோ இருப்பது அல்ல. நம்முள் இருக்கும் நல்ல எண்ணம் தான் உண்மையான் அழகு என்பதுதான். இந்தக் கருத்தை ஆமோதிக்கும் காஜல் அகர்வாலும் , தமன்னாவும் நடிக்க கேட்டவுடன் உடனே நடிக்க ஒப்புக் கொண்டனர் . அழ��ாக இருப்பதற்கு, இயற்கையான முறைகளே போதும் , செயற்கை சாதனங்கள் வேண்டாம் என்றக் காரணத்தை வலியுறுத்தும் ரேவதியும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.பி வி பி நிறுவனத்தாருக்கு நட்சத்திரங்கள் இடையே நல்ல தொடர்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று.\nபெண்கள் இடையே என்றும் பிரபலமாக இருக்கும் ஆர்யாவும் சமீபத்திய பிரம்மாண்ட வெற்றிகளால் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க படும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் பழம் பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் கே எஸ் பிரகாஷ் ராவ். மரகத மணியின் இசையில் , மதன் கார்க்கியின் வரிகளில் வெளி வந்த ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்களும் , முன்னோட்டமும் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து உள்ளது.\nபல்வேறு தரப்பினரை கவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ இந்த மாதம் 27 தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளி ஆகிறது.\nPrevious articleகமலுக்காக கௌதம் மேனன் எடுக்கும் ரிஸ்க்\nNext articleஅஞ்சல படத்தின் இசை நவம்பர் 19ஆம் தேதி வெளியீடு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-12/", "date_download": "2018-08-16T15:48:20Z", "digest": "sha1:MSK3LQJNQYVGL3A7GQ3QXNDMJTOP3YWT", "length": 14718, "nlines": 79, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 12 - TNPSC Winners", "raw_content": "\n‘நாயக்‛ என்ற வார்த்தைக்கு ‘தலைவர்‛ அல்லது ‚தளபதி‛ என்று பொருள்.\nதமிழ்நாட்டில் நாயக்கர்கள் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகியவற்றை தலைநகராக கொண்டு ஆட்சிப்புரிந்தனர்.\nமதுரையில் பிரதிநிதியாக விஸ்வநாத நாயக்கர் என்பவர் கிருஷ்ணரேவராயரால் நியமனம் செய்யப்பட்டார். இதுவே மதுரை நாயக்கர் ஆட்சியின் தொடக்கமாக கருதப்படுகிறது.\nவிஸ்வநாத நாயக்கர் தனது அமைச்சர் ஆரியநாதர் உதவியோடு புதிய நிர்வாக முறையை அறிமுகப்படுத்தினார்.\nஇது ‚பாளையக்காரர் முறை‛ என்று அழைக்கப்படுகிறது.\nமதுரை நாயக்கர் வரலாற்றின் திருமலை நாயக்கரின் ஆட்சி காலம் ஒரு புது சகாப்தமாக கருதப்படுகிறது. அவருக்கு முன்பு ஆறு அரசர்களும் இவருக்கு பிறகு ஆறு அரசர்களும் இவருக்கு பிறகு ஆறு அரசர்களும் மதுரையை ஆட்சி புரிந்தனர்.\nவிஜயநகர பேரரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் மதுரைக்கு எதிராக படையெடுத்த போது இதனை சமாளிக்க திருமலை நாயக்கர் செஞ்சி மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் தஞ்சை நாயக்கர்கள் முறையாக உதவிசெய்யாததால், திருமலை நாயக்கர் கோல் கொண்டா சுல்தானின் உதவியை நாடி வேலூர் மீது படையெடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து முஸ்லீம்கள் வேலூரை கைப்பற்றினர். பின்னர் மதுரையை கைப்பற்ற மிரட்டல் விடுத்தனர்.\nதனது தவறை உணர்ந்த திருமலை நாயக்கர், மைசூரின் உதவியை நாடினார். மைசூரின் படைகள் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று திண்டுக்கல்லை அடைந்தன. இந்த போரில் மைசூர் படையினர் தனது எதிரிகளின் மூக்கை, உதடுகளோடு சேர்த்து துண்டித்தனர். இந்த காட்டுமிராண்டி செயல்களைக் கண்டு மதுரை மக்கள் துயறுற்றனர். பிறகு திருமலை நாயக்கர் மைசூர் படையினை தோற்கடித்து எதிரிகளின் மூக்கினை துண்டித்தார். இந்த விநோதமான போர் ‚மூக்கறுப்பு போர்‛ என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது.\nதிருமலை நாயக்கர் ஒரு திறமையான நிர்வாகி. பேரரசில் அமைதியை ஒழுங்கை நிலை நாட்டினார். போர்ச்சுகீசியர் மற்றும் டச்சுக்காரர்களை சுதந்திரமாக தமிழகத்தில் அனுமதித்தார்.\nதலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றினார்.\nபல்வேறு கோயில்களை புதுப்பித்தார். கோவில் நிர்வாகத்தை தனது நேரடி நிர்வாகத்தில் கொண்டு வந்தார்.\nகோவில்களை பராமரிக்க பல கிராமங்களை தானமாக வழங்கினார்.\nபுது மண்டபம், மாரியம்மன் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால் போன்றவை இவர் காலத்தில் கட்டப்பட்டவைகளாகும். சமஸ்கிருத மேரமயான புகழ்பெற்ற நீலகண்ட தீதூதரை இவர் போற்றி ஆதரித்தார்.\nதிருமலை நாயக்கருக்கு பிறகு ஆட்சி செய்த சிறந்த அரசி மங்கம்மாள் ஆவார்.\nநீர்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ‚உய்யக்கொண்டான் – கால்வாய்‛ இன்றும் இவரது பெருமைகளை எடுத்து உரைக்கிறது.\nமதுரை நாயக்கர் ஆட்சி 1736 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.\nசேவப்�� நாயக்கர் தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சியை தோற்றுவித்தார்.\nஅச்சுதப்ப நாயக்கர் ஸ்ரீரங்கத்திலுள்ள இரங்கநாத சுவாமிக்கு வைர சிம்மாசனம் வழங்கினார்.\nதிருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலைக் கட்டி முடித்தார்.\nஅச்சுதப்ப நாயக்கருக்குப் பிறகு அவரது இளைய மகன் இரகுநாத நாயக்கர் பொறுப்பேற்றார். இவரது ஆட்சிக்காலம் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nருக்மணி, பரிநயம், பாரி ஜாதம், புஷ்பகர்ணம், இராமயணம் போன்ற நூல்களை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார்.\nவிஜயராகவ நாயக்கர் தஞ்சையில் நாயக்கர் ஆட்சி 1673- ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.\nஇரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் செஞ்சியில் நாயக்கர் ஆட்சியை ஏற்படுத்தியவர் ஆவார்.\nஇரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரின் தொண்டுகள் வெல்லாற்றின் கரையில் கிருஷ்ணப்பட்டினம் என்ற நகரை நிறுவினார்.\nகி.பி.1678-ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி செஞ்சியை கைப்பற்றினார்.\nசொரூப்சிங் பிறகு இவரது மகன் இராஜா தேசிங்கு செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பேற்றார்.\nஇராஜா தேசிங்கின் மனைவி நினைவாக ‚இராணிப்பேட்டை‛ நகரம் உருவாக்கப்பட்டது.\nநாயக்கர்கள் தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி, ஆகிய நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இதுவே நாயக்கர் காலம் என்று அழைக்கப்படுகிறது.\nஅரசருக்கு உதவியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பேரரசு பல மாநிலங்களாகவும், மண்டலங்களாகவும், சீமைகளாகவும், கிராமங்களாகவும், பிரிக்கப்பட்டன. ‚பாளைப்பட்டு முறை‛ நடைமுறையில் இருந்தது. அரசின் முக்கிய வருவாய் நிலவரி ஆகும்.\nநாயக்கர்கள், கலை, கட்டடக்கலை, பிரியர்களாக விளங்கினர். கலை, கட்டடக்கலையை போற்றி வளர்த்தனர்.\nமதுரை நாயக்கர்கள் திருநெல்வேலியில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் கோவில் மற்றும் நெல்லையப்பர் கோவில், தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத சாமி கோவில் மற்றும் ஸ்ரீ 24 வில்லிபுத்ஷர் கோபுரம் ஆகியவை மதுரை நாயக்கர்ளின் கலை ஆர்வத்திற்கு சிறந்த எடுத்துக்கட்டாகும்.\nதிருமலை நாயக்கர் மதுரையில் புது மண்டபம், மாரியம்மன் தெப்பக்குளம், நாயக்கர் மஹால் ஆகியவற்றை கட்டினார்.\nதிருமலை நாயக்கர் மகால் இத்தாலிய சிற்பியின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.\nஇராணி மங்கம்மாள், மங்கம்���ாள் சத்திரத்தை கட்டியுள்ளார்.\nசேவப்ப நாயக்கர் தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு கோயில்களை புதுப்பித்தார். தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை கோட்டை இவரால் கட்டப்பட்டது. திருவண்ணாமலை மண்டபம், விருதாச்சல கோவில் மண்டபம் போன்றவை இவரால் கட்டப்பட்டது ஆகும். அச்சுதப்ப நாயக்கர் ஸ்ரீரங்கத்திலுள்ள இரங்கநாதர் கோவிலுக்கும், இராமேஸ்வரம் கோயிலுக்கும் ஏராளமான நன்கொடைகளை வழங்கினார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுரத்தைக் கட்டி முடித்தார்.\nபாளையக்காரர் முறையை புகுத்தியவர் விஸ்வநாத நாயக்கர் அருணாச்சலேஸ்வர ஆலய கோபுரத்தை கட்டி முடித்தவர் அச்சுதப்பர் மூக்கறுப்பு போர் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்தது.\nஉமறுபுலவர் எழுதிய நூல் சீறாப்புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45017", "date_download": "2018-08-16T15:46:48Z", "digest": "sha1:J74D5XM2O7J4Z72ZX3G6C6Y4B7LSDCK3", "length": 12183, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாபாரதம் மறுபுனைவின் வழிகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 16 »\nமகாபாரதத்தை மறு ஆக்கம் செய்யும் நவீன இலக்கியப்படைப்புகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அவை எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தின் எல்லை என்ன எந்த அளவுகோலைக்கொண்டு அவற்றின் சாதனையை அளப்பது எந்த அளவுகோலைக்கொண்டு அவற்றின் சாதனையை அளப்பது – சிலகடிதங்களால் இக்கேள்விகள் என்னிடம் எழுப்பட்டன.\nஇலக்கியத்தின் எல்லையை எவரும் தீர்மானிக்க முடியாது. எவர் விதி வகுப்பது, எப்படி அதை நடைமுறைப்படுத்துவது இலக்கியம் தன்னிச்சையான போக்கில் செயல்படும். வாசகன் அவற்றை எதிர்கொள்வதில் மதிப்பிடுவதில் விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம்.\nஇந்தியமொழிகளிலெல்லாம் பலவகையான எளிய மகாபாரத மறுஆக்கங்கள் வந்தபடியேதான் உள்ளன. மிக எளிய சமகால அரசியலையும் , சமகால அதிகாரப்போர் சார்ந்த வரலாற்றுநோக்கையும் மகாபாரத்த்தில் போட்டுப்பார்ப்பது சிலரால் செய்யப்படுகிறது\nமகாபாரதம் மீது. சில்லறைத்தனமான வாதங்களைப்புகுத்துவது. கதாபாத்திரங்கள் மேல் எளிய தீர்ப்புகளைச் சொல்வது இதெல்லாம் பல நூல்களில் காணக்கிடைக்கிறது.அதாவது ஒரு மகத்தான ஆக்கத்தில் இருந்து சில்லறை ஆக்கங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.\nஇலக்கியத்தகுதி பெறும் மகாபாரத மறுஆக்கம் எப்படி இருக்கும் என் நோக்கை பலமுறை எழுதியிருக்கிறேன்\n1. மகாபாரதம் பல பிரபஞ்ச தரிசனங்களை முன்வைப்பது. அவற்றை ஒட்டிய தத்துவநோக்குகளை,வாழ்க்கைப் பார்வைகளை அவற்றுக்கிடையேயான மோதலை விவரிப்பது. அவற்றிலிருந்து எழும் அறச்சிக்கல்களை, அவை உருவாக்கும் உணர்வுக்கொந்தளிப்புகளை, அவ்வுணர்வுகளை தாங்கிநிற்கும் மனிதர்களை காட்டுவது.\nஅவற்றை முழுமையாக உள்வாங்கி இன்றைய வாழ்க்கையை கொண்டு மறுபசீலனை செய்யும் படைப்புகளே இலக்கியம்\n2.மகாபாரதத்தின் அடிப்படையான கதைப்பின்னல்களையும் குணச்சித்திர வார்ப்புகளையும் அப்படியே வைத்துக்கொண்டு, வியாசனின் புனைவின் இடைவெளிகளை கற்பனையால் நிரப்புவதே இலக்கியம். வியாசன் சொன்னதை தலைகீழாக்கிச் சொல்வதில் அல்லது வசதிப்படி மாற்றி எழுதிக்கொள்வதில் கலையும் இல்லை சவாலும் இல்லை.\nவியாசபாரதத்தின் அமைதி என்பது அனைத்துக்கதாபாத்திரங்களுக்கும் அது நியாயம் செய்கிறது, அத்தனை அறச்சிக்கல்களையும் முழுமையாகவே சமன்செய்து முன்வைக்கிறது என்பதுதான். அதைத் தவிர்த்துவிட்டு எழுதுவது கலையல்ல என நினைக்கிறேன்.\n3. மகாபாரதத்தின் படிம அமைதியை முன்னெடுக்கும் படைப்பே இலக்கியம். பிரபஞ்ச உருவகத்தைச் சொல்லவும் உணர்வுகளைச் சொல்லவும் பாரதம் ஒரு பெரும் படிமவெளியை உருவாக்கி அளிக்கிறது. அதைக்கொண்டே அதன்மேல் பயணித்து முன்செல்வதும், அதிலிருந்தே தன் உலகை அமைத்துக்கொள்ளளவும் முனையும் கலைஞனே வியாசனுக்கு பிரியமானவன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 18\nஅம்மாக்களின் நினைவுகள் - எம்.ரிஷான் ஷெரீப்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2018-08-16T16:28:41Z", "digest": "sha1:QK56F73KP4JAG3XBLGXM5HGRVZM6CAOZ", "length": 9645, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்! – வெளிவரும் அதிர்ச்சித் தகவல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம் – வெளிவரும் அதிர்ச்சித் தகவல்\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம் – வெளிவரும் அதிர்ச்சித் தகவல்\nயாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவத்தின் மினி முகாமொன்று இயங்கிவந்துள்ளதாகவும், அதனையே தற்போது மாற்றியமைத்து வருகின்றனர் என்றும் தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nயாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி கோரியிருந்த போதும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்குள் மினி முகாம் ஒன்றினை அமைத்து சுமார் 15 இராணுவத்தினர் வரை தங்கியிருந்துள்ளனர் என்றும், ஏனையோர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி விட்ட���ர் என்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும், தாம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சிறிய முகாம் அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தை இராணுவம் கையளித்துள்ளதாகவும், கோட்டை பகுதியில் தற்காலிக கட்டடங்களை அமைக்கும் நடவடிக்கையில் தற்போது இராணுவம் ஈடுபட்டுள்ளதாகவும் தொல்லியல் திணைக்கள அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nவரலாற்று தொன்மை மிக்கதாகவும் யாழ்ப்பாணத்தின் அடையாளமாகவும் காணப்படும் யாழ். கோட்டையில் இராணுவத்தை நிலைநிறுத்த ஏற்கனவே வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்பு ஆதரவளித்து வந்துள்ளது. எனினும், அவ்வாறு நிலைகொண்டால் மக்கள் நடமாட்டம் குறைவடைவதோடு, தமது அடையாளமும் அழிக்கப்படும் எனத் தெரிவித்து தமிழ் தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ். கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது\nயாழ். ஒல்லாந்தர் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது. கோட்டைக்குள் இருந்து இராணுவத்தை எவராலும் வெளியேற்\nயாழ். கோட்டைக்குள் மனித எலும்புக்கூடு\nபோர்த்துக்கேயர் காலத்திற்கு உட்பட்டது என நம்பப்படும் மனித எலும்புக்கூடொன்று யாழ். கோட்டைப் பகுதியிலி\nயாழ். கோட்டையை கையகப்படுத்த ராணுவம் தொடர்ந்தும் முயற்சி\nவரலாற்று தொன்மைவாய்ந்த யாழ். கோட்டையை வழங்கினால் மக்களது காணிகளை விடுவிக்க முடியுமென ராணுவம் மீண்டும\nயாழ். வீதிகளை அலங்கரித்த மிக பழமையான கார்கள்\nகொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, பிரித்தானிய\nயாழ்.கோட்டைக்குள் ராணுவத்தை அனுப்பியே தீருவேன் என்கிறார் ஆளுநர் குரே\nவரலாற்று தொன்மைமிக்க சின்னமான யாழ்ப்பாண கோட்டையில் இலங்கை படையினரை நிலைநிறுத்துவது குறித்து பல எதிர்\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2013/05/blog-post_9427.html", "date_download": "2018-08-16T16:27:02Z", "digest": "sha1:MN6FY5IUP6LGYTOLDTU6QLNF2MRBSCIA", "length": 6945, "nlines": 61, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: தங்கை துஸ்பிரயோகம் செய்த அண்ணன்", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nதங்கை துஸ்பிரயோகம் செய்த அண்ணன்\nதன்னுடைய சகோதரியை கூடப் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் புகார் கூறியும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்யாததால் மனம் உடைந்து போன அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலை செய்து கொண்ட பெண் தனது 30 வயது தங்கையுடன் குவாலியரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.\nநான்கு நாட்களுக்கு முன்பு அவரது அண்ணன் லக்கான் பதாம் வீட்டுக்கு வந்துள்ளார். தன்னுடன் சொந்த வீட்டுக்கு வந்து விடுமாறு இருசகோதரிகளையும் கூப்பிட்டுள்ளார் பதாம்.\nஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர். இதநால் கோபமடைந்த பதாம், தனது தங்கையை கட்டாயப்படுத்தி கற்பழித்து விட்டார்.\nஇந்தக் கொடுமையைத் தடுக்க முடியாமல் இன்னொரு தங்கை கதறி அழுதது மேலும் கொடுமையானது. பின்னர் இரு சகோதரிகளும் பொலிஸ் நிலையம் சென்று நடந்ததைக் கூறி புகார் கொடுத்தனர்.\nஆனால் பொலிஸார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். எப்ஐஆர் போட மறுத்து விட்டனர். மேலும் இரு சகோதரிகளையும் அசிங்கமாகவும் திட்டி விமர்சித்துள்ளனர்.\nஇதனால்தான் மனம் உடைந்து பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது விசாரணைக்கு மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/schools/aathisoodi_school/", "date_download": "2018-08-16T15:52:11Z", "digest": "sha1:WISUCCTAOPFYP2QGCFV2YCHGFCXVZ73P", "length": 18708, "nlines": 207, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nவேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nசோளாவத்தை, மயிலப்புலம் ஆகிய குக் கிராமங்களையும் பள்ளம்புலத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய பிரதேசமே வேலணை வடக்கு என எல்லைப்படுத்தப் பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் செறிவு கூடியது. எனினும் இப்பிரதேசத்தில் நீண்டகாலமாக ஒரு ஆரம்பப்பாடசாலையேனும் இருக்கவில்லை.\nஇப்பகுதியைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வியைப் பெறுவதற்குக் கூட சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, வேலணை மேற்கு சைவப் பிரகாச வித்தியாசாலை, வேலணை சரஸ்வதி வித்தியாசாலை ஆகியவற்றில் ஒன்றிற்கே செல்ல வேண்டியிருந்தது.\nஇப்பாடசாலைகள் இப் பிரதேசத்திலிருந்து சராசரி 3.5 கிலோமீற்றர் துரத்தில் அமைந்திருந்தமையாலும், சீரான வீதிகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாமை யாலும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். கணிசமான பிள்ளைகள் உரிய வயதில் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்க முடியாத நிலையிலும் சில பிள்ளைகள் அறவே பாடசாலை செல்லாதும் இருந்தனர்.\nஇதனால் இப்பிரதேசத்தில் ஒரு – ஆரம்பப்பாடசாலை நிறுவ இப்பகுதி மக்கள் காலத்துக்கு காலம் முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவை ஒன்றும் செயலுருப் பெறவில்லை.\nஇம் முயற்சியில் இப்பிரதேசத்தில் பிறந்தவரும் கந்தர் மடத்தில் வசித்தவருமாகிய ஆசிரியர் திரு.சி.சதாசிவம்பிள்ளை அதீத அக்கறை காட்டி வந்தார்.\n1951ஆம் ஆண்டளவில் இக் கிராமத்தவரான வர்த்தகர் திரு. இ. கைலாசபிள்ளை இக் கிராமத்தில் எப்படியாயினும் ஒரு பாடசாலையை நிறுவி விடவேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் தமது அயலவர்களான திரு.ச.தாமோதரம் பிள்ளை, திரு.க.சி.மயில்வாகனம், திரு.ச.இராசையா ஆகியோரையும் தம்முடன் இணைத்து ஒரு குழுவாக திரு. சி. சதாசிவம்பிள்ளை அவர்களின் உதவியுடன் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையாளர் திரு. இராசரத்தினம் அவர்களை அணுகி வேலணை வடக்கில் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையின் கீழ் ஒரு பாடசாலை நிறுவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பாடசாலை அமைக்கும் பணிகள் ஆரம்பமாயின.\nசரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nNext story எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.\nPrevious story க.பொ.த. சாதாரண பரீட்சையில் எதிர்பார்த்தபெறுபேறுகளைப் பெறாத மனவிரக்தியில் மாணவி அகாலமரணம்\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:42:57Z", "digest": "sha1:SO2OKF3ARL6DT4UNZJHSO4WCV4PNIP6T", "length": 8472, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n7 2000ம் ஆண்டிற்கு பின்பு\nசிவாஜி கணேசன் 1952 பராசக்தி\nஎம். ஜி. இராமச்சந்திரன் சதி லீலாவதி\nபாக்யராஜ் கிழக்கே போகும் ரயில்\nசார்லி உன்னைப் போல் ஒருவன்\nநெப்போலியன் (திரைப்பட நடிகர்) புது நெல்லு புது நாத்து\nபிரசாந்த் 1990 வைகாசி பொறந்தாச்சு\nஅப்பாஸ் 1996 காதல் தேசம்\nவிஜய் 1992 நாளைய தீர்ப்பு\nஅஜித் குமார் 1992-(தெலுங்கு) 1993-(தமிழ்) பிரம்ம புஸ்தகம��(தெலுங்கு), அமராவதி(தமிழ்)\nசூர்யா 1997 நேருக்கு நேர்\nசிம்பு 2002 ஒரு தாயின் சபதம்\nசிறீகாந்த் 2001 ரோஜாக் கூட்டம்\nதனுஷ் 2003 துள்ளுவதோ இளமை\nஜெயம் ரவி 2003 ஜெயம்\nஆர்யா 2005 அறிந்தும் அறியாமலும்\nஜீவா 2003 ஆசை ஆசையாய்\nபிரித்வராஜ் 2005 கனா கண்டேன்\nகார்த்திக் சிவகுமார் 2007 பருத்திவீரன்\nவினய் 2007 உன்னாலே உன்னாலே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2016, 16:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews", "date_download": "2018-08-16T15:31:10Z", "digest": "sha1:KG6LQJQSOOPBNVPRPQMCGBAZAN6ITJ22", "length": 17072, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "Technology - TechnologyNews", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nகேரளாவில் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச டாக்டைம், 1 ஜிபி டேட்டா அறிவிப்பு\nகேரளாவில் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச டாக்டைம், 1 ஜிபி டேட்டா அறிவிப்பு\nகேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச அட்வான்ஸ் டாக்டைம், 1 ஜிபி டேட்டா மற்றும் இதர சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. #KeralaFloods\n2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வசதி, 512 ஜிபி மெமரி\nஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டில் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #Apple #iPhone\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Smartphone\nஆன்ட்ராய்டு 9 பை கோ எடிஷன் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தின் கோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Android9Pie #Google\nஉலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது\nசாம்சங் நிறுவனம் சார்பில் உலகின் முதல் 5ஜி மோடெம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 5100 5ஜி மோடெம் அனைத்து வித 5ஜி தரத்துக்கும் உகந்தது. #SamsungIoT #5G\nநாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ P30 அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ P30 ஸ்மார்ட்ப���ன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #MotorolaP30\nஃபிளாஷ் முறையில் விற்பனைக்கு வரும் ஜியோபோன் 2\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விற்பனை இன்று துவங்குகிறது. புதிய ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. #jiophone2\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 இந்திய வெளியீட்டு தேதி\nசாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. #GalaxyNote9\nபயனர்களுக்கு இலவச அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Amazon\nமைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்யும் சி.பி.எஸ்.இ.\nஇந்தியாவில் X மற்றும் XII வகுப்பு கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்த்திருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. #cbse #MicrosoftEdu\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடெக்னோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #smartphone\nஇந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தும் சியோமி\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2018 இரண்டாவது காலாண்டில் சியோமி நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. #1SmartphoneBrand\nசக்திவாய்ந்த பிராசஸர் கொண்டு உருவாகும் சியோமி போகோ ஸ்மார்ட்போன்\nசியோமி போகோ பிராண்டு புதிய ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nமோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #motorola #smartphone\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் ஸ்மார்ட்போன் விவரங்களை பார்ப்போம். #Samsung #smartphone\nரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா சேல் சலுகைகள்\nஇந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆன்லைன் தளங்களில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. #reliance #offers\nஇணையத்தில் லீக் ஆன பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன்\nபிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த மாதம் வலைதளத்தில் லீக் ஆனது. இம்முறை இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. #BlackBerry\nரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் சுதந்திர தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. #BSNL\nபோல்ட் வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபோல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #headphones\nரூ.12,999 விலையில் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த நிறுவனம்\nஸ்கைவொர்த் நிறுவனம் இந்தியாவில் எம்20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.12,999 முதல் துவங்குகிறது. #smarttv\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தும் சியோமி\nபயனர்களுக்கு இலவச அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்கும் ஏர்டெல்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 இந்திய வெளியீட்டு தேதி\nமைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்யும் சி.பி.எஸ்.இ.\nஃபிளாஷ் முறையில் விற்பனைக்கு வரும் ஜியோபோன் 2\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/blog-post_2221.html", "date_download": "2018-08-16T15:58:30Z", "digest": "sha1:IPV6SHJZSFV762USYOVIMQBJEAOLLFRZ", "length": 22582, "nlines": 180, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : கல்வியோடு காலை உணவு!", "raw_content": "\nபள்ளிக்கு படிக்க வரும் ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு அளித்து வருகிறது சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி. அத்துடன் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியும் அளிக்கிறது.\nசென்னையின் கடற்கரையோரப் பகுதியில் அமைந்திருக்கும் திருவல்லிக்கேணியில் எம்.ஓ.பி. வைணவ தொடக்கப்பள்ளி. காலை 8 மணி. பள்ளிக்கு சீருடையுடன் வந்த 50 ஏழை மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. முதலில் வயிற்றுக்குக் காலை உணவு. அதையடுத்து, காலை 8.15 முதல் 9.15 வரை ஆங்கில மொழிப்பயிற்சி. அந்தக் குழந்தைகள் அந்த வகுப்பில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள்.\nபள்ளிக்கு வரும் ஏழைக் குழந்தைகளுக்காகத்தான் மதிய உணவுத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. காலையிலும் வீட்டில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்காக ‘ஆகார்’எனப்படும் காலை உணவுத் திட்டம் கடந்த சில வாரங்களாக இப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஎங்கள் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. ஐந்து வகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் 244 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் என்னையும் சேர்த்து மொத்தம் பத்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் பயிலும் 80 சதவீதம் மாணவர்களின் பெற்றோர் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அப்பா, அம்மா இல்லாத குழந்தைகள் எல்லாம் இங்கே படிக்கின்றனர். இம்மாணவர்கள் பெரும்பாலும் காலை உணவை சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள். பசியோடுதான் பள்ளிக்கு வந்து படிப்பார்கள். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு மட்டுமே இவர்களுக்கு பகலில் உணவாக இருக்கும். மாணவர்களிடம் சுகாதாரம் பற்றி சொல்லிக் கொடுக்கும்போது, காலையில் நீ பல் தேச்சியா குளிச்சியா கை கழுவிட்டு சாப்டியா என்று நாங்கள் கேட்கும்போது, சாப்பிடவில்லை டீச்சர் என்பார்கள். அதைக் கேட்கும் போது மனதிற்கு என்னவோ போல் இருக்கும். இதற்காகவே, ஆசிரியர்களின் குடும்ப விழாக்கள், பிறந்த நாள்கள், திருமண நாள்கள் போன்ற நாட்களில் இம்மாணவர்களுக்கு எங்களுடைய செலவில் உணவு வாங்கித் தருவோம். இதைக் கவனித்த எங்கள் பள்ளியின் நிர்வாகியான பார்த்தசாரதி (வயது 92) அவர்கள், இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போது எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத் அவர்கள், ‘காலை உணவு சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு, எங்கள் கல்லூரியின் செலவிலேயே உணவு வழங்குகிறோம். ஆனால், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் யாரேனும் அதைப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்’ என்றார். ‘நாங்கள் பத்து பேரும் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்’ என்றோம். அதையடுத்து, கடந்த ஜூலை 11-ஆம் தேதி இப்பள்ளியில் ஆகார் திட்டத்தைத் தொடங்கி வைத்து விட்டார். காலை உணவுத் திட்டம் மட்டுமின்றி, அப்பள்ளி மாணவர்களுக்கு அக்கல்லூரியில் பயிலும் மாணவிகளைக் கொண்டே ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் எடுக்கச் சொல்லியிருக்கிறார்\" என்கிறார், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பங்கஜம்.\nஉணவுத் திட்டத்தால் மாணவர்கள் விடுப்பு ஏதும் எடுக்காமல், பள்ளிக்கு நேரத்திற்கு வந்து விடுகிறார்கள். இஸ்மாயில் என்ற ஐந்தாம் வகுப்பு மாணவனின் தாயான பாத்திமா ‘டீச்சர் எம்பையன் இங்கிலீஷ் படிக்கணும். அவன் இங்கிலீஷ்ல பேசறத நான் கேட்டு சந்தோஷப்படணும் டீச்சர். அதுக்காகவே நான் சீக்கிரம் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று இங்குள்ள ஆசிரியையான தமிழ்ச் செல்வியிடம் கூறியிருக்கிறார்.\nஇப்பள்ளியில் காலை உணவு சாப்பிட இயலாத அளவிற்கு வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ள மாணவர்கள் யார் யாரென்று கணக்கெடுத்து, தற்போதைக்கு 50 மாணவர்களுக்கு காலையில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. திங்கள் அன்று இட்லி, சாம்பார். செவ்வாய் அன்று பொங்கல், சாம்பார். புதன் அன்று இடியாப்பம், வடைகறி. வியாழன் அன்று பூரி, குருமா. வெள்ளி அன்று கிச்சடி அல்லது பிரட் சான்ட்விஜ் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவினை எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி மாணவிகளே பரிமாறுவார்கள். குழந்தைகள் சாப்பிட்டு முடித்தபின், அவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பார்கள். இங்குள்ள பத்து ஆசிரியர்களில் ஒரு நாளைக்கு ஓர் ஆசிரியர் என்ற முறையில், எங்களில் ஒருவர் காலை 7.50 மணிக்கு பள்ளிக்கு வந்து விடுவோம்\" என்றார் இந்தப் பள்ளியின் ஆசிரியரான சாந்தகுமார்.\nஇங்குள்ள ஒவ்வொரு குழந்தையும் ஆர்வமான குழந்தைகள். புதிதாய் கற்றுக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு. கல்வி பயில வறுமை ஒரு காரணமாய் அவர்களுக்கு அமைந்ததுதான் வருத்தமாய் இருக்கிறது. காலை உணவு கூட இல்லாமல் படிக்க வருவதை நினைத்தால் பகீரென்று இருக்கிறது. அக்குழந்தைகளின் பசியை எங்கள் கையா��் பரிமாறி, பசியாற்றினோம் என நினைக்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. படிக்கும் போதே, எங்களாலும் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என நினைத்து பெருமையாக இருக்கிறது\" என்று, இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வந்த எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி மாணவிகள் தர்ஷிணி, ராஜலட்சுமி, அனு ஆகியோர் ஒரு சேர கூறினர்.\nஎல்லாக் குழந்தைகளும் சமம். அப்பள்ளியில் பயிலும் மாணவனின் தந்தை மீனவராக இருப்பார். அவர் அதிகாலையிலேயே மீன்பிடிக்க கடலுக்குள் போய்விடுவார். குடும்ப வறுமை காரணமாக, அம்மாணவனின் அம்மாவும் வீட்டுவேலை செய்யப் போய்விடுவார். அக்குழந்தைகள் காலை உணவின்றி பள்ளிக்கு வந்து படிக்கின்றன. இப்படி உணவருந்தாமல் பயிலும் குழந்தைகளுக்கு மூளைச் சோர்வு ஏற்படும். அப்படி மூளைச் சோர்வோடு படிக்கும் குழந்தைகளுக்குப் பாடங்கள் படிக்க வருமா குழந்தைகளுக்கு காமராஜர் மதிய உணவு தந்தார். பிள்ளைகள் படிக்க வந்தனர். இதன் அடிப்படையில்தான் காலை உணவுத் திட்டத்தை இப்பள்ளியில் செயல்படுத்தினோம். தரமான உணவு வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். உணவு மட்டுமின்றி, அவர்களுக்கு ஆங்கிலக் கல்வியையும் எங்களது மாணவிகளைக் கொண்டு பயிற்றுவிக்கிறோம். இத்தகைய சேவையால் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் சமூகம் பற்றிய விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்\" என்கிறார் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் முதல்வர் நிர்மலா பிரசாத்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்��ுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nபெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அரவணைப்பு தேவை...\nஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் B\nவேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி\nதமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளி...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிப் ...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர ம...\nதமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டு...\nபச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்...\nசிறப்பான நகரம் சென்னை: பிற மாநில மாணவர்கள் மகிழ்ச்...\nபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.11 லட்சம் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2017/01/", "date_download": "2018-08-16T16:15:42Z", "digest": "sha1:NVNMN5MOA77ALRTFCVN23B7SGDXVD7UT", "length": 37795, "nlines": 360, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஒரே மேடையில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள்\nஇந்த மாதம் நாலாவது சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பும், குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பும் இரு இலக்கியக் கூட்டங்களை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஏற்பாடு செய்தன. இரண்டு அமைப்புகளும் சேர்ந்து கடந்த இரண்டு கூட்டங்கள் நடத்துகின்றன. இலக்கியச் சிதனை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலக்கியச் சிந்தனை மாதாந்திர கூட்டத்தை சரிவர செய்ய இயலவில்லை. பொதுவாக இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்கு யாரும் வருவதில்லை. சிலசமயம் கூட்டத்தில் பேச வருபவரும் அதை ஏற்பாடு செய்தவர் ம���்டும் இருப்பார்கள். அதனால் குவிகம் வாசக சாலை மூலம் ஏற்பாடு செய்வதால் இன்னும் சிலர் கூடுதலாக கூட்டத்திற்கு வரலாம்.\nகிருபானந்தனும், சுந்தர்ராஜனும் முழு மூச்சாக இலக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தீவிரமாக இயங்குபவர்கள். இதுவரை வெற்றிகரமாக 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியவர்கள். அவர்கள் முயற்சியில் இலக்கியச் சிந்தனை அமைப்பும். குவிகமும் சேர்ந்து கூட்டங்களை நடத்தத் துவங்கி உள்ளன. முதலில் அந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித…\n101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா\n101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது. அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன். ஸ்டேஷன் உள்ளே இந்தக் கடை இருக்கும். அதேபோல் டிஸ்கவரியில் கொடுத்திருக்கிறேன். இப்போதுதான் மெதுவாக ஒவ்வொருவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். புத்தகக் காட்சியின்போது சிலர் வாங்கிச் சென்றிருக்கலாம். விருட்சம் பத்திரிகை மூலம் என் நோக்கம் என்ன பத்திரிகையைப் புரட்டினால் ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் பத்திரிகையைப் படித்துவிட வேண்டும். எளிதாக அப்படி படித்துவிடக் கூடிய பத்திரிகைதான் இது. எதாவது ஒரு கதையையோ கவிதையையோ படிக்கும்போது ஒருவித ருசி வேண்டும். அதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஒரு பத்திரிகை என்றால் அதை உடனே படித்துவிட வேண்டும். எளிமையாக இருப்பதால் அது ஆழமாக இருப்பதில்லை என்ற அர்த்தம் இல்லை. எளிமையும் ஆழமும் சேர்ந்தால் அது பெரிய பலம். நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை. அந்தக் கதையின் பெயர் ஒருநாள். இது அவருடைய தொகுப்பில்…\nநான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரியைப் படிக்கும்போது, அந்த வரி என்னை திகைக்க வைத்தது. அந்த வரி இதுதான் : üபடித்துப் படித்துப் பைத்தியமானான் கோசிபட்டன்,ý இது ஒரு பழமொழி. உண்மையில் படித்துக்கொண்டிருந்தால் பைத்தியமாகி விடுவார்களா எனக்குத் தெரிந்து எப்போதும் படித்துக்கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன். சாப்பிடும்போது கூட எதாவது ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்து��்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் பாத்ரூமில் படிப்ôர்கள். எனக்கு சாப்பிடும்போதும், பாத்ரூமிலும் இருக்கும்போதும் படிப்பதற்கு விருப்பம் இருக்காது. படிக்கும் பழக்கம் நம் மனத்தையும், அறிவையும் ஆட்கொண்டு நம்மை அடிமைகளாக்கி விடலாமா எனக்குத் தெரிந்து எப்போதும் படித்துக்கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன். சாப்பிடும்போது கூட எதாவது ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் பாத்ரூமில் படிப்ôர்கள். எனக்கு சாப்பிடும்போதும், பாத்ரூமிலும் இருக்கும்போதும் படிப்பதற்கு விருப்பம் இருக்காது. படிக்கும் பழக்கம் நம் மனத்தையும், அறிவையும் ஆட்கொண்டு நம்மை அடிமைகளாக்கி விடலாமா இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅதேபோல் சுலபமாக பொழுதைப் போக்க படிக்கும் பழக்கம் ஒரு சிறந்த வழி. ஆனால் பெரும்பாலோர் படிக்காமலேயே பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. நேற்று பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, ஒருவரை விஜாரித்தேன். அவர் சில மாதங்களில் பதவி மூப்பு அடைய …\nஉங்களுக்கெல்லாம் தெரியும். நான் மாம்பலத்தில் இருக்கிறேன் என்று. பின் நானோ ட்விஸ்ட் என்ற கார் வைத்திருக்கிறேன். அதை அறுபது வயதிற்குப் பிறகு ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளேன் என்பதும் தெரியும். ஆனால் அந்த வண்டியை எடுத்துக்கொண்டு அசோக்நகரில் உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல் வரைச் சென்று ஒரு வாக் செய்துவிட்டு பின் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வந்துவிடுவேன். ஆனால் சமீபத்தில் அதை பலநாட்களாய் பயன்படுத்தவில்லை. அதை சர்வீஸ் கொடுக்க நினைத்தேன். நானே நானோவை ஓட்டிக்கொண்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள டாவே ரீச் என்ற இடத்தில் கொடுக்க நினைத்தேன். நேற்றுதான் (23.01.2017) அதற்கான முயற்சியை மேற்கொண்டேன். காலையில் 10 மணி சுமாருக்குக் கிளம்பி அண்ணாசாலையை அடைந்தேன். வண்டிகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், எனக்கு திகைப்பு ஏற்பட ஆரம்பித்தது. முக்கியமான காரணம் ஜெமினி அருகில் உள்ள மேம்பாலத்தில் வண்டியை எப்படி எடுத்துக்கொண்டு போகப் போகிறேன் என்ற பதைப்புதான் என்னிடம் இருந்தது. சமதரையில் வண்டியை மெதுவாகக் கொண்டு செல்வதும் பின் நகர்த்துவதும் என்னால் முடிந்தது. ஆனால் மேம்பாலத்தில் வண்டியைக் கொண்டு செல்…\n40வது புத்தகக் காட்சியும், ஜல்லிக்கட்டும்...\nஒரு வழியாக 40வது சென்னைப் புத்தகக் காட்சி நிறைவு அடைந்து விட்டது. ஆரம்பிக்கும்போது எதிர்பாராத அப்பாவின் மரணம் என்னை இதில் கலந்துகொள்ள முடியாமல் செய்து விட்டது. கிருபானந்தன் என்ற நண்பர் மூலம் சிறப்பாகவே நடந்து முடிந்து விட்டது. இன்னும் பல நண்பர்கள் உதவி செய்தார்கள். புத்தகக் காட்சி யில் கலந்துகொண்ட நண்பர்களுக்கு நான் மதிப்பெண்கள் வழங்குவது வழக்கம். அந்த வழியில் கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் வழங்குகிறேன் :\nகிருபானந்தன் 101% பிரபு மயிலாடுதுறை 55% ஜீவா 55% கல்லூரி நண்பர் சுரேஷ் 90% சுந்தர்ராஜன் 60% வேம்பு 15% பெருந்தேவி 2% அழகியசிங்கர் 10%\nபாயின்ட் ஆப் சேல்ஸ் மெஷின் ரொம்ப உபயோகமாக இருந்தது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவும், சாதாரண நாட்களில் கூட்டம் குறைவாகவும் இருந்தது. ஏர் இந்தியாவில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்றவர் எங்களிடம் புத்தகங்கள் வாங்கி எடுத்துக்கொண்டு போகாமல் விட்டுவிட்டுச் சென்று விட்டார். நாங்களும் அவருடைய தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோம். முதல் இரண்டு மூன்று நாட்க…\nஎப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்....\nஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது என் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அதன்பின் அடுத்த ஆண்டுதான் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். என் புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களைப் பார்த்துக் கேட்பேன் : 'எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்' என்று. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் பலரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொள்வார்கள். நானும் ஒரு பைத்தியம். ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன். சரி ஒரு புத்தகத்தை உடனடியாக படித்து விட முடிகிறதா' என்று. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் பலரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொள்வார்கள். நானும் ஒரு பைத்தியம். ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன். சரி ஒரு புத்தகத்தை உடனடியாக படித்து விட முடிகிறதா நிச்சயமாக இல்லை. புத்தகம் வாங்கும் பலரை நான் ஒரு கேள்வி கேட்பது உண்டு. போன ஆண்டு நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படித்து விட்டீர்களா நிச்சயமாக இல்லை. புத்தகம் வாங்கும் பலரை நான் ஒரு கேள்வி கேட்பது உண்டு. போன ஆண்டு நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படித்து விட்டீர்களா என்று. யாரும் படித்து விட்டேன் என்று சொல்ல மாட்டார்கள். கொஞ்சம் படித்து விட்டேன். இன்னும் படிக்க வேண்டும் என்பார்கள். இன்னும் சிலரோ இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள். பெரும்பாலோர் நேரம் கிடைப்பதில்லை என்றுதான் சொல்வார்கள். பெரும்பாலோர் அவர்களுக்குப் பிடித்தப் புத்தகங்களை…\nநான் ஒரு ஆளை நியமதித்திருக்கிறேன்\nவிருட்சம் 100வது இதழ் 28 ஆண்டுகள் கழித்து வெளிவந்ததை அடுத்து 101வது இதழும் வந்து விட்டது. ஆனால் எல்லாவற்றையும் பார்க்க வேண்டி உள்ளது. இதுவரை யாரும் என் உதவிக்கு இல்லை. புத்தகம் தயாரிப்பதிலிருந்து எடுபிடி வேலை செய்வதுவரை நான் ஒருவனே. எனக்கு உதவி செய்ய சில நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள். ஆனால் அவர்களை எப்போதும் நம்புவது நியாயமாக எனக்குத் தோன்றவில்லை. அவர்களும் உதவிகள் செய்யத்தான் செய்கிறார்கள்.\nஒவ்வொரு பதிப்பக நிறுவனமும் பெரிய அலுவலகம் வைத்திருக்கிறார்கள். ஆட்கள் அதிகமாக வைத்திருக்கிறார்கள். டைப் அடிக்க ஒருவர் இருக்கிறார். பிழைத் திருத்தம் செய்ய ஒருவர் இருக்கிறார். விற்பனையைக் கவனிக்க ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்னொருவர் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கும், பார்சல் செய்வதற்கும் இருக்கிறார்கள். இதைத் தவிர கார் ஓட்ட காரும் டிரைவரும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கோ யாருமில்லை.\nவிருட்சம் என்றால் நான் எந்த வீட்டில் இருக்கிறேனோ அதுதான் ஆபிஸ். அங்கு 24 மணி நேரமும் பணிபுரியும் ஒருவர் இருக்கிறார் என்றால் சாட்சாத் நானேதான். சரி புதிய புத்தகங்கள் எதாவது வருகின்றனவா\nமூன்று தொகுப்பு நூல்களும், முன்னூறு யோசனைகளும்\nசில மாதங்களுக்கு முன்னால் நான் சி சு செல்லப்பாவின் புதல்வரைச் சந்தித்தேன். அவரிடம் எழுத்து பழைய இதழ்கள் கிடைக்குமா என்று கேட்டேன். அவர் இல்லை என்று சொன்னார். இன்னொரு தகவலும் சொன்னார். 'நானும் அப்பாவும் சேர்ந்து அப்பவே எழுத்து பழைய இதழ்களை பேப்பர் கடையில் போட்டுவிட்டோம்,' என்றார். எனக்கு அத���க் கேட்கும்போது திகைப்பாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. இப்போதும் எழுத்து பழைய இதழ்களை வாங்க பலர் இருப்பார்கள். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எப்போது வந்து வாங்கப் போகிறார்கள் என்பது தெரியாது. இதேபோல் விருட்சம் பழைய இதழ்கள் என்னிடமும் அதிகமாக உள்ளன. புத்தகக் காட்சியில் விற்க முயலாம். ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இதெல்லாம் சாத்தியம் என்பது தெரியவில்லை. நானும் எதாவது ஒரு பேப்பர் கடையைத் தேடிப் போக வேண்டிவரும். விருட்சம் இதழ்கள் மட்டுமல்லாமல் தெரியாமல் அதிகமாக அச்சடித்தப் புத்தகங்களுக்கும் எதாவது வழி செய்ய வேண்டும். சிறுபத்திரிகையெல்லாம் கொஞ்சமாகத்தான் அச்சடிக்கிறோம். கொஞ்சம் பேர்களுக்குத்தான் அனுப்புகிறோம். ஆனாலும் மீந்தி விடுகின்றன. என்ன செய்வது\nசில கவிதைகள் சில குறிப்புகள் 2\nநவீன விருட்சம் ஆரம்பித்தபோது எல்லாம் நான்தான். பத்திரிகையைத் தயாரிப்பது. தயாரித்தப் பத்திரிகையை தபாலில் போடுவது. பின் நவீன விருட்சம் சார்பில் புத்தகங்களைத் தயாரிப்பது. தயாரித்தப் புத்தகங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வது. ஒரு சாக்கு மூட்டையில் புத்தகங்களை சுமக்க முடியாமல் சுமந்து எடுத்துக் கொண்டு போவேன் புத்தகக் காட்சிக்கு. திரும்பவும் விற்காத புத்தகங்களை சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு வருவேன்.\nபெயருக்குத்தான் அப்பா பெயரைப் பயன்படுத்தினேன் தவிர அவருக்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது தெரியாது. முன்பெல்லாம் ஒரு புத்தகம் 400 பக்கங்கள் தாண்டிவிட்டால் பயந்து விடுவேன். அப்படி பக்கங்கள் தாண்ட அனுமதிக்க மாட்டேன். என்ன காரணம் என்றால், புத்தகத்தை எப்படிப் பாதுகாத்து வைப்பது எப்படி விற்பது என்ற பயமிதான். இப்போதெல்லாம் அலட்சியமாக பலர் ஆயிரக்கணக்கான பக்கங்களில் புத்தகங்கள் கொண்டு வருகிறார்கள்.விற்றும் விடுகிறார்கள்.\nஅழகியசிங்கர் கவிதைகள் என்ற என் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன். 180 கவிதைகள் வரை அத் தொகுப்பு நூலில் வந்தது. என்ன துணிச்சல் உனக்கு என்று மன…\nசில கவிதைகள் சில குறிப்புகள்\nபுத்தகக் காட்சியில் 600வது விருட்சம் அரங்கில் சில கவிதைப் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறேன். அவற்றிலிருந்து சில கவிதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன்.\nமழை பெய்யட்ட��ம் வெயில் கொளுத்தட்டும் காற்று வீசட்டும் குளிர் வாட்டட்டும்\nமனம் இருக்கிறது இலைபோலக் காய்ந்து ஆற்றுப்படத்தும் சக்தி இருக்கிறது பெருக்க எல்லாமே நம்வசம்\n(கஞ்சா - பழனிவேள் - ஆலன் பதிப்பகம், விலை ரூ.100)\n2. பேயோனின் வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை\nதுயர் அழுகிறேன் அழுவதை உணர்கிறேன் உணர்வதைப் பார்க்கிறேன் பார்ப்பதை நினைக்கிறேன் நினைப்பதை உணர்கிறேன் உணர்வதைப் பார்க்கிறேன் பார்ப்பதை நினைக்கிறேன் அழுவதை மறக்கிறேன்.\n(வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - பேயோன் - சஹானா வெளியீடு - விலை : ரூ200)\n3. பெருந்தேவியின் வாயாடிக் கவிதைகள்\nஎன் லேப்டாப்பில் அமர்கிறது குட்டிப் பூச்சி ஒரு கீ-யின் பாதிகூட இல்லை எல் லிருந்து ஓ வுக்கு நடக்கிறதா தத்துகிறதா அதற்காவது தெரியுமா குந்துமணிக் கண் முழித்துப் பார்க்கிறது அதன் பார்வையில் நான் பொருட்டேயில்லை என் விரல்நுனியில் ஒரு நொடி பட்டுத் தாவுகிறது இந்த உலகமே அதனுடையதாக நகர்கிறது நான்த…\nவந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்ற புத்தகங்கள்\nநவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பிக்கும்போதே எனக்கு ஆயிரம் பிரதிகள் அச்சிடுவது என்பது நடுக்கமாக இருக்கும். ஆயிரம் சந்தாதார்கள் இல்லை. ஆயிரம் பேர்கள் படிப்பவர்களைக் கண்டுபிடிப்பது வெகு கஷ்டம். இத்தனைக்கும் விருட்சம் மிகக் குறைவான பக்கங்களைக் கொண்ட மிகக் குறைவான விலை கொண்ட பத்திரிகை. ஒரு கதை ஒரு கவிதை ஒரு கட்டுரை இருக்கும். அவ்வளவுதான் பத்திரிகை முடிந்து விடும்.\nஅதேபோல் விருட்சம் வெளியீடாகப் புத்தகங்களைக் கொண்டு வந்தபோது, எனக்கு அது புது அனுபவம். நண்பர்கள் நன்கொடை அளிக்க முதலில் ஒரு கவிதைத் தொகுதியைத்தான் அடித்தேன். 500 பிரதிகள்.\nஅந்தக் கவிதைகள் எல்லாம் பிரமாதமாக எழுதப்பட்ட கவிதைகள். இப்போதும் உலகத் தரமான கவிதைகள். அந்தக் கவிஞர் தன்னை எதிலும் முன்னிலைப் படுத்த விரும்பாதவர். புத்தக விலையும் மிகக் குறைவு. ஆனால் அதை எனக்கு விளம்பரப்படுத்தத் தெரியவில்லை. என் கவி நண்பருக்கும் விளம்பரப்படுத்தத் தெரியவில்லை. ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யவில்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.\nபல புத்தகப் பிரதிகளை நான் இலவசமாகத்தான் கொடுத்தேன். 10 ஆண்டுகளுக்கு மேல் அப் பு…\nஅப்பா இல்லாத புத்தகக் காட்சி\nசரியாக அப��பா 40வது புத்தகக் காட்சி ஆரம்பிக்கும் தருணத்தில் இறந்து விட்டார். எப்படியோ 2016ஆம் ஆண்டைத் தாண்டிவிட்டாரே என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஒரே ஒரு முறைதான் அப்பாவை புத்தகக் காட்சிக்கு அழைத்து வந்து என் ஸ்டாலில் அமர வைத்திருக்கிறேன். எப்படி அவரை அழைத்து வந்தேன் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது அப்பா அன்று எவ்வளவு விற்றது என்று கேட்டுக்கொள்வார். பின் நான் விற்றத் தொகையைச் சொன்னால் ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வார். பின் ஒவ்வொரு நாளும் கூட்டுத் தொகையைச் சொல்லிக்கொண்டு வருவார். நான் இரவு பத்து மணிக்கு வந்தபோதும் எழுதி வைத்துக்கொண்டு இதுவரை எவ்வளவு என்று சொல்வார். இந்தப் புத்தகக் காட்சியின்போதுதான் அவர் இல்லை. அவர் புத்தகக் காட்சி பொங்கல் எல்லாம் முடிந்து போயிருக்கலாம். ஏன் அவசரம் என்று தெரியவில்லை சீக்கிரம் தன்னை அழைத்துக்கொண்டு போனால் தேவலை என்பதுபோல் அவர் நம்புகிற கடவுளை வேண்டிக்கொள்வார் அடிக்கடி. என் பேர்த்தியின் முதல் பிறந்தநாள் முடிவதுவரை இருந்து விட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார். ஒரு மனிதர் படுத்தப்படுக்க…\nஒரே மேடையில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள்\n101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டு...\n40வது புத்தகக் காட்சியும், ஜல்லிக்கட்டும்...\nஎப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்....\nநான் ஒரு ஆளை நியமதித்திருக்கிறேன்\nமூன்று தொகுப்பு நூல்களும், முன்னூறு யோசனைகளும்\nசில கவிதைகள் சில குறிப்புகள் 2\nசில கவிதைகள் சில குறிப்புகள்\nவந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்ற புத்தகங்கள்\nஅப்பா இல்லாத புத்தகக் காட்சி\nவிருட்சம் 101வது இதழும்...அப்பாவின் நினைவும்\nஇனி அப்பா இல்லை... அழகியசிங்கர் அப்பா எப்போதும் ...\nநீல. பத்மநாபனின் 'சிந்தை முட்கள்'\nபுத்தாண்டு கவிதைகளும் புனிதமில்லா கவிதைகளும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=55d6804d-b054-4074-9e5b-886dc082d198", "date_download": "2018-08-16T15:57:03Z", "digest": "sha1:MTQFAK2UZSQOOTOTSJL2VPCBXTCC5S6X", "length": 44334, "nlines": 130, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nபங்குனி, வைகாசி 1992 சிரித்திரன் இதழில் கரும்பறவை எழுதிய உண்மைச்சம்பவம் இது. மட்டக்களப்பில் தமிழ் இளைஞ��் பேரவையை உருவாக்கியவர்களில் ஒருவரும், சட்டத்தரணியும், போராளியுமான பொன்.வேணுதாசின் துணைவி ஜமுனாவின் படுகொலை பற்றிய பதிவு இது.\nதனது பெயரின் முதலெழுத்தான 'P'என்பதை ஒரு தாளில் எழுதி அந்தப் பவுடர் ரின்னில் ஓட்டினான் பிரசாத். விளையாட்டாக தான் அப்படி ஒட்டிய பவுடர் ரின்தான் பின்னர் தடயப் பொருளாக அமையப்போகிறதென்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் இளைஞன் தானே அவன் காலையிலும் மாலையிலுமாவது பவுடர் போட்டுக்கொள்ள வேண்டுமென்று அவனுக்கொரு ஆசை. ஆனால் அதற்கு வசதியில்லை. ஜமுனாக்கா வேணு அண்ணாவைச் சந்திக்க வரும்போது தனது கைப்பையில் பவுடர் கொண்டு வருவார். அப்படி வரும் சமயங்களில் அந்தப் பவுடரை இவன் எடுத்துப் பூசுவதுண்டு. அதனால் 'ஜமுனாக்கா வந்தா பவுடர் பூசலாம்' என்று இவன் அடிக்கடி கூறுவதுண்டு.\nமட்டக்களப்பு நகர மக்கள் வங்கிக் கிளையில் பணியாற்றும் ஜமுனாக்கா தனது கணவரான பொன்.வேணுதாசைச் சந்திப்பதென்றால் சுலபமான காரியமல்ல. எத்தனையோ இராணுவக் காவலரண்களைத் தாண்டி வரவேண்டியிருக்கும். சில சமயங்களில் தனது குழந்தைகள் அபராஜிதா, பிரவீனா இருவரையும் கூட்டிக்கொண்டு வந்து அவருக்குக் காட்டுவதுமுண்டு. இவ்வளவு சிக்கலுக்குள்ளால் பன்குடாவெளிக்குப் போகவேண்டுமென்பதால் அதைப் பெரும்பாலும் அவர் தவிர்த்து வந்தார். போகும் போது எதாவது விபரீதம் நடந்தால்... இதற்காகவே அதனைத் தவிர்த்து வந்தார். குழந்தைகளைக் காண தந்தை ஏங்குவார் என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் என்ன செய்வது\nமட்டக்களப்பு நகரினுள் இராணுவம் நுழைந்ததற்குப் பின்னர் வேணு அண்ணர் பன்குடாவெளிப் பகுதியிலேயே இருந்தார். போராளிகள், ஆதரவாளர்கள், இயக்கத்திலிருந்து விலகியோர், பொதுமக்கள் எல்லோருமே அப்பகுதியில் ஒன்றாகத்தான் இருந்தனர். எந்த வித்தியாசமும் இல்லை.\nஅது மழைக்காலம். 22.12.1990 அன்று இரவு ஜமுனாக்கா பன்குடாவெளிக்கு வந்தார். வழக்கமாக அவரைச் சந்திக்கும் வீட்டில் எல்லோரும் அவருடன் கதைத்துக்கொண்டிருந்தனர். நகரத்தில் உள்ள நிலமைகளை அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் பிரசாத்தின் ஆடைகளைக் கவனித்தார். 'டேய்..... பிரசாத்.. அடுத்த முறை நான் வாற போது உனக்கு சாரனும் சேட்டும் வாங்கிற்று வாறன் '\n23.12.1990 அன்று காலை ஜமுனாக்கா வீட்டுக்கு���் புறப்பட்டார். 'அக்கா இரவு நான் கண்ட கனவு சரியில்ல.. கலங்கின தண்ணி, வெள்ளம் கண்டால் நல்லமில்ல எண்டு சொல்லுவாங்கள். நீங்கள் இண்டைக்கு நிண்டுத்துப் போகலாமே என்ன அவசரம்' என்று கேட்டான் ரொமேஷ்.\n'இல்லடா வருஷக் கடைசி.... வேலை கூட. அதோட வாழைச்சேனைக்கு வேலை மாறுற சம்பந்தமாக கொஞ்ச அலுவல் இருக்கு. அதோட இன்னொரு பிரச்சினை - வருஷக் கடைசியில நேர்சறியில நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு எல்லாப் பெற்றோரும் போனவை. நாங்கள் தான் போகல்ல. அப்பா இல்லாத இடத்துக்கு நானாவது போயிருக்கவேணும். எனக்கு நேரம் கிடைக்கல்ல. நியூ இயருக்காவது பிள்ளைகளோட நான் இருக்கவேணும். இல்லாட்டி பிள்ளைகளுக்கு மனசில ஏக்கமாய் இருக்கும். எங்கட பிள்ளைகள் என்ன அப்பா அம்மா இல்லாத அநாதைப் பிள்ளைகளா' என்று கேட்டார். இவ்விதம் கேட்கும் போது அவரது முகத்தில் பெருமிதம் தெரிந்தது.\nமகேந்திரன் என்பவன் அக்காவை வழியனுப்பக் கூட்டிக்கொண்டு போனான். அப்போது சற்றுத் தள்ளியிருந்த சுரேஷ் என்பவன் சொன்னான், 'மகேந்திரன் அக்காவ கொம்மைக்கு குடுக்கக் கூட்டித்துப் போறான்¨ - அவன் மீது பிரசாத் சீறிப் பாய்ந்தான். 'டேய்.... அப்படியொண்டும் சொல்லாத¨ - அவன் மீது பிரசாத் சீறிப் பாய்ந்தான். 'டேய்.... அப்படியொண்டும் சொல்லாத\nகொடுவாமடு சந்தியில் அனைவரும் காத்திருந்தனர். செங்கலடியிலிருந்து ஒருவரும் வரவில்லை. இந்தப் பக்கமிருந்து வேறு யாரும் செல்லும் அறிகுறியும் இல்லை. மக்கள் நடமாட்டம் இருந்தால் தான் அந்தப் பாதை வழியாக அனுப்பலாம். எனவே மயிலவெட்டுவான் வழியாகச் சென்று சித்தாண்டிக்குச் செல்லத் தீர்மானித்தனர். வழியில் மூன்று வயோதிபர்கள் வந்தனர். அவர்கள் செங்கலடிப் பாதை வழியாக மட்டக்களப்புக்குச் செல்வதாகக் கூறவே அவர்களுடன் அக்காவை அனுப்பி வைத்தனர்.\nபிள்ளைகளைச் சந்திக்கும் வரை அக்காவுக்கு மனதில் அமைதி இருக்காது. பிள்ளைகளை நினைக்கும் போது கூடிய நடையின் வேகம் இராணுவத்தினரின் காவலரண்களை நெருங்கும் போது படிப்படியாகக் குறைந்தது.\nசிறிது நேரத்தில் வேட்டொலிகள் கேட்டன. இவர்களை அனுப்பிவிட்டுக் காத்திருந்த அனைவருமே திடுக்கிட்டனர். மகேந்திரன், சுரேஷ், பிரசாத், ரொமேஷ், வேணு அண்ணன் மனதில் அந்த வசனம் எதிரொலித்தது - 'அக்காவைக் கொம்மைக்கு குடுக்கப் போறான்\nஎல்லோரும் மீண்டும் கொடுவாமடுவுக்கு ஓடி வந்தனர். ஜமுனா அக்காவுடன் போன மூன்று வயோதிபர்களில் ஒருவர் மட்டும் ஓடி வந்தார். அவருக்குச் சூடு பிடித்திருந்தது. அக்காவைக் காணவில்லை. முதலில் இவருக்கு மருந்து கட்டுவோம் என்றெண்ணி அவரைக் கூட்டிக்கொண்டு சென்றனர். விஷயத்தைக் கேட்பதற்கு முன்பே வயோதிபர் சொன்னார்,\n செங்கலடி ஆஸ்பத்திரிக்குக் கிட்ட இருந்த வஸ் கோல்டில ஆமிக்காரனுக்கள் நிண்டானுகள். எங்களைக் கண்டு திரும்பிப் போகச் சொல்லிக் கையைக் காட்டினானுகள். திரும்பி நடக்கத் துடங்க சடசட வென்று சுட்டானுகள். என்னோட வந்தரெண்டு பேரும் செத்துப் போயிற்றினம். - மகேந்திரன் அவசரப்படுத்தினான். 'அக்காவுக்கு என்ன நடந்தது' இளைத்தபடியே அவர் சொன்னார். 'அந்தப்புள்ள எண்ட கையைப் புடிச்சிக்கொண்டு ஓடிவந்தது. முருகா முருகா என்னைக் காப்பாத்து எண்டு சொல்லிக்கொண்டு ஓடி வந்தது.... அப்படி ஓடி வரக்குள்ள வெடிப்பட்டுத்து. என்னைத் தூக்கிக்கொண்டு போங்க என்று கத்திச்சு அந்தப்புள்ள. நான் தூக்கிறத்துக்குக் குனிஞ்சன். அப்பதான் எனக்குச் சூடுபட்டது. என்னால - முடியல்ல ஓடி வந்திட்டன்' என்றார்.\nவயோதிபரை அனுப்பிவிட்டு தொடர்ந்தும் அங்கே காத்திருந்தனர். காந்தன், வேணு அண்ணன், மகேந்திரன், பிரசாத், சுரேஷ், ரொமேஷ் உடன் வேறுசிலர். மழை பெய்துகொண்டிருந்தது. நனைந்தபடியே காந்தனிடம் வேணு அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார்.\n'ஜமுனா எப்பிடியும் தப்பியிருக்கும். இந்த மழைக்குள்ள எதாவது ஒரு மரத்துக்கு கீழ நிக்கும். காந்தன்... நான் கலியாணம் முடிச்சுக் குடும்பம் நடத்தினன் எண்டு பேர்தான். எனக்கு இத்தினை வயதாச்சு... கடையில உடுப்பு எடுக்கக் கூடத் தெரியாது. எல்லாமே அவள்தான். நான் சட்டத்தரணியா வந்ததே அவளால தான். எல்லாம் அவளின்ர ஆசைதான்... அவளுக்கு ஒரு முறை மச்சான் இருந்தான். அவனுக்கு இவளைத்தான் சாணக்குறி போட்டது. அவன் இவளைக் கட்டுவான் எண்டுதான் காத்திருந்தினம். ஆனா அவன் படிச்சு சட்டத்தரணியானதுக்குப் பிறகு இவளைக் கலியாணம் செய்ய விரும்பல்ல. அவனுடைய தகுதிக்கு இந்தக் குடும்பத்தில கலியாணம் செய்ய அவனுக்கு கஷ்டமா இருந்தது. அவன் வேற இடத்தில கலியாணம் செய்திட்டான். –\nஆனால் இவள் துவண்டு போகல்ல. வாழ்க்கையைச் சவாலா எடுத்துக் கொண்டாள். அந்த நிலையில அவள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டாள். தான் முடிக்கிற ஆளைக் கலியாணத்துக்குப் பிறகு சட்டத்தரணி ஆக்கிறதெண்டு. அவளின்ர விருப்பத்துக்காகத்தான் சட்டத்தரணி ஆனன். என்னுடைய விருப்பத்துக்குத் தமிழில சத்தியப்பிரமாணம் செய்தன். அண்டைக்குச் சத்தியப்பிரமாணம் செய்ததில 17 பேர் தமிழர். இதில நானும் பொன்.பூலோகசிங்கமும் தான் தமிழில சத்தியப்பிரமாணம் செய்தம். அண்டைக்கு அவள் பட்ட சந்தோசம் அவள் என்ர மனுஷியாக நடக்கல. என்ர அம்மா மாதிரி நடந்தாள். நாங்கள் கலியாணம் முடிச்சதில இருந்து குடும்பமா இருந்த நாள்கள் மிகக் குறைவு. ஜெயிலில இருந்தும் தலைமறைவாகியும் இருந்ததால எங்கட பிள்ளைகள் கூட அப்பாட அரவணைப்பில்லாமல்தான் வளந்ததுகள். அப்படியிருந்தும் என்னுடைய போக்கை மாத்தைச் சொல்லிக் கேக்கல. இண்டைக்கு அவள் வெடிப்பட்டுக் காயத்தோட மழைக்கு நனைஞ்சு கொண்டு நிக்கிறாள்'\nமழைக்கு போட்டியாக அவர் கண்களும் நீரைச் சொரிந்துகொண்டிருந்தன.\nஅன்று முழுக்க சம்பவம் நடந்த பகுதியை நோக்கிப் போகமுடியவில்லை. அனைவரும் பன்குடா வெளிக்குத் திரும்பினர்.\nஇதற்கிடையில் வலையிறவுப் பக்கமாக ஒருவரை நகரத்துக்கு அனுப்பினார்கள். அக்கா போய்ச் சேர்ந்திட்டாரா என்பதை அறிந்து வரச் சொன்னார்கள். இல்லாவிடில் செஞ்சிலுவைச் சங்க மூலமாக அக்காவின் நிலையை அறியுமாறு சொல்லி அனுப்பினார்கள். அன்று காந்தன் நித்திரைக்குப் போவதற்கிடையில் ஆயிரம் தடவை வேணு அண்ணன் சொல்லி இருப்பார், 'ஜமுனா எப்படியும் தப்பியிருக்கும். ஆற்றை வீட்டிலயாவது ஒளிச்சிருந்திட்டு வரும்'.\nநகரத்தில் தகவலைத் தெரிவித்தவரிடம் வேணு அண்ணாவின் மூத்த மகள் அபராஜிதா வினவினாள். 'அப்பாவைச் சுட்டதா அம்மாவைச் சுட்டதா அப்ப அம்மாவை ஏன் சுட்டான்'\nகுழந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை அவருக்கு.\n'உன்ட அம்மாவைப்போல ஆக்களைச் சிங்களவன் சுடுறதைத் தடுக்கத்தான் அந்தக் காலத்தில தமிழ் இளைஞர் பேரவை அமைச்சவர் உன்ட அப்பா' என்று சொல்லுமளவுக்கு அரசியல் தெரிந்தவரில்லை அவர்.\nநித்திரை செய்த நேரம் குறைவுதான். நேரத்துடன் கண்விழித்து விட்டான் காந்தன். பக்கத்தில் படுத்திருந்த வேணு அண்ணாவைக் காணவில்லை. எங்கே போயிருப்பார் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. நேரே கொடுவாமடுச் சந்திக்கு வந்தான்\nபக்கத்தில் போன காந்தனிடம் அவர் சொன்னார்.... 'ஜமுனா செத்துப் போச்சு அதில சந்தேகம் இல்லை. அவளின்ர (B)பொடியை எடுக்க வேணும்' இண்டைக்கு எப்பிடியும் எடுத்திடவேணும்'- உறவால் அவருக்கு மருமகனாக இருந்தாலும் 'அண்ணன்' என்றே காந்தன் அழைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் 'ஓம் மண்ணன் .... இண்டைக்கு எப்பிடியும் எடுப்பம்' என்றான் அவன். நகரத்துக்குச் சென்றவர் ஜமுனாக்கா அங்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். நேரம் போய்க்கொண்டிருந்தது.\nஅன்று செங்கலடிப் பாதை வழியாக மக்கள் பன்குடாவெளி வருவதற்கு அனுமதித்திருந்தனர் இராணுவத்தினர். அவ்வாறு வந்தவர்களிடம் ஜமுனாக்காவைப் பற்றி விசாரித்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலைச் சொன்னார்கள். 'நீலச் சீலையுடுத்த பொம்பிளை ஒண்டின்ர (B)பொடி கிடக்குது' - 'ஒரு (B)பொடிய காகம் கொத்துது' - இதற்கு மேலால் வேணு அண்ணனால் தாங்க முடியவில்லை. 'காந்தன்.... ஜமுனாவின்ர (B)பொடியில ஒரு துண்டை எண்டாலும் எடுத்துக் கொண்டந்து எரிக்க வேணும்' என்றார்.\nஒரு குழு தேடுதலுக்குப் புறப்பட்டது. முன்னே பிரசாத்தும் மகேந்திரனும் சென்றுகொண்டிருந்தார்கள். முதலில் வயோதிபர்கள் இருவரது உடல்களும் அகப்பட்டன. அக்காவைப் பற்றிய தடயங்களைக் காணவில்லை. முதல் நாள் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய வயோதிபர் மீண்டும் வரவழைக்கப்பட்டார். அவர் ஜமுனாக்கா சூடு பட்டு விழுந்த இடத்தை அடையாளம் காட்டினார். அந்தப்பகுதியில் தொடர்ந்து தேடினர். அப்போது பிரசாத்தின் கண்ணில் அகப்பட்டது ஒரு பவுடர் ரின். அதைப் புரட்டிப் பார்த்தபோது அவன் ஒட்டிய 'P' என்னும் எழுத்து காணப்பட்டது.\nநிலமட்டத்துக்குக் கிட்டத் தண்ணீர் கொண்டிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தான் மகேந்திரன். ஜமுனா அக்காவின் பிரேதம் மிதந்துகொண்டிருந்தது. 'பிரசாத் அண்ண.. ஜமுனாக்காட (B)பொடி கிடக்குது' என்று கத்தினான். ஓடி வந்த பிரசாத்தும் அவனுமாக பிரேதத்தை எட்டித் தூக்கினார்கள். ஒரு சாக்கில் கிடத்தித் தூக்கிக் கொண்டு வந்தனர். காந்தனுக்குப் பக்கத்தில் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்த வேணு அண்ணன் அப்போது தான் கவனித்தார். ஜமுனா அக்காவின் கை நிலத்தில் இழுபட்டபடி வந்து கொண்டிருந்தது. 'ஜமுனா..... கை முட்டுது' உரக்கக் கத்தினார் வேணு அண்ணன். அந்தக் கணத்தில்தான் ஜமுனா அக்கா இல்லாத உலகம் தன்னெதிரில் இருப்பது புரிந்தது.\nஇவ்��ளவு நேரமும் அடக்கிக்கொண்டிருந்த அழுகை பீறிட்டெழுந்தது. கரத்தையொன்றில் ஜமுனா அக்காவின் சடலம் கிடத்தப்பட்டது. கொட்டும் மழைக்கிடையில் கரத்தையைப் பிடித்தபடி சென்றுகொண்டிருந்தார் வேணு அண்ணன். இந்தக் காட்சியை எப்படிச் சகிப்பது என்று திண்டாடிக்கொண்டிருந்த காந்தனிடம், 'காந்தன்... தொந்தரவு செய்யிறதா நினைக்காத. புதுச்சீலை யொண்டும் சட்டையொண்டும் வேணும் 'என்றார் அவர். பிரசாத்துக்குப் புது உடுப்பு எடுத்துக்கொண்டு வருவதாகச் சொன்ன அக்காவுக்குப் புது உடுப்பு எடுக்க வேண்டிய நிலை - சாக்கினால் சுற்றப்பட்ட அவரது உடல் - இதை நினைக்கக் காந்தனுக்குத் தலை கிறுகிறுத்தது. ஆனாலும் ரவையாய் விரைந்தான். புறப்பட்டு விட்டானேயொழிய அவன் மனதில் ஒரு கேள்வி, 'இந்த இடத்தில புதுச் சீல சட்டைக்கு எங்க போறது\nஎள் என்றால் எண்ணெயாய் நிற்பவர்கள் தானே மட்டக்களப்பு மக்கள். ஜமுனா அக்காவின் உடல் வருகின்றது என்பதை கேள்விப்பட்டவுடன் தனது மகளுக்கென வாங்கிய ஒரு புதுச் சேலையை வெளியில் எடுத்து அதற்கு ஏற்ற வகையில் சட்டை தைத்துக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. (பங்குடாவெளியைச் சேர்ந்த பாக்கியம்பா என்ற பாக்கியவதி) காந்தனைப் பொறுத்தவரை திருப்தி.\nஜமுனா அக்காவுக்கு ஒரே ஒரு சூட்டுக்காயம். முதுகில் பட்ட ரவை வயிறு வழியாக வெளியேறியிருந்தது. வைத்தியம் செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். கழுத்தில் தெரிந்த காயம் காப்பு, சங்கிலி போன்ற ஆறு பவுணுக்கு மேற்பட்ட நகைகளைக் கைப்பற்றத்தான் இவரைக் கொன்றிருக்கின்றார்கள் என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது.\nபுகைப்படப் பிடிப்பாளனான சுரேஷ் ஜமுனா அக்காவின் சடலத்தை படமெடுக்க முயன்றான். அதனைத் தடுத்து விட்டார் வேணு அண்ணண். 'நான் உயிரோட இருக்கு மட்டும் அவளின்ர உருவம் மட்டும் எப்பவும் எனக்கு நினைவில இருக்க வேணும், அவள் இந்த உலகத்தில இப்ப இல்ல எண்டு காட்டுற ஆதாரம் எதுவும் இருக்கக்கூடாது. தயவுசெய்து படமெடுக்காதீங்க' என்றார் வேணு அண்ணண்.\nகாந்தனைத் தனியாக அழைத்த சுரேஷ் 'நான் அழிவுகள், உயிரிழப்புக்கள் நடந்தால் அந்த இடத்துக்குப் போய் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்திருக்கிறன். ஆனா இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு எங்களுக்கு ருசியாச் சமைச்சுத் தந்த ஜமுனாக்காவைப் படம் எடுக்க முடியலையே' என ம���ணுமுணுத்தான்.\nநகரத்திலிருந்து வந்த லொறி அந்த இடத்தை வந்தடைந்தது. அதில் வேணு அண்ணருக்கு அவரது உறவினர் ஒருவர் அனுப்பிய கடிதம் வந்தது. அவர் கலங்காமலிருப்பதற்காக அது எழுதப்பட்டது. 'ஜமுனா உயிரோடதான். விசயத்தை வெளியில விடவேண்டாம். எப்படியும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் முயற்சித்து ஆளை வெளியில் எடுக்கலாம்'\nஓர் இரு நாட்களில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டனர் அபராஜிதாவும் பிரவினாவும். பிரவினாவுக்கு வயது நாலு. அவள் பெரிய மனிசி என்ற தோரணையில் புறுபுறுத்துக்கொண்டிருந்தாள்.\n'அப்பா வேலைக்கு போவார் - ஆமிக்காரன் புடிச்சுக்கொண்டு போவான், அம்மா வேலைக்குப் போவா. ஒவ்வொரு நாளும் கொள்ளையா நேரம் காத்திருக்க வேணும் நாங்கள்.\nஇப்ப செத்துப்போயிற்றா - எரிஞ்சுபோனா - எப்ப திரும்பி வருவாவோ தெரியாது' .......\nமேஜர் வேணு 11.12.1991. அன்று சிவப்புப் பாலத்தடியில் புளொட், டெலோ, இராணுவம் கூட்டாக மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவெய்தினார்.\nஇதில் குறிப்பிடப்படும் பிரசாத் குருநாகலில் பொலிசாரால் கைதாகி இருந்தார். இவரைப் பற்றிய விபரம் அறிந்த இராணுவத்தினர் இவரைக் கையேற்க வந்த சமயத்தில் சைனட் உட்கொண்டு சாவைத் தழுவினார்.\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\nவடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை\nமீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் \nபிரபாகரன் கூறியது தான் உண்மை – ஞானசார தேரர்\nமகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்\nவடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – அரசாங்கம்\nதமிழ் மக்களை ஒடுக்குவதில��� ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு\nஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு\nஇந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2013/05/blog-post_9899.html", "date_download": "2018-08-16T16:28:59Z", "digest": "sha1:WB6DMKQ6HSFJ5BWP3426BW3FJGQ6Z5NA", "length": 5443, "nlines": 57, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற அணிவகுப்பு மரியாதை", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nசம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற அணிவகுப்பு மரியாதை\nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் விஷேட பொலிஸ் பரிசோதனையும் அணிவகுப்பு மரியாதையும் இன்று (08) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபீல ஜயசேகர கலந்து கொண்டார்.\nஇப் பொலிஸ் பரிசோதனையின் போது சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் சகல பிரிவுகளையும் பார்வையிட்டதுடன் தேவைகளையும் அறிந்து கொண்டார்.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வ���த்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6761/", "date_download": "2018-08-16T16:47:20Z", "digest": "sha1:HP4YO5SWS42A46232N4LNERYA2KSZK73", "length": 16028, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பலியானவர்களுக்கு தடையைமீறி அஞ்சலி - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nகோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பலியானவர்களுக்கு தடையைமீறி அஞ்சலி\nகோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி பலியானவர்களுக்கு தடையைமீறி அஞ்சலி செலுத்திய பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதேர்தல் பிரசாரம் செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சி தலைவர் அத்வானி கோவைக்கு கடந்த 1998–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14–ந் தேதி வந்தார்.அப்போது ஆர்.எஸ்.புரம் பொதுக்கூட்டத்தில் பேச இருந்த அத்வானியை குறி வைத்து குண்டுகள் வைக்கப்பட்டன.மேலும் கோவையின் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 58 பேர் பலியானார்கள்.200–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.அத்வானி வருவதற்கு முன்பே குண்டுகள் வெடித்ததால் அவர் அதிலிருந்து தப்பினார். எனவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14–ந் தேதியான கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி பாரதீய ஜனதா உள்பட இந்து அமைப்பினர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅதை போல இந்த ஆண்டும் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஆர்.எஸ்.புரத்தில் 16–வது ஆண்டு அஞ்சலி செலுத்தப்படும் என்று பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் அறிவித்திருந்தன.இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவை ஆர்எஸ்.புரம் பகுதியில் சுமார் 500 போலீசார் ��ுவிக்கப்பட்டிருந்தனர்.\nமேலும் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, திருவேங்கிடசாமி ரோடு, தலைமை தபால் நிலைய சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nமாலை 4 மணி முதல் ஒவ்வொரு இந்து அமைப்பினராக ஊர்வலமாக வந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் சந்திப்பில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் சித்திவிநாயகர் கோவிலிலிருந்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு சிறிய ஆட்டோவில் பாரத மாதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அந்த படத்துக்கு கீழ் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.ஊர்வலம் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலைய சந்திப்பை அடைந்ததும் சாலையில் அனைவரும் உட்கார்ந்தனர். பின்னர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.\nமுன்னதாக பாரதீய ஜனதா கட்சி மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டத்தினரிடையே பேசியதாவது:–\nபயங்கரவாதம் மிகப்பெரிய விரோதி.பயங்கரவாதம் எங்கு தலைதூக்கினாலும் மக்கள் அமைதியாக வாழ முடியாது.1998–ம்ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் முஸ்லிம்களும் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் அது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாம் உறுதி ஏற்போம்.எங்கள் நோக்கம் என்னவென்றால் பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து மதத்தினரும் ஒன்று சேர வேண்டும் என்பது தான்.அப்படி ஒன்று சேர்ந்தால் பயங்கரவாதம் உலகில் எங்கும் தலைதூக்காது.\nஇந்தியாவில் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றதும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.ஆனால் சோதனை நடைபெறாத ஒரே மாநிலம் எது என்றால் அது குஜராத் மாநிலம் தான்.குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி 120 கோடி மக்களின் தலைவர்.பயங்கரவாதத்தை வேரோடு மண்ணாக அழிக்க வேண்டும்.மதங்களை மறந்து மனங்களை ஒன்றிணைப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய இளைஞர்அணி செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாந���ல செயலாளர் ஜி,கே.எஸ்.செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் ஈப்பன் ஜெயசீலன்,மாவட்ட தலைவர் நந்தகுமார்,மோகனவெங்கடாசலம்,செய்தி தொடர்பாளர் கோவை ஸ்ரீதர்,மண்டல தலைவர்\nகார்த்தி,சுதாகர்,சரவணன்,ராமு,சண்முகசுந்தரம்,இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன்,பொதுச்செயலாளர் மூகாம்பிகை மணி,செய்தி தொடர்பாளர் சசிக்குமார், விஸ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர்ஆர்.எம்.எஸ்.கணேஷ்,சிவலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் சுமார் 2000 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.\nராஜ்நாத் சிங்கை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.\nபுதுவையில் பாரதீய ஜனதா சிறப்பான வெற்றியைப் பெறும்\nபிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை உச்சகட்ட பாதுகாப்பு\nஎம்.ஜி.ஆர் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பா.ஜ.க…\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை\nதமிழகத்தில் ஐஎஸ். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு…\nஅத்வானி, குண்டு வெடிப்பு, பாஜக\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/general/38543-his-speech-will-forgetten-and-they-promote-visuals-pranab-mukkerji-s-daughter-warns-her-father.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2018-08-16T16:36:20Z", "digest": "sha1:I2HLT5Z4P5R44ASXQRCXVDMUTCLRMGOS", "length": 10826, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி நாக்பூர் சென்றார் பிரணாப்! | His Speech will forgetten and they promote visuals: Pranab Mukkerji's daughter warns her father", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nகுடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி நாக்பூர் சென்றார் பிரணாப்\nஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்கும் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய பிரதேசம் மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு மூன்று நாள் பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் உரையாற்ற வேண்டுமென முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிராணப் முகர்ஜி கலந்து கொள்ளக் கூடாது என காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால் என்ன எல்லாம் பேசலாம் என்று ப.சிதம்பரம் ஆலோசனை கூட வழங்கியிருந்தார்.\nஆனால், ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது. மனதில் உள்ள அனைத்துமே விழாவில் பேசுவேன் என பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இதனையடுத்து அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி பா.ஜ.கவில் இணைந்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாக்பூரில் நடக்கும ஆர்.எஸ்.எஸ்/ பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு தவறான கதைகளை பரப்ப உதவுகிறீர்கள் என்று தனது தந்தையை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மற்றொரு பதிவில், எனது தந்தை தற்போதாவது பா.ஜ.கவின் தந்திரம் குறித்து அறிந்து கொள்வார் என நினனக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்-காரர்களே நீங்கள் அங்கு சென்று பேசுவதை நம்பமாட்டார்கள். நீங்கள் அங்கு பேசுவது காற்றோடு கரைந்துவிடும் ஆனால் அவர்கள் ��ீங்கள் அங்கு சென்ற காட்சிகளை கொண்டு பொய்யான தகவல்களை வெளியிடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரணாப் முகர்ஜி நாக்பூர் சென்றுள்ளார்.\nவெளியான 2 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் 'காலா'\nசனிக்கிழமை தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nநீட் தேர்வில் தோல்வி: மேலும் ஒரு மாணவி தற்கொலை\nஅடுத்த ரஜினியாக வேண்டும் என்ற ஆசையில்லை: சிம்பு\nஆக்டோபஸ் போல் ஆர்.எஸ்.எஸ் கொடுங்கரம் நீண்டு கொண்டே செல்கிறது: கி.வீரமணி\nதமிழக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு\nபிரணாப் முகர்ஜியின் பங்கேற்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு\nகாங்கிரஸின் இஃப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜிக்கு கல்தா\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nவெளியான 2 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் 'காலா'\nடிரம்ப்- கிம் ஜோங் சந்திப்பு; சிங்கப்பூரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2013/07/singam-2.html", "date_download": "2018-08-16T15:28:59Z", "digest": "sha1:N5VVPVM5HUXJHS7ZU2DROHXYNJV4OWCQ", "length": 14643, "nlines": 155, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: சிங்கம் - 2", "raw_content": "\nமுன்குறிப்பு - இது ஒரு பக்க சார்புள்ள ஊர்பாசம் கொண்ட விமர்சனம்.\nஇயக்குனர் ஹரி மேல் எனக்கு ஒரு அபிமானம் உண்டு. ஒரே காரணம், தூத்துக்குடி, திருநெல்வேலியையும் சுற்றுவட்டார கிராமங்களை தமிழ் சினிமாவில் காட்ட இருக்கிற ஒரே இயக்குனர் என்பதால். ஒரு ஊர் பாசம் தான். நாம் சுற்றி வளர்ந்த இடங்களை, ஊரில் இல்லாத போதும், படங்���ள் மூலம் பார்க்க வைக்கிறாரே அதற்கு மேல் வேகமான ஆக்‌ஷன் படங்களிலும், ஊர் பக்கம் இருக்கும் குடும்ப செண்டிமெண்ட்டை சரியாக மிக்ஸ் செய்து கொடுக்கும் அவருடைய ஸ்டைல். அவர் மேடைகளில், டிவிக்களில் கொடுக்கும் பேட்டியை பாருங்கள் அதற்கு மேல் வேகமான ஆக்‌ஷன் படங்களிலும், ஊர் பக்கம் இருக்கும் குடும்ப செண்டிமெண்ட்டை சரியாக மிக்ஸ் செய்து கொடுக்கும் அவருடைய ஸ்டைல். அவர் மேடைகளில், டிவிக்களில் கொடுக்கும் பேட்டியை பாருங்கள் இன்னமும் சினிமா பேச்சு வழக்கு வராமல், நான் ஊர்பக்கம் பார்க்கும் ஒரு ஆள் பேசுவது போல், ஒரு கோர்வை இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்.\nஅதனால் அவர் எந்த படம் எடுத்தாலும் நான் பார்க்க ரெடியாக இருப்பேன். ஆனால், முதல்முறையாக அவருடைய படம் பார்க்கும் ஆர்வமில்லாமல் போனது இந்த படத்தில் தான். என்ன மோசமான ட்ரெய்லர் மேக்கிங் எவன்யா அதை பண்ணியது படத்தில் உள்ள ஹைலைட்ஸைக் காட்டுகிறேன் என்று சம்பந்தமில்லாமல் வெறும் கத்தல் சீன்களாக போட்டு பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். தவிர, ஹரி முதல்முறையாக வெளிநாடுகளுக்கு சென்று படமெடுத்திருக்கிறார் என்றார்கள். எதுக்கு தேவையில்லாத வேலை என்று நினைத்துக்கொண்டேன்.\nதூத்துக்குடிக்கு போய் ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்த படத்தில் பார்க்கலாம் என்று ஆர்வமாக இருந்தவனுக்கு, ரிவ்யூ படித்துவிட்டு செல்லலாம் என்று அறிவுறுத்தியது, ட்ரெய்லர்கள். அதற்கு மேல் அவர்கள் சொன்ன காரணமும் பயமுறுத்தியது. “எப்ப சிங்கம் 2 எடுப்பீங்கள் என்று ரசிகர்கள் கேட்டார்கள். அதனால், சிங்கம் 2 எடுத்தோம்”. இப்படி ஒரு படத்தின் வெற்றியை வைத்து இன்னொரு வெற்றியை அறுவடை செய்ய நினைத்த படங்கள் எதுவும் உருப்பட்டதில்லை என்பது வரலாறு.\nஆனால், கிடைத்த வெற்றியை மட்டும் நினைத்துக்கொண்டிருக்காமல், யோசித்து திரைக்கதை அமைத்து, அதற்கு தேவையான உழைப்பை கொடுத்தால் வெற்றி பெறலாம் என்பது சிங்கம் 2 சொல்லிக்கொடுக்கும் பாடம்.\nசிங்கம் 1 பார்த்துவிட்டு ஏதேனும் முன்முடிவுடன் சென்றால், பெரிதாக கவராது, சிங்கம் 2. மற்றபடி, போராடிக்காமல் ஆக்‌ஷன், காதல், குடும்ப செண்டிமெண்ட், நகைச்சுவை என்று செல்கிறது சிங்கம் -2. எனக்கு படத்தில் பிடிக்காமல் போனது, இரண்டாம் பகுதியில் சூர்யாவும், வில்லன்களும் கத்தும் காட்டுக்��த்தல்கள். பிறகு, அந்த ஆப்பிரிக்க க்ளைமாக்ஸ்.\nசில படங்களை பார்த்தால், கொஞ்சம் கட் செய்து வெளியிட்டால், நன்றாக ஓடும் என்பார்கள். இந்த படத்தில் கொஞ்சம் சவுண்ட் கம்மி செய்து வெளியிட்டால், நன்றாக ஓடும் என்பேன். அப்புறம், படம் முடிந்தவுடம் வரும் பாடலில் ஆடுபவர்கள் யார் தயாரிப்பாளர்கள் குடும்பமா\nஆப்பிரிக்க க்ளைமாக்ஸ் பார்த்தால், ஏதோ ப்ளாப் படம் (வில்லு, ஏகன், பில்லா 2, மாற்றான்) பார்க்கும் உணர்வு வருகிறது. மற்றபடி, அந்த காட்சிகளில் ஒரு ஒளிப்பதிவு புதுமை இருந்தது. கேமராக்களை இதுவரை வைக்காத இடங்களில் வந்து படமெடுத்திருக்கிறார்கள். மேலிருந்து விழும் காருக்கு உள்ளே, கார் வந்து மோதும் இடத்தில், சூர்யாவின் கையில், சின்ன ஹெலிகாப்டரில். நான் பார்த்தவரை தமிழ் சினிமாவில் இது முதல்முறை. ஹரி படத்தில் டெக்னிக்கல் புதுமையா என்று ஆச்சரியப்பட்டு போனேன். ஆனால், இதை பற்றி படம் சம்பந்தப்பட்டவர்கள் உட்பட யாரும் பேசி பார்க்க வில்லை.\nமற்ற காட்சிகளில் இருக்கும் புத்திசாலித்தனம், காமெடி சீன்களில் இல்லாவிட்டாலும், கொஞ்சம் மெனக்கெட்டு எடுக்கும் காட்சியமைப்புகள், வசனங்கள் போன்றவற்றால் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஹரி படங்களில் இருக்கும் காமெடி காட்சி மெனக்கெடலுக்கு ஒரு உதாரணம் - வேல் படத்தில் வரும் டீக்கடை காமெடியை சொல்லலாம். காக்கா எச்சம், டீக்கடை பற்றியெரிய வைக்கும் காட்சியை விஷுவலாக, காமெடிக்காட்சிதானே என்று நினைக்காமல் மெனக்கெட்டு எடுத்திருப்பார்கள். இதிலும் அப்படி, சந்தானம் அனுஷ்காவும் ஆடும் காதல் வந்தாலே பாடலையும், விஷ்வரூபம் ஸ்டைலில் சந்தானம் சண்டையிடும் காட்சியையும் சொல்லலாம். முதல் காட்சியில் கிராபிக்ஸும் , இரண்டாம் காட்சியில் எடிட்டிங்கும் நன்றாக இருந்தது.\nமொத்தத்தில், இந்த படம் பார்த்ததில், கலவரம் உட்பட ஊரில் பார்த்த, ஊரை பார்த்த திருப்தி எனக்கு. மனைவிக்கு தலைவலி என்றாள். ஆனால், அதற்கு படம் காரணமில்லை என்றால். ஆனாலும், உண்மை நிலவரம் தெரியவில்லை.\nஇந்த ரிவ்யூ பார்த்து வயிறு குலுங்கி சிரித்தேன். நீங்களும் பாருங்க.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விக��னில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:05:49Z", "digest": "sha1:HCV4SFVUQSXQ3KPM3TUZJITRYPP3MVNZ", "length": 14696, "nlines": 181, "source_domain": "sathyanandhan.com", "title": "பெரியார் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை\nPosted on April 23, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை உயிர்மை ஏப்ரல் 2018 இதழில் ஆர். அபிலாஷ் நுட்பமான ஒரு மனத்தத்துவ அலசல் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தீவிர எழுத்தாளர்களில் கிரிக்கெட் பற்றி எந்தத் தீண்டாமையும் இல்லாத ஒரு அதிசய மனிதர் அவர். ஆஸ்திரேலியர்கள் பெரிதும் தமது பண்பாட்டு மேன்மை … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆர். அபிலாஷ், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பால் தில்லுமுல்லு, உயிர்மை, பெரியார், மிகை\t| Leave a comment\nPosted on January 15, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, கருத்துச் சுதந்திரம், ஞாநி, தமிழ் நாடகம், பகுத்தறிவு, பெரியார்\t| Leave a comment\nஇழிவு செய்யும் பழமொழிக்கு பெண் குழந்தையின் பதிலடி – முகநூல் பதிவு\nPosted on June 10, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇழிவு செய்யும் பழமொழிக்கு பெண் குழந்தையின் பதிலடி – முகநூல் பதிவு வாட்ஸ் அப்பில் தோழி முக நூல் பதிவு ஒன்றைப் பகிர்ந்தார் . அது கீழே : ———————————————————- பெண்களைத் தாழ்த்திப் பேசும் பழமொழிகள் பற்றி அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது மகள் அந்தப் பக்கம் வந்தாள். நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் சட்டென்று … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged அப்பேத்கார், சமூக நீதி, பெண்ணடிமைப் பழமொழிகள், பெண்ணுரிமை, பெரியார், முக நூல், வாட்ஸ் அப்\t| Leave a comment\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை\nPosted on April 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது. 5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது : ———————————————– தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அண்ணா, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி வைகோ, எம் ஜி ஆர், கருணாநிதி, சசிகலா, ஜெயலலிதா, தலித், தினகரன், திமுக, திராவிடக் கட்சிகள், பெரியார், ஸ்டாலின்\t| Leave a comment\nதலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை\nPosted on November 29, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை தலித் உரிமை , தலித் தலை நிமிர்வு , கல்வி திறன்களில் பிறருக்கு சவால் விடும் தலித் எழுச்சி என்றெல்லாம் ஒரு கனவு அளவில் கூட இப்போது கிடையாது. தலித் அரசியல் என்று ஒன்று மட்டுமே உண்டு. அரசியல் தலித் வளர்ச்சிக்காகப் பாடுபடும் பொது வரும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அன்னை ஆசிரமம், அம்பேத்கர், சமூக நீதி, தலித் கல்வி, திருச்சி, பெரியார், வீரம்மாள்\t| Leave a comment\nPosted on March 25, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூகத்தில் எழுத்தாளனின் இடம் தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே: ——————————————————————————————————————————- … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அன்னா ஹஸாரே, அம்பேத்கர், ஆத்மாநாம், காந்தியடிகள், காமராஜர், கோபி கிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜெயமோகன், தங்கர் பச்சான், தமிழ் நாட்டின் நாட்டுப் புறக் கலை, தமிழ் ஹிந்து, திராவிடக் கட்சிகள், நாராயண குரு, நேதாஜி, பகத்சிங், பிரபஞ்சன், பூமணி, பெரியார், ராஜா ராம் மோகன்ராய், ராமானுஜர், வினோபா பாவே\t| Leave a comment\nநாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை\nPosted on February 14, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை பிராமணீயம் பற்றிய புரிதல் பிராமண ஜாதியின் சிந்தனை என்பது மிகவும் மலினப் படுத்தப் பட்ட புரிதல். காலங்காலமாக இந்து மதத்தின் சடங்குகள் சம்பிரதாயங்களுடன் சமூக அடுக்குகளை பின்னிப் பிணைத்திருக்கும் பாரம்பரியம் அது என்பது கிட்டத் தட்ட சரியான புரிதலாக இருக்கும். சாதி+சாதி ஏற்றத் தாழ்வு+இந்து மத நம்பிக்கை+ … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged இமையம், கீழ வெண்மணி, ஜெயகாந்தன், பெரியார்\t| Leave a comment\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/massive-fire-on-akshay-kumar-kesari-movie-shooting", "date_download": "2018-08-16T15:38:36Z", "digest": "sha1:NBZXNIF6PLMMRZQUH2FLRAGZUBBMRGI3", "length": 9423, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "அக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து", "raw_content": "\nஅக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து\nஅக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 25, 2018 14:49 IST\nகேசரி படப்பிடிப்பின் போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்ட செட் நாசமாகியுள்ளது.\nபாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 'பத்மன்' படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் சூப்பர் ஸ்டாரின�� 2.0 மற்றும் ஹந்தியில் கோல்ட், மொகுள், கேசரி, அவுஸ் புள் 4 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் அனுராக் சிங் இயக்கி வரும் 'கேசரி' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது மஹாராஷ்டிராவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அக்ஷய் குமார் அவில்தார் இஷ்தார் சிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படம் 'பேட்டில் ஆப் சரகர்ஹி (Battle of Saragarhi)' 1897-ஆம் ஆண்டில் 10,000 ஆப்கானிஸ்தான் வீரர்களை எதிர்த்து போராடிய 21 சீக்கியர்களை பற்றிய கதையாக உருவாகி வருகிறது. இந்த அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிகை பரினீதி சோப்ரா ஈஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்க உள்ளதாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nசிறியதாக பரவிய தீ சற்று நேரத்திற்குள் அந்த இடம் முழுக்க வெகுவாக பரவ ஆரம்பித்துவிட்டது. இதனால் இந்த படப்பிடிப்பிற்காக மிகுந்த பொருட்செலவில் போடப்பட்ட செட்டும் தீயில் கருகி நாசமாகியது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இருந்த நிலையில் ஏற்பட்ட இந்த தீயால் படக்குழுவினர் மீண்டும் அந்த செட்டை வடிவமைக்க உள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஹோலி பண்டிகையில் வெளிவரவுள்ளது.\nஅக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து\nபடப்பிடிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் களமிறங்கிய அக்ஷய் குமார்\nநடிகர் அக்ஷய் குமாரின் கோல்ட் டீசர்\nஅக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேர��� வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/fb25cffb83/a-site-to-help-you-des", "date_download": "2018-08-16T15:25:14Z", "digest": "sha1:IXQVSMZIXVXWBPDNQ6ELKNI4RXQ6E3O2", "length": 28008, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்களே வடிவமைத்து பெற்றுக்கொள்ள உதவும் தளம்!", "raw_content": "\nஉங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்களே வடிவமைத்து பெற்றுக்கொள்ள உதவும் தளம்\nநீங்கள் ஷாப்பிங் செல்லும்போது ஒரு பொருளை பார்க்கிறீர்கள். அது உங்களுக்கு பிடிக்கிறது. ஆனால் அதில் ஏதோ ஒரு சின்ன மாறுதல் செய்யப்பட்டால் அது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள். அதன் நிறமாக இருக்கலாம். அதன் அளவாக இருக்கலாம். அதன் வடிவமாக இருக்கலாம். அதிலும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது இது மேலும் கடினமாகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பொருளில் மாற்றம் செய்வது குறித்து அதன் உற்பத்தியாளர்களிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.\nஇந்தக் கருத்தை மாற்றுகிறது Zwende. ஆஃப்லைனில் ஷாப்பிங் செய்வதைக் காட்டிலும் சிறப்பாகவும் எளிதாகவும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய உதவுகிறது. கைவினைப் பொருட்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப முற்றிலும் மாற்றி கிட்டத்தட்ட அந்த பொருளின் விலையிலேயே இந்தத் தளம் வழங்குகிறது.\nஇங்குள்ள பொருட்கள் இந்திய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டதாகும். இதன் செயல்முறைகள் விளையாட்டு நிறைந்ததாக இருக்கும். வலைதளமும் அதில் காணப்படும் பொருட்களும் கண்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களே இந்தத் தளத்தை சிறப்பானதாக்குகிறது.\nஇன்னு நெவேஷியா ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் ஐஎஸ்பி முன்னாள் மாணவி. இவரது அப்பா 1977-ம் ஆண்டு முதல் பெட்ரோலியம் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்மொபி நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைந்தவர்க���ில் இன்னு ஒருவர். அங்கு துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இன்னு அவரது சீனியர்களுடனும் இன்மொபியின் சக ஊழியர்களுடனும் கலந்துரையாடியதில் அவரது தொழில்முனைவு விருப்பம் மேலும் அதிகரித்து உந்துதலளிக்கப்பட்டது.\nசுஜய் சுரேஷ் மெக்கானிக்கல் பொறியாளர். இவரும் ஐஎஸ்பி முன்னாள் மாணவர். சுஜய் தனது வீட்டிற்குத் தேவையான உணவு, காற்று, தண்ணீர், மின்சாரம் அனைத்தையும் தானே உருவாக்கிக்கொள்ளும் நபரான சோலார் சுரேஷ் அவர்களின் மகனாவார்.\nகைவினைஞர் சமூகத்தின் மீது இன்னுவிற்கு இருந்த ஆர்வமே வெறும் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்பதைத் தாண்டி Zwende துவங்க உந்துதலளித்தது. சுஜய் Zwende-க்கு முன்பு கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் பயிற்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தனது சொந்த வென்சரை நடத்தி வந்தார்.\nஇந்தத் தம்பதி பெங்களூருவில் தங்களது வீட்டை அமைத்தபோதுதான் இந்த திட்டம் உருவானது.\n”நாங்கள் ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும் பொருட்களின் தேர்வுகள் எங்களது தேவைக்கு மிகப்பொருத்தமாக அமைவதில்லை என்பதை உணர்ந்தோம். ஒரு பொருளை அதன் ஆரம்பகட்டத்திலிருந்து உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் வடிவமைப்பாளர்களும் அல்ல. பொருட்களில் ஒரு சின்ன மாறுதலை ஏற்படுத்துவதே தேவையாக இருந்தது,” என்று விவரித்தார்.\nவடிவமைப்பாளர்கள் கைவினைஞர்கள் என 75 வெவ்வேறு உற்பத்தியாளர்களுடன் உரையாடினார். அவர்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பொருட்களில் சிறு சிறு மாறுதல்களை செய்யத் தயாராக இருப்பது தெரியவந்தது. ஆனால் அத்தகைய மாறுதல்களைச் செய்து பொருட்களின் இருப்பை அதிகரிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதே சமயம் வாடிக்கையாளர்களின் பிரத்யேக கோரிக்கைகளை நிறைவேற்றவும் தயாராக இருந்தனர்.\nஉற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நோக்கம் முறையாக நிறைவேறவில்லை என்பதே பிரச்சனையாக இருந்தது. குடும்ப நண்பர் ஒருவருடன் உரையாடியபோது அவர் தனக்கான ஷூக்களை nikeid.com தளத்தில் மூலம் தானே உருவாக்குவதாகவும் சந்தையில் நமக்கு தேவைப்படும் கச்சிதமான பொருள் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார். இதுமே இந்த தம்பதியின் குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது.\n”Nike ID-யின் அணுகுமுறை எங்களுக்குப் பிடித்திருந்தது,” என்று நினைவுகூர்ந்தார். ”Nike ID-யில் நைக்கி அதன் முழு தயாரிப்பு, பொருட்கள் மற்றும் வடிவமைப்பு தொகுப்பை ஆன்லைனில் காட்சிப்படுத்துகிறது.\nவாடிக்கையாளர்கள் இதிலிருந்து தங்களுக்கு விருப்பமான ஷூக்களை உருவாக்கிக்கொள்ளலாம். நிகழ்நேர அடிப்படையில் தாங்கள் உருவாக்கியதை காட்சிப்படுத்திப் பார்த்து ஆர்டர் செய்யலாம். இரண்டே வாரங்களில் இவை டெலிவர் செய்யப்படும்.\nஇது போன்ற முன்னுதாரண முயற்சியின் நிரூபனம் அவர்கள் இந்தப் பிரிவில் தங்களது செயல்பாடுகளைத் துவங்க உந்துதலளித்தது.\nஇந்த முறையை இந்தியாவில் செயல்படுத்த திட்டமிட்டனர். பைகள், பயணத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், அலங்கார விளக்குகள், ஸ்டேஷனரி உள்ளிட்ட ஃபேஷன் மற்றும் வீட்டு அலங்காரம் சார்ந்த கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வோர்களில் கவனம் செலுத்தினர். தனிப்பிரிவுகளாக வகைப்படுத்துதல், டிஜிட்டல் முறையாக்குதல், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு உருவாக்குதல் என அனைத்தையும் தயார்படுத்த ஓராண்டு காலம் எடுத்துக்கொண்டு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தினர்.\nதயாரிப்புகள், வடிவமைப்பு, பொருட்கள் என இந்தியா முழுவதும் உள்ள உற்பத்தியாளர்களின் முழுமையான தொகுப்பை டிஜிட்டல் முறைப்படுத்தி ஆன்லைனில் வழங்கினர். எந்த பொருட்களுமே முன்னரே தயாரிக்கப்படுவதும் இல்லை இருப்பு வைப்பதுமில்லை.\nபயனர்கள் ஒரு தயாரிப்பை தேர்ந்தெடுத்து அதன் மூலப்பொருட்கள், வடிவமைப்பு, நிறம் போன்றவற்றையும் தேர்ந்தெடுத்து அவர்கள் உருவாக்கியதை 360 டிகிரியில் நிகழ் நேரத்தில் காட்சிப்படுத்திப் பார்க்கலாம். தேவையின் அடிப்படையிலேயே அனைத்து ஆர்டர்களும் உற்பத்தி செய்யப்படும். அவை கைவினைஞர்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு 3-15 நாட்களில் விநியோகிக்கப்படும். நேரடியாக கடைகளில் வாங்கும் பொருட்களின் விலையைப் போன்றே இவற்றின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பொருட்களில் மட்டும் சுமார் 3-5 சதவீதம் வரை கூடுதலாக இருக்கக்கூடும்.\n’டிஸ்கவர்’ என்கிற பகுதியில் நீண்ட நாட்களாக பல வாடிக்கையாளர்களின் தேர்வாக இருந்த தயாரிப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கும். பொருட்களின் மீது ஒருவர் தனது பெயரையோ அல்லது முதல் எழுத்தையோ பொறித்துக் கொள்ளலாம் அல்ல��ு கைவினைஞர்களின் உதவியுடன் கைகளால் எழுதலாம்.\n”வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு பொருட்களை வடிவமைப்பதற்கு வழிகாட்டும் ஒரே தளம் உலகிலேயே Zwende மட்டும் தான். இதன் ’ஸ்மார்ட் கஸ்டமைசர்’ வசதியானது ஒரு பொருளின் முதல் பகுதிக்கு வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் நிறம் மற்றும் வடிவமைப்பிற்கு பொருத்தமான வடிவமைப்பை மட்டுமே மற்ற பகுதிகளுக்கு பரிந்துரைக்கும். இந்தப் பரிந்துரைகள் வடிவமைப்பாளர்களால் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இது வடிவமைப்பாளர்கள் தங்கள் வடிவமைப்பு பாணியையோ அல்லது ப்ராண்டின் தனித்துவத்தையோ தக்கவைத்துக்கொள்ள உதவும்,” என்று சுஜய் விவரித்தார்.\nமற்றொரு புறம் விற்பனையாளர்கள் தங்களது தயாரிப்புகளில் ஒன்றிரண்டை மாதிரியாக வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தலாம். அதே போல் தோல் மாதிரிகள், பொருட்களின் நிறம், கலை வேலைப்பாடுகள், நிறங்களின் பட்டியல் உள்ளிட்டவற்றை தங்களது இருப்பை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு மாதிரியாக வழங்கலாம்.\n”வடிவமைப்பாளர்கள் தங்களது தயாரிப்பையும் புதுமையான வடிவமைப்புகளையும் மேம்படுத்திக்கொள்ள இந்தத் தளம் வாய்ப்பளிக்கிறது. மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தொகுப்பை அறிமுகப்படுத்தவும் அவ்வப்போதைய வடிவமைப்புகளுக்கு எளிதாக மாறிக்கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. மூலப்பொருட்களை இருப்பு வைப்பதற்கான தரவுகள், தயாரிப்பு குறித்த கருத்துக்கள், வாடிக்கையாளர் தரப்பில் இருந்து வரும் புதிய தயாரிப்புகளுக்கான கோரிக்கைகள் ஆகியவற்றை உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறோம்,” என்றார்.\n350 மில்லியன் வகையான வெவ்வேறு சேர்க்கைகளுடன் காணப்படும் கைகளால் வண்ணம் தீட்டப்பட்ட அலங்கார விளக்குகள் போன்ற தயாரிப்புகள் ஏழு வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இதன் விலை 10,000 ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.\n“பண்டிகைக்கால தொகுப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் 10,000 முதல் ஒரு மில்லியன் வெவ்வேறு சேர்க்கைகளுடன் ஒன்று முதல் மூன்று நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மொத்த விலை வெறும் 1,500 ரூபாய் –2000 ரூபாய் வரை ஆகும்,” என்றார்.\nபல்வேறு வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கைகள் வாயிலாக கனசதுர அலங��கார விளக்குகளில் மட்டும் 2.5 மில்லியன் தேர்வுகள் உள்ளன. உலகிலேயே அதிகமான மதுபானி மற்றும் தொலு பொம்மலாட்டத்தின் டிஜிட்டல் வடிவமைப்பு களஞ்சியம் கொண்ட ஒரே தளம் இதுவாகத் தான் இருக்கும். டீகூபேஜ், அஜ்ரக், கலம்காரி, கைவினை ஆடம்பரம், கார்க் ஆர்க், காஷ்மீரி எம்பிராய்டரி போன்றவை இவர்களது பிற கலை வடிவங்களாகும்.\nஇந்த தளத்தில் வாடிக்கையாளர் பொருட்களை வாங்குவதற்கான சராசரி தொகை 2000-2500 ஆகும். துவங்கிய நாள் முதலே லாபகரமாக செயல்படுகிறது. மொத்த லாப அளவில் இருந்து இவர்களது லாபம் 35-45 சதவீதம் ஆகும்.\n”அமெரிக்காவில் அலங்கார விலக்குகளுக்கான 2.5 மில்லியன் தேர்வுகள் திரையில் காண்பதற்கான நேரம் ஒன்பது முதல் பதினோரு நிமிடங்களாக இருந்தது. ஆனால் ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் தான் கட்டாயம் ஆர்டர் செய்யவேண்டும் என்பதால் காத்திருக்க விரும்புவதாக கூறினார். இது எங்களை மேலும் ஊக்கப்படுத்தியது. அடுத்த மூன்று நாட்கள் இதற்காக செலவிட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு இறுதியில் மூன்று விநாடிக்குள் பார்க்குமாறு தளத்தில் மாற்றம் செய்தோம்.”\n”வாடிக்கையாளர் தனது அமெக்ஸ் கார்ட் மூலம் கட்டணம் செலுத்துவதில் சிக்கலை சந்தித்தார். இதையும் சரிசெய்தோம். உங்களது பயனர்கள் வாயிலாகவே உங்களது சிறந்த கற்றலும் புதுமையும் வெளிப்படும். அப்போதிருந்து இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச ஆர்டர்களுக்கும் பல்வேறு கார்ப்பரேட் ஆர்டர்களுக்கும் சேவையளித்தோம்,” என்றார்.\nZwende முற்றிலும் சுயநிதியில் இயங்கி வருகிறது. கார்ப்பரேட் கிஃப்ட் பிரிவிலும் சிறப்பாக செயல்படுகிறது. கூகுள் அமெரிக்கா, டொயோட்டா இன்ஷுரன்ஸ் போன்ற நிறுவனங்கள், Mech Mocha, Rizort போன்ற ஸ்டார்ட் அப்கள், இந்தியாவைச் சேர்ந்த க்ளோபல் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் போன்றோர் இவர்களது வாடிக்கையாளர் தொகுப்பில் அடங்குவர்.\nகிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை இவர்களது வளர்ச்சிக்காக எந்தவித செலவும் செய்யவில்லை. அதன் பிறகே வாடிக்கையாளர் தொடர்பைப் பெற செலவிட்டது. சமூக ஊடகங்கள், இ-மெயில் அனுப்புவோர், கண்காட்சி மற்றும் பாப் அப் போன்ற ஆஃப்லைன் வசதிகள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டது. பெங்களூருவில் அதன் சொந்த கடையும் திறக்கப்பட்டது.\n”நாங்கள் தரவுகள் சார்ந்த அணுகுமுறையையே பின்பற்றுகிறோம். வாடிக்கையாளர்கள் சென்றடை���தும் விற்பனையாக மாற்றுவதும் முக்கியம். அதே போல் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதும் அவசியம். வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப பொருட்களை வடிவமைப்பதற்கு தளத்தில் செலவிடும் நேரமும் தனிப்பயனாக்குவதிலோ அல்லது வலைதளத்திலோ காணப்படும் நிகழ்வுகள் குறித்த ஹேஷ்டேக் ஆகியவையே எங்களது முக்கியக் காரணிகளாகும். மற்ற மின்வணிக வலைதளங்களைக் காட்டிலும் நாங்கள் இந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இதுவே எங்களது வெற்றியின் ரகசியமாகும்,” என்றார் சுஜய்.\nஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/politics/39048-there-is-no-drawback-for-today-s-verdict-says-ttv-dinakaran.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-08-16T16:33:45Z", "digest": "sha1:ZMG4U4IWF2YFOC7OUEQ3SNAXTCUPXTX6", "length": 9962, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் அல்ல: டிடிவி தினகரன் | There is no drawback for today's verdict, says TTV Dinakaran", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nதீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் அல்ல: டிடிவி தினகரன்\nதகுதி நீக்க வழக்கின் இன்றைய தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் அல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி சுந்தர் மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகிய இருவரும் முரண்பட்ட தீர்ப்புகளை வாசித்ததால் வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற தீர்ப்பும், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தீர��ப்பு குறித்து தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், \"என்னுடன் இருக்கும் எம்.எல்.ஏக்கள் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளனர். சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் ஒன்றாகத் தான் இருப்போம். நாங்கள் 21 பேரும் ஒன்றாகத்தான் உள்ளோம். எங்களுக்குள் எந்த பிரிவும் இருக்காது. இவர்கள் சொத்துக்காக என்னுடன் இல்லை. கட்சி மீது கொண்ட பற்றால் இருக்கிறார்கள்.\nதீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் அல்ல. ஆனால் புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சபாநாயகர் உத்தரவில் தலையிடக்கூடாது என்று கூறிய அதே நீதிபதி புதுச்சேரி சபாநாயகர் உத்தரவில் தலையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனை அவர் எவ்வாறு மறுக்க முடியும் ஆனால் நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என சரியாக கூறியுள்ளார். தற்போது வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். தலைமை நீதிபதி மூலமாக தற்போதைய அ.தி.மு.க அரசாங்கத்தின் ஆயுள் சிறிது காலம் நீடித்துள்ளது. மக்கள் விரோத அ.தி.மு.க அரசுக்கு நீதிமன்றம் ஆயுளை கொடுத்துள்ளதுநீதிமன்றத்தில் மேல் உள்ள நம்பிக்கையில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது\" என்றார்.\n65 ஆண்டுகால நண்பனை இழந்துவிட்டேன் - கலங்கும் அத்வானி\nரஜினிக்கு அரசியல் தகுதி இல்லை- செல்லூர் ராஜூ காட்டம்\nயார் கையையும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்\nஇரண்டாக உடைகிறதாம் தி.மு.க: நமது அம்மா நாளிதழின் பேராசை\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஎடப்பாடிக்கு நிம்மதி... மு.க.ஸ்டாலினுக்கு ஏமாற்றம்\nயுஎஸ் ஓபன் பேட்மின்டன்: 2-வது சுற்றில் அஜய் ஜெயராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_380.html", "date_download": "2018-08-16T16:05:03Z", "digest": "sha1:FDOW6Q4HTIBWEPRXDD3USDTV7UFIKGKU", "length": 11386, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "பதவிச்சண்டை:அங்கயனிற்கு பதவி வேண்டாம்: கூட்டமைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பதவிச்சண்டை:அங்கயனிற்கு பதவி வேண்டாம்: கூட்டமைப்பு\nபதவிச்சண்டை:அங்கயனிற்கு பதவி வேண்டாம்: கூட்டமைப்பு\nடாம்போ May 23, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கை நாடாளுமன்றத்தின், பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர், அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்படவுள்ளார். கட்சியின் தலைவர் என்ற முறையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கஜன் ராமநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளார். இது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக அமை்ச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜனாதிபதியின் இந்த பரிந்துரை இறுதியான முடிவு அல்ல எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஅதேவேளை, பிரதி சபாநாயகராக அவரை நியமிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் பிரதி சபாநாயகராக அங்கஜன் ராமநாதனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகி, எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.\nஅந்த வெற்றிடத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை இலங்கை ஜனாதிபதி ஒருதலைப் பட்சமாக பரிந்துரைத்துள்ளதாக, மஹிந்த ராஜபகசவை மையமாகக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சியும் குற்றம் சுமத்தியுள்ளது.\nஇந்த பரிந்துரையை, ஐக்கியதேசியக் கட்சியும் விரும்பவில்லையென கொழும்பில் உ���்ள சுயாதீன செய்தியாளர்கள் கூர்மை செய்தித் தளத்துக்கு தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடந்த மூன்று வருடங்களாக பதவி வகிக்கின்றமை குறி்ப்பிடத்தக்கது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்ப��் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/06/blog-post_3496.html", "date_download": "2018-08-16T15:28:52Z", "digest": "sha1:UVGOC6SKRVKPKALFGIYPIGBGR7SMK3ZA", "length": 5260, "nlines": 149, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு", "raw_content": "\nஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்த நுழைவுத்தேர்வுக்கான விரிவான மதிப்பெண் பட்டியல்,\nஜுன் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஜுலை 10ம் தேதி அட்மிஷன்\nகவுன்சிலிங் நடைபெறும் தினத்தன்று, மாணவர்கள், சம்பந்தப்பட்ட\nஅனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். புதுச்சேரி\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், MBBS படிப்பிற்கு, மொத்தம் 150 இடங்கள்\nதேர்வு செய்யப்பட்டவர்களுக்கான MBBS அட்மிஷன் கடிதம் ஜுலை\n16ம் தேதி வழங்கப்பட்டு, ஜுலை 17ம் தேதி வகுப்புகள் தொடங்கும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actors/2307/", "date_download": "2018-08-16T15:39:58Z", "digest": "sha1:VG5IQDLFPTCDS3BFNINQHCA4JB2W5IKZ", "length": 13456, "nlines": 162, "source_domain": "pirapalam.com", "title": "ஹரீஷ்- ரிச்சர்ட் இணைந்து நடிக்கும் அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் '0 முதல் 1 வரை'... - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actors ஹரீஷ்- ரிச்சர்ட் இணைந்து நடிக்கும் அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் ‘0 முதல் 1...\nஹரீஷ்- ரிச்சர்ட் இணைந்து நடிக்கும் அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் ‘0 முதல் 1 வரை’…\nபரபரப்பான படங்கள் வரிசையில் இணையும் நோக்கில் உருவாகவுள்ள படம்தான் இந்த ‘0 முதல் 1 வரை’.\nஇதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் யாசின். இவர், சினிமாவில் உதவி இயக்குநர் , விளம்பரப் படங்களில் இயக்குநர் எனப் பரவலான அனுபவங்களுடன் இப்படத்தின் மூலம் இயக்குநராகத் திரையில் கால் பதிக்கிறார். இப்படத்தை சிங்கு பிங்கு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘0 முதல் 1 வரை’ படம் பற்றி இயக்குநர் யாசின் பேசும்போது, ’’இது ஒரு த்ரில் மற்றும் காதல் ஆக்சன் என கலந்து கட்டிய கதை..\nஹரீஷ் – ரிச்சர்ட் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட நடிகர்கள். ஒரு வெற்றி இவர்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்திவிடும். அதற்கான அடித்தளத்தை இந்��� ‘0 முதல் 1 வரை’ படம் செய்யும்’’,\n”இதில் மூன்று தலைமுறைக் கதைகள் வரும்; கிராமம், நகர்ப்புறம், மாநகரம் என்று மூன்று விதமான பின்னணிகள் வரும்; எழுபதுகள் ,தொண்ணூறுகள், நடப்புக்காலம் என மூன்று விதமான காலகட்டங்கள் வரும்.\nவித்தியாசமான கதைக்களத்தில் புதிய திரைக்கதை யுக்தியுடன் இப்படம் உருவாக உள்ளது. ஹரீஷ் – ரிச்சர்ட் இவர்களுடன் முன்னணி முகங்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்’’. .\nஎன்கிறார் இயக்குநர் யாசின் .\nகிராமம் நகரம், மாநகரம் என்று வருகின்ற ஊர்ப் பின்னணிகளுக்கு ஏற்ப மதுரை, ஆண்டிப்பட்டி. சென்னை என்று படப்பிடிப்பு நடக்கவுள்ளது.\nஇந்தப்படத்தின் மூலம் சபீர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் சிங்கப்பூரில் இசைப்பள்ளி வைத்துள்ளார். ஆல்பங்களும் உருவாக்கியுள்ளார். இசை நுட்பத்துடன் ஒலி நுட்பமும் அறிந்தவர். . பாடல்கள் விவேகா, தனிக்கொடி.\nஒளிப்பதிவு பாபு குமார் ஐ.இ. இவர் ‘ஜீரோ’ படத்தின் ஒளிப்பதிவாளர்.படத்திற்கு வசனம் இயக்குநர் கே.எஸ்.நீலன்.\nஸ்டண்ட் அமைப்பவர் சக்தி சரவணன் .இவர், ‘பிச்சைக்காரன்’ ‘ஜில் ஜங் ஜக்’ படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர்.\nஇதன் கலை இயக்குநரான எஸ்.ராஜா மோகன் ‘மான் கராத்தே’,,’வலியவன்’, ‘கெத்து’ படங்களில் பணியாற்றியவர்..\nஎஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’படத்தில் பணியாற்றிய கே. எம். ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார்.\nஅறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அலசி ஆராயும் ஒரு புதிய முயற்சிதான் இந்த ‘0 முதல் 1 வரை’ படம் .\nபிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.. ஒரே கட்டத்தில் தொடங்கி 45 நாட்களில் முடிக்கவுள்ளனர்.\nPrevious articleஜீவா, கஜால் அகர்வால் நடிக்கும் “கவலை வேண்டாம்”\nNext article‘பயம், ஒரு பயணம்’ மற்றம் ஒரு பேய்ப்படம்\nவில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவை அதிர வைத்த ஹீரோயின்\nபூமித்தாயை நேசிக்கும் ஒரு புதல்வனின் கதை “அந்தமான்”\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thaanaa-serndha-kootam-movie-sodakku-song-issue", "date_download": "2018-08-16T15:36:21Z", "digest": "sha1:BUDWZBBNPKXGYBYA3CASXGKLA2ZJMANT", "length": 10489, "nlines": 89, "source_domain": "tamil.stage3.in", "title": "சர்ச்சையில் சிக்கிய தானா சேர்ந்த கூட்டம்", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய தானா சேர்ந்த கூட்டம்\nசர்ச்சையில் சிக்கிய தானா சேர்ந்த கூட்டம்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Jan 06, 2018 18:30 IST\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து ஆறுமுக குமார் இயக்கத்தில் இன்னும் வெளிவராத விஜய் சேதுபதியின் பல மாறுபட்ட தோற்றத்தில் களமிறங்கியுள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றே' படத்தில் வெளிவந்த டீசரில் விஜய் சேதுபதியின் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்பொழுது படங்களின் மீதான சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இது வரை வெளிவந்த படத்தின் டீசர், போஸ்டர், இசை போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு இன்றளவும் வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள 'அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது' என்ற வரிக்கு கண்டனம் தெரிவித்து இப்பாடலை தடை செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சதிஷ் குமார் புகார் அளித்துள்ளார்.\nஇதனை பார்த்த காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, படத்தின் ப்ரோமோஷனுக்காக எந்த பிரச்சனையும் செய்து உதவி செய்ய வேண்டாம். தற்பொழுது பஸ் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு முதலில் உதவி செய்யுங்கள் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nசர்ச்சையில் சிக்கிய தானா சேர்ந்த கூட்டம்\nகேங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா\nசூர்யாவின் 37வது படத்தில் இணையும் அமிதாப்பச்சன்\nநடிகர் சூர்யா படத்தில் ஜோடியாகும் இரு நாயகிகள்\nதானா சேர்ந்த கூட்டம் சர்ச்சை\nசூர்யாவின் சொடக்கு பாடலுக்கு சர்ச்சை\nசர்ச்சையில் சிக்கிய சொடக்கு பாடல்\nவிக்னேஷ் சுற��றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100381", "date_download": "2018-08-16T15:44:04Z", "digest": "sha1:WZCF6MX44ALVPLP5PPLNVDNT3P5NAFYQ", "length": 8927, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "“கல்வியின் அவசியமும் பெற்றோரின் கடமையும்” பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் “கல்வியின் அவசியமும் பெற்றோரின் கடமையும்” பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு.\n“கல்வியின் அவசியமும் பெற்றோரின் கடமையும்” பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு.\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாளை (04) ம் திகதி வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையின் பின்னர் கேணிநகர், நாவலடி மஸ்ஜிதுல் ஹரமைன் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.\nகல்வியின் அவசியமும் பெற்றோர���ன் கடமையும் எனும் தலைப்பிலான பெண்களுக்கான இவ் மார்க்க சொற்பொழிவினை மௌலவியா பஹ்மிதா ஸாலிஹ் (அல்-பாஸிய்யா) அவர்களினால் நடாத்தப்படவுள்ளது.\nஎனவே இந் நிகழ்வில் அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.\nPrevious articleயாழ் மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் -பல கட்சிகள் ஆதரவு\n எங்கிறார்கள் குழப்பத்தில் திரியும் ஆசிரியர்கள்\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமாவடிச்சேனை தஃவா சென்டருக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு\nகாத்தான்குடியின் அதிமுக்கிய தேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்: அமைச்சர் ஹக்கீமின் முயற்சிக்கு பாரிய வெற்றி\nஅங்கஜன் இராமநாதன் வெள்ள வாய்க்கால் வடிகான் அமைப்பதற்கான ஆரம்ப வைபவம்\nபுணானை மேற்கு முஸ்லிம்களின் குடியுரிமை அதிகாரிகளினால் தொடர்ச்சியாக மறுக்கப்படுகிறது – பிரதேச சபை உறுப்பினர்...\nஒருவர் தனது ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்ல பல்வேறு தொழில் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்-கோறளைப்பற்று உதவிப்பிரதேச...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு பாரிய பங்காற்றியுள்ளனர் – அமைச்சர் கபீர் ஹாஷிம்\nஅரசியலினால் மாத்திரம் நாம் எதனையும் சாதித்து விட முடியாது-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி...\nஇலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு\nஉலகின் சக்தி வாய்ந்த நிறுவனங்களாக துருக்கியின் மூன்று நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=8ce0b34e-2d61-4f3f-845c-1145a40c78a3", "date_download": "2018-08-16T15:58:25Z", "digest": "sha1:MUZGFMM6FATGSJDXFRGFW53SQKGOHEUE", "length": 13517, "nlines": 88, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் டானியல் ரொசென்பிளம் சிறிலங்கா வந்துள்ளார்.\nகடந்த ஒக்ரோபர் மாதம், தெற்கு மத்திய ஆசியப் பிராந��தியத்துக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்பட்ட டானியல் ரொசென்பிளம் நேற்று முதல்முறையாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.\nஅவர் கொழும்பில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போதே பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், மற்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரையும் சந்தித்து, சிறிலங்கா- அமெரிக்க உறவுகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nசிறிலங்கா- அமெரிக்கா இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆவது ஆண்டு நிறைவுபெறும் நிலையிலும், முக்கியத்துவம் மிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ள நிலையிலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர சிறிலங்காவின் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\nவடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை\nமீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் \nபிரபாகரன் கூறியது தான் உண்மை – ஞானசார தேரர்\nமகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்\nவடக்கு, கிழக்கில் வீடமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது சரியே – அரசாங்கம்\nதமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு\nஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு\nஇந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசி���ிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamakathaikalnew.com/page/5/", "date_download": "2018-08-16T15:36:40Z", "digest": "sha1:74NNZAWQZBBMVVMAE4E6NHNRUCDCIQEO", "length": 9654, "nlines": 63, "source_domain": "kamakathaikalnew.com", "title": "Tamil Sex Stories | Tamil Kamakathaikal | - Kamakathaikal new - Part 5", "raw_content": "\nTamil Kamakathaikal Pundai Mulai Thooki Pottu Kuthum – காலேஜ் வாசலில் தயாராக வந்து நின்று கொண்டிருந்தாள் தாரிணி. என்னைப் பார்த்து விட்டு ரோட்டின் ஓரமாக வந்து நின்றாள். சற்று தொலைவிலல இருந்து பார்க்கும் போதே.. புடவையில் இருந்த அவள் பெண்மை என்னை அசத்தியது.. எவ்வளவு அழகாக இருக்கிறாள் இந்த தாரிணி.. எவ்வளவு அழகாக இருக்கிறாள் இந்த தாரிணி.. ‘ஏன்டி நீ இவ்ளோ அழகா பொறந்து தொலச்சே.. ‘ஏன்டி நீ இவ்ளோ அழகா பொறந்து தொலச்சே.. ’ என மனதுக்குள் வருந்திக் கொண்டு… நேராக அவள் பக்கத்தில் கொண்டு போய் பைக்கை நிறுத்தினேன்..’ என மனதுக்குள் வருந்திக் கொண்டு… நேராக அவள் பக்கத்தில் கொண்டு போய் பைக்கை நிறுத்தினேன்..\n” ஒரு சாதா நைட்டியில் வந்து.. எனக்கு கதவைத் திறந்து விட்டு.. என்னைப் பார்த்த காவ்யா.. ஜீன்ஸ்ம்.. டாப்ஸ்மாக இருந்த என்னைப் பார்த்து.. ஆச்சரியம் தாங்காமல் கண்களை விரித்தாள். அவள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசமாய் எரிந்தது. ” ஹேய்.. காவ்.. ஹவ் ஆர் யூ.. வாட் யூ.. லுக் எ…” என்ற என்னை முறைத்தாள். அவள்\nஎனக்காக அவள் கணவனை விவாகரத்து செய்தால்\nJodigal Tamil Kamakathaikal – எனக்கும் எனது ஹாஸ்டல் ஓனர் திவ்யாவுக்கும் நடந்த கதை இது. என் பேரு ரோஹித் திருமணம் ஆகதவன், ஒரு பொறியியல் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் முப்பது வயது ஆகிறது. நான் திருச்சியில் இருந்து சென்னைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். திவ்யாவுக்கு முப்பத்து ஐந்து வயது ஆகிறது. அவளும் ஒரு பொறியியல் கம்பனி இல் வேலை பார்க்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு வீடுகள் சென்னையில் இருக்கிறது. அவளுக்கு திருமணம் ஆகி கணவனுடன் வாழ்கிறாள். சமீபத்தில் சென்னையில் ஒரு இடத்தில���\nவிமான பயணம் செக்சில் முடிந்தது\nFlight Aunty Koothi Tamil Kamakathaigal – ஹாய் ஹாய், எவ்வளவு கதைகள் படித்தாலும் சலிக்காத தளம் இது. தினமும் புது புது கதைகள் போட்டு எல்லாரையும் சந்தோஷ படுத்திகிட்டு இருக்கிற நீங்க இன்னும் நிறைய கதைகள் எழுதணும். இப்போ என் உண்மை கதையா உங்களுக்கு சொல்ல போகிறேன். நான் திருமணம் ஆகாத ஒரு ஆண் மகன். நார்மல் உடம்பு. இது நடந்து சரியாக ஒரு வருடம் இருக்கும். நான் டெல்லி சென்றுகொண்டு இருந்தேன். என் பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்து இருந்தால். விமானம்\nமல்லிகை கடையில் மஜா செய்த கிழவன்\nTamil Kamakathaikal Aunty Mulai Kaattum – சுகுணாவின் சுகம் சுகுணா… தான் என்னுடைய பெயர். எனக்கு 25 வயது. சராசரியான பெண்கள் போல்தான் நானும் இருப்போன். ஆனால்… என்னுடைய இடை சிறுத்து இரண்டு மார்பும், குண்டிகளும் சற்று பெரியதாக இருக்கும். சாலையில் நடந்து செல்லும்போதும், வீட்டு வாசலை பெருக்கும் போதும் ஆன்கள் முலைகளையும் குண்டிகளையும் அனுபவிப்பது போல் பார்ப்பார்கள். ஒருபக்கம் அவர்கள் மேல் கோபம் இருந்தாலும் என்னையறியாமல் உள்ளுக்குள் எனக்கு ஒரு கர்வத்தையும் சுகத்தையும் தந்தது. இப்போ 6 மாத கை குழந்தை\nமீண்டும் ஒரு பேஸ்புக் சந்திப்பு\nPundai Nakkum Facebook Tamil Kamakathaikal – ஹாய் நணபர்களே என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் நான் கன்ணன் சென்னையில் வேளை செய்கிரேன் எனக்கு பேஸ்புக் முலம் தீபா ஆண்டி அாிமுகம் ஆனால் ஆரம்பத்தில் நண்பர்களாக பேச ஆரம்பித்தோம் நாளடைவிள் காதலாக மாரியது, அவள பெயர் தீபா வயதூ 30 அவளது கணவர் பஸ் டிரைவர் இவளை இரவில் சரியாக கவணிக்கவில்லையாம் அதனால் என்னுடன் அனைத்து விசியங்கலும் பேசுவாள் நாங்ள் சந்திப்பதர்க்காக காத்துகொண்டு இருந்தோம். அந்நாள் வந்து அவள் கணவர் வெளியுர் சென்றுவிட்டாா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actors/2515/", "date_download": "2018-08-16T15:40:07Z", "digest": "sha1:IPKZHSRBC7J56GRXTSH7OL4AKXVZZ45B", "length": 9847, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "தெறிக்கும் விஜய்யின் \"தெறி\" வியாபாரம்! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actors தெறிக்கும் விஜய்யின் “தெறி” வியாபாரம்\nதெறிக்கும் விஜய்யின் “தெறி” வியாபாரம்\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் இந்த கோடை விடுமுறைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் விஜய்யின் படங்களில் அதிக லாபம் கொடுத்த படம் துப்பாக்கி. இப்படத்தை கலைப்புலி தானு அவர்கள் தான் தயாரித்திருந்தார்.\nதற்போது தெறி படத்தையும் இவரே தான் தயாரிக்கின்றார். சமீபத்தில் வந்த தகவலின்படி தெறி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மட்டும் சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும், சாட்டிலைட் ரைட்ஸ், மற்ற மாநிலம், நாடுகள் சேர்த்து கண்டிப்பாக ரூ 90 கோடிகளுக்கு மேல் விற்றுயிருக்கும் என நம்பப்படுகின்றது.\nஇதன் மூலம் படம் வெளியீடே இத்தனை தொகை சென்றதில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் வந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது.\nPrevious articleஅஜித்தின் அடுத்த படம் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி\nNext articleரஜினி முதன் முதலாக செய்த விஷயம்- ஆச்சரியத்தில் கோலிவுட்\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nஅட்லீ-விஜய் படத்தின் இசையமைப்பாளர் யார்\nவிஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்\nநான் அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ளவில்லை\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-gixxer-155-abs-model-spy-images-014808.html", "date_download": "2018-08-16T15:26:46Z", "digest": "sha1:JYB2P6DK3PY35DG2VU3ZQ6JS7W2HAC2C", "length": 11489, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்\nஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை குறைவான ஏபிஎஸ் மாடல்\nசுஸுகி ஜிக்ஸெர் பைக் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது 150-160சிசி செக்மென்ட்டில் மிகச் சிறந்த தேர்வாகவும் விளங்கி வருகிறது. இந்த சூழலில், ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர் பைக் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nசுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்ட மாடலின் ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது மிகவும் அவசியமன அப்டேட்டாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது.\nஇந்த மாத இறுதியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மாடலைவிட ரூ.7,000 கூடுதல் விலையில் ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு வர இருக்கிரது.\nதற்போது ரூ.77,000 எக்ஸ்ஷோரூம் விலையில் சுஸுகி ஜிக்ஸெர் விற்பனை செய்யப்படுகிறது. டிஸ்க் பிரேக் மாடல் ரூ.80,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.87,000 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் ரகத்தில் ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது. இந்த நிலையில், சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் மாடல் ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கைவிட குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன்மூலமாக இந்தியாவின் மிக குறைவான விலை ஏபிஎஸ் மாடல் என்ற இடத்தையும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடல் பெற இருக்கிறது. டிசைனில் மாற்றங்கள் இருக்காது. ஏபிஎஸ் பேட்ஜ் கொண்டதாக வருகிறது.\nசுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் 155சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nபஜாஜ் பல்சர் என்எஸ்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி ஆகிய பைக் மாடல்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடல் போட்டியாக இருக்கும். ஏபிஎஸ் வசதியுடன் கூடிய ஜிக்ஸெர் வாடிக்கையாளர்களை கவரும் என்பதுடன், சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட மாடலாகவும் இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #சுஸுகி மோட்டார்சைக்கிள் #suzuki motorcycles\nமுன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-p20-pro-lands-india-017534.html", "date_download": "2018-08-16T16:30:30Z", "digest": "sha1:YU6TAG4OQWLN7NVED6LH76E4SFGGQMYG", "length": 14798, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.65,000/-னு சொன்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை.? | Huawei P20 Pro Lands in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.65,000/-னு சொன்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை.\nரூ.65,000/-னு சொன்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nரூ.2000/- சலுகையில் மிரட்டலான ஹுவாய் நோவா 3ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅட்ராசக்கை வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன்.\nநோவா 3ஐ போனுக்கு முன்பதிவுக்கு கேஷ் பேக் அறிவிப்பு.\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநம்மில் பெரும்பாலானோர்களுக்கு டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களே இன்னும் கையில் கிடைக்காத நிலைப்பாட்டில், மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள் கொண்டுள்ள ஸ்மார்ட்போன் என்கிற ஆர்வத்தை கிளப்பிய, ஹூவாய் நிறுவனத்தின் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, இன்று அதிகாரப்பூர்வமாக அதன் இந்திய விற்பனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வமான அம்சங்கள் எப்போதோ வெளியாகிவிட்டது, இப்போது இந்திய விலை நிர்ணயமும் அறிவிக்கப்பட்டு விட்டது. இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா. வேண்டாமா என்பதை ஆராய வேண்டியது மட்டும் தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கும் ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மேம்பட்ட கேமரா மற்றும் ஒரு அற்புதமான முனைகளை கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான, இதர நிறுவங்களின் தலைமை ஸ்மார்ட்போன்களை போன்றே, ஹூவாய் பி20 ப்ரோ ஆனதும் மிக மெல்லிய பெஸல்களை கொண்ட ஒரு புல் வியூ டிஸ்பிளேவை கொண்டுள்ளது, அதாவது ஒரு 6.1 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.\nவயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம்.\nடிஸ்பிளேவின் கீழ் உட்பொதிக்கப்ட்ட ஹோம் பட்டன் கொண்டுள்ள பி20 ப்ரோ ஆனது ஒரு ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. உடன் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதத்தையும் கொண்டுள்ளது. பிளாக், மிட்நைட் ப்ளூ, பிங்க் கோல்ட் மற்றும் ட்வைலைட் ஆகிய நான்கு நிறங்களில் வாங்க கிடைத்தாலும் இந்திய சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்வைலைட் மாடல் வெளியாகவில்லை, மாறாக பிளாக், மிட்நைட் ப்ளூ வண்ண மாடல்கள் மட்டுமே வெளியாகியுள்ளது.\nஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1.\nஇந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சொந்த கிரீன் 970 ஆக்டா-கோர் செயலி கொண்டு இயங்குகிறது மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஷன்ஸ் திறன்களிலும் கவனம் செலுத்துகின்றன. ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1 திறனின் கீழ் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் 19 வகைகளில் 500-க்கும் அதிகமான காட்சிகளை அடையாளங் காணக்கூடிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சத்தினை கொண்டுள்ளது.\nகேமராத்துறையை பொறுத்தமட்டி���், ஹூவாய் பி20 ப்ரோ ஆனது ஒரு மூன்று லென்ஸ் சிஸ்டத்துடன் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் (டிஎக்ஸ்ஓமார்க் மதிப்பீட்டின்படி) இந்த கேமராக்கள் கூகுள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் கேமராவை விட சிறப்பானதாகும். ஹூவாய் பி 20 ப்ரோ ஆனது ஒரு 40எம்பி ஆர்ஜிபி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. அப்பெஷர்களை பொறுத்தவரை எப் / 1.8, எப் / 1.6 மற்றும் எப்/ 2.4 (வைட்) கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 24 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.\n6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி.\nஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இல்லை மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூட, பி20 ப்ரோ ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு திறனை கொண்டுள்ளது உடன் ஒரு 4000 எம்ஏஎச் பேட்டரித்திறனும் கொண்டுள்ளது. இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஹூவாய் பி20 ப்ரோ ஆனது ரூ.64,999/- என்கிற ஒரு பிரீமியம் விலையை கொண்டுள்ளது.வருகிற மே 3 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/29/census.html", "date_download": "2018-08-16T15:48:49Z", "digest": "sha1:A3YHMYZPCKF5GQDGZR7IGAB7MGDOQEIW", "length": 11091, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக மக்கள் தொகை 6.25 கோடி: கல்வியறிவு 73 சதவீதம் | tamilnadu registers a leap in literacy rate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழக மக்கள் தொகை 6.25 கோடி: கல்வியறிவு 73 சதவீதம்\nதமிழக மக்கள் தொகை 6.25 கோடி: கல்வியறிவு 73 சதவீதம்\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nதமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை\nதமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 73.47 சதவீதமாக உயர்ந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் இது 54.39 சதவீதமாகத் தான்இருந்தது.\nபத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. அப்போது பெறப்பட்டதகவல்களை தொகுத்து வருகிறது மாநில கணக்கெடுப்புத்துறை. அதன் தலைவர் சந்திரமெளலி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்களைசென்னையில் வெளியிட்டார்.\nதமிழகத்தில் உள்ள ஆண்களில் 82.33 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்று உள்ளனர். கடந்த 81ம் ஆண்டில் 40 சதவீதமாக இருந்த பெண்களின் கல்வியறிவுவிகிதம் தற்போது 64.55 சதவீதமாக உயர்ந்து உள்ளது.\nஇத்தகைய நிலைக்கு காரணம் கடந்த பத்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கம் மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்டம் ஆகியவைஆகும்.\nகன்னியாகுமரி மாவட்டம் தான் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மக்களை கொண்டு உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்றவர்கள் 88.11 சதவீதம்பேர்.\nதர்மபுரி மாவட்டத்தில் மிக குறைந்த அளவாக 59.23 சதவீத மக்களே கல்வியறிவு பெற்று உள்ளனர்.\nகல்வியறிவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, சென்னை மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.\nதமிழக மக்கள் தொகை: நாட்டில் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இருந்தும் கடந்த பத்தாண்டுகளில்தமிழக மக்கள் தொகை 11 சதவீதம் உயர்ந்து 6 கோடியை கடந்து உள்ளது.\nதமிழகத்தின் மக்கள் தொகை 6 கோடியே 25 லட்சம். இது நாட்டு மக்கள் தொகையில் 6 சதவீதமாகும். இந்த மக்கள் தொகையில் 1000ஆண்களுக்கு 986 பெண்கள் என்ற வகையில் ஆண்-பெண் விகிதாசாரம் அமைந்து உள்ளது.\nமாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் தொழில்துறை நிறைந்த கோயம்புத்தூர் மாவட்டம். இதற்கு அடுத்த இடம் தமிழகத்தின்தலைநகரை கொண்ட சென்னை மாவட்டம்.\nமக்கள் நெருக்கத்தில் சிக்கித் தவிக்கும் மாவட்டம் சென்னை மாவட்டம். மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது சிவகங்கை மாவட்டம்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/04/mosquito.html", "date_download": "2018-08-16T15:48:36Z", "digest": "sha1:K36L2PODUY7T535Z2VMM4WFEUKOZ4XZX", "length": 12740, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொசுத் தொல்லையில் சிக்கி தவிக்கும் இந்திய ராணுவ வீரர்கள் | mosquitoes pose threat to indian army in assam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொசுத் தொல்லையில் சிக்கி தவிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்\nகொசுத் தொல்லையில் சிக்கி தவிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்\nஇணை செயலாளர்கள் அறிவிப்பில் பாஜகவின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்\nதூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்கிறது : கனிமொழி\nஇணைச் செயலாளர் பதவிகளில் ஆர் எஸ் எஸ், சங்பரிவாரிகளை நியமிக்க பாஜக முயற்சி : ராமதாஸ்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ராணுவ வீரர்களை, தீவிரவாதிகளை விட மிகவும்கொடூரமாக கொசுக்கள் துன்புறுத்தி வருகின்றன.\nகொசுக்களின் தொல்லையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்படி, ராணுவ வீரர்களுக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொசுக்கள் கடித்தால் மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வரும் காரணத்தால் ராணுவ வீரர்களுக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅசாமில் கடந்த 20 நாட்களில் மட்டும் கொசுக்களின் தொல்லையினால் பொதுமக்கள் 100 பேர்உயிரிழந்துள்ளனர். 10,000 க்கும் மேற்பட்டோர் மலேரியா மற்றும் இதர நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியா-பூட்டான் எல்லைப்பகுதி கமாண்டர் கே.டி.ஷெல்லி கூறுகையில், அனைத்து ராணுவ வீரர்களுக்கும்மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாக்கும்படி, எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மலேரியா தடுப்பு மாத்திரைகளை சாப்பிடும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொசுக்கள் தீண்டாமல் இருக்கும் வகையில் விநியோகப்பட்ட எண்ணெயை முதலில் ராணுவ வீரர்கள் தங்கள்உடம்பில் தடவிக் கொள்ள வேண்டும் என்றும், முழுக்கை சட்டையை மட்டுமே அணிய வேண்டும் என்றும் ராணுவவீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் தூங்கும்போது தங்கள் கட்டிலில் கொசுவலை கட்டியே தூங்க வேண்டும் என்றும் ராணுவ வீரர்களுக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக அசாம், மேகாலயா மர்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தின்போது மலேரியா நோய்பரவும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த மாநிலங்களில் 500 க்கும் மேற்பட்டோர் மலேரியாநோயால் உயிரிழக்கின்றனர்.\nஅசாமில் கடந்த 5 வருடங்களில் மலேரியா நோய்க்கு 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், புறக்காவல் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.\nபூட்டான் எல்லைப்பகுதியில் பணிபுரியும் ராணுவ துணை கமாண்டர் ராஜ் குமார் சந்த் கூறுகையில், ஒவ்வொருசெவ்வாய்க்கிழமையும் பகல் உணவுக்குப்பிறகு சாப்பிடுவதற்காக மாத்திரைகள் ராணுவ வீரர்களுக்குவிநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅதே போல் ராணுவ வீரர்கள் மலேரியா தடுப்பு நடவடிக்கைகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்றுகண்காணிக்கும்படி, ராணுவ அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.\nஅசாம் மாநிலம் க்வாபரியைச் சுற்றியுள்ள 5,000 கிராம மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகமாக உள்ளது.\nமலேரியா நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வது எப்படி என்று ராணுவ வீரர்களுக்கு, ராணுவஅதிகாரிகள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/02/20/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-16T15:37:11Z", "digest": "sha1:TZNMF7WRYGZFGNQV2SADCTKQTCOAET45", "length": 10104, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "வரதட்சணை கோரிய திருமணத்தை நிறுத்திய பெண்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»வரதட்சணை கோரிய திருமணத்தை நிறுத்திய பெண்\nவரதட்சணை கோரிய திருமணத்தை நிறுத்திய பெண்\nராஜஸ்தான் தனது வருங்கால கணவர் வரதட்சணையாக கார் தராவிட்டால் திருமணம் நடக்காது என கூறியதால் பிப்ரவரி 22 அன்று நடக்க இருந்த திருமணத்தை பாரதியாதவ் (22) நிறுத்தி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான மணமகன் தயாள் மற்றும் அவரின் தாத்தா ஆகியோர் 6 மாத காலத்திற்குள் கார் தர ஒப்புக்கொண்டு பத்திரத்தில் கையெழுத்திடவும் மணமகள் வீட்டாரை வற்புறுத்தியுள்ளனர். நிச்சயதார்த்தத்தின் போது நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளும் தரப்பட்டுள்ளது. தொடர்ந்த நெருக்கடியின் காரணமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மணமகள் மற்றும் உறவினர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது\nPrevious Articleஜாட் : ஒதுக்கீடு போராட்டம் ராணுவம் கொடி அணி வகுப்பு\nNext Article நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர் – உச்ச நீதி மன்றம் கண்டிப்பு\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133804-trader-from-mp-who-donated-all-his-blankets-to-flood-victims-in-kerala.html", "date_download": "2018-08-16T16:04:30Z", "digest": "sha1:KEFTXIVSTMVY6WYYEEPSQCS7HT3AXMAL", "length": 18924, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "''வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி!'' - கேரள மக்களை நெகிழவைத்த வியாபாரி | trader from MP who donated all his blankets to flood victims in kerala", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n''வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி'' - கேரள மக்களை நெகிழவைத்த வியாபாரி\nகேரள மாநிலம், மழை வெள்ளத்தில் சிக்கித் திண்டாடிவருகிறது. பெரு மழைக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், பாலங்கள் உடைந்துபோய் காணப்படுகின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் திண்டாடிவருகின்றனர். நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மைக்குழுவினர், ராணுவத்தினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.\nநடிகர்களும் பொதுமக்களும் கேரளாவுக்கு நன்கொடை வழங்கிவருகின்றனர். அந்த வகையில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்தான் விற்பனைக்கு வாங்கிவந்த பிளாங்கெட்டுகளைத் தானமாக வழங்கியது, சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது. ஊரெங்கும் வெள்ளக்காடாக மாறி மக்கள் படும் அவஸ்தைகளைக் கண்ட ���ிஷ்ணு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய முடிவெடுத்தார். அவரிடம், ஹரியானாவில் உள்ள பானிபட்டிலிருந்து விற்பனைக்கு வாங்கிவந்த பிளாங்கெட்டுகள் மட்டுமே இருந்தன. தன்னிடம் இருந்த அத்தனை பிளாங்கெட்டுகளையும் கண்ணூர் மாவட்ட ஆட்சியரிடம் தானமாக வழங்கினார்.\n'நான் 16 வயதில் கேரளாவுக்கு வந்தேன். கண்ணூரில் மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறேன். வெறுங்கையுடன் கேரளாவுக்கு வந்த எனக்கு, இங்கே எல்லாம் கிடைத்தது. கேரள மாநிலம் எனது இரண்டாவது தாய் வீடு. தாய் வீடு கஷ்டப்படும்போது என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. என்னை வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி '' என்று விஷ்ணு நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nயாஷிகாவுக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட்... ஆனா, மஹத் ஜஸ்ட் ஃப்ரெண்ட் இல்ல\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.Know more...\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n''வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி'' - கேரள மக்களை நெகிழவைத்த வியாபாரி\n’ - தமிழ்நாடு காவல்துறையைச் சாடும் கனிமொழி\nஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. பராமரிப்பு... மின்சாரச் செலவைக் குறைக்கும் வழிகள்\n\"என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..\" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6818/", "date_download": "2018-08-16T16:43:50Z", "digest": "sha1:IL4MPQ2TIYM5NEAWF4YLG7LK7D65GXW5", "length": 14740, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமோடி அலையும் காங்கிரஸ் மீதான கோப அலையும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள��, தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nமோடி அலையும் காங்கிரஸ் மீதான கோப அலையும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும்\nநாடுமுழுவதும் வீசும் நரேந்திரமோடி அலையும், காங்கிரஸ் அரசு மீதான மக்களின் கோப அலையும் மத்தியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.\nசென்னையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நடப்பு அரசியல் நிலவரம் என்ற தலைப்பில் அவர் பேசியது:\nநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் மோடி பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர். அவரால் மட்டுமே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். அந்த அளவுக்கு நாடு முழுவதும் மோடியலை வீசுகிறது. அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசு மீது மக்கள் கடும்கோபத்தில் உள்ளனர். தங்களுடைய பிரச்னைகளை கண்டுகொள்ளாத மத்திய அரசு மீது மக்கள்விரக்தியில் உள்ளனர். மக்களின் இந்த கோப அலையும், மோடி அலையும் மத்தியில் ஆட்சிமாற்றத்தை உருவாக்கும்.\n2004-ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு பதவியை விட்டுச் செல்லும் போது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. இது இப்போது 4.8 சதவீதமாக சரிந்துள்ளது. வாஜ்பாய் அரசு ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியால்தான் நாடு இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் உரிமை தற்போதைய அரசுக்கு கிடையாது. அடுத்த நான்கு மாத செலவுகளுக்கான அனுமதியை மட்டுமே நிதி அமைச்சர் கோர முடியும். ஆனால், விதிகளை மீறி நிதிநிலை அறிக்கை குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகாரமற்ற பிரதமராக மன்மோகன்சிங் இருக்கிறார். இரண்டு அதிகார மையங்கள் இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களும் பிரதமரை மதிப்பதில்லை.\nமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன், ஏதோ எதிர்பார்ப்பு காரணமாக நூற்றுக்கும் அதிகமான திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அவரை பிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் வேறு வழியின்றி அவரை ராஜிநாமா செய்ய வைத்தனர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ. 17 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது.\nபலவீனமான மத்திய அரசால் அண்டை நாடுகள்கூட இந்தியாவை மதிப்பதில்லை. 2009-இல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. ஆனால் இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியாவை மதிப்பதில்லை. அமெரிக்க தூதர் நரேந்திரமோடியை அவரது இல்லத்துக்கே வந்து சந்திக்கிறார். இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என அருணாசலப் பிரதேசத்தில் முழங்கினார் மோடி.\nஅடுத்த நாளே நாங்கள் எந்த நாட்டின் பகுதியையும் ஆக்கிரமிக்கவில்லை என சீன அரசு பதிலளிக்கிறது. இப்படிப்பட்ட வலுவான தலைவரையே மக்கள் விரும்புகின்றனர். வரும் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்த சவாலான பணிக்கு தமிழகமக்கள் ஆதரவு தர வேண்டும். வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தமிழக தேர்தல் முடிவு யாரும் எதிர்பாராத அளவில் இருக்கும் என நம்புகிறேன்.\nஇலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதைத் தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகியவற்றுக்கு 3 மாதங்களில் தீர்வுகாணப்படும் என்றார் யஷ்வந்த் சின்ஹா.\nதமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலப் பொதுச்செயலாளர்கள் எஸ். மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nபஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் திமுக.,வினர்\nஅனைத்து மட்டத்திலும் பொருளாதார சீர்திருத் தங்களை…\nகிழக்கு கடற்கரைச் சாலை ,ரூ.10 ஆயிரம்கோடி தர முன்…\nஅமித்ஷா வருகை தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்\nதமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி…\nதங்களுக்கென வங்கிக்கணக்கு இல்லாத ஏழைமக்களே நிதி…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநா��்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-vishal-supporting-kanyakumari-fisher-man", "date_download": "2018-08-16T15:37:27Z", "digest": "sha1:JISAKLA6J2FY22KND2UWYZQCEDKKXD3K", "length": 8551, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "மீனவர்களுக்கு குரல் கொடுத்த நடிகர் விஷால்", "raw_content": "\nமீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் விஷால்\nமீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் விஷால்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Dec 10, 2017 22:50 IST\nதற்பொழுது தமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களை உலுக்கி கொண்டிருக்கும் ஒக்கி புயல் காரணத்தினால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் ஒக்கி புயலால் கடலில் சிக்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர்களை கடலில் இருந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ குடும்பத்தினர், உறவினர் அனைவரும் வருத்தத்தில் இருப்பதோடு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த அவல நிலைக்கு உதவி செய்யுமாறு திரையுலகில் இருந்து முதல் முதலாக நடிகர் மற்றும் இசை இயக்குனருமான ஜிவி பிரகாஷ் குரல் கொடுத்திருந்தார். இவரை தொடர்ந்து தற்பொழுது விஷாலும் குரல் கொடுக்கும் வகையில் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஅதில் 'இப்பொழுது மிக பெரிய அளவில் பிரச்சனை நடந்து வருவது என்றால் கன்னியாகுமரி மீனவர்களின் பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். இந்த பிரச்சனைக்கு மாநில அரசு முன்வந்து அதிகளவு முன்னுரிமை கொடுத்து தொலைந்து போன மீனவர்களின் எண்ணிக்கையை கொண்டு அனைவரையும் மீட்க வேண்டும்' என்று பதிவு செய்துள்ளார்.\nமீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் விஷால்\nஇரும்பு திரையின் ஓபனிங் பாடல் புகைப்படம்\nவிஷாலுடன் படத்தில் இணைந்த தனுஷ்\nசண்டகோழி 2வில் 'ஜிமிக்கி கம்மல்' பிரபலம்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/183201", "date_download": "2018-08-16T16:00:59Z", "digest": "sha1:TSD5JFLEKDKET3KKPZBT4BWKYJZHWP2J", "length": 14506, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "சாப்பாடு போடாமல் ரிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவி... கணவன் செய்த காரியம்!.. கொலையெல்லாம் இல்லை அதுக்கும் மேல... - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சார���் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nசாப்பாடு போடாமல் ரிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவி... கணவன் செய்த காரியம்.. கொலையெல்லாம் இல்லை அதுக்கும் மேல...\nமுன்பெல்லாம் டிவி சீரியல்கள் வந்த புதிதில் கணவன்கள் விளையாட்டாக கூறினார்கள், \"சீரியல் ஆரம்பிச்சிட்டா பசின்னு வந்து புருஷனுக்கு சோறு கூட போடுவது இல்லை\" என்று. கணவனுக்கு சாப்பாடு போடாத விஷயம் கூட அப்போது ஜோக்காக எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் கும்பகோணத்தில் ஒரு கணவன், அதை படு சீரியஸாக்கி விட்டு ஏடாகூடம் செய்துள்ளார்.\nபட்டீஸ்வரம் அருகே முழையூர் இந்திரா நகரை சேர்ந்தவர்கள் சிவானந்தம் - அருண்மொழி தம்பதி. சிவானந்தம் ஒரு கூலி தொழிலாளி. கல்யாணம் ஆகி 5 வருடங்களான இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிவானந்தத்திற்கு மதுப்பழக்கம் உள்ளதால் தினமும் போதையில் வீட்டுக்கு வருவாராம் அப்படித்தான் சம்பவத்தன்று தள்ளாடியபடியே வந்துள்ளார்.\nஅருண்மொழி டிவி பார்த்து கொண்டிருந்திருக்கிறார். \"பசிக்குது.. சாப்பாடு போடு\" என்று சிவானந்தம் சொல்ல, டிவியிலேயே மூழ்கி கிடந்த அருண்மொழிக்கு இது காதிலேயே விழவில்லை. சிவானந்தம் வீட்டுக்கு வந்ததும், சாப்பாடு கேட்டதும்கூட தெரியாமல் டிவியையே ரசிச்சு பார்த்து கொண்டிருந்தார். ஏற்கெனவே போதை தலைக்கேறிய இருந்த சிவானந்தத்திற்கு இப்போது ஆத்திரமும் சேர்ந்து ஏறியது.\nஉடனே, வீட்டில் பாட்டிலில் கிடந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது வாயில் ஊற்றி கொண்டார். சிவானந்தம் தற்கொலைக்கு முயன்றுவிட்டார் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. வாய் நிறைய மண்ணெண்ணையை வைத்து கொண்டு, பின்னர் ஒரு தீக்குச்சியை பற்ற வைத்து அருண்மொழி முகத்திலே பொளிச்சென்று கொப்பளித்தார்.\nஇப்போது அருண்மொழி முகம், தலை, கழுத்து, தோள்பட்டை என தீ பிடித்து அலறினார். வலியால் கதறினார். மனைவி துடிப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிவானந்தம் பயந்துகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.\nஉடனே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இப்போது தீவிர சிகிச்சையில் அருண்மொழி இருக்கிறார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/06/blog-post_2101.html", "date_download": "2018-08-16T16:07:31Z", "digest": "sha1:CKRZQDDFS4SSMHLO34V2PI5GEIC2EUHL", "length": 20996, "nlines": 219, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: முடிவல்ல, ஆரம்பம் !", "raw_content": "\n'இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும், பசங்க படிச்சு முடிச்சதும் நான் என் விருப்பப்படி எப்படி வளர்க்கிறேன் பார்' என்று , அருண் அதாங்க நம்ம கதையின் நாயகன் மனைவியிடம் தன் முடிவை சபதமாக்கிக் கொண்டிருக்கவும், நான் அவர்கள் வீட்டில் நுழையவும் சரியாக இருந்தது.\nஇந்த சபதத்தை அவன் இன்றைக்கு நேற்றைக்கு எடுத்ததல்ல. அவனது இளம் வயது முதலே எடுத்துக் கொண்டிருப்பதுதான். \"அது எப்படி உனக்குத் தெரியும்\"னுதானே கேக்குறீங்க எல்லோரும் ஒரே வீட்டில்தானே வளர்ந்தோம். தெரியாமல் இருக்குமா \nஅருணுக்கு சிறு வயதிலிருந்தே எல்லோரையும் போலவே நாய்க்குட்டி, பூனைக்குட்டி, செயற்கை வண்ணமூட்டப்பட்ட கோழிக் குஞ்சுகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி என இவற்றை எல்லாம் வளர்க்க வேண்டுமென கொள்ளை விருப்பம்.\nபெரியவர்களையே கிறங்கடிக்கும் அழகு இவற்றிடம் உண்டு. பாவம், இவனும் சின்னப் பிள்ளைதானே, என்ன செய்வான் \nபள்ளிக்கு போக ஆரம்பிக்காத‌ அந்த‌ நாட்களிலேயே யார் வீட்டிலாவது பூனை, நாய் குட்டிகள் போட்டிருப்பதைக் கேள்விப்பட்டால் உடனடியாக அங்கு சென்று அவற்றில் ஒன்றிரண்டை வாரி அணைத்துக்கொண்டு வந்துவிடுவான்.\nஅப்போதைக்கு வீட்டில் அப்பா இல்லை என்பது உறுதியானால் தன் அம்மாவிடம் கெஞ்சி அதற்கு பால் புகட்ட வைத்து விளையாடுவான். அப்படியே வைத்து வளர்க்க ஆசைதான். என்ன செய்வது \nஅவனது அம்மா 'எங்க இருந்து தூக்கிட்டு வந்தியோ அங்கேயே சீக்கிரமா கொண்டுபோய் விட்டுட்டு வா, அப்பா வந்தால் சத்தம் போடுவார்' என்பார்.\nஅதேபோல் அப்பாவும் என்றைக்காவது வீட்டில் இருந்து இவன் நாய், பூனை குட்டிகளுடன் வீட்டில் அடியெடுத்து வைத்தால் போதும் 'முதல்ல கொண்டுபோய் விட்டுட்டு வா' என்பார்.\nஅப்போதுமுதல் பிள்ளைகள் ஆரம்பப் பள்ளி போக ஆரம்பித்திருக்கும் இப்போது வரைக்கும் முதல் பத்தியில் போட்ட சபதத்தைத்தான் இன்னமும் போட்டுக்கொண்டிருக்கிறான்.\nதிருமணத்திற்குப் பிறகு வெளியூர் வாழ்க்கை. இப்போதாவது வளர்ப்புப் பிராணிகளை வாங்கி வளர்க்கலாம் என்றாலும், வாடகைக்கு வீடு விடும்போதே \"அப்படி எதுவும் வளர்க்கக் கூடாது\" என்ற கண்டிப்புடன்தான் வீடே வாடகைக்குக் கொடுத்தார்கள்.\nவீட்டில் பெண், பையன் என‌ குட்டீஸ்களும் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த வீடும் வாங்கியாகிவிட்டது. இனி எந்தத் தடையுமில்லை, ஒரு நாய்க் குட்டியோ அல்லது பூனைக் குட்டியோ ஒன்றை வாங்கி வந்து வளர்க்க‌ வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தான்.\nஅப்படித்தான் எதேச்சையாக ஒருமுறை தன் வேலை விஷயமாக கடலூர் சென்றுகொண்டிருந்தபோது வழியில் நெல்லிக்குப்பத்தில் ஒரு கடையி���் எதிரில் நண்பகல் வேளையில் ஒரு சிறு கம்பிக் கூண்டுக்குள் வெள்ளை வெளேரென்ற அழகான பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்று வாடி வதங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவர்களிடம் போய் \"பாவமா இருக்கு, ஏன் வெய்யிலில் வைத்திருக்கிறீர்கள்\" என்று கேட்டிருக்கிறான்.\n'கடையின் உள்ளே வைத்தால் யாருக்கும் தெரியமாட்டிங்கிது, அதனால்தான் வெளியில் வைத்திருக்கிறோம்' என்று கடை உரிமையாளர் சொல்லியிருக்கிறார்.\nஅந்த நாய்க்குட்டி இவனைப் பாவமாகப் பார்க்கவும் மனசு கேட்காமல் 'என்ன விலை' என்று கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.\nநல்லவேளை, மனைவி, குழந்தைகள் எல்லோருக்குமே அந்த புது வரவைப் பிடித்துப் போனது. பின்னே இருக்காதா அதன் அழகில் அனைவரும் மயங்கித்தான் போனார்கள். அதற்கு 'ஜூலி' என பெயரும் சூட்டப்பட்டது.\n'ஜூலி'யும் அவர்களின் குடும்பத்துடன் ஒன்றிப் போனது. பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும் எந்நேரமும் ஜூலியுடன்தான் ஆட்டம் போட்டனர். தன் சிறுவயது சபதம் நிறைவேறியதில் அருணுக்கு அளவிட முடியாத சந்தோஷம்.\nஒருநாள் வழக்கம்போல அருண் தன் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது எல்லோருக்கும் முந்தி வரவேற்கும் 'ஜூலி'யை அன்று காணவில்லை.\nபெயருக்கு கையில் புத்தகம் இருந்தாலும் பிள்ளைகள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சோகத்துடன் உட்கார்ந்திருந்தனர். கேட்டால் பதில் ஏதுமில்லை.\nவீடு முழுக்கத் தேடிவிட்டு மீண்டும் அவர்களிடமே வந்து கேட்டதற்கு \"நீங்களே போய் அம்மாகிட்ட கேளுங்க\" என்ற பதில்தான் வந்தது.\nமனைவியிடம் கேட்டதற்கு 'எங்க அம்மாவை வரச்சொல்லி ஜூலியைக் கொடுத்தனுப்பி விட்டேன்' என்றார்.\n\" என்ற‌தும் 'போய் பிள்ளைகளின் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டைப் பாருங்க, அப்புறம் நான் செய்தது சரிதான்னு நீங்களே சொல்லுவீங்க' என்றார்.\nஎந்நேரமும் ஜூலியுடன் விளையாடுவதால், படிப்பில் கவனம் குறைந்துவிட்டதால் எடுத்த முடிவாம் இது.\nமனைவி சொன்னபடியே அவனும் போய் பார்த்தான். ஆமாம், முதல் வகுப்பு படிக்கும் மகனும், மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் மதிப்பெண்களில் கொஞ்சம் குறைந்துதான் போயிருந்தனர். இதை ஆசிரியரும் சுட்டிக் காட்டியுள்ளார்.\n'வாரம் ஒருமுறை அல்லது மாதத்தில் ஒன்றிரண்டு முறை பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போய் காட்டிவிட்டு வந்��ுவிடலாம், விடுமுறையின்போது நாம் ஜூலியை இங்கே தூக்கிக்கொண்டு வந்துவிடலாம்\" என்றார்.\nவேறு வழியில்லை, அவனும் ஒத்துக்கொண்டான். அப்போது அவன் போட்ட சபதம்தான் முதல் பத்தியில் இருப்பது. அந்த நேரம் பார்த்துதான் நான் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.\n'சபதம் இன்னும் முடியலை போலிருக்குன்னு' நான் சொல்லவும் சூழ்நிலையை மறந்து எல்லோருமே வாய்விட்டு சிரித்துவிட்டோம்.\nநான் மனதிற்குள் \"இவங்க எப்ப +2 முடிச்சுட்டு கல்லூரிக்காக வெளியூர் போவது அருண் எப்போ தன் ஆசை தீர செல்லங்களை வளர்ப்பது அருண் எப்போ தன் ஆசை தீர செல்லங்களை வளர்ப்பது\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:51 PM\nஇப்படித்தான் நம் விருப்பங்கள் சில தள்ளிப்போட்டுக் கொண்டே போவோம். \" எப்ப கடலில் அலை ஓய்வது எப்ப நாம் ஸ்நானம் செய்வது \" என்கிற அலுப்பு தான் மிஞ்சுகிறது.\nஉங்க கதாநாயகன் அருண் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள் சித்ரா\nநீங்க சொன்ன பழமொழி புதுசாவும், நல்லாவும் இருக்குங்க. அருணை வாழ்த்தியதற்கும் நன்றிங்க.\nஐயோ பாவம், இப்படியே போனால்... ஆசை நிறைவேறுவதற்குள் முதுமை வந்து அவற்றைப் பார்த்துக்கொள்ள முடியாமல் தடைபோடுமோ வேண்டாம், வேண்டாம். விரைவிலேயே அருணின் ஆசை நிறைவேறட்டும். அழகா எழுதியிருக்கீங்க சித்ரா.\nஉங்க ஆசைதான் என்னுடைய ஆசையும். பாராட்டுக்கும் நன்றிங்க.\nஅவரது விருப்பம் நிறைவேற நானும் வாழ்த்திக்கறேன்\n :)\" ___________ ஆமால்ல, மறந்தே போயிட்டேன்.\nமுன்னபின்ன ஒரு பேர சேர்த்துகிட்டு எங்க வீட்லயும் ரெண்டு பேர் இருக்காங்க. வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.\nபல ஆசைகள் நிறைவேறாமலே போய்விடுகின்றன.\nஅருணின் ஆசை நிறைவேறினால் சரி\nவருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.\nசிறுகதை போல் பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள் மேடம். உங்கள் அருண் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ���ோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் _ புளிச்சகீரை & மீண்டும் த...\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/natchathirailavarasi.html", "date_download": "2018-08-16T16:35:39Z", "digest": "sha1:5STQP2HGOGYTAQ4GLGLFSCMOAAXIQUST", "length": 65628, "nlines": 254, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Natchathira Ilavarasi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த ப��ா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்\n\"நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்\" என்றான் டபூதி.\nஅவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான்.\n\"அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவிடும்; நம்மை எதிர்க்க ஒருவருக்கும் தைரியம் வராது; அல்லது அப்படித் தைரியமாக நம்மை எதிர்த்தாலும், அவர்களைத் தோற்கடித்துப் புகழும், ஏராளமான செல்வமும் பெறலாம்\" என்றான் டபூதி.\n\"அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நம்மை எதிர்த்தால் நமது கதி என்ன\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"நம்மிடம் அதற்கேற்ற தைரியம் இருந்தால் அவர்களை வெல்வோம், வா நாமிருவரும் இத்தீவு முழுவதையும் சுற்றி இருக்கும் தலைவர்களையும் தைரியசாலிகளையும் வென்று, மங்கரேவா முழுவதிலுமே மிகுந்த வீரர்கள் நாம்தான் என்று புகழ் சூடிக் கொள்வோம்\" என்றான்.\nபின்பு இருவரும் தம் தீவிலிருந்த தேங்காய்களையும், வேறு கனிகளையும் சேகரித்தனர்.\nஇரண்டு பன்றிகளைக் கொன்று அவற்றை அப்படியே முழுசாகச் சுடுகற்கள் மீது வைத்து வாட்டினார்கள்.\nமாலையில் தங்கள் குடிசை முன்பு இருந்த புல்தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.\nஅய்ட்டோ விற்கு வரவரப் பசி குறைய ஆரம்பித்தது. மெதுவாகச் சுவைத்துச் சாப்பிட்டுக் கடைசியில் உண்ண மறுத்து விட்டான்.\n நீ இப்படிச் சாப்பிடாவிட்டால் நாம் சண்டையில் வெற்றி பெறுவது எப்படி\" என்றான் டபூதி. முதலில் கெஞ்சினான், பின் பயமுறுத்தினான். ஒன்றிலும் பயனில்லை. அய்ட்டோ வேண்டாமெனத் தலையை அசைத்தான்.\n\"அவசியமானால், நீ தனியாகவே வேண்டுமானாலும் புறப்பட்டுப் போ; ஆனால் இனி என்னால் சாப்பிட முடியாது\" என்றுவிட்டான் அய்ட்டோ.\nமனத் திருப்தியில்லாது டபூதி தன் பங்கைச் சாப்பிட்டான்; பின்பு அய்ட்டோ மீதி வைத்ததையும் உண்டான்.\nஅன்றிரவு உறங்கிவிட்டு, விடியற்காலம், உதயசூரியன் முதுகில் எரிக்க, கடற்கரை மார்க்கமாக நடந்தார்கள்.\nசிறிது நேரம் கழித்து ஒரு கிராமத்தையடைந்தார்கள். அதன் நடுவில் பிரவேசித்து, டபூதி ஊரிலுள்ள தைரியசாலிகளைப் போருக்கு அழைத்தான்.\nஅவ்வூர்த் தலைவன் அதற்குப் பதில் சவால் கூறினான். ஊரில் தைரியசாலிகள் என்று கருதப்படும் மூவர் தங்கள் ஈட்டிகளை எடுத்து வந்தனர். தலைவனும் அம்மூவரும், ஈட்டிகளைச் சரித்துப் பதி வைத்து சகோதரர் இருவர் மீதும் பாய்ந்து வந்தார்கள். டபூதி கோஷித்துக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தான். அய்ட்டோ வும் பின்னால் பாய்ந்தான். சிறிது நேரத்தில் நான்கு வீரர்கள் பிணமாகச் சரிந்தனர்.\nஅய்ட்டோ , கிராமத்திலுள்ள மிகவும் வயோதிகப் பருவமடைந்த கிழவனிடம் சென்று, \"நாங்கள் திரும்பி வரும்பொழுது அந்தத் தலைவனின் சொத்துக்களையும் மனைவி மக்களையும் கப்பமாக எடுத்துக் கொண்டு போவோம்\" என்று சொன்னான்.\nஇம்மாதிரி சகோதரர் இருவரும் கிராமம் கிராமமாகச் சென்று வெற்றி பெற்ற வண்ணம் பிரயாணம் செய்யலாயினர். அவர்கள் புகழ் தீவெங்கும் பரவியது.\nஒருநாள், ஒரு கிராமத்தையடைந்தனர். அதற்கு ஒரு ஸ்திரீ தலைமை வகித்தாள். அவள் தீய பழக்கமுள்ளவள் என்பது பிரசித்தம். அவள் பெண்ணாகையால் இருவரும் போர் தொடுக்கவில்லை.\nஅவள், அவர்கள் இருவரையும் வரவேற்று, உணவருந்திக் களைப்பாற்றிக் கொள்ளும்படி கேட்டாள். முதலில் டபூதி மறுத்தான். அவள் கட்டாயப்படுத்தி வேண்டிக் கொண்டதினால் ஒப்புக்கொண்டனர்.\nசாப்பிட்டு முடிந்ததும் அவள் அவ்விருவரையும் இந்தப் போர்த் தொழிலை விட்டுத் தன்னுடன் சிறிது நாள் வசிக்கும்படி சொன்னாள்.\n\"கொஞ்ச காலம் தங்கலாமே\" என்று அய்ட்டோ வும் அவள் அபிப்பிராயத்தை ஆமோதித்தான்.\nகுளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருந்த தீயினுள் பார்த்துக் கொண்டிருந்த டபூதி, \"முடியாது, முடியாது இத்தீவிலேயே நாங்கள்தான் பலிஷ்டர்கள் என்று சொல்லப்படும்வரை ஓரிடத்திலும் தங்குவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறோம்\" என்றான்.\nமறுநாள் காலை இருவரும் புறப்பட்டுக் கடற்கரையை விட்டுச் செங்குத்தான மலைமீது ஏற ஆரம்பித்தார்கள். பகல் முழுவதும் உயரச் சென்றுகொண்டே யிருந்தனர். மாலையானதும் அய்ட்டோ விற்குக் களைத்துவிட்டது. \"சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ளுவோம்\" என்று வேண்டினான். டபூதி தங்குவதற்கு மறுத்து, சகோதரனைப் பலமில்லாதவன் என்று கேலி செய்தான். இருவரும் சிரமப்பட்டுக்கொண்டு நடந்தார்கள். அய்ட்டோ சோர்ந்து விழுந்து விட்டான். டபூதிக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் இரவிற்குள் தூரத்தில் தெரியும் கணவாயை அடைந்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான்.\n\"இதுவரை பலமில்லாதவனையா அழைத்து வந்தேன் இவ்வளவிற்கும் காரணம் நீ உன் பங்கைச் சாப்பிடாததுதான். உன்னால் தொடர்ந்து வர முடியாவிட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன்\" என்று சொன்னான்.\nஅய்ட்டோ எழுந்திருக்க மறுத்துவிட்டான்; பாதையின் ஓரத்தில் களைத்துச் சாய்ந்தான். கோபாவேசனாக, டபூதி, மலைக் கணவாய் தெரியும் திசையில், சிரமத்தையும் பொருட்படுத்தாது நடந்து சென்றான். அதற்கப்புறம் டபூதி தனது சகோதரனை இவ்வுலகில் பார்க்கவேயில்லை. ஏனெனில், அன்றிரவை யாருடன் கழித்தார்களோ அந்த ஸ்திரீ இவர்களைத் தொடர்ந்துகொண்டே வந்திருந்தாள். டபூதியின் தலை மறைந்ததும் பாதையில் சோர்ந்து கிடக்கும் அய்ட்டோ வின் மார்பில் கத்தியைப் பாய்ச்சிவிட்டாள்.\nடபூதி நெடுந்தூரம் அலைந்து கணவாய் வழியாக ஒரு அழகான பள்ளத்தாக்கை அடைந்தான். அங்கு கண்ணில் பட்டவிடமெல்லாம் வனத்தின் எழில் கொழித்தது. முல்லைக் கொடிகள் படர்ந்த ஒரு பாதை அவனைக் கடற்கரை அருகிலுள்ள கிராமத்திற்குக் கொண்டு விட்டது. அந்தப் பாதை வழியாகச் சென்று, ஊரின் மத்தியிலுள்ள பசும்புல் செழித்து வளர்ந்த மைதானத்தை அடைந்தான்.\nசுற்றிலும் மரங்களின் அடியில் குடிசைகள்.\nகிராமவாசிகள், இலட்சிய உலகத்தில் வசிப்பவர்கள் போலச் சிரித்து உல்லாசமாக விளையாடியும் தத்தம் வேலையைச் செய்தும் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மைதானத்தில் புஷ்பச் செண்டுகளை வீசி எறிந்து நடனங்கள் பயின்று கொண்டு தம்மை மறந்திருந்தனர்.\nசற்றுத் தூரத்திலேயே பாறைகளில் மோதி உடையும் சமுத்திர அலைகளில் ஹூங்கார சப்தம் கேட்டது. அங்கிருந்து செம்படவர்கள், அப்பொழுதுதான் பிடித்த மீன்களை அவற்றின் அடிவயிறு சூரிய ஒளியைப் பிரதிபலிக்கத் தூக்கிக் கொண்டு சிரித்துப் பேசிய வண்ணம், கிராமத்தின் பக்கமாக வந்து கொண்டிருந்தனர்.\n அவை காட்டுப் புஷ்பங்களின் சோபையைத் தோற்கடித்தன.\nடபூதி மைதானத்தின் நடு மத்தியில் சென்று நின்று, உரத்த குரலில் திறமை உள்ளவர்களைத் தன்னிடம் சண்டைக்கு வந்து பார்க்கும்படி கொக்கரித்தான்.\nஉடனே, இருந்த சிரிப்பும் பேச்சும் சட்டென்று நின்றன. எல்லோரும் ஆச்சரியப்பட்டு நின்றனர். காதில் விழுந்ததை நம்பாதவர் போல் அவனைப் பார்த���தனர்.\nடபூதி மறுபடியும் அறைகூவினான். கடைசியாக அவ்வூர்த் தலைவன், அவன் பெரிய பராக்கிரமசாலி என்று பெயர் பெற்றவன் - டபூதியிடம் வந்து, \"இங்கு பல வருஷங்கள் வரை யாரும் சண்டை போட்டுக் கொள்ளவில்லை என்றாலும், உன்னுடன் போர் செய்கிறேன் வா\nஇருவரும் புல் தரையில் நின்று ஒருவரையொருவர் தாக்கிப் போர் புரிந்தார்கள். நெடுநேரம் வரை இருவரும் சளைக்காமல் தாக்கிக் கொண்டார்கள். ஆனால் வர வரத் தலைவனுக்குப் பலம் குறைந்து கொண்டே வந்தது. கடைசியாக டபூதி அவன் நெஞ்சில் ஈட்டியைச் சொருகி அவனைத் தரையில் பிணமாகக் கிடத்தி விட்டான்.\nஉடனே கிராமம் முழுமையும் அழுகையும் கூக்குரலும் ஏகமாக எழுந்தது. ஏனெனில் ஜனங்கள் யாவரும் அத்தலைவனை நேசித்தார்கள்.\nடபூதி இறந்தவன் கையில் கிடந்த ஈட்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் சென்றான். அங்கு இறந்தவனின் மனைவி மக்கள் நடு நடுங்கி மூலையில் ஒண்டிக் கிடந்தார்கள்.\nதலைவாசலண்டையிலேயே சென்றதும் அவன் நின்று விட்டான். தன் முன்னிலையில் இதுவரை பார்த்தேயிராத ஒரு ரூபவதியைக் கண்டான். அவள், மாண்ட அரசனின் புத்திரிகளில் ஒருத்தி.\nஅவன் அந்த அரசன் வீட்டில், இளவரசியின் முன்பு உட்கார்ந்திருந்தான். \"இவ்வளவு அழகாக, குற்றமே இல்லாத ஒன்று உலகத்திலே பிறக்க முடியுமா\nஅவள், அவன் முன்பு ஒரு காலை மற்றொரு கால் மீது போட்டு உட்கார்ந்து கொண்டு, கட்டை விரலால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தாள்.\nகறுத்தடர்ந்த கூந்தல், ஆசையை அடிமைப்படுத்தும் அதரங்கள், உலகத்தின் கற்பனையை அடக்கும் கண்கள், இவற்றைப் பார்த்த வண்ணமே இருந்துவிட்டான் டபூதி.\nவீட்டிலிருந்த யாவரும் வேலை காரணமாகச் சென்று விட்டார்கள். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த வண்ணம் நெடுநேரம் வரை பேசாதிருந்தனர்.\nகடைசியாக டபூதி மௌனத்தைக் கலைத்து, \"பேதியா, உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்\" என்றான்.\nஅவள் கண்களில் சிறிது பயம் தோன்றியது போல் இருந்தது. ஆனால், கோபமாக, \"என் தகப்பனாரைக் கொன்றதுமல்லாது, என்னையும் வலிந்து கொள்ளப் பார்க்கிறாயா\nபராக்கிரமசாலியான டபூதி சிறிது வெட்கினான். அவளைப் பார்க்காது தலையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.\n\"தோற்றவனது மகளை அடிமையாகவோ அல்லது மனைவியாகவோ எடுத்துக் கொள்ள எனக்கு உரிமையுண்டு. இப்பொழுது என்னைத் ��ூண்டுவது அந்த முரட்டு ஆசையன்று. ஒரு குழந்தையானது சூரியாஸ்தமனத்தை அடிக்கடி பார்த்திருந்தாலும், திடீரென்று ஒரு நாள் தான் அதன் அழகு அதற்குத் தெரிகிறது. அப்பொழுது அழகில் சொக்கிய அக்குழந்தைக்கு மூச்சுத் திணறுகிறது. அதன் மனத்தில் பெரிய பெரிய சிந்தனைகள், கற்பனைகள் வந்து குவிகின்றன. உன்னை அன்றைய தினம் முதல்முதலாகப் பார்த்த பொழுது, எனக்கு அப்படியிருந்தது. எனது பாவ ஜன்மம் உன் தந்தையைக் கொன்று, பாவமூட்டையை மும்மடங்கு அதிகரித்துக் கொண்டது. அதற்கு மாற்று இருந்தால் உடனே இயற்றுவேன். இந்த உலகத்தில் அது ஏது பேதியா நான் இன்று முதல் வேறு மனிதன். என்னைக் கலியாணம் செய்து கொள்\" என்றான்.\nஇளவரசி, மெதுவாகத் தலையை உயர்த்தி, \"உனக்காக நான் பரிதாபப்படலாம். இப்பொழுது சொன்னது உண்மையானால், நீ இவ்விடத்தைவிட்டுப் போய்விடுவாய்\" என்றாள்.\n\"அதைத்தான் நான் செய்யவே மாட்டேன். உன்னைப் பார்த்த பிறகு அன்பின் அழகையும் சக்தியையும் உணர்ந்து கொண்டேன். உன்னை விடமாட்டேன். உன்னை என் மனைவியாக்கிக் கொள்ளுவேன்.\"\n\"அது உன்னால் முடியாது\" என்றாள் பேதியா.\nடபூதி முன்னுக்குச் சரிந்து, \"பேதியா தயவு செய்து இரங்கு. புத்திசாலித்தனமாக நடந்து கொள். எனக்கு உன்மேல் அன்பு இருக்கிறது; உனக்கும் என் மேல் அன்பு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் உன்னை விட்டுச் சிறிதும் பிரியமாட்டேன்\" என்றான்.\n\"இந்த ஜன்மத்தில் நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன். இது நிச்சயம். என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\n\"தெரியாது. ஆனால், ஒன்று தெரியும். பேதியா என்றால் இசையில் ஒரு ஸ்தானம்; அதன் அர்த்தம் நீதான்.\"\nஇளவரசி, புன்சிரிப்புடன், \"எங்கள் பாஷையில் நட்சத்திரம் என்று அர்த்தம். என்னை 'நட்சத்திர இளவரசி' என்று கூப்பிடுகிறார்கள்.\"\n\"சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள். உனது கண்கள் நட்சத்திரம் போலப் பிரகாசிக்கின்றன.\"\n\"காரணம் அதுவன்று. ஒரு கதை சொல்லுகிறேன் கேள்: பல காலமாக என் தகப்பனார் இந்த ஜனங்களுக்குத் தலைவராக இருந்தார். எல்லோரும் அவரை நேசித்தார்கள். அவர் ஆட்சியில் அமைதி இருந்தது. சண்டை வந்தபொழுது தைரியமாகப் படையின் முன் அணியில் சென்றார். ஆனால் எங்களுக்கு மலை அரண் இருப்பதால் சண்டை ஏற்படுவதே இல்லை. ஆனால் அவருக்கு ஒரு குறை இருந்தது. தன் பெ���ரை வகிக்க ஒரு குழந்தையும் இல்லையே என்று வெகுவாக வருந்தினார். மாலை நேரங்களில் உட்கார்ந்து குனிந்த வண்ணம் துயரத்தில் ஆழ்ந்து விடுவார். அவரைத் தேற்ற ஒருவராலும் முடியாது. ஒரு நாளிரவு, இதே அறையில் உட்கார்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வானத்திலிருந்து தங்க மயமான ஒரு நட்சத்திரம் கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அது வீட்டை நெருங்குவது போல் இருந்தது. கிட்ட வரவரப் பார்க்க முடியாதபடி கண் கூசியது. கண்ணை மூடினார். திறந்து பார்த்த பொழுது நட்சத்திரம் ஒன்றும் காணப்படவில்லை; வானம் பழையபடி எப்பொழுதும் போல இருந்தது; இது என்ன புதுமை என்று எண்ணியிருக்கும்போது, அடுத்த அறையில் ஒரு குழந்தையின் அழுகை கேட்டது. அவர் உள்ளே ஓடினார். என் தாயாரின் பக்கம் ஒரு சிறு பெண் குழந்தை இருந்தது. அதற்குப் பேதியா என்று பெயரிட்டார்கள். பேதியா என்றால் ஒரு நட்சத்திரம்.\"\nடபூதி அவள் சொன்ன கதையின் அர்த்தத்தைப் பற்றி யோசனை செய்து கொண்டே தலையைக் குனிந்திருந்தான். இளவரசி, மெதுவாக எழுந்து, ஜன்னலண்டை நின்று வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.\nமெதுவாக டபூதி தலையை நிமிர்த்திப் பார்க்கும்பொழுது அவள் நின்ற இடத்தைப் பார்த்தான். பேதியாவைக் காணோம். வானத்தில் தங்கமயமான நட்சத்திரந்தான் தெரிந்தது. அதை அவன் அதற்குமுன் பார்த்ததே இல்லை.\nஅவன் முன்னால் பாதை வளைந்து வளைந்து புதர்களுக்குள் மறைந்து சென்று பாறைகளை அடைந்தது.\nடபூதி பாறையில் சாய்ந்து தூரத்தில் தெரியும் சமுத்திரத்தைப் பார்த்தான்.\nஅவன் உள்ளத்திலும் உடலிலும் சோர்வு தட்டியது.\nஏழு வருஷங்களாக இளவரசியைத் தேடி அலைந்தான். ஏழு வருஷங்களின் சம்பவங்களும் கண்முன் படம் போல் விரிந்து ஓடின.\nதீவு முழுவதும் தேடியாகிவிட்டது. அந்தத் தங்க மயமான நட்சத்திரம் தான் அவன் நினைவில் இருந்தது. அது தன்னை அவளிடம் சேர்ப்பிக்கும் என்று நம்பினான். அந்த நட்சத்திரம் தன்னை அவளுடன் இறுகப் பிணிப்பதாக நினைத்தான். ஏழு வருஷங்களின் அலைச்சல், அவசியம் அவன் பாவத்தைப் போக்கியிருக்க வேண்டும். அவள் நினைவு வரவர வளர்ந்து பக்திக் காதலாக மாறியது.\nஇராத்திரி இராத்திரியாக நட்சத்திரம் வழிகாட்ட, தீவு தீவாக அலைந்தான். என்ன பயங்கர மனித ஜாதிகள், தலையைக் கொய்து திரியும் ���லை வேட்டையாடிகள், தீயில் நடக்கும் மாந்திரீகர்கள், ஐமியோத் தீவில் பாறைகளில் வசிக்கும் ஓணான் மனிதர்கள், மனிதச் சிலைகள் பிரமாண்டமாக நிற்கும் தீவுகள் எப்பொழுதும் நட்சத்திரம் அகலவே, எட்டவே இருந்தது.\nபல தடவை மரணத்தைச் சந்தித்தான். தங்கள் தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக இவனை உயிருடன் பிடிக்கப் பதிவைத்துத் தாக்கிய போர்வீரர்களுடன் போராடி, ஒவ்வொரு அடியையும் திறமையால் தப்பி, படகின் பக்கம் வந்ததும், சுறாமீன் பற்களை அவர்கள் முன்பு வீசித் தப்பித்துக் கொண்டதும் நினைவுக்கு வந்தன. அடுத்த தடவை ரெஹுரெஹு தீவின் தலைவனுடைய மகள் அவனைத் தன்னுடன் இருக்கும்படி மன்றாடியதும், அவன் ஏறக்குறைய இசைந்ததும், அவர்கள் இருவரும் கடற்கரையில் உலாவும் பொழுது நட்சத்திர மீன் அவன் கண்ணில் பட்டதும், அன்றிரவே தோணியில் யாத்திரையை ஆரம்பித்ததும் ஞாபகத்திற்கு வந்தன. உயரே சிகரத்தில் ஏறிக்கொண்டே போனால் நட்சத்திரத்தை அடைய முடியும் என்று காலா காலத்தில் ஒரு யோசனை தோன்றியது.\nதென் சமுத்திரத் தீவுகளிலேயே மிகவும் உயர்ந்த மலையை ஏறியாகிவிட்டது. இங்கும், அவனது ஆசைக்கும் அவனுக்கும் பழைய தூரமே இருந்தது.\nபெருமூச்செறிந்து மலையின் உச்சியைப் பார்த்து நடந்தான்.\nவழியும் மெதுவாக உயர்ந்து சென்று செடிகொடியடங்கிய புதருக்குள் மறைந்தது. கை அரிவாளால் வழி செய்து கொண்டு புதர் வழியாக நடந்தான். சில சமயம் மக்கிப்போன மரத்துண்டுகள் சடக்கென்று ஒடிபட்டுக் கீழே விழும். புதரும் தாண்டியாய் விட்டது. எதிரே செங்குத்தான பாறை உயர்ந்து நிமிர்ந்தது. சளைக்காமல் ஏறினான். சூரிய உஷ்ணம் பொசுக்கியது. நாவரண்டது. கடைசியாக பாறையின் உச்சியை அடைந்தான். தென் உலகத்தின் முகட்டின் மேல் நின்றான்.\nஅவன் காலடியில், பாதாள லோகம் போல், தீவு கிடந்தது. தூரத்திலே கடலும் வானும் கலந்தன. சூரியன் பொன்மயமான துகிலுடுத்திச் சமுத்திரத்தில் மறைந்தான். உட்கார்ந்து மூச்சுவாங்கினான் டபூதி. அந்தி மாலை இரவாக மயங்கியது. உயரத்திலே, உச்சிக்கு மேல் தங்கமயமான நட்சத்திரம் பிரகாசித்தது - முன்போல்தான் - பழைய தூரந்தான். தலையைக் கைகளில் தாழ்த்தி விம்மி விம்மியழுதான்.\nஇரவு முழுதும் பாறையிடுக்கில் ஏமாற்றத்தால் விறைத்துக் கிடந்தான். மறுநாள் சிகரத்திலிருந்து இறங்கினான். இரண்டு நாட்கள��� கழித்துக் கடற்கரையை அடைந்தான்.\nஅவன் கடற்கரையை அடைந்த பொழுது இருட்டி விட்டது. ஜலத்தின் ஓரத்தில் இருந்த பாறை மீது ஏறி, சந்திரனொளியில் மின்னும் கடல் அலைகளைக் கவனித்தான். நேராகக் குனிந்து தண்ணீரடியில் பார்க்கும்பொழுது, ஜலத்தினடியில் நட்சத்திரம் பிரகாசிப்பதைக் கண்டான். உள்ளத்தில் புது எண்ணம் உதயமாயிற்று. எழுந்தான். மூச்செடுத்து அடக்கி, நட்சத்திரத்தை நோக்கிக் கடலுக்குள் தலை குப்புறப் பாய்ந்தான்.\nசொல்லமுடியாத ஆழம், பவளக் கொடிகளும், இருண்ட ஜல மட்டத்தின் கீழுள்ள குகைகளும் சந்திர ஒளியைப் பிரதிபலித்தன. பிரகாசமான மீன்கள் ஒளித் துண்டங்கள் போல் வளைந்து மின்னி மறைந்தன. ஆழக் குகைக்குள் சென்றான். எங்கும் பவளக் கொடிகள். பிரகாசம் அதிகமாவது போல் தெரிந்தது. பிரம்மாண்டமான மீன்கள் அவன்மீது உராய்ந்து சென்றன. பவளக்கொடிகள் வளைந்து உருமாறி மங்கி வளர்ந்தன. தீ ஒளி வரவரப் பிரகாசமடைந்தது. வெறும் புள்ளியாக இருந்த நட்சத்திரம் பிரம்மாண்டமான ஜோதியாக மாறியது. பூமியை விட, சூரியனை விட, இப்பிரபஞ்சத்தை விட, பிரம்மாண்டமாக வளர்ந்தது. பின் ஒளி மாறியது. அதன் மத்தியிலே பேதியா நட்சத்திர இளவரசி இரு கைகளையும் விரித்து நின்று இவனை வரவேற்றாள்.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/banavar-bvr/", "date_download": "2018-08-16T16:19:56Z", "digest": "sha1:SADEGEMTSDJVVPBOR4M3COLVQH7J67SY", "length": 6892, "nlines": 245, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Banavar To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-37685355", "date_download": "2018-08-16T16:43:27Z", "digest": "sha1:MGAFRG5IFY3R3TI4QBB7LTUFMD3XFP63", "length": 6736, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "ஒதிஷா தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 19 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒதிஷா தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 19 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஒதிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 19 நோயாளிகள் இறந்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை SANTHEEP SAHU\nடையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு, மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளதை மருத்துவமனை அதிகாரிகள் அறிந்துள்ளனர்.\nதீக்காயம் அடைந்த நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் 14 பேர் இறந்தனர்.\nமற்ற எட்டு நோயாளிகள் மருத்துவமனையில் சேர்த்த பின் இறந்தனர் என கூறப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை SANTHEEP SAHU\nஇறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக கணக்கெடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை SANTHEEP SAHU\nImage caption தீ விபத்து நேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு வெளியில் மக்கள்\nவிபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் தீயணைப்பு படையினர் குவிந்துள்ளனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-38199462", "date_download": "2018-08-16T16:43:30Z", "digest": "sha1:6HARNQRBSDCX43L4DZA5L27CYBE3E2LK", "length": 7230, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "தேசிய சரக்கு மற்றும் சேவை வரி குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிலவும் முரண்பாடு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதேசிய சரக்கு மற்றும் சேவை வரி குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிலவும் முரண்பாடு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவில் தேசிய சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளைசரிசெய்வதற்காக நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் எதுவும் இன்றி முடிவுற்றது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption தேசிய சரக்கு மற்றும் சேவை வரி\nதிட்டமிட்டப்படி அடுத்த ஏப்ரல் மாதம் இந்த வரி அமலுக்கு வரவேண்டும் என்றால், இந்திய நாடாளுமன்றம் மற்றும் 29 மாநில சட்டப்பேரவைகள் ஒப்புதல் வழங்கியிருக்க வேண்டும்.\nஇந்திய நிதியமைச்சர் அரூண் ஜேட்லி பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.\nஐந்து வருட இழப்பீடு திட்டம் உள்ள போதிலும் தங்களின் வருமானங்கள் குறைந்து விடும் என மாநில அரசுகள் அஞ்சுகின்றன.\nதற்போதைய பேச்சுவார்த்தையில் எம்மாதிரியான முடிவு ஏற்பட்டாலும், அரசியலமைப்பு திருத்தத்தின் படி தற்போதைய சிக்கலான மற்றும் மறைமுக வரிகளின் அதிகாரமற்ற அமைப்பு அடுத்த செப்டம்பரில் காலாவதியாகவுள்ளது\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95513", "date_download": "2018-08-16T15:45:57Z", "digest": "sha1:74JDEK6GJXUXPBZUGN5OG7KPZKKADR4E", "length": 12928, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெடுஞ்சாலை புத்தர் -கடிதங்கள்", "raw_content": "\nஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017 »\nஅந்த மின்னூலை (நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்) நண்பர் ஸ்ரீனிவாச கோபாலன் தான் பதிவேற்றம் செய்திருக்கிறார். எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்தில் அச்சில் இல்லாத பல நல்ல புத்தகங்கள் புத்தகங்கள் கிடைக்கும். அப்படிக்கிடைத்து நாங்கள் வாசித்து சிலிர்த்த தொகுப்புகளில் அதுவும் ஒன்று. பிடித்த கவிதைகளை எல்லாம் புகைபபடம் எடுக்கப்போய் கடைசியில் முழுப் புத்தகத்தையும் எடுத்துவிட்டார். அதுவே இப்போது மின்னூலாக வந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல ஒரு புத்தகம் அச்சில் இருக்கும்பொழுது ஆசிரியர் பதிப்பாளர் அனுமதியின்றி மின்னூல் பதிவேற்றுவது தவறு தான். அப்புத்தகம் மீண்டும் அச்சில் வந்தால் மின்னூலை நீக்கிவிடுவார் என்றே நம்புகிறேன்.\n‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்’ நூலை PDF வடிவில் விட்டது நான் தான். அண்ணன் யமுனை செல்வன் வழி அறிமுகமான நூல் அது. இந்த மின்னூலை பரவச்செய்ததே அவர்தான். நாங்கள் இருவரும் ஒருசேர கொண்டாடும் கவிதை நூல்களில் ஒன்று. அதன் முன்னுரை பற்றி அண்ணன் குறிப்பிட்டுச் சொன்னார். அதன் பின் நானும் படித்தேன். மிகச்சிறந்த தேர்வு. அந்த முன்னுரை எனக்கு ஒரு கவிதையை நினைவுறுத்தியது.\nதன் உள் ஒலிகள் மேல் கவனம்கொண்டு\nமின்னூலை இணையத்திலிருந்து அழிக்க வேண்டுமானால் உடனே செய்கிறேன்.\nமேலும். அச்சில் இல்லாத பல ‘அரிய’ நூல்கள் மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் அகப்படும். நண்பர்கள் பரிந்துரைக்கும் நூல்கள் அங்கே பெரும்பாலும் கிடைத்தன. பல்கலைக்கழகத்தில் படித்த ஈராண்டு காலம் வாசிப்பின் பொற்காலம் என்று சொல்லிக்கொள்ளலாம். அச்சில் இல்லாத நூல்கள் பல அங்கு சீண்டுவார் இல்லாமல் புதிதாக இருக்கும். தேவதேவன் கவிதைகள் பெருந்தொகுதி அப்படி புதிதாகவே கிடைத்தது. யவனிகா ஸ்ரீராமின் முதல் கவிதைத் ��ொகுப்பு (‘இரவு என்பது உறங்க அல்ல’) அவரிடமே இல்லை என்று ந.முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் குறிப்பட்டிருக்கிறார். அத்தொகுப்பு இருக்கிறது அங்கே. தொ.ப.வின் முனைவர் பட்ட ஆய்வு நூல் ‘அழகர் கோயில்’ பல்கலைக்கழகப் பதிப்பு இருக்கிறது. கணக்கதிகாரம் என்ற பழைய கணித நூலுக்கு தஞ்சாவூர் பெண்மணி ஒருவர் எழுதிய உரை இருக்கிறது. பல எழுத்தாளர்களின் முதல் நூலின் முதல் பதிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் அங்கே கிடைக்கும். பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்யவோ முழுத்தொகுப்பு வெளியிடவோ உதவும். நூலகப் பணியாளர்களுக்கு இதெல்லாம் தெரியாது. விஷ்ணுபுரத்தை ஆன்மீக நூல்கள் வரிசையில் சேர்க்கத்தான் தெரியும்.\nஅதை வலையேற்றம் செய்ததில் பிழையில்லை. அதை மேலும் பலர் வாசிக்கமுடியுமே. கவிதைகள் மறுபதிப்பு வருவதெல்லாம் மிக அரிதானது. அதை பலர் வாசிக்கட்டும் என்றுதான் இணைப்பை அளித்தேன்\nசூரியதிசைப் பயணம் - 19 நிலம்\nகம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52675-6", "date_download": "2018-08-16T16:04:52Z", "digest": "sha1:F2J5P7GXC6KWXJD35EXRA2O76SPGUC3T", "length": 15997, "nlines": 139, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டி��ன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nஜனநாயக முறைப்படி தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகள்\nஎனவே, வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளை பெறுவதற்காக\nஅரசியல் கட்சிகள் பல்வேறு செயல்திட்டங்களை தேர்தல்\nஇந்த நிலை காலப்போக்கில் இலவச அறிவிப்புகளை சார்ந்த\nஅதேசமயம், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரமும்\nஅதிகரித்து விட்டது. இதனை தடுப்பதற்கான சட்ட\nவிதிமுறைகளை கடுமையாக்கவேண்டும் என தேர்தல்\nஇதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்ட\nஅமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும்,\nஅதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது\nகுற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து அடுத்த\n6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்\nவகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை\nசெய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nசமீப காலமாக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக\nபுகார் வருவதால், சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம்\nஇந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nRe: ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nRe: ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nஇந்த மாதிரி சட்டங்கள் வந்தால் ஓரளவு ஓட்டுக்கு பணம் வாங்குவது குறையும்\nபணம் வாங்குபவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்\nRe: ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--���கிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/99907", "date_download": "2018-08-16T15:42:36Z", "digest": "sha1:O25OMQVK2JAHGHJV7OMHE544J55DA3BO", "length": 27287, "nlines": 190, "source_domain": "kalkudahnation.com", "title": "சண்டியனுக்கு சந்தியில் சாவு உலமாக்கள் வாய்திறப்பார்களா? | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சண்டியனுக்கு சந்தியில் சாவு உலமாக்கள் வாய்திறப்பார்களா\nசண்டியனுக்கு சந்தியில் சாவு உலமாக்கள் வாய்திறப்பார்களா\n(வை எல் எஸ் ஹமீட்)\nஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்களுக்கு இடம் வழங்குவதுதான் ஜனநாயகமாகும். ஒரு கருத்திற்கு மாத்திரம் இடம் இருந்தால் அது ஜனநாயகம் இல்லை. உதாரணமாக கம்யூனிச நாடுகளில் ஒரு கருத்துக்கு மாத்திரமே இடம் உண்டு. அதனால்தான் அவை ஜனநாயக நாடுகள் இல்லை. அதேபோன்றுதான் மன்னராட்சி நாடுகளும்.\nஜனநாயகம் மனித உரிமையை உயர்த்துகின்றது. மனித உரிமை ஜனநாயகத்தை மேம்படுத்துகின்றது. ஏனெனில் கருத்துச் சுதந்திரம் மனித உரிமை. அதேநேரம் கருத்துச் சுதந்திரம் ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆனால் கருத்துச் சுதந்திரம் அதன் எல்லையைத் தாண்டக்கூடாது.\nஜனநாயக அரசியலில் பல அரசியல் கட்சிகள் தொழிற்படுகின்றன. சில மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்தை அனுபவிக்கின்றன. இந்த அதிகாரத்தின் மூலம் மக்களுக்கு அவர்கள் உரிய சேவையை வழங்க வேண்டும். அதில் அவர்கள் தவறுகின்றபோது அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது; எதிரணியினது பொறுப்பாகும்.\nதுரதிஷ்டவசமாக, இன்று சில அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள்; அவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் மக்களை ஏமாற்றலாம். ஊழல் செய்யலாம். செய்யாததை செய்ததாக விளம்பரப்படுத்தலாம். ஆனால் அவர்கள் விமர்சிக்கப்படக் கூடாது. அந்த விமர்சனங்களுக்கு அவர்களால் ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல முடியாது; ஏனெனில் அந்த விமர்சனங்கள் உண்மையானவை; நியாயமானவை. இவற்றைச் சந்திக்கும் திராணி அவர்களுக்கு இல்லை. அதேநேரம் இந்த உண்மை மக்களிடம் சென்றுவிடவும் கூடாது.\nஎனவே, கூலிக்கு ஆட்களை அமர்த்தியிருக்கின்றார்கள். அதில் சிலர் சாதாரணதரம் படித்துவிட்டு தொழிலில்லாமல் இருக்கும் இளைஞர்கள். இவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு, தொலைபேசி போன்றவை வழங்கப்படுகின்றன. இன்னும் சிலர் கஞ்சாவிலும் சாராயத்திலும் மிதப்பவர்கள். இவர்களது பணி தங்களது எஜமானர்களுக்கெதிராக யாராவது நியாயமான விமர்சனங்களை முன்வைத்தால் அவர்களை மானபங்கப்படுத்தக் கூடிய வகையில் எதையாவது எழுதுவது.\nஉதாரணமாக, அண்மையில் ஒரு அமைச்சர் ஜனாதிபதியுடன் லண்டன் சென்றிருந்தார். அவர் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை அந்த விஜயத்தின்போது நடாத்தி தடைப்பட்டிருந்த GSP+ வரிச்சலுகையைப் பெற்றுவிட்டாரம். அவருக்கு ஆடைத்தொழில் வர்த்தகர்கள் நன்றி தெரிவிக்கின்றனராம்; என்று ஒரு விளம்பரம். மேற்படி வரிச்சலுகை நீண்ட இழுபறிப்பிரச்சினையாக இருந்து அரசாங்கம் அவர்களது நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய பலவிடயங்களைச் செய்து ஏற்கனவே தீர்க்கப்பட்ட விடயம். உத்தியோகபூர்வமாக அது தொடர்பாக ஏதாவது நிகழ்வுகள் நடைபெற்றிருக்கலாம். அதற்காக இப்படியொரு விளம்பரமா\nஇதனைச் சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியவரை அவமானப்படுத்துவதற்கு அடியாட்கள் ஏவப்படுவார்கள். இது சரியா மார்க்கம் அனுமதிக்கின்றதா இது தொடர்ந்தால் நம்சமூகத்தின் எதிர்காலம் என்ன\nஎனக்கு நடந்த அண்மைய அனுபவம்\nகுறித்த ஒரு அமைச்சர் 2010ம் ஆண்டிலிருந்து ஒரே அமைச்சையே வைத்துக்கொண்டிருக்கின்றார். பல தடவை இந்த அமைச்சைக் கைமாற்றுவதற்கு அரசு விரும்பியபோதும் அதற்கெதிராக போராடி சிலரின் கால்களைப் பிடித்து அந்த அமைச்சையே வைத்துக்கொண்டிருக்கின்றார். இது தொடர்பான சில விடயங்கள் அண்மையில் Sunday Times பத்திரிகையிலும் வெளிவந்தது.\nஇந்த அமைச்சில் அபிவிரித்திக்கென ஒரு சதம் கூட ஒதுக்கப்படுவதில்லை. பல தடவை நான் நேரிலேயே அந்த நாட்களில் இந்த அமைச்சை விட்டுவிட்டு வேறுஓர் அமைச்சைப் பெறுமாறு கூறியிருக்கின்றேன். இந்த அமைச்சில் பாரிய ஊழல் நடைபெற்றிருக்கின்றது; என்று கணக்காய்வாளர் நாயகமே தெரிவித்திருக்கின்றார். அவரைவிட ஆதாரம் தேவையா யாரிடம் ஆதாரம் இருந்தாலும் இறுதியாக அது அவரிடம் சென்று அவர்தான் விசாரணை செய்கின்றவர். அவரே சொல்லிவிட்டார். முழு நாடும் சொல்கிறது. இவர் தான் சுத்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்.\nஇந்நிலையில் அண்மையில் நான் ஒரு பதிவினை இட்டேன். அதில் “இந்த அமைச்சினால் சமூகத்திற்கும் அபிவிருத்தி செய்ய முடியாது; நீங்களும் எதுவித தனிப்பட்ட பிரயோசனத்தையும் பெறவில்லை; என்கிறீர்கள். அவ்வாறாயின் ஏன் இந்த அமைச்சைக் கைவிட்டு வேறு ஒரு அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சைப் பெறக்கூடாது\nஇன்று எல்லோரும் தன்னை ஊழல்வாதி என்று கூறுவதற்கு இந்த அமைச்சு ஒரு பிரதான காரணம். எனவே, சுயமரியாதை உள்ளவன் அதைக் காப்பாற்றுவதற்காகவாவது வேறு ஒரு அமைச்சைப் பெறுவானே. இன்று இவருக்கு இருக்கின்ற ஐந்து எம்பிக்கள் பலத்திற்கு எந்த அமைச்சைக் கேட்டாலும் அரசு கொடுக்குமே இந்தப் பேரம்பேசும் பலத்தை இந்த அமைச்சைக் காப்பாற்றத்தானே பாவிக்கின்றார்.\nத தே கூ பேரம் பேசும் சக்தியைப் பாவித்து காணிமீட்கிறார்கள். ஆனால் நாங்கள் ஊழலுக்கு பேர் போன அமைச்சைக் காப்பாற்றுகின்றோம். இதை நான் சுட்டிக்காட்டியது தவறா இது ஜனநாயக வரம்பிற்குட்பட்டதில்லையா இந்தக் கருத்தை நான் சொல்கின்ற உரிமையை மறுக்கமுடியுமா\nஎமது ஊரில் ஒரு ஊமையன் இருந்தான். அவனுக்கு எது செய்தாலும் பொறுத்துக்கொள்வான். ஆனால் அவன் மூக்கை மட்டும் தொட்டுவிடக்கூடாது. தொட்டால் தொடுகின்றவரை துரத்தித் துரத்தி அடிப்பான். இதனால் சிறு பிள்ளைகள் அவன் மூக்கைத் தொட்டுவிட்டு ஓடுவதும் சிலவேளை அடிவாங்குவதும் நிகழும்.\nஅதேபோன்றுதான் இந்த அமைச்சர் எதைத் தாங்கினாலும் தன்அமைச்சின்மீது கைவைத்தால் ஊமையனின் மூக்கின்மீது கைவைத்தது போன்றாகும். உடனே அடியாட்களுக்கு உத்தரவு பறந்துவிட்டது. இவரது உத்தரவு இல்லாமல் யாரும் எழுத மாட்டார்கள். கஞ்சாவிலும் சாராயத்திலும் மிதக்கும் குடிகாரர்களும் அடிவருடிப் பையன்களும் எதையெதையோவெல்லாம் வை எல் எஸ் ஹமீட்டை அவமானப்படுத்த வேண்டுமென்று எழுதுகிறார்கள்.\nஅண்மையில் அஸ்மின் அய்யூப், அந்த அமைச்சருக்கெதிராக ஒரு அறிக்கையை விட்டிருந்தார். அந்த அறிக்கையில் சில விடயங்களில் எனக்கும் உடன்பாடில்லை. அந்த அறிக்கைக்கு நாகரீகமாக பதில் வழங்கலாம். தப்பில்லை. ஆனால் இரண்டு மூன்று நாட்கள் மிகவும் விகாரமான அநாகரீகமான பதிவுகள் அஸ்மினுக்கெதிராக அடியாட்களால் தொடர்ந்த���ம் இடப்பட்டுக் கொண்டிருந்தன.\nஇங்கு கேள்வி என்னவென்றால் நாகரீக அரசியலுக்கு இங்கு இடமில்லையா கௌரவமானவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா இவர்கள் சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்பதை வேடிக்கை பார்க்க வேண்டுமா இந்த நிலையை மாற்ற சமூகம் என்ன செய்யப் போகின்றது இந்த நிலையை மாற்ற சமூகம் என்ன செய்யப் போகின்றது உலமாக்கள் ஏன் வாய்மூடி இருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்தும் அனுமதித்தால் சமூகம் எங்கே போய் நிற்கும்\nஇந்த கேவலம் கெட்ட அரசியல் இன்னும் இரண்டொரு பேருக்குள்தான் இருக்கின்றது. மற்றவர்களுக்குள்ளும் இது பரவினால் நிலைமை என்ன ஆகும் இவர்களால் சமூகம் பிரயோசனம்தான் அடையவில்லை. சீரழியாமலாவது இருக்கக்கூடாதா\n கௌரவமானவர்கள் இந்த கேவலமான கைக்கூலிகளை உங்கள் முகநூல்களிலும் வட்ஸ்அப் களிலும் இன்னும் எத்தனை நாளைக்கு வைத்துக்கொண்டு இந்த சமூக சீரழிவிற்கு துணைபோகப் போகிறீர்கள்\n‘சண்டியனுக்கு சந்தியில் சாவு’ என்பார்கள். குறித்த அமைச்சர் லண்டனில் ஒரு பெண்ணுடன் நிற்கின்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. அதை வைத்து அவரது எதிரிகள் அவர்கள் நினைப்பதையெல்லாம் கற்பனை செய்து அவரை அவமானப்படுத்தும் வகையில் எழுதிக்கொண்டுருக்கின்றார்கள். இதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.\nஇதைப்பார்த்ததும் அவரது அடியாட்கள் பதிவுபோட்டவர்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள். சாபம் போடுகின்றார்கள். அதற்கு ‘ஆமீன்’ கூறுகின்றார்கள். இங்கு இவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது; இவர்களுக்கெதிராக ஜனநாயகரீதியான விமர்சனங்களை மற்றவர்கள் செய்கின்றபோது அதனை ஜனநாயகரீதியாக சந்திக்க உண்மையில்லாமல் அடியாட்களை வைத்து வீணாக அவமானப்படுத்தும்போது அவர்கள் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்கள் இன்று நீங்கள் அவமானப்படுத்தப்படும்போது உங்களுக்கு வலிக்கின்றதல்லவா இன்று நீங்கள் அவமானப்படுத்தப்படும்போது உங்களுக்கு வலிக்கின்றதல்லவா இறைவன் நீதியானவன் என்பது இப்போதாவது புரிகிறதா\nஇறைவன் உங்களை அவமானப்படுத்த நாடிவிட்டால் உங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா ஜனநாயக அரசியல் செய்பவனுக்கு முகநூலில் அழுக்குகளை உமிழும் அடியாட்கள் எதற்கு\nஎனவே, இனியாவது இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் இவ்வுலகில் நிரந்தரமாக வாழப்போவதில்லை. நீங்கள் யார் யாருக்கெல்லாம் அநியாயம் செய்தீர்களோ அதற்கான இறைவனின் தீர்ப்பு உங்களை கட்டாயம் வந்து சேரும். அப்பொழுது இந்தக் கூலிக்கு வசைபாடும் அடியாட்கள் உங்களைக் காப்பாற்ற முடியாது.\nபுனித ரமளான் வருகிறது. எஜமானர்களும் அடியாட்களும் திருந்துங்கள். தௌபா செய்யுங்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களை விற்றுப் பிழைக்காமல் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள். இறைவன் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக\nPrevious articleதமிழர்களுக்காக உயிரையும் கொடுத்துச் சேவையாற்றுவேன்- வடக்கு ஆளுநர்\nNext articleதென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஆர்.நஸார் பலாஹிக்கு கௌரவிப்பு.\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவன்னி றிசாத்தின் கோட்டையல்ல: முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து மாற்றுத்தலைமைக்காகக் காத்திருக்கின்றனர்-அன்வர் முஸ்தபா விஷேட பேட்டி\nஅரச அதிபர் சார்ள்ஸ் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகத் திகழ்ந்தார்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nசாய்ந்தமருதின் சத்தியப்பிரமாணமும் தோற்றுவித்துள்ள சர்ச்சைகளும்\nபிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் தளபாடப்பற்றாக்குறையால் அவதி: சம்பந்தப்பட்டோர் பாராமுகம்\nசட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது\nஅன்று ஹக்கீமை தலையில் சுமந்தவர்கள், இன்று தலையெடுக்க காத்திருக்கும் நிலை\nதென் ஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம்..\nஞானசார தேரரின் கைது தொடர்பில் வீரகேசரி பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். –...\nநீரை பாதுகாக்க தனியான நிறுவனம் உருவாக்கப்படவேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஎதுவும் செய்யவில்லையென்று குற்றஞ்சாட்டுகின்ற அரசியல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T83/tm/paRRin%20thiRam%20pakarthal", "date_download": "2018-08-16T16:13:54Z", "digest": "sha1:YGFE4L644EQMLTQXI26VMZHOKYJOHAYJ", "length": 7330, "nlines": 53, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய��ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்\nஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா\nவீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக்\nகோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.\nமூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய\nதேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்\nபாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்\nகோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.\nஅண்டனை எண்தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல\nகண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதிநின் றேத்தா\nமிண்டரைப் பின்றா வெளிற்றரைவலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக்\nகுண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.\nநாதனைப் பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனைச் சாம\nகீதனை ஒற்றிக் கிறைவனை எங்கள் கேள்வனைக் கிளர்ந்துநின் றேத்தாத்\nதீதரை நரகச் செக்கரை வஞ்சத் திருட்டரை மருட்டரைத் தொலையாக்\nகோதரைக் கொலைசெய் கோட்டரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.\nநம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனைக் கச்சிக்\nகம்பனை ஒற்றிக் கங்கைவே ணியனைக் கருத்தனைக் கருதிநின் றேத்தா\nவம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக்\nகொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.\nசடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத் தாரனைச் சராசர சடத்துள்\nஉடையனை ஒற்றி ஊரனை மூவர் உச்சனை உள்கிநின் றேத்தாக்\nகடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக\nநடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.\nகஞ்சனைச் சிரங்கொய் கரத்தனை மூன்று கண்ணனைக் கண்ணனைக் காத்த\nதஞ்சனை ஒற்றித் தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்துநின் றேத்தா\nவஞ்சரைக் கடைய மடையரைக் காம மனத்தரைச் சினத்தரை வலிய\nநஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.\nதாமனை மழுமான் தரித்தசெங் கரனைத் தகையனைச் சங்கரன் தன்னைச்\nசேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்துநின் றேத்தா\nஊமரைநீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்\nநாமரை நரக நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.\nஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத்\nதேசனைத் தலைமைத் தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்துநின் றேத்தா\nநீசரை நாண்இல் நெட்டரை நரக நேயரைத் தீயரைத் தரும\nநாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.\nநித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்\nசுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா\nமத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண\nநத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps4.html", "date_download": "2018-08-16T16:36:41Z", "digest": "sha1:GDHHCMPMDDRYQODCX5NLSPCSGFG4XXBN", "length": 83993, "nlines": 372, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Pudhiya Siragukal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக���கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\nசுஜா கருவுற்று, மூன்றாம் மாதத்தில் தாய் வீடு சென்றிருந்த நாட்களில் தான் அபிராமி ஓய்வு பெற்றாள். தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கி வைத்தாள்.\nசுஜாவுக்கென்று, மூன்று சவரனில் அழகிய நெக்லேசும், இனிப்பு கார வகைகளும், பழங்களும் வாங்கிக் கொண்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை சென்றாள்.\nவாயிலில் கார் ஒன்று நின்றது.\nகூடத்து நாற்காலியில் சிறிது முன் வழுக்கை தெரிய கண்ணியமும் அறிவின் மலர்ச்சியும் பணிவும் ஒருங்கே தெரிய, உட்கார்ந்திருந்தான் ஒரு இளைஞன். சுஜா சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். கை நிறைய வளையல்களும் பட்டுச் சேலையும் அணிந்து பொலிவுடன் திகழ்ந்தாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n இப்பத்தான் பேசிட்டிருந்தோம்...\" என்று அப்பா வரவேற்றார்.\n\"டாக்டர் பிரேம் குமார், எம்.டி.,... நியூராலஜிஸ்ட்டா ஏழு வருஷம் அமெரிக்காவில இருந்திட்டு இப்ப இங்கேயே வந்திடனும்னு வந்திருக்காரு... இவங்கதா, சுஜா மாமியார். டீச்சரா இருக்காங்க...\"\nஅபிராமி கைகுவிக்கு முன் அவனே எழுந்து மரியாதையாக 'வணக்கம்' என்றான்.\n\"சின்ன வயசில இங்கதா எதிர் வீட்டில இருந்தாங்க. எந்நேரமும் இங்க தான் கிடக்கும். எங்க வெங்கியும் இவனும் ஒரே வயது...\" என்று மங்களம் தெரிவித்தாள்.\nஅபிராமி ஒரு தட்டுக் கொண்டு வரச் சொல்லி இனிப்பு பழங்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். பிறகு அட்டைப் பெட்டியைத் திறந்து நகையைக் காட்டினாள்.\n\"ஓ, நல்லாயிருக்கு... என்ன ஆச்சரியம் பிரேம், உங்க பிரேஸ்லெட் மாதிரியே பாட்டான்... பாருங்க பிரேம், உங்க பிரேஸ்லெட் மாதிரியே பாட்டான்... பாருங்க\nபிரேம்குமார், அவளுக்குத் திருமணப் பரிசாக வாங்கித் தந்திருக்கும் அந்தக் கையணியை அவள் ஒன்றாக வைத்துக் காட்டினாள்.\nமகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டு எல்லோரையும் வணங்கினாள்.\n\"சுஜா, உன் ஹஸ்ஸியிடம் கேட்டு, எப்ப சௌகரியப்படும்னு ஃபோன் பண்ணு. விருந்துக்கு...\" என்று எழுந்திருக்கிறான் பிரேம்.\nசுஜா வாசலில் நின்று கார் மறையும் வரை வழியனுப்பினாள்.\n\"கொஞ்சம் கூடக் கருவமில்லாத பிள்ளை. ஞாபகம் வச்சிட்டு வந்திருக்கு பாரு... இங்கதா கிடக்கும். அம்மா கிடையாது. ஒரே ஒரு தங்கச்சி இருந்திச்சி. அது நெருப்புப் பிடிச்சி எறந்து போயிட்டுது. பாவம். ரொம்ப கெட்டிக்காரன். ஏழு வருஷம் அமெரிக்காவுக்குப் போயி மாறவே இல்ல. அப்படியே இருக்கு\nஅவன் புகழையே அன்று மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அபிராமிக்குத் தான் நகை வாங்கிச் சென்றது கூட எடுபடாமல் போயிற்றே என்றிருந்தது.\nஅடுத்த நாள், வழக்கத்திற்கு மாறாக, சீனி மாலை ஐந்து மணிக்கே வீடு திரும்பி விட்டான். முகம் கலவரமடைந்திருப்பதைக் காட்டியது.\n\"அம்மா, நீ எனக்கொரு உதவி செய்யணும். மாட்டேன்னு சொல்லக் கூடாது.\"\nஅபிராமி அவன் முகத்தை உறுத்துப் பார்த்தாள்.\n\"ஒரு அவசரம்னு ஆபீஸ் பணம் அஞ்சாயிரம் எடுத்துட்டேம்மா. இன்னிக்குக் கணக்கு ஒப்பிக்கணும். குடு... திங்கக்கிழமை திருப்பிடறேன்...\"\n\"ஆபீஸ் பணத்தை என்ன அவசரம்னு எடுத்தே\n\"ஃபிஷர்மென்கோவில் அவசரமா ஒரு பார்ட்டி அரேஞ்ஜ் பண்ண வேண்டி இருந்தது. பணம் பத்தல. மானேஜர் ஊரில இல்ல. எடுத்தேன். இன்னிக்குக் கணக்கு உதைக்கும்...\"\n நீ எங்கே கொண்டு போறேன்னு புரியலடா நீ என்னை ஏமாத்தறே, அவளையும் ஏமாத்தறே நீ என்னை ஏமாத்தறே, அவளையும் ஏமாத்தறே\n\"இதென்னம்மா, உன்னோட ரோதனையாப் போச்சு மூணு லட்சத்துக்கு ஒரே சமயம் ஆர்டர் புடிச்சிருக்கிறேன். அதுக்கு இது சின்ன மீன். பணம் மெள்ள சாங்ஷன் ஆகிவிடும். நான் முந்திக்கலன்னா, வேற ஒருத்தன் தட்டிட்டுப் போயிடுவான். போட்டிம்மா... மூணு லட்சத்துக்கு ஒரே சமயம் ஆர்டர் புடிச்சிருக்கிறேன். அதுக்கு இது சின்ன மீன். பணம் மெள்ள சாங்ஷன் ஆகிவிடும். நான் முந்திக்கலன்னா, வேற ஒருத்தன் தட்டிட்டுப் போயிட���வான். போட்டிம்மா...\n\"சீனி, எங்கையில இப்ப ஒரு சல்லிக்காசு கிடையாது...\"\n\"உன் பிள்ளையை போலீசில பிடிச்சிட்டுப் போணா பாத்திட்டிருப்பியா\n\"அடபாவி, கல்யாணம் பண்ணினா பொறுப்பு வரும்னு பார்த்தால், இப்படி பார்ட்டி பார்ட்டின்னு தண்ணி ஊத்துவதும் ஊத்திக்கிறதுமாச் சீரழியறியே...\" அவள் வாய்விட்டே அழுதாள் அன்று.\n\"இந்தத் தடவை நீ காப்பாத்திடும்மா. இனிமே சத்தியமா இல்ல.\"\n\"நீ எங்கிட்ட சத்தியம் பண்ணாதே. சத்தியம்ங்கற சொல்லை உச்சரிக்கக் கூட உனக்குத் தகுதியில்ல...\"\n\"அப்படிப் பார்த்தா யாருக்குமே தகுதியில்ல. நீ சொல்ற நீதியெல்லாம் இன்னிக்குச் செல்லாக்காசு அம்மா... இன்னிக்கு இந்த கம்பெனி இவ்வளவு பெரிசா வந்திருக்குன்னா நீதி நேர்மையின்னு இல்ல புரிஞ்சுக்க. கறுப்புப் பணம், லஞ்சம், தண்ணி, பொண்ணு எல்லாந்தான் பின்னால...\"\n\"சீனி, நான் உனக்கு ஒரு பைசா குடுக்க மாட்டேன். போ இங்கேந்து\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஆனால் அவன் என்ன தந்திரம் பேசியோ, சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அன்று வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வந்ததும், அபிராமி, \"சுஜா, புதிதா வாங்கின ஸில்க் புடவைய உடுத்திட்டு, நெக்லசைப் போட்டுக்கோம்மா. பக்கத்து வீட்டு தனம்மா, பார்க்கணும் வரேன்னா\" என்றாள். சுஜா ஒன்றும் புரியாமல் விழித்தாள். \"ஏம்மா, உங்க பிள்ளை, அதில் இன்னொரு கண்ணி சேர்க்கணும், வாங்கி வரச் சொன்னீங்கன்னு அன்னைக்கே வந்து கேட்டாரே\n\" என்று மூடி மறைத்து மெழுகி, அடுத்த நாளே ஃபிக்ஸட் டெபாஸிட் என்று போட்டிருந்த பணத்தை முறித்துக் கடைக்குச் சென்று, ஒரு நெக்லஸ் வாங்கி வந்தாள். \"இதோ பார் சுஜாம்மா, அவன் கேட்டால் என்னைக் கேக்காம ஒண்ணும், குடுக்காதே\" என்று சொல்லி வைத்தாள்.\nஅவளுக்கு இதெல்லாம் புரிந்து கொள்ள வெகு நாட்களாகவில்லை\nபிரசவித்து வந்த பிறகு, அவள் பழைய சுஜாவாக இல்லை. முன்பு அவளிடம் காட்டிய பணிவு, மென்மை எதுவுமே இல்லை. அவளை 'அம்மா' என்று கூடக் கூப்பிடுவதில்லை. \"மாமி குழந்தை துணிய அவன் துணியோடு வைக்காதிங்க குழந்தை துணிய அவன் துணியோடு வைக்காதிங்க...\" \"குழந்தை உள்ளே தூங்கறா இவன் மூஞ்சியை அந்த பூகிட்டக் கொண்டு வச்சிட்டுக் கொஞ்சறேன்னு பேர் பண்ண வாணாம். கொஞ்ச��் பாத்துக்குங்க. நான் குளிச்சிட்டு வந்திடறேன்...\"\nஎன்ற மாதிரியான சொற்கள் அவள் நாவிலிருந்து தெறிக்கும் போது, இவள் துணுக்குற்றுப் போகிறாள்.\nஆனால் சில சமயங்களில் இதுவும் நன்மைக்கே என்று தோன்றுகிறது.\nகடிகாரம் டிக்டிக்கென்று அடிப்பது நெஞ்சில் அடிப்பது போல் ஒலிக்கிறது.\n குழந்தை தூங்கறப்பவே சாப்பிட்டு விடலாமே வா...\"\nஅவள் பேசாமல் எழுந்து வருகிறாள்.\nமௌனமாக, ஒரு சிரிப்பு, பேச்சு, சகஜம் இல்லாமல் சாப்பாடு. குழந்தைக்குப் பாலை ஊற்றிக் கொண்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்கிறாள்.\nஅபிராமிக்கு மண்டையை முட்டிக் கொள்ளலாம் போல் இருக்கிறது.\nஊர் உலகத்தில் எத்தனையோ பிள்ளைகள்... அவளுக்கு தெரிந்து யாருமே இப்படி அன்பென்னும் ஈரம் கசிவு இல்லாத சுயநலப் பிண்டமாக வளர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. உயர்ந்த படிப்புப் படிக்காத கீழ் மட்டத்தில், குடித்துவிட்டுப் புரளுபவன் கூட எப்போதேனும் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஏனெனில் அந்த மட்டத்தில் அது இயல்பாகப் படுகிறது.\nதெருவில் ஓசை அடங்கியாயிற்று. எதிர் வீட்டுத் தொலைக்காட்சி அரவம் கூட ஓய்ந்து, விளக்கணைத்து விட்டார்கள்.\nசுஜியின் அறையில் இருந்து விளக்கொளி வெளியில் விழுகிறது. அவள் புத்தகம் படிப்பாளோ... உறுதியாக, மஞ்சட் கயிற்றைக் கழற்றிக் கையில் வைத்துச் சுருட்டினாள். இவள் செய்யத் துணியாத செயல்கள் - தகர்ப்புக்கள்.\nவாயிற்கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே வருகிறாள். வயிற்றில் பசி எரிச்சலைத் தோற்றுவிக்கிறது. ஒரு நாள் போல், சோற்றை வைத்து மூடும் அவலம்...\nஅந்தக் காலத்திலும் இதே தான்.\nசில நாட்களே சாப்பிடுவான். சில நாட்களில் சாப்பாடு வேண்டாம் என்று படுக்கையில் விழுவான்.\nஇவள் சோற்றுக்கு நீரூற்றி வைத்திருந்து காலையில் தான் சாப்பிட்டு, அவனுக்குச் சுடு சோறு வட்டிப்பாள்.\nருசித்துச் சாப்பிட முடியாத நெஞ்சுச் சுமை...\nஅவள் தட்டிலிருந்து கடைசிப்பிடி எடுக்கும் போது வாசலில் ஆட்டோவின் இரைச்சல் கேட்கிறது. கேட் தள்ளப்படும் அரவம்...\nதட்டைப் போட்டு விட்டு ஓடி வருகிறாள்.\nவாயிற்கதவைத் திறக்கிறாள். விளக்கைப் போடுகிறாள்.\nஎவனோ ஒரு தொப்பிக்காரன் - வயிறு தெரியும் சட்டையுடன், இவனைக் கைத்தாங்கலாக இழுத்து வருகிறான்.\nமுகம், பிரேதக் களையாக - பெரிய மூக்கும், உதடுகளும், குடித்துக் குடித்துத் தடித்துப் போய், உப்பிய வயிறும் கன்னங்களுமாக -\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகொண்டு வந்து விட்டவன் வண்டிச் சத்தம் கேட்கிறான். எட்டு ரூபாயாம். இவளிடம் சில்லறையில்லை. ஒரு ஐந்து ரூபாயும் இரண்டு இரண்டு ரூபாய் நோட்டுக்களுமாகக் கொடுத்து அவனை அனுப்புகிறாள்.\nஊரைக் கூட்ட முடியாதபடி இடை நிலை வருக்கக் கவுரவம் உள்ளே இழுக்கிறதே எப்போதோ கேள்விப் பட்டதை நினைவில் கொண்டு ஒரு சொம்பு நீரைக் கொண்டு வந்து அவன் முகத்தில் வழிய, தலையில் கொட்டுகிறாள்.\nஓரமாக அவனை இழுத்துக் குலுக்குகிறாள்.\nஉலுக்க உலுக்க ஏதோ உளறல்.\n என்ன பாவம் செய்தோ உனக்குத் தாயானேன் சோற்றைத் தின்று விட்டு வந்து விழுடா சோற்றைத் தின்று விட்டு வந்து விழுடா\nசிவந்த கண்களைத் திறந்து கொட்டிக் கொட்டி... \"நழ்ல அம்மா... கொண்டா... சா...தம்... கொண்டா...\" என்று உளறுகிறான்.\nசோற்றைப் பிசைந்து கொண்டு வருகிறாள். உருண்டை உருண்டையாக விழுங்கிவிட்டு, அங்கேயே சாய்கிறான்.\nஅபிராமிக்கு உறக்கம் எப்படிப் பிடிக்கும்\nஇந்தக் கல்யாணம் செய்ய அவள் தானே முன்னின்றாள்... தெய்வம் என்பதெல்லாமும் சினிமாப் பொய்யாகத் தானே பலித்திருக்கிறது\nஇப்போதும் என்ன கெட்டுப் போயிற்று அவள் பிரிந்து போகட்டும். வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் தப்பில்லை. இவனுக்கு அந்தத் தண்டனை வேண்டும்...\nஉளைச்சலுடன் புரண்டு புரண்டு படுத்தவள், விடியற் காலையில் அயர்ந்திருக்கிறாள். ஒரு கனவு.\nசுஜி குழந்தையுடன் மணவிலக்குப் பெற்றுப் போய் விட்டாள்.\nஆனால் இவள் நினைத்தாற் போல் சீனி அவமானத்தில் குறுகித் திருந்தி விடவில்லை. இவனுடன் வேறு ஒருத்தி வருகிறாள். வீட்டில் இரண்டு பேரும், ஜமா சேர்த்துக் கொண்டு இரைச்சலும் சிரிப்புமாகச் சீட்டாடுவதும் குடிப்பதும்... சகிக்கவில்லை.\n இது குடும்பக்காரங்க இருக்கிற இடம். நீ ஒரு பொம்பிளயாடி\" இவள் கத்துகிறாள். \"இந்தக் கிழத்த அடிச்சி விரட்டுங்க, டார்லிங்\" இவள் கத்துகிறாள். \"இந்தக் கிழத்த அடிச்சி விரட்டுங்க, டார்லிங் எப்ப பார்த்தாலும் சண்ட போடுது\" என்று அவள் சொல்ல, அவன் பெற்ற தாயைத் தோளைப் பிடித்து உலுக்கி, \"என்ன எப்ப பார்த்தாலும் சண்ட போடுது\" என்று அவள் சொல்ல, அவன் பெற்ற தாயைத் தோளைப் பிடித்து உலுக்கி, \"என்ன சும்மாயிருக்க மாட்டே சமையலை பண்ணி வச்சிட்டு அங்கியே வி��ுந்து கிடக்கிறதுக்கு என்ன\nஎப்படிக் கூச்சல் போட்டாள் என்று புரியவில்லை.\nசுஜிதான் கையில் ஃபீடிங் பாட்டிலுடன் குனிந்து, \"என்னம்மா\" என்று பரிவாகத் தொடுகிறாள்; \"வேர்த்துக் கொட்டிருக்கு. இந்த நடையில ஏம்மா படுக்கணும்\" என்று பரிவாகத் தொடுகிறாள்; \"வேர்த்துக் கொட்டிருக்கு. இந்த நடையில ஏம்மா படுக்கணும் கதவைத் தட்டி என்னைக் கூப்பிடக் கூடாதா கதவைத் தட்டி என்னைக் கூப்பிடக் கூடாதா இது உங்க வீடு. நீங்க உழைச்சிக் கட்டின வீடு. உரிமையோட என்னைக் கூப்பிடாம, இந்தப் பிள்ளைக்காக இப்படி வீணாத் தேஞ்சு போறீங்களே இது உங்க வீடு. நீங்க உழைச்சிக் கட்டின வீடு. உரிமையோட என்னைக் கூப்பிடாம, இந்தப் பிள்ளைக்காக இப்படி வீணாத் தேஞ்சு போறீங்களே\nபுரிந்து கொள்ளச் சிறிது நேரம் ஆகிறது. என்ன பயங்கர சொப்பனம் நினைவு எதிர் மாறாக இருக்கிறது. ஆம் இது அவள் உழைத்து உண்டாக்கிய குடும்பம். வீடு.\nசுஜி பால் வாங்கி வந்து, அடுப்பில் வைத்துக் காய்ச்சி இருக்கிறாள். காபி டிகாக்ஷனும் போட்டிருக்கிறாள். வாசலில் கீரைக்காரி குரல் கேட்கிறது.\nதான் ஓய்வு பெற்ற பின், வாழ்க்கை வசதிகள் பலவற்றைச் செய்து கொள்ள முடியும் என்று அபிராமி ஒரு காலத்தில் கனவு கண்டதுண்டு. இன்றும் வீடு பெறுக்கித் துடைத்து, பாத்திரம் பண்டம் துலக்கக் கூட வேலைக்காரி வைத்துக் கொள்ளவில்லை.\nகீரை வாங்கி வந்து விட்டு, குக்கரில் அரிசியும் பருப்பும் ஏற்றுகிறாள். பின்னர் குழாயடியில் பாத்திரம் பண்டம் துலக்குகையில் முன் அறையில் சுஜியின் குரல் உரத்துக் கேட்கிறது. அவள் வீடு பெருக்குகிறாளோ\nஇது வேண்டுமென்று அவனைச் சண்டைக்கு இழுக்கும் குரல் தான். அபிராமிக்குக் கையும் காலும் வெல வெலத்து வருகிறது.\nஉள்ளே குழந்தை அழும் ஒலி கேட்கிறது. கையைக் கழுவிக் கொள்கிறாள்.\nஓசை செய்யும் குக்கரைக் கண்டு அடுப்பைத் தணித்து விட்டு உள்ளே சென்று தொட்டிலில் இருந்து குழந்தையை எடுத்துக் கொள்கிறாள்.\n\"டேய், எழுந்திருன்னேனே, காதில் விழல...\"\nதுடைப்பத்துடன் தான் நிற்கிறாள். அதிகமாகப் போனால் துடைப்பத்தாலேயே போட்டு விடுவாள் போல் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.\nஅவன் எழுந்திருக்கவில்லை; கனவா, நினைவா என்பது போல் இரண்டு கால்களுக்கிடையில் கையை வைத்துக் கொண்டு அவளைப் பார்க்கிறான்.\n நான் தான், உனக்குக் கழ��த்தை நீட்டிட்டு வெக்கமில்லாம உங்கிட்ட ஒரு குழந்தையையும் பெத்து வச்சிட்டிருக்கேனே, சுஜி... எழுந்திரு. இன்னிக்கு உங்கிட்ட ரெண்டில ஒண்ணு, பேசணும்\nஅவன் குபுக்கென்று எழுந்து உட்காருகிறான். \"என்னடீ என் வீட்டில உட்கார்ந்து அடாபுடான்னு பேசற. காலால படுக்கையைத் தள்ளற\" எழுந்து கை நீட்டிக் கொண்டு அவள் மீது பாய்கிறான்.\nஅபிராமி குழந்தையுடன் அவள் மீது அவன் கைபடாதபடி குறுக்கே வந்து சமயத்தில் தடுக்கிறாள்.\n கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு பூசை பண்ணணுமோ உன்ன அந்தக் காலம் மலையேறிப் போச்சு அந்தக் காலம் மலையேறிப் போச்சு\nஅவன் மூர்க்கமாக வசைகளைப் பொழிந்து கொண்டு அபிராமியின் தடுப்பையும் மீறி அவளைப் பாய்ந்து அடிக்கிறான். ஆனால் அவள் அழவில்லை. திருப்பித் தாக்குகிறாள். பிடித்துச் சுவரில் மோதத் தள்ளுகிறாள்.\nஅவனுடைய குத்தப்பட்ட ரோசம், ... தோல்வி உணர்வு எல்லாம் மிகவும் கீழ்த்தர வசைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.\n\"அம்மா இந்தக் கழுதைக்குப் பைத்தியம் புடிச்சிடுத்து. கண்டவங் கூடல்லாம் திரியற. பட்டவர்த்தனமா அந்த டாக்டர் கிட்டப் படுத்திட்டு வரே; எவ்வளவு திமிரு இருந்தா புருஷனைத் தொட்டடிப்ப பாரம்மா\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"அம்மா ஆட்டுக் குட்டின்னெல்லாம் கூப்பிடாத. மரியாதை குடுத்தாத் தான் மரியாதை கிடைக்கும். நீ என்னைப் புழுவா நினைச்சயானா, அதே பாடம் தான் திருப்பி வாங்கிப்பே. நீ என்னைப் பாய்ந்து அடிக்கலாமானால், தற்காப்புக்கு நானும் அடிக்கிறது சரிதான். ஆனா, உன்னை மனுஷன்னு நினைச்சேனே, அது தப்பு. மிருகத்திலும் கேடு கெட்ட மிருகம்... உன் அம்மா, உன் அப்பனைப் புருஷன்னு நினைச்சுப் பூஜை பண்ணிட்டிருந்தா. அது அந்தக் காலம். இது வேற. என்ன திமிர் இருந்தால், என் ஆபீசில் வந்து, என்னை விரட்டுவே அம்மா வீட்டில இருந்தா, ரா பத்து மணிக்கும் பதினோரு மணிக்கும் குடிச்சுட்டு வந்து அங்க ரகளை பண்ணின. அங்க கீழ்மட்டத் தொழிலாளர் கும்பல் கூடத் தேவலைன்னு நினைக்கும்படி அக்கம் பக்கமெல்லாம் நாறப் பண்ணின. உங்கூத்துக்காகவே இங்க வந்தேன். நீ இப்படியே இருக்கலாம், எகிறலாம்னு கனவிலும் நினைக்காதே அம்மா வீட்டில இருந்தா, ரா பத்து மணிக்கும் பதினோரு மணிக்கும் குடிச்சுட்டு வந்து அங்க ரகளை பண்ணின. அங்க கீழ்மட்டத் தொழிலாளர் கு���்பல் கூடத் தேவலைன்னு நினைக்கும்படி அக்கம் பக்கமெல்லாம் நாறப் பண்ணின. உங்கூத்துக்காகவே இங்க வந்தேன். நீ இப்படியே இருக்கலாம், எகிறலாம்னு கனவிலும் நினைக்காதே\nஅவள் சரசரவென்று பெருக்கி முடித்து விட்டு வாசலில் வேடிக்கை பார்க்க நிற்கும் எதிர்வீட்டு வேலைக்காரப் பெண்ணைச் சாடுகிறாள்.\nதுடைப்பத்தைக் கொண்டு வைத்து விட்டு, அபிராமியிடம் எதுவும் நடவாதது போல் குழந்தையை வாங்கிக் கொண்டு போகிறாள்.\n\"அம்மா, நீ பாத்திட்டு நிக்கறியே உனக்கு மானம் போகல...... இந்தத் தே...யாளை முதல்ல வீட்ட விட்டுத் துரத்து\nமானம்... அது இன்னமும் இருக்கிறதா\nஆனால் சுஜாதா, எதுவுமே நடக்காதது போல் குழந்தைக் காரியங்கள் கவனித்து, தான் குளித்து, துணிமணிகளை அலசிப் போட்டு, அலுவலகத்துக்குப் புறப்படத் தயாராகிறாள். சோறும் பருப்பும் மட்டுமே ஆகியிருந்தாலும், டப்பியில் தயிர் ஊற்றிப் பிசைந்து அடைத்துக் கொள்கிறாள். சிறிது பருப்புச் சோற்றை மட்டும் உண்டதாகப் பெயர் பண்ணிவிட்டு, எட்டரைக்கெல்லாம், குழந்தையுடன் படியிறங்கிச் செல்கிறாள்.\nசீனி இன்னமும் எழுந்திருக்காமல் சோம்பலாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை விடுகிறான்.\n\"ஏண்டா, உனக்கே இது சரியாயிருக்கா\nசாம்பலைக் கீழே தட்டுகிறான். பரிதாபம் தேக்கிய ஒரு பார்வை.\n\"அம்மா, எனக்கு முன்னமே தெரியாமப் போச்சு. ஏமாற்றப்பட்டேன். அந்த ஏமாற்றம், அவமானம் தாளவில்லை. அதனால் தான் குடிக்கிறேன். எல்லாத்துக்கும் மேல, குழந்தையை நான் தொடக்கூடாதுங்கறாளே... எனக்குப் பொறுக்கவேயில்லை, மா... நா நேத்து மத்தியானம் அந்தக் கிரீச் ஆயாவுக்குத் திருட்டுத் தனமாப் பணம் குடுத்துக் குழந்தையைக் கொஞ்ச நேரம் ஆசை தீர வச்சிட்டிருந்தேம்மா...\"\nசிறு குழந்தை போல் அழுகிறான்.\nஅபிராமிக்குப் பெற்ற வயிறு சங்கடம் செய்கிறது.\nகணவன் என்ற பிம்பத்தை எக்காரணம் கொண்டும் மாசு படுத்தாத, குறை கூறாத மரபில் நிற்பவள் அவள். அது மட்டுமல்ல, அந்த பிம்பத்தை எற்றிப் போற்றும் மூடக் கொள்கையையும் பற்றியிருந்தவள். தொழுநோய்க் கணவனை விலைமகளின் வீட்டுக்குச் சுமந்து செல்லும் கற்பரசி, அவன் விலை மகளின் முன் செல்கையில் மன்மத உருவம் பெற்றதையும் சகித்தவள். அந்தக் கணவன் முனிவன் என்ற வருக்கத்தில் பாராட்டப் பெறுவதை நியாயமா என்று கேட்கத் தெரியாத மரபு���்குள் அழுந்திய கூட்டுப் புழு அவள். அவள் படிப்பு, பொருளாதார சுதந்தரம், தொழில் எதுவுமே அந்த மரபாகிய அரணை மீறிய விழிப்புக்கு அவளை இட்டுச் செல்லவில்லை. தகப்பன் - புருஷன் பின் மகன் என்று ஆணைச் சார்ந்து நிற்பதே பெண் தருமம் என்பதை ஏற்று ஊறிப் போயிருக்கிறாள்.\nஇன்று, சுஜாவின் நடப்பு, அவளை உலுக்கிவிட்டிருக்கிறது. வேர் வரை ஆட்டம் காணும் அளவுக்கு உலுக்கி விட்டிருக்கிறது.\nஒரு காலத்தில் தன் உலகமே இந்த மைந்தன் என்று அருமை பெருமைகளைத் தேக்கி வைத்திருந்தாள். நம்பிக்கைகளை மலையாக வளர்த்திருந்த ஆசை மகன் - அந்த முப்பத்திரண்டு வயசு மகன் சிறுமி போல் அழுகிறான். உலகையே வென்று விடுவதாகச் சவால் அடிப்பவன், அழுகிறான். அவன் இப்படி அழுது அவள் பார்த்ததில்லை.\n ஏண்டா இப்படி வெக்கமில்லாம அழற\nஇந்த அழுகை தாயின் மனசைக் கரைக்கும் மந்திரம் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.\n\"அவ பக்கம் நியாயம் இருக்கு. நீ செய்யறதையும் செய்திட்டு அழற...\n\"அம்மா, நீயும் என்னைப் புரிஞ்சிக்காம பேசறியே நீ... ன்னாலும் புரிஞ்சிப்பேன்னு தாம்மா நான் வீட்டுக்கு வரேன். சில சமயம் உயிரே வெறுத்துப் போகுதம்மா நீ... ன்னாலும் புரிஞ்சிப்பேன்னு தாம்மா நான் வீட்டுக்கு வரேன். சில சமயம் உயிரே வெறுத்துப் போகுதம்மா சுஜி மேல எனக்கு எத்தனை ஆசை தெரியுமா சுஜி மேல எனக்கு எத்தனை ஆசை தெரியுமா குழந்தையை நான் தொடக்கூடாது. அவ... அவகிட்ட நான் எந்த உரிமையும் எடுக்கக் கூடாது. என் வீட்டில என்னைத் தள்ளி வச்சிட்டு ஆட்டம் போடுறா. நீ பாத்திட்டிருக்கே. அத்தோட... என் ஃபிரண்ட்ஸுக்கெல்லாமும் தெரிஞ்சி கேவலமாப் போச்சும்மா குழந்தையை நான் தொடக்கூடாது. அவ... அவகிட்ட நான் எந்த உரிமையும் எடுக்கக் கூடாது. என் வீட்டில என்னைத் தள்ளி வச்சிட்டு ஆட்டம் போடுறா. நீ பாத்திட்டிருக்கே. அத்தோட... என் ஃபிரண்ட்ஸுக்கெல்லாமும் தெரிஞ்சி கேவலமாப் போச்சும்மா... குழந்தை பார்க்க வாங்கன்னு யாரையும் கூப்பிட முடியல...\"\n\"அதற்குக் காரணம் நீ தான். நீ ஒரு கண்ணியமான புருஷன்கிற பொறுப்பைக் கால்ல போட்டு மிதிச்சே. என்னை, அவளை ரெண்டு பேரையும் பொய் சொல்லிப் பொய் சொல்லி ஏமாத்தின. வீட்டிலியே திருடறே. குடித்து, சூதாடி அழிஞ்சு போற. உறவுகள்ளாம் எப்படி நல்லபடியா இருக்கும்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"அம்மா, நீயே சொல்லு ��வ எதுக்கு குழந்தையை இடுக்கிட்டு ஆபீசுக்குப் போகணும் நான் தான், சரியா நடக்கல வச்சுக்க. நீ எத்தனை பாசமாய், பிரியமாய் இருக்கே நான் தான், சரியா நடக்கல வச்சுக்க. நீ எத்தனை பாசமாய், பிரியமாய் இருக்கே உன்னை எப்படி உதாசீனம் பண்றா உன்னை எப்படி உதாசீனம் பண்றா குழந்தையை நீ பார்த்துக்க மாட்டியா குழந்தையை நீ பார்த்துக்க மாட்டியா எத்தனை குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுக்கும் தொழிலில் இருந்திருக்கே எத்தனை குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுக்கும் தொழிலில் இருந்திருக்கே எத்தனை பெண்கள் தாயா உன்னை நினைச்சிருக்கா எத்தனை பெண்கள் தாயா உன்னை நினைச்சிருக்கா... இவ குழந்தையைத் தூக்கிட்டுப் போறதால அதுக்கு எத்தனை சிரமம்... இவ குழந்தையைத் தூக்கிட்டுப் போறதால அதுக்கு எத்தனை சிரமம் அந்த ஆயா, பேய் போல இருக்கா. நிச்சயமா இவ பாலைக் கொடுக்க மாட்டா. தான் குடிச்சிட்டுக் கண்ட காபி தண்ணியையும் குழந்தைக்கு வாங்கி ஊத்துவா. நீ வாணா பாரு. அவ டிவோர்ஸ் வாங்கிட்டு, அந்த டாக்டரைக் கட்டிக்கப் போறா. அவன் பிளான் தான் இதெல்லாம்... நீ கட்டிக் காத்த மானம், குடும்ப கௌரவம் எல்லாம் தூள் தூளாப் போயிட்டிருக்கு அந்த ஆயா, பேய் போல இருக்கா. நிச்சயமா இவ பாலைக் கொடுக்க மாட்டா. தான் குடிச்சிட்டுக் கண்ட காபி தண்ணியையும் குழந்தைக்கு வாங்கி ஊத்துவா. நீ வாணா பாரு. அவ டிவோர்ஸ் வாங்கிட்டு, அந்த டாக்டரைக் கட்டிக்கப் போறா. அவன் பிளான் தான் இதெல்லாம்... நீ கட்டிக் காத்த மானம், குடும்ப கௌரவம் எல்லாம் தூள் தூளாப் போயிட்டிருக்கு\nமறுபடியும் சிகரெட்டைக் கொளுத்திப் புகை வளையங்களை ஊதுகிறான்.\nஅபிராமியினால் சீரணிக்க முடியவில்லை தான்.\nடாக்டர்... அந்த டாக்டர், இவர்களுக்கு ஒரு நாள் உயர்ந்த ஓட்டலில் விருந்து வைக்க அழைத்தான். ஆனால் சுஜி, இவனைக் கூட்டிக் கொண்டு போகவில்லை. அவன் பிரேஸ்லெட் பரிசளித்தது இவனுக்குத் தெரியாது.\nஅவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அமெரிக்காவில் ஏதோ காதல் விவகாரம், அதனால் தான் ஊர் திரும்பி விட்டான் என்றும் சுஜா சொன்னாள்.\nஅவர்கள் பழக்கத்தில் இதுவரையிலும் அவளால் விகல்பம் கண்டு பிடிக்க முடியவில்லை.\nஎன்ன ஆயிரம் இருந்தாலும்... படுக்கையைக் காலால் எகிறியதும், தொட்டு அடித்ததும்...\n\"அதுசரி, நீ இப்போது என்ன செய்யப் போகிறாய் உன��்குன்னு கட்டுப்பாடு இல்லாத ஒரு வேலை. நினைத்த போது போகிறாய் - ஊர் சுற்றுகிறாய், வருகிறாய். நீ ஒழுங்காக ஒரு மாசம் பொழுதோடு வீடு வந்து, உலகத்துப் பிள்ளைகளைப் போல் வீட்டுக்கு நல்லவனாக நடந்து காட்டு. மாசச் சம்பளம் ஒரு காசு உன்னிடமிருந்து வரதில்ல. ஒரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சிட்டா, அவளை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பு உண்டு. நீ என்னடான்னா...\"\n\"அம்மா, நீ வாயைத் திறந்தா பணம் பணம்னு உயிரை விடற. இந்த ஆபீசில நான் சேர்ந்து கோடிக் கணக்கில் பிஸினஸ் பண்ணியிருக்கிறேன். ஆனா, அங்கயும் எம்மேல பொறாமைதான் வளர்ந்திருக்கு. நிதம் ஆபீசுக்கு வந்து, அந்த வழுக்கத்தலையன் கிட்ட கொத்தடிமை மாதிரி நிக்கணுமாம். எனக்கு எம்.டி. உறவுக்காரர், அதனால் நான் எகிறறேன்னு பேசறது அந்தக் கிழம்... நான் சொந்தத் திறமையில் மேலே வரேன். எம்மேல இல்லாததும் பொல்லாததும் வத்தி வைக்கிறது... அம்மா, எனக்கு ஒரு ஒரு சமயம், இந்த இடத்தை விட்டு ஓடிடலாம்னு வெறுப்பா வரது...\"\n\"நீ ஒண்ணிலும் ஒழுங்கா ஒட்டாம இப்படியே பேசிட்டிருந்தா எப்படிடா\n\"எப்படிடான்னா, எனக்கு அவ்வளவு டென்ஷனாயிடுது. இந்த உலகத்தில் யாருக்கும் ஏற்படாத அவமானம் எனக்கு நேர்ந்திருக்கு. சொல்லிட்டா வெட்கம், சொல்லாத போனா துக்கம்னு. நீதான் முதல்ல பரம்பரை பரம்பரையா இருந்த வழக்கத்த மீறி வலுவிலே, எதுவுமில்லாம என் பையனுக்குப் பண்ணிக்கிறேன்னு போய்ச் சொன்ன. அவளுடைய பழைய சரித்திரம் என்ன, ஏதுன்னு விசாரிச்சியா வேலை செய்யிற பொண்ணு, இருபத்தெட்டு வயசு வரை ஏன் கல்யாணமாகலன்னு கேட்டியா வேலை செய்யிற பொண்ணு, இருபத்தெட்டு வயசு வரை ஏன் கல்யாணமாகலன்னு கேட்டியா இந்தக் காலத்துப் பொண்ணுகளப்பத்தி உனக்கென்ன தெரியும் இந்தக் காலத்துப் பொண்ணுகளப்பத்தி உனக்கென்ன தெரியும்... இத்தனை துணிச்சலுள்ள அவ, நாளைக்கு என் புருஷனும் மாமியாரும் என்னை வரதட்சனைக்காகக் கொடுமைப்படுத்தினாங்க, கொலை பண்ண முயற்சி செய்தாங்கன்னு ஏன் குற்றம் சாட்ட மாட்டா... இத்தனை துணிச்சலுள்ள அவ, நாளைக்கு என் புருஷனும் மாமியாரும் என்னை வரதட்சனைக்காகக் கொடுமைப்படுத்தினாங்க, கொலை பண்ண முயற்சி செய்தாங்கன்னு ஏன் குற்றம் சாட்ட மாட்டா அவளால சாட்சி அது இது எல்லாம் தயார் பண்ண முடியும். ஆயிரம் கேஸ் நடக்கிறது. ஆனா உண்மை உள்ளேருந்து வெளிவராது. நான் குடிக்கி��ேன். அது பெரிய தப்பாப் படுது. ஏன் குடிக்கிறேன் அவளால சாட்சி அது இது எல்லாம் தயார் பண்ண முடியும். ஆயிரம் கேஸ் நடக்கிறது. ஆனா உண்மை உள்ளேருந்து வெளிவராது. நான் குடிக்கிறேன். அது பெரிய தப்பாப் படுது. ஏன் குடிக்கிறேன் அதை நினைச்சுப் பாரு\nகிணறு வெட்டப் பூதம் கிளம்பின கதையாக... அப்படியும் ஆகுமோ\nஆறாம் வகுப்புச் சிறுமிகளுக்கு அப்பால் உலகம் தெரியாத பேதையாக அல்லவோ இருந்திருக்கிறாள்.\nபுருஷன் எப்படி இருந்தாலும் அவனால் பாதிக்கப்படும் பெண், கண்ணீர்க் குளத்தில் தடுமாறிக் கொண்டு நியதிகளால் ஒடுக்கப்பட்ட உலகுக் கொப்ப வாழ்ந்து தானாக வேண்டும் என்ற கோட்பாட்டை உடைக்கப் போனால், நியாயங்களையே குழப்புவதற்கு அஞ்சமாட்டார்கள் என்று அவள் புரிந்து கொள்ளவில்லை.\nஉண்மையில் சுஜி அவ்வாறு வழக்கை ஜோடிக்கத் துணியாதவள் அல்ல...\nபுருஷன் என்ற மேலான பிம்பத்தைத் தூக்கி எறிந்து விட்டாளே\nஅவள் செய்வதறியாமல் கலங்கி நிற்கையில், சீனி அடுத்த இலக்குக்கு மெள்ளத் தாவுகிறான்.\n\"ஒரே வழி தான் இப்ப இருக்கு. நீ எனக்கு ஒரு பத்தாயிரம் தோது பண்ணிக்குடு. சவுதிலேந்து லச்சு வந்திருக்கிறான். பாஸ்போர்ட் எடுத்திட்டு வந்துடுடா, நல்ல சான்ஸ் இருக்குன்னான். பத்து முடியாதுன்ன, ஒரு அஞ்சு அட்லீஸ்ட் குடுத்தாக் கூட சமாளிச்சிடுவேன். இந்த வம்பெல்லாம் வாணாம். நான் அங்கே போயிட்டா, ஒரே வருஷத்தில் ஒன்னரை லட்சம் சம்பாதிச்சிக் காட்டுவேன். பிரிஞ்சு போயிட்டா அப்ப அவ என்ன செய்யறான்னு உனக்கும் வெட்ட வெளிச்சமாகும். எம்பேரில அப்ப உன்னாலும் தப்புக் கண்டுபிடிக்க முடியாது. நான் சொன்னது நிசம்னு அப்ப தெரியும்...\"\nஅவன் அவள் முகத்தை உற்றுப் பார்க்கிறான்.\nஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து... கடைசியில் பணம்... பணம் \"என்னிடம் ஒத்தக்காசு கிடையாது. நீ என்ன விளையாடறியா \"என்னிடம் ஒத்தக்காசு கிடையாது. நீ என்ன விளையாடறியா ஏண்டா முந்நூறு ரூபா பென்ஷன் என் வயிற்றைக் கழுவ. அதைத் தவிர ஒண்ணில்லாம உனக்குத் துடச்சிக் குடுத்தாச்சி. நீ சவுதிக்குப் போவியோ, எங்கே போவியோ எவ்வளவு பணம் இது வரை நீ அழிச்சிருக்கே எவ்வளவு பணம் இது வரை நீ அழிச்சிருக்கே... ஒரு போர்ஷன் கட்டி வாடகைக்கு விடலாம்னு நினைச்சேன். என் உடம்பையே செருப்பாக்கி உழைச்சேன். இனிமேலும் என்னைத் தொந்தரவு பண்ணாதே... போ... ஒரு போர்ஷன் கட்டி வாடகைக்கு விடலாம்னு நினைச்சேன். என் உடம்பையே செருப்பாக்கி உழைச்சேன். இனிமேலும் என்னைத் தொந்தரவு பண்ணாதே... போ\" இவள் துப்பிவிட்டாலும் அவன் விட்டு விடுவானா\n\"அப்ப எனக்கு வேற வழியே இல்லேன்னு சொல்ற. எங்கியானும் உன் பிள்ளை பாடி கிடக்கும். பின்னால் வருத்தப்பட்டு அழுது பிரயோசனமில்ல... எனக்கு உசிரை விட மானம் பெரிசம்மா... நான் எங்க போனாலும் ஒரு லீடர் போலத்தான் இருந்திருக்கிறேனே ஒழிய, சீன்னு ஒருத்தர் சொன்னதில்ல. நீ ஆபீசில வந்து கேட்டுப்பாரு. எங்க வாணாலும் வந்து கேளு... அப்படியான என்னக் கட்டிய பெண்சாதி, காலால இடறிட்டுப் போறா...\"\nகண் கலங்கிக் குரல் தழுதழுக்கிறது. அபிராமி தன்னையறியாமல் நெகிழ்ந்து போகிறாள்.\nகடைசி அம்பு நன்றாகப் பற்றிக் கொள்கிறது.\nபுதிய சிறகுகள் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\n���க்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வ��ளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சி��ப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section36.html", "date_download": "2018-08-16T16:28:52Z", "digest": "sha1:RGI2X4REYTSRAC2QGY4VTWOIQ5NHKS3A", "length": 32746, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சிசுபாலன் நிந்தனை - சபாபர்வம் பகுதி 36 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nசிசுபாலன் நிந்தனை - சபாபர்வம் பகுதி 36\nசிசுபாலன் யுதிஷ்டிரனையும், பீஷ்மரையும், கிருஷ்ணனையும் நிந்தித்தல்\nசிசுபாலன், \"ஒ குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, இந்த விருஷ்ணி {யாதவ} குலத்தவன் {கிருஷ்ணன்}, சிறப்பு மிகுந்த ஏகாதிபதிகளுக்கு மத்தியில், தான் ஏதோ மன்னனைப் போல கருதிக்கொள்ளும் அவன் {கிருஷ்ணன்} அரசமரியாதைக்குத் தகுதியற்றவன். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தாமரைபோன்ற கண்களை உடையவனை {கிருஷ்ணனை} வலிந்து வழிபடும் உனது நடத்தை தகாதது. பாண்டுவின் மகன்களே, நீங்கள் குழந்தைகளாக இருக்கிறீர்கள். மிக நுட்பமான அறத்தை நீங்கள் அறியவில்லை. கங்கையின் மகன் பீஷ்மரும் குறைந்த அறிவுடனேயே இருக்கிறார். அதனால் தான் அறவிதிகளை (உனக்கு இப்படி அறிவுரை வழங்கி) மீறி நடக்கிறார். ஓ பீஷ்மா, உம்மைப்போல அறம் மற்றும் ஒழுக்கத்தை அறிந்தும் விருப்பப்படி {இஷ்டப்படி} நடப்பவன், நேர்மையானவர்கள் மற்றும் ஞானவான்களுக்கு மத்தியில் இருந்து விலக்கப்பட வேண்டியவன். ஒரு மன்னனாகக் கூட இல்லாத, தாசார்ஹா குலத்தவன் இந்த மன்னர்களுக்கு மத்தியில் எப்படி இந்த வழிபாட்டை ஏற்கலாம் மேலும் அவன் எப்படி உம்மால் வழிபடப்படலாம்\nஓ குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, கிருஷ்ணன் வயதில் மூத்தவன் என்று நீர் மதிப்பிட்டிருந்தால், இதோ வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை} இருக்கிறார், எப்படி அவர் {வசுதேவர்} முன்னிலையில் அவரது மகனை {கிருஷ்ணனை} வழிபடலாம்\nவாசுதேவனை {கிருஷ்ணனை} உமது நலம் விரும்பியாகவோ அல்லது ஆதரவாளனாகவோ மதிப்பிட்டிருந்தால், இதோ துருபதன் இருக்கிறான்; எப்படி மாதவன் {கிருஷ்ணன்} (முதல் மரியாதையான) வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான்\nஓ குருவின் மகனே {யுதிஷ்டிரனே}, கிருஷ்ணனை குருவாக மதிக்கிறீரா துரோணர் இங்கிருக்கும்போது விருஷ்ணி குலத்தவன் எப்படி வழிபடப்படலாம்\nஓ குருவின் மகனே, கிருஷ்ணனை ரித்விஷனாக மதிக்கிறீரா துவைபாயனர் {வியாசர்}இங்கிருக்கும்போது கிருஷ்ணன் உம்மால் எப்படி வழிபடப்படலாம்\nசந்தனுவின் மகனான கிழவன் பீஷ்மன், விரும்பிய போது, சாகும் வர��் பெற்றவன் {பீஷ்மன்} இங்கிருக்கும்போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்\nஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த வீரன் அஸ்வத்தாமன் இருக்கும்போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்\nமனிதர்களில் முதன்மையான மன்னர்களின் மன்னன் துரியோதனனும், பாரத இளவரசர்களின் குருவான கிருபரும் இங்கிருக்கும்போது, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்\nஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, கிம்புருஷர்களின் குரு துருமனையும் தாண்டி கிருஷ்ணன் ஏன் வழிபடப்பட்டான்\nஒப்பற்ற பீஷ்மகனும், அனைத்து நற்குறிகளும் கொண்ட மன்னன் பாண்டியனும், மன்னர்களில் முதன்மையான ருக்மியும், ஏகலவ்யனும், மத்ர மன்னன் சல்யனும் இங்கிருக்கும்போது, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} நீ ஏன் கிருஷ்ணனுக்கு முதல் வழிபாட்டைச் செலுத்தினாய்\nஅனைத்து மன்னர்களுக்கு மத்தியில் தனது பலத்தைக் குறித்து கர்வம் கொண்ட கர்ணன் பெரும் பலத்துடன் இருக்கிறான். பல மன்னர்களைத் தனது சொந்த பலத்தால் மட்டுமே வென்ற கர்ணன், அந்தணர் ஜமதக்னேயரின் {பரசுராமரின்} விருப்பத்திற்குரிய சீடனாவான். ஓ பாரதா {யுதிஷ்டிரா} அவனையும் தாண்டி நீ ஏன் முதல் வணக்கத்தை கிருஷ்ணனுக்குச் செலுத்தினாய்\nமதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்}, வேள்விப் புரோகிதனும் அல்ல, குருவும் அல்ல, மன்னனும் அல்ல. இவற்றை எல்லாம் அறிந்தும், ஓ குருக்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, நீ இதைச் செய்திருக்கிறாய் என்றால் லாப நோக்கம்தான் அதற்குக் காரணம். ஓ பாரதா {யுதிஷ்டிரா} மதுவைக் கொன்றவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முதல் மரியாதை செய்வதுதான் உனது விருப்பமென்றால், ஏன் இத்தனை மன்னர்களை இங்கே அழைத்து அவர்களை அவமதித்தாய் குந்தியின் சிறந்த மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அச்சத்தாலோ அல்லது லாப விருப்பத்தாலோ சமாதானத்தால் வெல்லப்பட்டோ நாங்கள் கப்பம் கட்டவில்லை. மறுபுறம் ஏகாதிபத்திய மாட்சிமைக்கான அவனது {யுதிஷ்டிரனின்} விருப்பத்தில் இருந்த அற நோகத்திற்காகவே கொடுத்தோம். அப்படியிருந்தும் அவன் {யுதிஷ்டிரன்} எங்களை அவமதித்து விட்டான்.\nஓ மன்னா {யுதிஷ்டிரா}, வேறு எந்த செயலால் எங்களை இவ்வளவு அவமதிக்க முடியும் அரச லட்சணம் இல்லாத கிருஷ்ணனுக்கு கூடியிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில் முதல் மரியாதை வழ��்கபட்டதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும் அரச லட்சணம் இல்லாத கிருஷ்ணனுக்கு கூடியிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில் முதல் மரியாதை வழங்கபட்டதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும் உண்மையில், அறத்துக்கான பொது மதிப்பை அடைந்த தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அதைக் காரணமே இல்லாமல் அடைந்திருக்கிறான். இல்லையென்றால் தகுதியில்லாத ஒருவனுக்கு மரியாதை செய்து அறத்தின்கண் வீழ்வானா உண்மையில், அறத்துக்கான பொது மதிப்பை அடைந்த தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அதைக் காரணமே இல்லாமல் அடைந்திருக்கிறான். இல்லையென்றால் தகுதியில்லாத ஒருவனுக்கு மரியாதை செய்து அறத்தின்கண் வீழ்வானா விருஷ்ணி குலத்தில் {யாதவ குலத்தில்} பிறந்த இந்த பாவி {கிருஷ்ணன்}, முன்பு நியாயமற்ற முறையில் மன்னன் ஜராசந்தனைக் கொன்றான்.\nயுதிஷ்டிரன் நேர்மையைக் கைவிட்டுவிட்டான். அர்க்கியாவை {தீர்த்தத்தை} முதலில் கிருஷ்ணனுக்குக் கொடுத்து தனது அற்பத்தனத்தைக் காட்டிவிட்டான். ஆதரவற்ற குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்}, பயந்தவர்களாகவும், அற்பர்களாகவும் இருக்கிறார்கள். ஓ மாதவா {கிருஷ்ணா}, உனக்கு முதல் மரியாதை செய்யும் போது, அதற்கு நீ தகுதியில்லாதவன் என்று அவர்களுக்கு நீயாவது சொல்லியிருக்க வேண்டாமா ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அற்பமான இளவரசர்களால் {பாண்டவர்களால்} கொடுக்கப்படும்போதும், உனக்குத் தகுதியில்லாத மரியாதையை ஏன் நீ ஏற்றாய் ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அற்பமான இளவரசர்களால் {பாண்டவர்களால்} கொடுக்கப்படும்போதும், உனக்குத் தகுதியில்லாத மரியாதையை ஏன் நீ ஏற்றாய் கிடைத்த சுத்திகரிக்கப்பட்ட நெய்யை தனிமையில் உண்ணும் நாய் போல உனக்குத் தகுதியில்லாததை ஏற்றுக் கொண்டு பெரும் மரியாதை கிடைத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்.\nஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இது இந்த ஏகாதிபதிகளுக்கு அவமானமில்லை; மறுபுறம் நீயே குருக்களை {கௌரவர்களை} அவமதித்து இருக்கிறாய். நிச்சயமாக, ஓ மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, ஆண்மை சக்தி இல்லாதவனுக்கு மனைவி எப்படியோ, கண்ணில்லாதவனுக்கு அற்புதமான காட்சி எப்படியோ, அதே போலத்தான் மன்னனல்லாத உனக்கு செய்யப்பட்ட அரச வழிபாடும். யுதிஷ்டிரன் யார் என்பதும், பீஷ்மன் யார் என்பதும் காணப்பட்டது. இந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} யார் என்பது காணப்பட்டது. நிச்சயமா��, அவரவர்கள் எப்படியோ அப்படியே காணப்பட்டது,\" என்றான் {சிசுபாலன்}.\nஇந்த வார்த்தைகளைப் பேசிய சிசுபாலன், தனது அற்புதமான இருக்கையில் இருந்து எழுந்து, மன்னர்களையும் அழைத்துக் கொண்டு, சபை விட்டு வெளியேறினான்.\nவகை ஆர்க்கியாஹரண பர்வம், கிருஷ்ணன், சபா பர்வம், சிசுபாலன், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்ப���் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்��லர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-16T15:37:01Z", "digest": "sha1:LALZFVR6JZ7QCBHOFJTXYNKSRSFCL323", "length": 12623, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மன்னார்குடியில் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பிப்பு", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மன்னார்குடியில் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பிப்பு\nமன்னார்குடியில் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பிப்பு\nமன்னார்குடி, பிப். 28 –\nஅகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, ஊழியர்கள் பணிக்கு வராததால் மன்னார்குடியில் முக்கிய மான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக்கிடந்தன.\nநகரின் நான்கு நீதிமன்றங்கள், வட்டாட்சியர் அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மின்வாரிய அலுவ லகங்கள், ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலகம், பிஎஸ் என்எல் அலுவலகங்கள் போன்ற முக்கிய அலுவலகங் களின் பணிகள் முற்றிலும் முடங்கின. காப்பீட்டுக்கழக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.தண்டபாணி தலைமை வகித்தார். வங்கி ஊழியர் கூட்டமைப்பின் வி. திருநாவுக் கரசு, முகவர் சங்க தலைவர் ஜி.மகாலிங்கம், வளர்ச்சித் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பின் கிளைத் தலைவர் ஆர்.நாகராஜன், இந்திய தொழிற் சங்க மையத்தின் நகர பொறுப்பாளர் பி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் போராட் டத்தை ஆதரித்துப் பேசினர்.\nகாப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட இணைச்செயலாளர் வடமலை சேதுராமன் ஆர்ப்பாட் டத்தை முடித்து வைத்து சிறப்புரையா��்றினார். கிளைச் செயலாளர் எஸ்.சுந்தரராஜகோபாலன் நன்றி கூறினார்.\nமத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மின்வாரிய கோட்ட அலுவலகம் முன்பாக இ.ஜோதி ராம லிங்கம் தலைமையில் போராட்ட விளக்கக்கூட்டம் நடை பெற்றது. கோட்ட தலைவர் எஸ்.செல்வராஜ், மின்ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் எஸ்.சகாயராஜ், திட் டத்துணைத் தலைவர் க.சாந்தகுமார், உபகோட்ட செய லர்கள் ஆர்.வி,அசோகன், எஸ். காளிதாஸ், ஜி.சேகர், கே. அசோகன், வி.அருணகிரிநாதன், கிளைத் தலைவர் ராஜேந்திரன், கிளைச் செயலாளர் வி.ராஜசேகரன், மற்றும் சிஐடியுவின் சார்பில் கே. நீலமேகம், தங்க ஜெகதீசன் மற்றும் இதர பொறுப்பாளர்களும் உரையாற்றினர். ஊழியர்கள், தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nPrevious Articleதிருப்பூர்: அதிவேகத்தால் விபத்து ஏற்படுத்தும் பனியன் கம்பெனி பேருந்துகள் – மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nNext Article காவு கேட்கும் மத்திய அரசு\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/88cbfe4c57/the-next-billion-mobi", "date_download": "2018-08-16T15:25:24Z", "digest": "sha1:JKHHWCVXHCO24JOAEVHG4GBTE2ZPFVF3", "length": 12768, "nlines": 101, "source_domain": "tamil.yourstory.com", "title": "அடுத்த பில்லியன்: புதிய கைபேசி பயனாளர்களை வாடிக்கையாளர்கள் ஆக அடைய உதவும் MobileSparks 2017", "raw_content": "\nஅடுத்த பில்லியன்: புதிய கைபேசி பயனாளர்களை வாடிக்கையாளர்கள் ஆக அடைய உதவும் MobileSparks 2017\nமுதல் முதலில் 2007-ல் ஐபோனை அறிமுகப் படுத்தியப்போது இவ்வளவு பிரபலமாகும் என எவரும் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள். 2007-ல் 122 பில்லியன் ஸ்மார்ட்போன் மற்றும் 270 மில்லியன் கணினிகள் விற்றனர்.\nபத்து வருடம் கழித்து இன்று அந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது - 2.3பில்லியன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 3.8 பில்லியன் மக்கள் ஆன்லைனில் உள்ளனர். ஆனால் கணினிகள் மட்டும் 270 மில்லியனில் நின்று விட்டது. நமக்கு தெரிந்து ஆப்பிள் மற்றும் கூகுள் உலகையே மாற்றி விட்டது. ஸ்மார்ட்போன் ஒரு சாதனமாக மட்டும் அல்லாமல் நமக்கே போட்டியாக கொண்டுவந்துள்ளனர்.\nஸ்மார்ட்போன்கள் நமக்கு பல அதிகாரங்களை அளித்துள்ளது. நம் உள்ளங்கையில் பல தகவல்களின் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இவையே அதிக செல்பி, மீம்ஸ், உருவாக காரணமாய் உள்ளது, மேலும் இதுவே நம் தனியுரிமை மற்றும் அந்தரங்கத்தை கொல்கிறது.\nஇணையத்தை பயன்படுத்த உதவும் மிகப் பெரிய ஒரு முக்கிய சாதனமாக ஸ்மார்ட்போன் உள்ளது. வளர்ந்து வரும் நாட்டில் ஒரு பில்லியன் மேலான மக்கள் ஆன்லைனில் இணைய முக்கியக் காரணம் இந்த ஸ்மார்ட்போன்.\nமுகநூல், உபர், டென்சென்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அதிகாரம் பெற்று வளர்ந்தது ஸ்மார்ட்போனால் தான். இணையத்தை பயன்படுத்த பெரும்பாலான மக்கள் முதலில் எடுப்பது கை பேசிகளை தான்; இதனாலே கணினி மீதும் மடிக்கணினி மீதும் நம் பார்வை திரும்புவதில்லை.\nஇவை எல்லாமே ஸ்மார்ட்போனின் தொடக்கம் மட்டுமே, இன்னும் பல மக்கள் ஆன்லைனிற்கு வரவில்லை. ஆன்லைனிற்கு வரும் அடுத்த பில்லியன் மக்களின் பொருளாதார ஆற்றல் உண்மையானது தான், ஆனால் அவர்களின் தேவை விருப்பத்தேர்வு மற்றும் மொபைல் இணைப்புகளின் எதிர்பார்ப்புகளை இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஇந்த புதிய பில்லயன் மக்கள் ஏற்கனவே இருக்கும் பில்லியன் மக்களை விட மாறு பட்டவர்கள்.\n“தேவை இடைவெளியை நிரப்புவதற்கு எங்கள் தயாரிப்பில் புதுமை வேண்டும்,” என்கிறார் மேட்ரிக்ஸ் பார்ட்னர் சஞ்சோத் மாலி.\nஇந்தியாவில் இந்த இடைவெளியை நிரப்பும் தொழில்முனைவர்கள், ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்நுட்பவர்களை நாம் கண்டுக்கொள்ள வேண்டும். இதற்கான சிறந்த தளம் நம்முடைய தனித்துவமான MobileSparks மாநாடு.\nMobileSparks தான் கைபேசிகளுக்கான அனைத்தும் உள்ள இந்தியாவின் பிரதான விழா ஆகும். கடந்த ஐந்து வருடமாக கண்டுபிடிப்பாளர்கள், தொடக்க நிறுவனர்கள், மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்று சேர்த்து பல மாற்றங்களை MobileSparks கொண்டு வந்துள்ளது.\nMobileSparks 2017, ஆறாம் பதிப்பு, புது பில்லியன்களை மையமாகக் கொண்டுள்ளது. மொபைல் சூழலில் இருக்கும் அனைத்து முன்னணி தலைவர்களையும் ஒன்று சேர்த்து கலந்துரையாடி, விவாதித்து, ஆராய்ந்து, பல கேள்விகளுக்கு இந்த தளத்தில் பதில் காணலாம்.\nஇதை இன்னும் சுவாரசியம் ஆக்க இந்தியாவில் திகழும் கைபேசி சூழலை பற்றி பேச முன்னணி பேச்சாளர்களை இணைத்துள்ளோம்.\nதொழில் முனைவோர் சமூகத்தில் இருந்து, குணால் ஷா, Freecharge நிறுவனர்; லிசி சாப்மேன் - இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, ஜெஸ்ட் மணி; அரவிந்த் பானி - இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, Reverie டெக்னாலஜிஸ்; ஜானதன் பில் - இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி கிரெடிட் மேட் கலந்து கொள்ள உள்ளனர்.\nதொழில்நுட்ப சூழலில் இருந்து, பிரமோத் ஜாஜூ – சிடிஒ, BigBasket.com; அருண் பாபு, மூத்த Android பொறியாளர், உபர்.\nமேலும் தொழில் வல்லுனர்கள், தொழில் முனைவோர், டெவலப்பர்கள் மற்றும் மொபைல் வல்லுனர்கள் விவாதம் செய்து புதிய பில்லியன் பயனாளர்களின் கீழே குறிப்பிட்டவைக்கு தீர்வுகளை காண்பார்கள்.\n•\tவீடியோ அல்லது புகைப்பட உள்ளடக்கம் (எழுத்து அல்ல)\n•\tகுரல் செயலாக்கத்தைப் பயன்படுத்தவும், படங்கள் / வீடியோவைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளவும்\n•\tசிறந்த புத்திசாலியான புதிய தொலைபேசி வசதியைத் தயார் செய்ய உள்ளனர்\n•\tஇந்திய மொழி இணையம் மற்றும் உயர்ந்த உள்ளூர் நுகர்வு ஆகியவற்றின் பின்னணியில் அளவிடப்படுகிறது\n•\tஆப்லைனில் வேலை செய்யும் ஆப்\nஒரு சந்தையாக, பல்வேறு மாறுபட்ட, வளர்ந்து வரும் பொருளாதாரம் குறிப்பிட்ட பிரச்சினைகள் பூர்த்தி செய்யும் தீர்வுகளை இந்தியாவால் காண முடியும். கைபேசி சுற்றி உள்ள அனைத்து கேள்விகளுக்கும் முதுகெலும்பாக இருக்கும் இந்தியாவின் மொபைல் தொழில்முனைவோர் பதிலளிக்க தயாராக ��ள்ளனர்.\nMobileSparks-ல் நீங்கள் உங்கள் தயாரிப்பை காட்சிப் படுத்த விரும்பினால், இங்கு தொடர்பு கொள்ளவும். ஸ்பான்சராக இருக்க விரும்பினால் ezhilan@yourstory.com and neha@yourstory.com தொடர்புக்கொள்ளவும்.\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/5", "date_download": "2018-08-16T15:34:15Z", "digest": "sha1:GVLD5KJ5JMIMNSRFAACQIV5HZREWLGRO", "length": 16373, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "Temples in tamilnadu|Temples in chennai|Madurai Meenakchi ammam temple|kanchipuram Temple| South indian temple | Famous temples in India | Famous hindu temples- Maalaimalar", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nஆயிரம் ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரியகோவில்\nஉலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வானில் உள்ள கயிலாய மலையின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.\nகிருஷ்ணசாமி திருக்கோவில் தல வரலாறு\nகி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமுருகப்பெருமான் பிரம்மச்சாரியாக அருளும் கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்\nதமிழ் கடவுளான முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக இருந்து அருளும் தலமாகக் கேரள மாநிலம், கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.\nதிருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்\nதமிழகத்தில் அரவானுக்கு பல கோவில்கள் இருந்தாலும், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nநெல்லுக்கு வேலி அமைத்த நெல்லையப்பர்\nதென் தமிழகத்தில் தலை சிறந்த சிவ தலங்களில் பெருமை வாய்ந்தது, திருநெல்வேலியில் உள்ள காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில்.\nபூவாளூர் கோவில் - திருச்சி\nதன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி தவம் செய்த தலமே பூவாளூர். மன்மதபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசெவ்வாய் தோஷம் நிவர்த்தி தரும் வைத்தீஸ்வரன் கோவில்\nதமிழ்நாட்டில் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பழனி உள்பட பல தலங்கள் இருந்தாலும் வைத்தீஸ்வரன் கோவில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.\nசிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில்\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது மடப்புரம். இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.\nகருத்துவேறுபாடு அகற்றும் திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில்\nகணவன் - மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கித் தம்பதியர்களை ஒன்று சேர்த்து வைக்கும் தலமாகக் கேரள மாநிலம், திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில் அமைந்திருக்கிறது.\nபெருமாளின் ஆசிபெற்ற உடையவர் ஆலயம்\nபெருமைகளுக்கு உரிய உடையவருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. ‘உடையவர் ஆலயம்’ என்பது தான் ஆலயத்தின் பெயரே. இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசீரான வாழ்வு தரும் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்\nநவராத்திரியில் பத்து நாட்கள் சண்டிஹோமம் நடைபெறும் ஆலயம், மாசியில் பிரமோற்சவம் காணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயம்.\nகுறைகள் தீர்க்கும் கோலாலம்பூர் கோர்ட்டுமலை கணேசன் திருக்கோவில்\n32 விநாயகர் திருவுருவம் அமையப்பெற்ற திருத்தலம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் கோர்ட்டுமலை கணேசன் திருக்கோவில்.\nஅகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கோவில்\nஆயிரம் கண்ணுடையாள் ஆலயத்தில் வீற்றிருக்கும் 3 தேவியர்களின் அவதார சிறப்புகளையும், அருளை பெற பக்தர்கள் வணங்கி வழிபடும் முறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.\nகுழந்தை பேறு அருளும் துவாக்குடி சோழீஸ்வரர் திருக்கோவில்\nஇரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன் கட்டிய ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு ஆகும்.\nமுக்தியை அருளும் அகரம் ஆதிமூலேசுவரர் கோவில்\nசிவ தலங்களில் மிகவும் பழமையானதும் முக்தியை அருளும் அகரம் ஆதிமூலேசுவரர் கோவில் வரலாற்றை பற்றி இன்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nநன்மைகள் வழ���்கும் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில்\nசென்னை பூக்கடைக் காவல் நிலையம் அருகில் என்.எஸ்.சி. போஸ் சாலையில், பட்டணம் கோவில் அருகில் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.\nகுறைகளை தீர்க்கும் அருள்மிகு தையல்நாயகி அம்மன் கோவில்\nதடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே.\nமகளிர் துயர் துடைக்கும் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஆலயம்\nமயிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரை என்ற கிராமத்தில் இருக்கிறது, அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.\nநட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம்\nகிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு.\nமுக்தியை அருளும் அகரம் ஆதிமூலேசுவரர் திருக்கோவில்\nஅகரம் ஆதிமூலேசுவரர் ஆலயத்தின் தலவரலாற்றுச் சுருக்கத்தை, அல்லமன் முத்துத்தாண்டவராய பிள்ளை என்பவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.\nவேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன் கோவில்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/30026-high-court-ordered-to-inquire-into-complaint-against-director-bharathi-raja.html", "date_download": "2018-08-16T16:37:00Z", "digest": "sha1:4U3DQIXXUQDK473ZHV4AFZRMLSFPFTY5", "length": 7588, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு | High Court Ordered to Inquire Into Complaint Against Director Bharathi raja", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nபாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\nஇயக்குநர் பாரதிராஜா மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇயக்குநர் பாரதிராஜா, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகார் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த ஐகோர்ட், இயக்குநர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.\nவன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nசத்யம் தியேட்டர் பாப்கார்ன், டோனட், கோல்டு காஃபி நிலை என்ன\nஇரு துருவங்கள் - பகுதி 5 | தனுஷ் Vs சிம்பு\nசத்யம் சினிமாஸ் உள்ளிட்ட 17 திரையரங்குகளை வாங்கியது பி.வி.ஆர்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஉ.பி.யில் போலி என்கவுண்டர்கள்: எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி ஆர்ப்பாட்டம்\nஅப்போலோவில் ஜெயலலிதாவை விவேக் பார்த்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2766&sid=c461cc502760376297057484cf5673b5", "date_download": "2018-08-16T15:41:31Z", "digest": "sha1:UZ7E3G7YHO2GXA5RQDIVA7WTVPJZO23N", "length": 30586, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்\nபுலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது\nநீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள�� (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்த���வம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=1860", "date_download": "2018-08-16T16:30:10Z", "digest": "sha1:EVK7NXUWFYPWWIXENCO4JJA55IERQDDX", "length": 17103, "nlines": 198, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nசெஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனைய\nநஞ்சணி கண்டனல் லூருறை நம்பனை நானொருகால்\nதுஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான்\nநெஞ்சிடை நின்றக லான்பல காலமும் நின்றனனே.\nபடவே ரரவல்குற் பாவைநல் லீர்பக லேயொருவர்\nஇடுவா ரிடைப்பலி கொள்பவர் போலவந் தில்புகுந்து\nநடவா ரடிக ணடம்பயின் றாடிய கூத்தர்கொலோ\nவடபாற் கயிலையுந் தென்பானல் லூருந்தம் வாழ்பதியே.\nபெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார்\nநண்ணிட்டு வந்து மனைபுகுந் தாருநல் லூரகத்தே\nபண்ணிட்ட பாடல ராடல ராய்ப்பற்றி நோக்கிநின்று\nகண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு கறைக்கண்டரே.\nஅட்டுமி னில்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து\nமட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோ\nகொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவும்\nநட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் கொண்டவரே.\nபொறித்தே ரரக்கன் பொருப்பெடுப்புற்றவன் பொன்முடிதோள்\nஇறத்தா ளொருவிர லூன்றிட் டலற விரங்கியொள்வாள்\nகுறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்\nசெறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nதக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன்\nஎக்காத லெப்பய னுன்றிற மல்லா லெனக்குளதே\nமிக்கார் திலைய��ள் விருப்பா மிகவட மேருவென்னும்\nதிக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nஇகழ்ந்தவன் வேள்வி யழித்திட் டிமையோர் பொறையிரப்ப\nநிகழ்ந்திட வன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா\nபுகழ்ந்த வடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய்\nதிகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nவிட்டார் புரங்க ளொருநொடி வேவவொர் வெங்கணையால்\nசுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும்\nமட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும்\nசிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nவெம்மை நமன்றமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்\nஇம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை யீங்கிகழில்\nஅம்மை யடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்\nசெம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nகருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில்\nதெருவிற் புகுந்தேன் றிகைத்தடி யேனைத் திகைப்பொழிவி\nஉருவிற் றிகழு முமையாள் கணவா விடிற்கெடுவேன்\nதிருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nநில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன்\nறல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய்\nவில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன்\nசெல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nபொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப\nமத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி\nஅத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்\nசித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nகாய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக் காலனைமுன்\nபாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி\nஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன் னன்பர்சிந்தை\nசேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nகோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்\nபூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில்\nமூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்\nதேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nகறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும்\nநெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை நீறுசெய்தீர்\nவெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலையுள்ளீர்\nஇறக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=6315", "date_download": "2018-08-16T16:30:12Z", "digest": "sha1:27VH2LX4WD3YVROOPNBWM2LCGB6KAFBL", "length": 13121, "nlines": 225, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nநிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்\nதழலானவ னனலங்கையில் ஏந்தியழ காய\nகழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்\nதொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.\nவிடையார் கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்\nஉடையார்நறு மாலைசடை யுடையாரவர் மேய\nபுடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்ந்தநெய்த் தானம்\nஅடையாதவ ரென்றும்அம ருலகம்அடை யாரே.\nநுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்\nபகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்\nநிகரான்மண லிடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான\nநகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.\nசுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மன லேந்தி\nநடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்\nகடுவாளிள வரவாடுமிழ் கடனஞ்சம துண்டான்\nநெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.\nபேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்\nவேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்\nதாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்\nநேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.\nபறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்\nபிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்\nஅறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்\nநிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.\nமையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்\nகையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்\nசெய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்\nநெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.\nமண்ணுக் குயிராம் எனுமன் னவனார்\nஎண்ணிற் பெருகுந் தலையா வையினும்\nநண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக்\nகண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.\nமன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய்\nமுன்வந் தகருந் தலைமொய்க் குவைதான்\nமின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன்\nதன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர்.\nஅரண்முற் றியெறிந் தஅமைச் சர்கள் தாம்\nஇரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர்\nமுரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள்\nதரணித் தலைவன் கழல்சார் வுறவே.\nஅதிகன் படைபோர் பொருதற் றதலைப்\nபொதியின் குவையெண் ணிலபோ யினபின்\nநிதியின் குவைமங் கையர்நீள் பரிமா\nஎதிருங் கரிபற் றினர்எண் ணிலரே.\nமாறுற் றவிறற் படைவாள் அதிகன்\nஊறுற் றபெரும் படைநூ ழில்படப்\nபாறுற் றஎயிற் பதிபற் றறவிட்டு\nஏறுற் றனன்ஓ டியிருஞ் சுரமே.\nமுற்றும் பொருசே னைமுனைத் தலையில்\nகல்திண் புரிசைப் பதிகட் டழியப்\nபற்றுந் துறைநொச் சிபரிந் துடையச்\nசுற்றும் படைவீ ரர்துணித் தனரே.\nவடிவேல் அதிகன் படைமா ளவரைக்\nகடிசூ ழரணக் கணவாய் நிரவிக்\nகொடிமா மரில்நீ டுகுறும் பொறையூர்\nமுடிநே ரியனார் படைமுற் றியதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section46.html", "date_download": "2018-08-16T16:28:33Z", "digest": "sha1:PHOWAIFEQVQVGTXLQP45KXIGJA5KZVLE", "length": 35758, "nlines": 90, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தலைகுப்புற விழுந்தான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 46 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதலைகுப்புற விழுந்தான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 46\nதுரியோதனன் குளத்தில் விழுவது; தரையை குளம் என்று நினைத்து ஆடைகளை உயர்த்துவது; பிறகு யுதிஷ்டிரனிடம் விடைபெற்று ஹஸ்தினாபுரம் திரும்புவது; பாண்டவர்களின் வளமையைக் கண்டு துரியோதனன் அடையும் பொறாமை; அவற்றை சகுனியிடம் விவரித்தல்;\nவைசம்பாயனர் சொன்னார், \"மனிதர்களில் காளையான துரியோதனன் தொடர்ந்து (பாண்டவர்களின்) சபாமண்டபத்துடன் கூடிய அரண்மனையிலேயே வசித்தான். அந்த குரு இளவரசன் {துரியோதனன்} சகுனியுடன் சேர்ந்து அந்த முழு மாளிகையையும் ஆராய்ந்து பார்த்தான். அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்} இத்தகைய தெய்வீக வடிவமைப்புகளை யானையின் பெயரை வைத்து அழைக்கப்படும் நகரத்தில் (ஹஸ்தினாபுரத்தில்) கண்டதேயில்லை.\nஒரு நாள் மன்னன் துரியோதனன் அம்மாளிகையைச் சுற்றி வருகையில், ஒரு பளிங்கு தரைக்கு வந்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தனது அறியாமையால், அதை, நீர் நிறைந்த குளம் என்று கருதி, தனது ஆடைகளை இழுத்துக் கொண்டான். பிறகு தனது தவறை உணர்ந்த அந்த மன்னன் {துரியோதனன்} அந்த மாளிகையில் பெரும் சோகத்துடன் உலவினான். சில நேரம் கழித்து அம்மன்னன் {துரியோதனன்}, பளிங்கு போன்ற இதழ்களைக் கொண்ட தாமரைகளுடன் கூடிய குளத்தைக் கண்டு, தரை என்று கருதி, தனது ஆடைகளுடன் உள்ளே விழுந்தான்.\nதுரியோதனன் அந்தக�� குளத்துக்குள் விழுந்ததைக் கண்ட பெரும் பலம் வாய்ந்த பீமன், சத்தமாகச் சிரித்தான், அந்த அரண்மனையில் இருந்த பணியாட்களும் சிரித்தார்கள். மன்னனின் உத்தரவால் அந்தப் பணியாட்கள் அழகான உலர்ந்த ஆடைகளை அவனுக்காக {துரியோதனனுக்காக} கொண்டு வந்தனர். துரியோதனனின் நிலை கண்ட பெரும் பலம் வாய்ந்த பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுலன்,சகாதேவன்} என அனைவரும் சத்தமாகச் சிரித்தனர். இது போன்ற கேலிகளுக்கு {அவமானங்களுக்கு} பழக்கப்படாத துரியோதனனால் அவர்களது சிரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனது உணர்வுகளை மறைத்துக் கொண்டு, அவர்களிடம் தனது பார்வையைச் செலுத்தவில்லை. மீண்டும் ஒரு வரண்ட தரையைத் தண்ணீரென நினைத்த அந்த ஏகாதிபதி {துரியோதனன்} தனது ஆடைகளைத் தூக்கிக் கட்டிக் கொண்டதைக் கண்டு அனைவரும் மீண்டும் சிரித்தார்கள். அந்த மன்னன் {துரியோதனன்} சில நேரம் கழித்து பளிங்கினால் ஆன மூடிய கதவை தவறுதலாகத் திறந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். அதைக் கடந்து செல்ல அவன் {துரியோதனன்} நினைக்கையில், அவனது தலை அந்தக் கதவில் மோதி, தள்ளாடியபடி நின்றான். மற்றொரு இடத்தில் திறந்திருந்த கதவை மூடியிருப்பதாக நினைத்து, அதைத் திறக்க தனது கையை நீட்டியபடி குப்புற விழுந்தான். மேலும் உண்மையில் திறந்திருந்த மற்றொரு கதவை அந்த மன்னன் {துரியோதனன்} மூடியிருப்பதாக நினைத்து, அதனின்று விலகிச் சென்றான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், ராஜசூய வேள்வியில் அபரிமிதமான செல்வத்தைக் கண்டும், அந்த சபாமண்டபத்துக்குள் நடந்த பல பிழைகளுடனும் {ஏமாற்றங்களுடனும்} பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பினான்.\nஅப்படி அவன் {துரியோதனன்} தனது நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போதே, பாண்டவர்களின் செல்வச்செழிப்பைக் கண்டு இதயம் தாக்குண்டு, பாவத்தின் பக்கம் சேர்ந்து துன்புற்றான். பாண்டவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும், மன்னர்கள் அவர்களுக்கு கப்பம் கட்டுவதையும், மன்னர்கள் மட்டும் அல்லாமல் இளையவர்களும் முதியவர்களும், பாண்டவர்களுக்கு நன்மை செய்வதையும், கண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களின் {பாண்டவர்களின்} செல்வச்செழிப்பையும் பிரகாசத்தையும் நினைத்து, திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் மங்கிப் போனான். துய��் கொண்ட இதயத்துடன் (தனது நகரத்தை நோக்கி) முன்னேறிய அவன் {துரியோதனன்}, மனதில் சபாமண்டபத்தையும், ஞானமுள்ள யுதிஷ்டிரனின் ஒப்பற்ற வளமையையுமே நினைத்துச் சென்றான். திருதராஷ்டிரனின் மகன் துரியோதனன், இப்படியே தனது நினைப்புகளில் மூழ்கி சுபலனின் மகனுடன் {சகுனியுடன்}, அவன் {சகுனி} தொடர்ந்து பேச முயிற்சித்தாலும் ஒரு வார்த்தையும் பேசாமல் வந்தான். நினைவு தப்பி இருக்கும், அவனைக் கண்ட சகுனி, \"ஓ துரியோதனா, நீ ஏன் இப்படிச் செல்கிறாய்\nதுரியோதனன், \"ஓ {சகுனி} மாமா , சிறப்புமிகுந்த அர்ஜுனனின் ஆயுதங்களின் வலிமையால் யுதிஷ்டிரன் முழு உலகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும், பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} வேள்வி, தேவர்களில் புகழ்வாய்ந்த சக்ரனின் {இந்திரனின்} வேள்வி போல இருந்ததையும் கண்டு, பகலும் இரவுமாக பொறாமையால் எரிந்து, ஆழமற்ற குளம் கோடைகாலத்தில் வற்றிவிடுவதைப் போல் நான் இருக்கிறேன். சத்வதர்களின் தலைவனால் {கிருஷ்ணனால்} சிசுபாலன் கொல்லப்பட்ட போது, சிசுபாலன் பக்கம் நின்று பேச ஒரு ஆண் மகனும் இல்லாததைக் கண்டீரா பாண்டவர்களெனும் நெருப்பால் உட்கொள்ளப்பட்டு, அவர்கள் அனைவரும் அந்தக் குற்றத்தை மன்னித்தார்கள்; அல்லது யாரால் அதை மன்னிக்க முடியும் பாண்டவர்களெனும் நெருப்பால் உட்கொள்ளப்பட்டு, அவர்கள் அனைவரும் அந்தக் குற்றத்தை மன்னித்தார்கள்; அல்லது யாரால் அதை மன்னிக்க முடியும் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} செய்யப்பட்ட முறையற்ற அந்தப் பெரிய செயல், பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} பலத்தால் வெற்றியடைந்தது. பல ஏகாதிபதிகள் பலதரப்பட்ட பரிசுகளை, ஏதோ வைசியர்கள் கப்பம் கட்டுவதுபோல, குந்தியின் மகன் மன்னன் யுதிஷ்டிரனுக்காகக் கொண்டு வந்தார்களே வாசுதேவனால் {கிருஷ்ணனால்} செய்யப்பட்ட முறையற்ற அந்தப் பெரிய செயல், பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} பலத்தால் வெற்றியடைந்தது. பல ஏகாதிபதிகள் பலதரப்பட்ட பரிசுகளை, ஏதோ வைசியர்கள் கப்பம் கட்டுவதுபோல, குந்தியின் மகன் மன்னன் யுதிஷ்டிரனுக்காகக் கொண்டு வந்தார்களே பிரகாசமிக்க யுதிஷ்டிரனின் செல்வத்தைக் கண்ட பிறகு, என்னதான் நான் பொறாமை கொள்ளக்கூடாது என்று கருதினாலும், எனது இதயம் பொறாமையால் பற்றி எரிகிறது” {என்றான் சகுனியிடம் துரியோதனன் }.\nஇப்படித் தனது நிலையைப் பிரதிபலித்த துரியோதனன், நெருப்பால் சுடப்பட்டது போல காந்தார மன்னனிடம் {சகுனியிடம்} மறுபடியும் பேசினான், \"நான் சுடர்விட்டு எரியும் நெருப்பில் விழப்போகிறேன் அல்லது நஞ்சை {விஷத்தை} விழுங்கப் போகிறேன் அல்லது நீரில் மூழ்கப்போகிறேன். வீரியம் {பராக்கிரமம்} உடைய எந்த மனிதன்தான் உலகத்தில் தனது எதிரிகள் வளமையிலும், தான் வறுமையிலும் வாழ தாங்கிக் கொள்வான் ஆகையால், (எதிரிகளின்) இந்த வளமையையும் நற்பேறையும் கண்டும் தாங்கிக் கொண்டிருக்கும் நான் பெண்ணுமல்ல, பெண்ணல்லாதவனுமல்ல { neither a woman nor one that is not a woman}, ஆணுமல்ல, ஆணல்லாதவனுமல்ல. உலகத்தின் மீதான அவர்களது {பாண்டவர்களது} ஆட்சி உரிமையையும், அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} இருக்கும் பரந்த மக்கள் கூட்டத்தையும், அந்த வேள்வியையும் கண்ட என்னைப் போன்ற யார்தான் பொறாமை கொள்ளாமல் இருப்பார் ஆகையால், (எதிரிகளின்) இந்த வளமையையும் நற்பேறையும் கண்டும் தாங்கிக் கொண்டிருக்கும் நான் பெண்ணுமல்ல, பெண்ணல்லாதவனுமல்ல { neither a woman nor one that is not a woman}, ஆணுமல்ல, ஆணல்லாதவனுமல்ல. உலகத்தின் மீதான அவர்களது {பாண்டவர்களது} ஆட்சி உரிமையையும், அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} இருக்கும் பரந்த மக்கள் கூட்டத்தையும், அந்த வேள்வியையும் கண்ட என்னைப் போன்ற யார்தான் பொறாமை கொள்ளாமல் இருப்பார் தனியாக அத்தகைய அரச வளமையை என்னால் பெற இயலாது; எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய எந்தக் கூட்டாளியையும் காணவில்லை. இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறேன் {It is for this that I am thinking of self-destruction}. குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} தெளிவான பெரும் செல்வச் செழிப்பைக் கண்ட பிறகு, நான் விதியே தலைமையானது என்றும், முயற்சிகள் பலனளிக்காது என்றும் கருதுகிறேன். ஓ சுபலரின் மகனே {சகுனியே}, முன்பு நான் அவனை {யுதிஷ்டிரனை} அழிக்க முயன்றேன். ஆனால் எனது முயற்சிகள் எல்லாவற்றையும் முறியடித்து, குளத்திற்குள் முளைக்கும் தாமரையென அவன் {யுதிஷ்டிரன்} வளமையில் வளர்ந்திருக்கிறான். இதன் காரணமாகவே நான் விதியை முதன்மையாகவும், முயற்சிகளைக் கனியற்றதாகவும் கருதுகிறேன். திருதராஷ்டிரனின் மகன்கள் சிதைவடைந்து வருகிறார்கள், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார்கள். பாண்டவர்களின் வளமையையும், அவர்களின் சபா மண்டபத்தையும், அந்த வேலைக்காரர்கள் சிரித்ததையும் கண்டு எனது இதயம் நெருப்பில் இருப்பதைப் போல பற்றி எரிகிறது. ஆகையால், ஓ {சகுனி} மாமா, நான் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதையும், பொறாமையால் நிறைந்திருப்பதையும் அறிந்து கொண்டு, திருதராஷ்டிரரிடம் இது குறித்து சொல்லும்\", என்றான் {துரியோதனன்}.\nவகை சகுனி, சபா பர்வம், தியூத பர்வம், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/new-triumph-tiger-1200-launched-india-at-rs-17-lakh-014887.html", "date_download": "2018-08-16T15:29:30Z", "digest": "sha1:Z4NP65FQQLPT3TQYJ5KZZUGXOSIL3LID", "length": 14386, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\n2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\n2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\n2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 அட்வென்ச்சர் ரக சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.\nட்ரையம்ஃப் டைகர் 1200 அட்வென்ச்சர் பைக்கின் XCx என்ற நடுத்தர விலை கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடல் ஜெட் பிளாக், க்றிஸ்ட்டல் ஒயிட் மற்றும் மேட் காக்கி ஆகிய மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும்.\nபுதிய ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக்கில் மூன்று சிலிண்டர்கள் அமைப்புடைய 1,215சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பபரையும், 122 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த பைக்கில் இருதிசை நுட்பத்தில் இயங்கும் குயிக் ஷிஃப்ட் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் எஞ்சினின் க்ராங்க்சாஃப்ட்டில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இலகு எடையிலான ஃப்ளைவீல் மற்றும் மெக்னீசியத்திலான கேம்சாஃப்ட் கவர் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய சிறப்பம்சம்.\nபழைய ட்ரையம்ஃப் டைகர் 1200 எக்ஸ்சிஎக்ஸ் மாடலைவிட புதிய மாடல் 5 கிலோ எடை குறைவானது. இந்த பைக்கின் ஃப்ரேம் அமைப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், எஞ்சின் மற்றும் புகைப்போக்கி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், இலகு உதிரிபாகங்கள் மூலமாக எடை வெகுவாக குறைந்துள்ளது.\nபழைய மாடல் டைகர் எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிய மாடலை டைகர் 1200 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. பழைய மாடலைவிட மொத்தம் 100 புதிய மாற்றங்களுடன் இந்த புதிய மாடல் மேம்படுத்த���்பட்டு வந்துள்ளது.\nட்ரையம்ஃப் டைகர் 1200 எக்ஸ்சிஎக்ஸ் பைக்கில் 5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் களஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், கார்னரிங் லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி என அமர்க்களமான தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.\nஇந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரைடு பை ஒயர் த்ராட்டில், 6 விதமான நிலைகளில் இயங்கும் டிரைவிங் மோடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அட்ஜெஸ்ட்டபிள் விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடி, 12 வோல்ட் சார்ஜர் மற்றும் சூடாகும் வசதியுடன் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nபுதிய ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக்கின் முன்புறத்தில் 48மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சஸ்பென்ஷன் அமைப்பையும் தேவைக்கேற்ப மாற்றும் வசதியும் உள்ளது.\nஇந்த பைக்கின் முன்புறத்தில் பிரெம்போ நிறுவனத்தின் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 305 மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் நிஸின் நிறுவனத்ததின் 2 பிஸ்டன் காலிபர்களு\"ன் கூடிய 282மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளது.\nரூ.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1200, பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் மற்றும் விரைவில் வர இருக்கும் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 ஆகிய பைக் மாடல்களுடன் இந்த புதிய ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37573", "date_download": "2018-08-16T15:43:41Z", "digest": "sha1:GKMLAL4DNDLV7YCF74ISWECCG6BVWNZL", "length": 15182, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "இளவரசன்", "raw_content": "\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி… »\nசில சமகால நிகழ்வுகள் அரசியல் சமூகவியல் செய்திகள் என்பதற்கும் அப்பால் சென்றுவிடுகின்றன. அவற்றில் விவாதிப்பதற்குக்கூட ஏதுமிருப்பதில்லை. நெடுங்காலநோக்கில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் உடையவை அவை. அதிலொன்று இளவரசனின் மரணம்.\nதமிழகத்தின் முக்கியமான அரசியல் நிகழ்வாக இளவரசன் திவ்யா காதல் மணம் உருவாகி வருவதை கவனித்துக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு விவாதிக்க ஏதுமே இல்லை. இந்த நூற்றாண்டு உருவாக்கிய விழுமியங்கள், நெறிகள் எதிலும் நம்பிக்கையற்ற கீழ்மனிதர்களுக்கும் இந்நூற்றாண்டு உருவாக்கிய அறத்தை நம்பிய இரு புதிய தலைமுறையினருக்கும் இடையேயான போர்தான் அது. அதில் அடிப்படை அறவுணர்வோ எளிய சிந்தனை உணர்வோ உடைய ஒருவர் எடுக்கக்கூடிய நிலைப்பாடு ஒன்றே. சமரசமில்லாமல், ‘ஆனால்’களும் ‘இருந்தாலும்’களும் இல்லாமல் இளையதலைமுறையினரை ஆதரிப்பது. அதுதான் என் நிலைப்பாடு.\nஅது என்னைப்பொறுத்தவரை அரசியல் நிலைப்பாடு அல்ல. சமூகவியல் புரிதல் அல்ல. சொந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் செல்லுபடியாகும் ஒரு வாழ்க்கைமுறை. அந்தத் தளத்தில் நின்றபடியே ஒருவர் பேசியாகவேண்டுமென்பதே என் எண்ணம்.\nஎந்தத் தருணத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை நான் ஏற்றுக்கொண்டதில்லை. அருவருப்பூட்டும் ஒரு பழமைவாதக்கும்பல் என்பதற்கு மேலாக அவர்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை. ஒரு நாகரீகமான சிவில்சமூகம் கடுமையாக முரண்படவேண்டிய, வெறுத்து ஒதுக்கவேண்டிய எதிர்மறைச் சக்தி அவர்கள். ஒரு நேர்மையான அரசால் ஒடுக்கி அழிக்கப்படவேண்டிய சமூகவிரோதக்கும்பல். எந்தவித அடிப்படை அறமும் இல்லாத அந்த ஒட்டுண்ணிக்கும்பலின் மிகப்பெரிய இரை வன்னிய மக்கள்தான். இன்று அவர்களே அதை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.\nஇந்தத் தளத்தில் இதற்கு முன்னரே இதே கருத்தைத்தான் எழுதியிருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் அந்த அமைப்பின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது, அந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது அதை வன்மையாகக் கண்டித்திருக்கிறேன். ஏன், இருபதாண்டுகளுக்கு முன்னால் அவ்வமைப்பை இங்குள்ள பெரியாரியர்களும் இடதுசாரிகளும் சிற்றிதழ் கலகக்காரர்களும் தூக்கிப்பிடித்தபோது என் வன்மையான கண்டனத்தை பதிவுசெய்து அதற்காக வசைபாடப்பட்டிருக்கிறேன்.\nஏதேனும் ஒரு கட்டத்தில் அவ்வமைப்பை ஆதரித்த ஒவ்வொருவரும் அதை முழுமையாக நிராகரித்துப் பேசக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இன்று தமிழகத்தில் வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒரு தரப்பு என்றால் அவர்கள்தான். அதைச் செய்யாத ஒவ்வொருவரும் இந்தக் குற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்றே பொருள்.\nதமிழகச் சாதிவெறியர்கள் தூக்கிப்பிடிக்கும் பெரியாரியம் தமிழ்த்தேசியவாதம் போன்ற போலிச் சொல்லாடல்களுக்கு அடியில் இருக்கும் அப்பட்டமான யதார்த்தம் வெளிவர இந்தத் தருணம் காரணமாகியிருக்கிறது. இனியேனும் நேரடியாக உண்மையின் கண்களில் பார்த்து சிந்திக்க நாம் பழகியாகவேண்டும்.\nநாம் சாதியொழிப்பு முதல் சமத்துவம் வரையிலான அனைத்து கருத்துக்களையும் அதிகார அரசியலுக்கான ஆயுதங்களாக மட்டுமே கையாண்டிருக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்களை, நமக்குப்பிடிக்காதவர்களை வசைபாடுவதற்காக மட்டுமே கையில் எடுத்திருக்கிறோம். நாம் அக்கருத்துக்களை நம் இல்லங்களுக்குக் கொண்டு சென்றதில்லை. நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தந்ததில்லை.\nநடந்திருப்பது ஒரு கொடூரமான கொலை மட்டும் அல்ல. ஓர் இளம்தம்பதியினருக்கு எதிரான கொடூரம் மட்டும் அல்ல. நாகரீக சமூகத்துக்கு எதிரான அறைகூவல். அதை தமிழக சிந்தனையாளர்களும் சாமானியர்களும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில் மட்டுமே நம் எதிர்காலம் உள்ளது. இதில் ஒரே வரிதான் பதிலாக இருக்க முடியும். ‘இந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் தரப்பில் நான் இல்லை’.\nஎன் மகனின் வயதுதான் இளவரசனுக்கு. ஒரு தந்தையின் நெஞ்சில் ஊறும் கண்ண்ணீருடன் அவனுக்கு அஞ்சலி.\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி…\nவெள்ளையானை – வாசிக்கால் ஒரு விமர்சனம்\n[…] தர்புமபுரி, கலவரம் கட்டுரை […]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 11\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95218", "date_download": "2018-08-16T15:45:48Z", "digest": "sha1:22DDXFOIH7DRSOW2TCB3RK5D4ANBDKXJ", "length": 8636, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசைவைக் கைப்பற்றுதல் -கடிதம்", "raw_content": "\nவெண்முரசும் விக்கிப்பீடியாவும் -கடிதங்கள் »\nதாராசுரத்தின் அந்த சிற்பத்தை நேரில் பார்த்தபோது உணரமுடியாத நடன சுழல் அசைவுகளை இப்போது உணர முடிந்தது. நன்றி.\n‘படி இறங்கிய பெண்’ ஓவியத்தை இணையத்தில் தேடியபோது கிடைத்தது இது. இதுதானா\n(மார்செல் துஷாம்ப்) Marcel Duchamp\nஅசைவைக் கைப்பற்றுதல் முக்கியமான கட்டுரை. இதுவரை கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் ஐந்து உடல் ஒரே தலை கொண்ட நடனக்காரி, மூன்று உடல் ஒரே தலை பசுமாடு என்றெல்லாம்தான் கைடுகள் இதை அறிமுகம் செய்வார்கள். நீங்கள் சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறது. தாடகை அம்புபட்டு விழுவதை இடைக்குமேல் அந்த உடல் விசிறிபோல இருப்பதாகவே செதுக்கியிருப்பார்கள். சரியும் காட்சிதான் அது\nநம் பண்பாட்டின் ஒரு சின்ன விஷயங்கள்கூட நமக்குத்தெரியாமல் இருக்கிறதை எண்ணினால் கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது\nஅங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் காத்திருக்கின்றன - ராணி திலக்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2017 ���ாணொளிகள்\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2\nவெண்முரசு விழா 2014 - .புகைப்படங்கள்...அரங்கத்திலிருந்து\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/9435098", "date_download": "2018-08-16T16:00:43Z", "digest": "sha1:3KD4OB5THM6AWKCUHXMEJ7I5UTUEDLYP", "length": 4251, "nlines": 29, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஹூதி ஷீஆக்கள் வசமிருந்த யெமன் துறைமுக நகரமான மொக்ஹா யெமன் இராணுவத்தினரால் மீட்பு. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஹூதி ஷீஆக்கள் வசமிருந்த யெமன் துறைமுக நகரமான மொக்ஹா யெமன் இராணுவத்தினரால் மீட்பு.\nஹூதி ஷீஆ கிளர்ச்சியாளகள் மீது அரபு கூட்டுப்படையின் உதவியுடன் யெமன் இராணுவத்தினர் மேற்கொண்ட பலத்த தாக்குதல்களை அடுத்து ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த யெ��னின் கேந்திர முக்கியத்துவம் மிக்க துறைமுக நகரமான மொக்ஹாவினை யெமன் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக யெமனின் உயர்மட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் ஸைப் அல்-யபாய் தெரிவித்தார்.\nயெமன் படையினர் மொக்ஹா நகரினுள் நுழைந்து அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நூற்றுக்கணக்கனா கிளர்ச்சியாளர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும், டஸன் கணக்கான கிளர்ச்சியாளர்களின் உடலங்கள் வீதிகளில் காணப்படுவதாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.\nமொக்ஹா நகர துறைமுகம் யெமனின் பழைமைவாய்ந்த துறைமுகங்களில் ஒன்றாகும். கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த போது குறித்த துறைமுகத்தினூடாகவே கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டணியினருக்கு ஆயுதங்கள் கடத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஈரானிலிருந்து வரும் ஆயுதங்களை கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பும் இணைப்பு துறைமுகமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.\nமொக்ஹா துறைமுக நகர் மீட்கப்பட்டமையானது யெமனின் மேற்கு கரையோர துறைமுகங்களான ஹூதைதா மற்றும் அல்-சலீப் உள்ளிட்ட துறைமுகங்களை பாதுகாப்பதற்கு ஏதுவதாக அமைந்துள்ளதாகவும் யெமன் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100386", "date_download": "2018-08-16T15:42:51Z", "digest": "sha1:4PHCDUL355OBR6Y4KSD556SBWVD3FQO3", "length": 10358, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்\nகடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்\nகடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் தங்களது கடமைகளை இன்று வியாழக்கிழமை கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் பொறுப்பேற்றனர்.\nஇதன்போது கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர் வஜித் விஜிதமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் துலிப் வேத ஆராய்ச்சி, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தங்களது கடமைகளை பொறுபேற்கும் நிகழ்வு இல.492, ��ர்.ஏ. டி மெல் மாவத்தை கொழும்பு – 03 எனும் முகவரியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇங்கு சமய பெரியார்களின் மத அனுஸ்டானங்கள் இடம்பெற்றதன் பிற்பாடு கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.\n எங்கிறார்கள் குழப்பத்தில் திரியும் ஆசிரியர்கள்\nNext articleஓட்டமாவடி – காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமட்டு.மாவட்ட தமிழ், முஸ்லிம் இன முறுகலுக்கு சுமூகத்தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கையெடுங்கள்-சம்பந்தன் ஐயாவுக்கு றியாழ் கடிதம்\nஇழந்த காணிகளை மீளப்பெறுவதற்கான பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசாய்ந்தமருதில் அமைச்சர்களான ஹக்கீம், றிஷாத், ஹரீஸின் கொடும்பாவிகள் எரிப்பு: பிரதியமைச்சரின் வீட்டுக்கு கல் வீச்சு\nவகைப்படுத்தப்படாத குப்பைகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது; வீதிகளில் குப்பை போடுவோர் மீது சட்ட நடவடிக்கை..\nவாழைச்சேனை ஆயிஷாவில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 14 மாணவிகள் சித்தி\nபுலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை தமிழ் மொழி ரீதியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு...\nசொந்த நிலங்களை பறிகொடுக்கும் துரதிஷ்ட சமூகம்\nதமிழ்ப்பிரதேசங்களில் அதிக மதுப்பாவனையால் கல்வி பாதிக்கப்படுகின்றது-பிரதியமைச்சர் அமீர் அலி\nபெருந்தலைவர் பிறந்த மண்ணை நேசிக்கும் றிசாட் பதுர்தீன்\nஇம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் நாட்டில் நடைபெற்ற கெட்ட தேர்தலாகவே நான் பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2017/04/blog-post_31.html", "date_download": "2018-08-16T16:17:53Z", "digest": "sha1:S5DVZ6NE3C233AETXZBEDPUKXR6KZMGO", "length": 4326, "nlines": 52, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "அண்ணல் நபி பிறந்த தினம்...(பாடல்)", "raw_content": "\nஅண்ணல் நபி பிறந்த தினம்...(பாடல்)\nஅண்ணல் நபி பிறந்த தினம்...\nஅரபு நாட்டில் ஒளி மயமாம்..\nஅண்ணல் நபி அவதரித்தார் அந்த நேரம்...\nஅவர்களைத் திருத்திடவே அவதரித்தார் அந்த நேரம்...\nகமெட்டு தேவைப்பட்டால் \"வெள்ளி நிலா முற்றத்திலே\"- ஐ வைத்துப் பாடிக் கொள்ளுங்கள், நான் சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல்\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13569/", "date_download": "2018-08-16T15:34:56Z", "digest": "sha1:4OSWXZNW7I6VVKHQAUBK3PC7DES4HQCR", "length": 7373, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "டெனீஸ்வரனுக்கும் ஈகோ! | Tamil Page", "raw_content": "\nவட மாகாணசபையின் 129 ஆவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது சிவாஜிலிங்கம் உரையாற்றும்போது, “அமைச்சர்கள் என்ற கோதாவில் பதிலளிக்கும் அதிகாரம் டெனீஸ்வரனுக்கும் முதலமைச்சருக்கும் மட்டுமே உண்டு. ஏனையவர்கள் தங்களை அமைச்சர்கள் என்ற அடிப்படையில் பதிலளிக்கக் கூடாது“ என குறிப்பிட்டார்.\nமேலும் சிவாஜிலிங்கம், எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது.ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குப் பின்���ர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை.முன்னதாக செப்டம்பர் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் விவகாரம் குறித்த வழக்குகள் நடைபெறவுள்ளன.இங்கு குறிப்பிடும் உறுப்பினர்கள் பலர் முதலமைச்சர் ஈகோ மனநிலையுடன் நடந்துகொள்வதாக குறிப்பிடுகின்றனர்.\nநான் ஒன்றைக் கேட்கின்றேன். முதலமைச்சருக்கு ஈகோ எனக் கூறுபவர்கள் டெனீஸ்வரனுக்கும் ஈகோ என்று கூறவேண்டும்.அவர் தன்னை பதவி நீக்கியது தவறு என நீதிமன்றம் சென்று அதன்படி வழக்கில் பதவிநீக்கியது செல்லாது என இடைக்காலத் தடை வாங்கிவிட்டார்.எனவே டாக்டர் சத்தியலிங்கம் தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என கௌரவமாகப் பதவி விலகியதைப்போல ஏன் டெனீஸ்வரன் தனது பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது டெனீஸ்வரனும் ஈகோவில் தானே இதனைச் செய்ய மறுக்கிறார் என்றார்.\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இளைஞனை மோதிக் கொன்றது இராணுவ வாகனம்\nமோட்டார்சைக்கிளில் மக்காவிற்கு போக விண்ணப்பித்த மட்டக்களப்பு வாசி\nஇலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nபேரூந்திற்குள் நுழைந்த மூங்கில்… இருவர் காயம்\nஒன்லைனில் கற்பை ஏலம்விட்ட பெண்ணின் திடீர் குற்றச்சாட்டுக்கள்\nசாலைப்பூக்கள் படக்குழு நிதி மோசடி- ஏழைத்தாய் புகார்\nஅரசியலில் இருந்து ஒதுங்கும்படி சோதிடர்கள் ஆலோசனை: ரூம் போட்டு யோசிக்க லண்டன் பறக்கிறார் விஜயகலா\nபாட்டுப்போடும் பிரச்சனை: அப்பாவின் காதை கடித்த மகன்\nகோலமாவு கோகிலா படத்தின் ஒரே ஒரு ஊரில் சாங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=200801", "date_download": "2018-08-16T16:38:18Z", "digest": "sha1:X2OQCNDNII245UXDBRG7W5KCRLBXX6AQ", "length": 72247, "nlines": 491, "source_domain": "www.tamilbible.org", "title": "January 2008 – Tamil Bible Blog", "raw_content": "\nஎன் பிரிய சகோதரரே, கேளுங்கள்: |தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரிவான்களாகவும் தம்மமிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா| இது என்ன விசித்திரம் ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடையதுதான். நம்முடைய உபயோகத்துக்கு, நம்முடைய பிரயோசனத்துக்கென்றிருக்கிறது. நம்முடைய கையில் அது இராவட்டாலும் இன்னும் அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அனிமேல் நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புவிக்கப்பட்டு வாக்குத்தத்தங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தந்த வேளையில் நமக்குக்கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், ; பரம காரியங்களைப் பார்த்தாலும், இனி வரப்போகிற காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், இன்பங்களைப் பார்த்தாலும், ப+மிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும் சகலமும் நம்முடையதென்று நன்றாற்ச் சொல்லலாம். தேவன் நம்முடையவர், நம்முடைய பங்கு, இயேசு நம்முடையவர், நம்முடைய மணவாளன். பரிசத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன். ப+மி நம்முடையது, நம்முடைய நித்திய வீடு, நாம் இதை விசுவாசிக்கிறோமா ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடையதுதான். நம்முடைய உபயோகத்துக்கு, நம்முடைய பிரயோசனத்துக்கென்றிருக்கிறது. நம்முடைய கையில் அது இராவட்டாலும் இன்னும் அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அனிமேல் நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புவிக்கப்பட்டு வாக்குத்தத்தங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தந்த வேளையில் நமக்குக்கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், ; பரம காரியங்களைப் பார்த்தாலும், இனி வரப்போகிற காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், இன்பங்களைப் பார்த்தாலும், ப+மிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும் சகலமும் நம்முடையதென்று நன்றாற்ச் சொல்லலாம். தேவன் நம்முடையவர், நம்முடைய பங்கு, இயேசு நம்முடையவர், நம்முடைய மணவாளன். பரிசத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன். ப+மி நம்முடையது, நம்முடைய நித்திய வீடு, நாம் இதை விசுவாசிக்கிறோமா இவைகள் எல்லாம் உண்மை என்று எண்ணினதுபோல ஜீவனம் பண்ணி வருகிறோமா இவைகள் எல்லாம் உண்மை என்று எண்ணினதுபோல ஜீவனம் பண்ணி வருகிறோமா இந்த இராத்திரியில் தலையணையின்மேல் தலைவைத்து சகலமும் என்னுடையது என்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ இந்த இராத்திரியில் தலையணையின்மேல் தலைவைத்து சகலமும் என்னுடையது என்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ அப்படியானால் |நான் உன் தரித்திரத்தை அறிவேன், ஆனாலும் நீ ஐசுவரியவான்| என்று அவர் நம்மைப்பார்த்து நன்றாய்ச் சொல்லலாம். உலகப் பொருள் போகினும் ஏதுமற்றவனுயினும் அவர் உன் பங்காமே அவர் உன் சொந்தமே.\nஇயேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார்;. உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசிர்வதிக்க அவர் அங்கே காத்திருக்கிறார். நீ இருக்கிறபடியே அவரிடம் போய், உனக்கு வேண்டியதை எல்லாம் அவரிடத்தில் பெற்றுக்கொள். உன்னடிகளை நடத்த ஞானந்தருவார் உன் இருதயத்தைப் பாதுகாக்கச் சமாதானந் தருவார் அவர் சித்தத்தின்படிச் செய்யப் பெலன் தருவார். உங்கள் ஆத்துமாக்களைக் குற்றமற்றதாக்க நீதி தருவார். இந்த நன்மைகளை அவர் உனக்குக் கொடுப்பதினால் அவர் மகிமைப்படுகிறார். பணமில்லாமல், விலையில்லாமல் இவைகளைப் பெற்றுக்கொள்ள இன்று காலமே, இந்த நிமிஷமே உன்னைக் கூப்பிடுகிறார். இயேசு எவ்வளவு அருமையான ரட்சகர், எவ்வளவு பாசமுள்ள உத்தம சிநேகிதர். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்ககடவோம் வாருங்கள். என்னிடத்திற்கு வாருங்கள் என்கிறார். உன்னண்டை செல்லாதே, உலகத்தண்டைபோகாதே, வெறுமையான பாத்திரங்களைப்;போன்ற சிருஷ்டிகளண்டை ஓடாதே. என்னன்டையில் வா. நீ கேட்பதிலும் நினைப்பதிலும் எவ்வளவோ அதிகமாக நான் உனக்குச் கிடைத்த வரப்பிரசாதங்களை விர்த்தியாக்குவேன். உன் பரிசுத்;தத்தை அதிகப்படுத்துவேன். என்னை மகிமைப்படுத்த நீ செய்யும் பிரயத்தனங்களை விருத்தியடையச் செய்வேன் என்;கிறார். ஆ, கர்த்தரே உம்மைத் தேடுகிறவர்களுக்கும், மனுப்புத்திரர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவோ பெரிது உம்மைத் தேடுகிறவர்களுக்கும், மனுப்புத்திரர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவோ பெரிது உம்முடைய வார்த்தை நம்பி பற்றிக்கொள்வோம் ஏசுவே உம்முடைய வார்த்தை நம்பி பற்றிக்கொள்வோம் ஏசுவே உம்முடைய உண்மைப்பற்றி காத்திருப்போம் கர்த்தரே உம்முடைய உண்மைப்பற்றி காத்திருப்போம் கர்த்தரே எங்களாவி உம்மைத்தேடி என்றும் உம்மைச் சாருமே.\n(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2)\n(2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5, கொலோ.2:8)\n(3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தேவஇரகசியங்களாயிருக்கும் (1.கொரி.2:5-7)\n(4) பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாயிருக்கும் (1.கொரி.2:13, லூக்.12:11-12)\n(5) ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதாயிருக்கும் (1.கொரி.2:12-14 , 2.பேது.1:20)\n(6) உலக மனுஷ பார்வையில் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கமாயிரக்கும் (1.கொரி.1:21)\n(7) எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக்குகüறதாயிருக்கும் (கொலோ.1:28)\n(2) இளநீல நூல் – (யாத்.39:1)\n(4) பஞ்சு நூல் – (யாத்.27:18)\n(6) முப்புரி நூல் – (பிர.4:12)\n(7) தூக்கு நூல் – (ஆமோ.7:7, சக.4:10)\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7)\nஇளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் முழுவதும் காயமுற்று இரத்தம் பெருக்கெடுத்ததால் அவன் மரணத்தருவாயிலிருந்தான். மருத்துவரும் தன்னால் எதுவும் செய்யவியாலது என்று கூறிவிட்டார். அவனது எலும்புகள் முறிந்திருந்தால் சரிக்கட்டலாம். நோய்வாய்ப்பட்டிருந்தால் மருந்து கொடுத்து சுகமாக்கலாம். ஆனால், அவன் இரத்தமனைத்தையும் இழந்துவிட்டான். இரத்தம் இல்லாவிட்டால் உயிரை இழப்பது நிச்சயம். உட்செலுத்தப்படவேண்டிய இரத்தம் என்னிடத்தில் இல்லையே என்று அங்கலாய்த்தார் மருத்துவர். என் மகனைக் காப்பாற்ற வழி இல்லையா என்று தந்தை கதறியபோது, யாராவது தனது இரத்தத்தைக் கொடுக்க, முன்வந்தால் அவன் உயிர்பிழைப்பான் என்றார் மருத்துவர். தன் மைந்தன் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு காரணமாகத் தன் செர்த இரத்தத���தை அவனுக்காகக் கொடுத்தச் சித்தமானான் அத்தகப்பன். அவன் உடம்பிலிருந்த இரத்தம் மகனின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. சில மணி நேரத்திற்குள் முதியவனான அத்தகப்பன் பெலவீனமுற்று மரித்தான். ஆனால் மகன் பிழைத்துக்கொண்டான். தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, தன் மகனுக்கு வாழ்வளித்தது அத்தந்தையின் பேரன்பு. மலையிலிருந்து விழுந்து காயமுற்று இரத்தத்தை இழந்தவனைப்போல, நாமும் பரிசுத்தத்தின் உயிர்விலிருந்து பாவ் படுகுழியில் வீழ்ந்து ஆன்மீக வாழ்வை இழக்கிறோம். நமக்காக கிறிஸ்து தம புனித இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி நமக்குப் புத்துயிரூட்டினார்.\n(1) நோவாவின் பேழைக்குள்ளே ஒரு சிறு கூட்ட ஜனங்கள், 8 பேர் மட்டும்.\nபேழைக்கு வெளியே கீழ்ப்படியாத பெரும் கூட்ட ஜனங்கள். (1.பேது.3:20)\n(2) கானான் தேசத்தை வேவு பார்க்க போனவர்களில் நற்செய்தி சொன்னவர்கள் இரண்டு பேர்.\nவேவு பார்த்தவர்களில் துர்ச்செய்தி சொன்னவர்கள் பத்துப் பேர். (எண். அதி.13)\n(3) சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்களுள் கோபமும் மூர்க்கமும் உள்ளவர்கள், அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். (ஆதி.49:5-7).\nசெபுலோனும் நப்தலிலும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள் (நியா.5:18)\n(4) நகோமியின் இரண்டு மருமகன்களில் ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டபின் மோவாபுக்குத் திரும்பிப்போய்விட்டாள்.\nரூத்தோ நகோமியை விடாமல் பற்றிக்கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டாள் (ரூத் அதி.1)\n(5) பத்துக் கன்னிகைகளில் புத்தியுள்ளவர்கள் ஐந்து பேர்.\nபுத்தியில்லாதவர்கள் ஐந்து பேர். (மத்.அதி.25)\n(6) வலையில் உள்ள நல்ல மீன்கள் கூடையில்.\nகெட்ட மீன்கள் வெளியே எறியப்படும். (மத்.13:47-50)\n(7) லாசரு மரித்தபின் ஆபிரகாமின் மடியாகிய பரதீசுக்குச் சென்றான்.\nஐசுவரியவான் மரித்தபின் வேதனையுள்ள பாதாளத்துக்குச் சென்றான் (லூக். அதி.16)\n(9) வீடு கட்டும்போது புத்தியுள்ளவன் கற்பாறையில் அஸ்திபாரம் போட்டு கட்டுகிறான்.\nபுத்தியில்லாதவன் மணலின்மேல் அஸ்திபாரம் போட்டு கட்டுகிறான்.\n(10) யோவான் ஸ்நானனுடைய பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டவர்கள், ஆயக்காரரும் வேசிகளும் (மத்.21:31,32).\n(11) இடுக்கமும் நெருக்கமுமான வழியில் நடப்பவர்கள் சிலர்.\nவிசாலமான வழியில் நடப்பவர்கள் அநேகர் (மத்..7:13-14)\n(12) நியாயத்தீர்ப்பு நாளில் செம்மறியாடுகள் வலது பக்கம்.\nவெள்ளாடுகள் இடது பக்கம் (மத்.25:32-34)\n நீ இதில் எந்தக் கூட்டத்திலிருக்கிறாய் என்பதை இப்போதே தீர்மானித்துக்கொள்.\n: பரிசேயரின் சீடரும் ஏரோதியரும் கூடி வந்து இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றும், இயேசு இவர்களைத் தோல்வியுறச் செய்வது மட்டுமல்லாது. ஆழமான உண்மையைக் கற்பிக்கிறார். இயேசுவின் அடியவர் இம்மண்ணலகில் வாழும் விண்ணலகிற்கு உரியோர். எனவே, இரு உலகிற்குமுரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியோர். இவ்விரு உலகையும் பிளந்து பிரிக்காமல், வேறுபடுத்திக் காட்டுகிறார், இயேசு எதற்கு: சதுசேயர் உயிர்த்தெழுதல், தேவதூதர் ஆவிகள் இவற்றின் உண்மையை நம்புவதில்லை (அப். 23:8). இப்பொருள் உலகை மட்டும் ஏற்றுக்கொள்ளவர். உபா. 25:5-ஐக் கூறி, ஏழு சகோதரருக்கும் மனைவியாயிருந்த பெண்ணின் பிரச்சனையைக் கிளப்புகின்றனர். சதுசேயர் உயிர்த்தெழுதலைக் குறித்த வேதவாக்கியங்களையும் சரிவர அறியவில்லை, உயிர்த்தெழுந்த வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. இப்பூவுலக வாழ்வைப் போன்றதன்று. மேலும், இப்பூவுலகை விட்டு மறைந்துவிட்ட முன்னோர், கடவுளோடு கொண்டுள்ள உறவினால் உயிர்பெற்று நீடியவாழ்வு வாழ்கின்றனர். எனவே, இப்புவியின் வாழ்வைக் கொண்டே நாம் விண் வாழ்வைக் கணிக்க இயலாது என்று இயேசு போதிக்கிறார்.\nகர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.\nநான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.\nநான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:\nஇன்னும் பல வேதவாக்கியங்களின்மூலம் இயேசுவே உலக மக்களை நியாயந்தீர்ப்பாா என்று காண்கிறோம். அவையாவன:\n(1) யோவான் 5:22: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கன���்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.\n(2) மத்தேயு 16:27: மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.\n(3) மத்தேயு 25:31-45: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்@ தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள். அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள். வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம் எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம் எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம் எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம் எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம் எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம் எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம் எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை. அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை. வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை. வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.\nஅப்போஸ்தலர் 17:31: மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார். அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்…..\nஇவ்விதமாக இயேசு கிறிஸ்து உலக நியாயாதிபதியாக வருவார் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமாம்ச சிந்தை என்றால் பவுல் குறைவுகள் நிறைந்த மனித இயல்பு என்ற பொருளில் எழுதுகின்றார். நம் கண்ணோட்டம் தேவன் சிந்திப்பதுபோல் நோக்கு உடையதாய் உள்ளதா அல்லது எல்லோரைப்போல் உலகைச் சார்ந்ததாக உள்ளதா கிறிஸ்துவின் மீட்புச் செயல் நம்மில் இருந்த குற்ற உணர்வை நீக்கி விட்டது. இது துவக்கம். இங்கு திருப்தி அடையாமல், நாம் புத்தியுள்ளவர்களாகத் தொடர்ந்து கட்டுவோ��். கடைசி மட்டும், ஆண்டவர் வருமளவும். உருவாகவேண்டியது ஆவிக்குரிய சிந்தை, ஆவியின் பண்பு. ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வு, இது கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. கடவுளை முன்னிட்ட வாழ்வு என்றும் கூறலாம். நம்மிடம் உள்ளதோ உலக (மாம்ச) சிந்தை. இப்புது வாழ்வு தேவனின் வாக்கும் வரமும் ஆகும். உலகக் கண்ணோட்டமும் ஆவிக்குரிய மனப்பாங்கும் எதிரெதிராய் உள்ளன. நாம் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்றிருக்க முடியாது. ஆவியானவர் நம்மில் நிறையும்படித் தேவனுக்கென்று தீர்மானம் செய்வோம். சாத்தானிடம் ‘நான் கிறிஸ்துவின் சொந்தம்” என்போம். வெற்றி நமதே\n(1) ஏனோக்கு: தேவனோடு தனியாக 300 வருஷம் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.5:21-24, எபி.11:5, யூதா 14-15)\n(2) நோவா: பேழையைக் கட்டும்போது தனிமையாயிருந்தான். அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.6:11-12, 2.பேது..2:5)\n(3) யோசேப்பு: தன் சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.37:19-28,36, 39:1-23, 41:38, 49:22, சங்.105:17-22, எபி.11:22)\n(4) மோசே: மோசே சீனாய் மலையில் 40 நாள் புசியாமலும் குடியாமலும் இருந்தபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யாத்.24:15-18, 34:1-2,28, உபா..9:9,11,18, யாத்.33:11, எபி.11:23-28)\n(5) சிம்சோன்: பெலிஸ்தரின் 1000 பேரை கழுதையின் தாடை எலும்பால் சங்கரிக்கும்போது 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்க்கும்போதும் தனிமையாயிருந்தான். ஆனால் அப்போது அவன் ஜெயம் பெற்றான். (நியா.15:3-5, 15-17)\n(6) எலியா: கர்மேல் பர்வதத்தில், வானத்திலிருந்து அக்கினி இறங்கி வரப்பண்ணினபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.இராஜா. 18::24-40)\n(7) தாவீது: கோலியாத்துடன் யுத்தத்திற்குச் சென்றபோது தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.சாமு.17:34-55).\n(8) யோபு: சொத்து சுகமிழந்து, மக்கள் எல்லாம் இழந்து, சிநேகிதரால் பரியாசம்பண்ணப்பட்டு, மனைவியால் வெறுக்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யோபு 1:13-22, 2:10)\n(9) எரேமியா: உளையான துரவில் இறக்கிவிடப்பட்டு அமிழ்தினபோது தனிமையாயிருந்தான். ஆனால் ஜெயம் பெற்றான். (எரேமி.38:6-13)\n(10) தானியேல்: சிங்ககங்களின் கெபியில் போடப்பட்டு தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான்.. (தானி.6:5-28)\n(11) யோனா: நினிவேக்கு பிரசங்கிக்க ச���ன்றபோது தனிமையாயிருந்து அந்தப் பட்டணத்தார் எல்லாரையும் மனந்திரும்பப் பண்ணினான். அப்படியே அவன் ஜெயம் பெற்றான். (யோனா 3:1-10)\n(12) இயேசு கிறிஸ்து: நியாயம் விசாரிக்கப்படும்போதும் சிலுவையில் அறையப்படும்போதும் தனிமையாயிருந்தார். ஆனால் அவர் ஜெயம் பெற்றார். (மத்.27:27-50, மாற்.15:37, லூக்.23:46)\n(13) பேதுரு: சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (அப்.12:3-17)\n(14) பவுல்: நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடிக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (2..தீமோ.4:7-8, 2.கொரி.2:14, 1.கொரி.15:57).\n(1) இரக்கத்தில் ஐசுவரியம் – (எபேசி.2:4)\n(2) கிருபையின் ஐசுவரியம் – (எபேசி.1:7)\n(3) மகிமையின் ஐசுவரியம் – (ரோ.9:23)\n(4) தேவனுடைய ஐசுவரியம் – (ரோ..11:33, எபேசி.3:8)\n(5) நிலையற்ற ஐசுவரியம் – (1.தீமோ.6:17)\n(6) விசுவாசத்தில் ஐசுவரியம் – (யாக்.2:5)\n(7) நற்கிரியைகளில் ஐசுவரியம் – (1.தீமோ.6:18)\nநீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார்.\n……. சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார். இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.\nஇப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்.\nஅந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராயிருக்கிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை. நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.\nஒரு ஆசாரியன் தன் ஜனத்தின் பாவங்களுக்காக பலி செலுத்தி ஆண்டவரிடம் பரிந்து மன்றாடுவதுபோல இ��ேசு கிறிஸ்து உலக மக்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்து ஆண்டவரின் வலது பாரிசத்திலிருந்துகொண்டு நமக்காகப் பரிந்து பேசும் ஆசாரியராயிருக்கிறார். இப்படியாக தாவீது, சகரியா முதலியவர்கள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.\nநானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)\nநூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு தன் பணியாட்களிடம் கூறினான். ஆனால், கொடிய மிருகங்களுக்கு அஞ்சி அப்பணியாட்கள் ஆடுகளைத் தேடிப்போகத் தயங்கினார்கள். ஆகையால், அந்த எஜமான் தானே போய்த் தன் ஆடுகளை மீட்டுவரத் திட்டமிட்டான். தான் இருக்கும்வண்ணமாகப்போனால், ஆடுகள் தன்னைப் புரிந்துகொள்ளமாட்டா என்று எண்ணினான். ஆடுகளுக்குத் தங்களை மேய்ச்சலுக்கு அழைத்தச் செல்லும் பணியாட்களைத்தான் தெரியும். ஆகவே, தானும் ஒரு ஆட்டைப்போல் தோற்றமளித்தால், ஆடுகள் தன்னை ஏற்றுக்கொண்டு தனக்குக் கீழ்ப்படியும் என்று அம் மனிதன் நினைத்தான். எனவே, அவன் ஒர் ஆட்டுத்தோலைத் தன்மீது போர்த்திக்கொண்டு, ஆட்டைப்போல் உருவமெடுத்து ஆடுகளைத் தேடிச் சென்றான். அவ்வாறு சென்றதால் ஆடுகள் யாவும் பத்திரமாய்த் திரும்பி வந்தன. இதைக் கண்டு மகிழ்ந்த அம்மனிதன், தன் வேடத்தைக் கலைத்தான். காணாமற்போன ஆடுகளைக் காப்பாற்ற மனிதன் ஆட்டைப்போலானான். ஆடுகள்மீது அவனுக்கிருந்த அன்பினாலே அவ்வாறு செய்தான். இயேசு கிறிஸ்துவும் இவ்வாறே பாவிகளை மீட்க மனிதனாக அவதரித்தார்.\nபுதிய ஏற்பாட்டில் ஏழு பிரதான கேள்விகள்\n(1) நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்\n(2) மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன\n(3) ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் \n(4) ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்திமாயிருக்கிறீர் (அப்9:6)\n(5) அப்பொழுது, மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன\n(6) நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா\n(7) வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கி��� இவர்கள் யார் எங்கேயிருந்து வந்தார்கள் (வெளி 7:13-14, வெளி 3:4-5, பிர.9:8, சக.3:1-5)\nவழிதவறி அலைவோர்: இயேசுவின் அடியவரில் மிகச் சிறியோரின ஆவிக்குரிய பிரதிநிதிகள் (தேவதூதர்) இராஜாவின் சமுகத்தை எளிதில் அடைகிறார்கள். எனவே, அச்சிறியோரை இழிவாக நடத்துவது ஏன் (வ. 10) சிதறிப்போன பலவீனமான அடியவரை நாம் எவ்வாறு நடத்துவது என்பதைக் குறித்து வ. 11-14 ல் என்ன கற்கிறோம் (வ. 10) சிதறிப்போன பலவீனமான அடியவரை நாம் எவ்வாறு நடத்துவது என்பதைக் குறித்து வ. 11-14 ல் என்ன கற்கிறோம் தவறி அலைவோரைத் தேடுவதில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம் தவறி அலைவோரைத் தேடுவதில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம்வ. 15-2 – லும் தவறி அலையும், குற்றஞ்செய்யும் அடியவரைக் குறித்தே காண்கிறோம். வ. 15ல் காணப்படும் குற்றம் பாவமல்ல, சகோதரனுக்கு விரோதமான பிழை. நமது கூட்டுறவு, சபை, சங்கங்களில் குற்றத்தைக் கண்டிக்க வேதநெறியைப் பின்பற்றுகிறோமாவ. 15-2 – லும் தவறி அலையும், குற்றஞ்செய்யும் அடியவரைக் குறித்தே காண்கிறோம். வ. 15ல் காணப்படும் குற்றம் பாவமல்ல, சகோதரனுக்கு விரோதமான பிழை. நமது கூட்டுறவு, சபை, சங்கங்களில் குற்றத்தைக் கண்டிக்க வேதநெறியைப் பின்பற்றுகிறோமா நாம் கண்டிக்க அஞ்சாது, வேதநெறியைப் பின்பற்ற கருணை கொண்டுள்ளோமா நாம் கண்டிக்க அஞ்சாது, வேதநெறியைப் பின்பற்ற கருணை கொண்டுள்ளோமா வ. 18 – கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, கட்டவிழ்க்கும், கட்டம் பொறுப்பும் அதிகாரமும், தங்கள் சுய தீர்ப்பைக் கூறாமல், கூட்டுறவின் ஜெபத்தில் ஆண்டவரின் திருவுளத்தை அறிவோருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.\nசோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1)\nஇரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில் ஒரு பெரும் புதையல் இருக்கிறது. உடனே அதைத் தோண்டி எடுங்கள் என்று கட்டளையிட்டான். அவ்விருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். தங்கமும் வெள்ளியும் நிலத்தில் புதையுண்டு கிடக்கிறது. அகழ்ந்து அவற்றை எடுப்போம் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அந்த தந்தை கூறியதின் பொருள் அதுவல்ல. அந்தக் கிராமத்தில் தண்ணீர் வசதியில்லாதிருந்தது. மூன்று மைல்களுக்கப்பாலிருந்து நீர் கொண்டு வரவேண்டும். இரு ககோதரர்களும் தினந்தோறும் விடாது நிலத்தைத் தோண்டலானார்கள். தகப்பன் அவர்களை ஊக்குவித்தான். மனந்தளராமல் தோண்டுங்கள். மிகவும் அருமையானதைக் கண்டுபிடிப்பீர்கள் என்று ஆர்வம் புகட்டினான். சில நாட்கள் கழிந்த பின் சகோதரர் இருவரும் களைப்புற்று மனம் சோர்ந்தனர். எல்லாம் வீண், தங்கமும் வெள்ளியும் கிடைத்தால்கூட நாம் தாகத்தால் மடிந்துவிடுவோம். தண்ணீரே தங்கத்தைவிட அரியது என்று புலம்ப ஆரம்பித்தனர். அச்சயம் திடீரென்று ஆழத்திலிருந்து ஒரு நீரூற்று சுரந்தது. சகோதரர்கள் ஆனந்தக் கூத்தாடினர். தந்தையிடம் ஓடிச் சென்று விவரமறிவித்தனர். தண்ணீருக்காக நிலத்தைத் தோண்டும்படி உங்களிடம் நான் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கமாட்டீர்கள். மற்றவர்கள் உழைக்கட்டும் என்று மறுத்திருப்பீர்கள். புதையலிருப்பதாகச் சொன்னபடியால்தான் உடனே போனீர்கள். பொன்னுக்காக நீங்கள் போனாலும் பொன்னைவிட அரிய பொருளைக் கண்டுபிடித்தீர்கள் என்று அத் தந்தை கூறினான்.\nஜெபம் என்பது நிலத்தைத் தோண்டுவது போன்ற ஒரு பயிற்சி. மனிதனின் ஆன்மீக வாழ்வை அது சிறப்புச் செய்கிறது.\nஅனைத்திற்கும் மேல்: கடவுள் இராஜ்யத்தைக் கண்டோர் அதன் ஆசிகளைப் பெற அனைத்தையும் விட்டுக் கொடுப்பார். வ. 52-இயேசுவின் சீடன் இராஜ்யத்துக்கடுத்தவைகளை அறிந்தவன். அவன் இயேசுவை அறியும் அறிவென்னும் பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் கொடுக்கிறான். புதியவை – நிறைவேற்ற வந்த கிறிஸ்து வெளிப்படுத்துகிறவை. பழையவை – இப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட இதுவரை மறைத்திருந்த கடவுளின் அநாதித்திட்டம் (எபேசி 3:1-6). அவனைவரையும் போன்றவர்: இயேசு தம் கலிலேயப் பணியை நாசரேத்தில்தான் தொடங்கினார் (லூக் 4:16-30). ஆனால், தள்ளப்பட்டார். இம்முறையும் நாசரேத்தூரார் இயேசு தங்களில் ஒருவர்தானே என்று அவரை விசுவாசிக்கவில்லை. அவரது அறிவையும் வல்லமையையும் கண்டு வியந்தனரே ஒழிய ஏற்றுக்கொள்ளவில்லை எனவே, நம்பிக்கை கொள்ளாதோர் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்க அற்புதங்களைச் செய்யவில்லை. இயேசு கடவுளின் வல்லமையையும் வருகையையும் ஏற்றுக் கொள்ளா இருதயக் கடினம் உண்டா, எனக்கு\n(1) பூர்வ வழி (ஏரேமி.6:16)\n(2) ஜீவ வழி (எரேமி.21:8)\n(3) இடுக்கமான வழி (மத்.7:13-14)\n(4) சத்திய வழி (யோ.14:6)\n(5) பரிசுத்த வழி (ஏசா.35:8)\n(6) உபத்திரவங்களின் வழி (அப்.14:22)\n(7) சீயோனுக்குப் போகிற வழி (எரேமி.50:5)\n(1) தன் அரையைக் கட்டிக்கொண்டு (1.இராஜா.18:46, எபேசி.6:14, ஏசா.11:5, 1.பேதுரு.1:13, எரேமி.13:1-2, மத்.3:4, அப்.13:25\n(2) இச்சையடக்கத்தோடு (1.கொரி.9:25, 2.தீமோ.2:22, 3:6, தீத்து 2:12, 1.பேது.1:14, 2:11, ரோ.13:14,\n(3) பின்னானவைகளை மறந்து (பிலி.3:12-14, அப்.20:24)\n(4) பாராமான யாவற்றையும் பாவத்தையும் தள்ளிவிட்டு (எபி.12:1)\n(5) இயேசுவை நோக்கி (எபி.12:1, 3:1)\n(7) கர்த்தருடைய கற்பனைகளின் வழியாக (சங்.119:32)\n3. ஓட்டத்தினால் கிடைக்கும் பலன்:\n(1) வாடாத கிரீடம் (1.பேது.5:4)\n(2) நீதியின் கிரீடம் (2.தீமோ.4:7-8)\n(3) மகிழ்ச்சியின் கிரீடம் (1.தெச.2:19, பிலி.4:1)\n(4) அழிவில்லாத கிரீடம் (1.தெச.9:25)\n(5) மகிமையின் கிரீடம் (1.கொரி.9:25)\n(6) அலங்காரமான கிரீடம் (ஏசா.2:7, நீதி.4:9, 16:31)\n(7) ஜீவ கிரீடம் (யாக்.1:12, வெளி 2:10)\n(1) நோவாவே நீ என்ன செய்கிறாய்\nஇரட்சிப்பின் பேழையைச் செய்கிறேன் (ஆதி.6:14-22)\n(2) கிதியோனே நீ என்ன செய்கிறாய்\nதோலை கசக்கி அதிலிருந்து பனிநீரைப் பிழிகிறேன் (நியா.6:38)\n(3) நெகேமியாவே நீ என்ன செய்கிறாய்\nபழுதாய்ப்போன அலங்கத்தைக் கட்டுகிறேன் (நெகே.2:18,20)\n(4) சாலோமோனே நீ என்ன செய்கிறாய்\nகர்த்தருக்கு மகிமையான ஆலயம் கட்டுகிறேன் (2.நாளா.3:1)\n(5) உசியாவே நீ என்ன செய்கிறாய்\n(6) ஆமோசே நீ என்ன செய்கிறாய்\nகாட்டத்திப் பழங்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன் (ஆமோஸ் 7:14-15)\n(7) ஆமானே நீ என்ன செய்கிறாய்\nயூதரை அழிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன் (எஸ்.5:14, 7:4)\n(8) அன்னாளே நீ என்ன செய்கிறாய்\nகர்த்தர் சமூகத்தில் என் இருதயத்தை ஊற்றிக்கொண்டிருக்கிறேன் (1.சாமு.1:15)\n(9) கொர்நேலியுவே நீ என்ன செய்கிறாய்\nஎப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன் (அப்.10:2)\n(10) பிலோமோனே நீ என்ன செய்கிறாய்\nபரிசுத்தவான்களுடைய உள்ளங்களை இளைப்பாறச் செய்துகொண்டிருக்கிறேன் (பிலோ.7)\nதிருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10)\nநீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன் இருந்தான். தன் பலத்தை எல்லாம் இழந்து பலவீனப்பட்டிருந்த அவனுக்கு மிகச் சில வாழ்நாட்களே எஞ்சியிருந்தன. ஒருநாள் அவன் தனிமையில் படுத்திருந்தபோது தன்னை ஒரு பாம்பு நெருங்கி வருவதைக் கண்டான். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவன் விரும்பினாலு���் அவனால் முடியவில்லை. அவனுக்குள் உயிர் இருந்தது. ஆனால் அந்த உயிரினால் பலனில்லை. ஒரு கல்லை எடுத்து வீசி அம்பாம்பைக் கொல்ல அவனுக்குச் சக்தியில்லை. பாம்பு வருவதைப் பார்த்து அஞ்சி நடுக்கத்தான் அவனால் முடிந்தது. அது அவனைத் தீண்டிய சிறிது நேரத்திற்குள் அவன் வாழ்வு முடிந்தது. அதன்பின் அவனுடைய உறவினன் ஒருவன் வந்து அப்பாம்மை அடித்துக்கொன்றான். அவன் பலசாலியாக இருந்ததால் அப் பாம்மைக் கொல்ல அவனால் முடிந்தது. கிறிஸ்தவர் அநேகர் உயிர்பெற்றிருக்கிறார்கள். ஆனால் பாவம் என்னும் நச்சுப்பாம்பைக் கொல்லும் சக்தி அவர்களுக்கில்லை. பெலனில்லாத உயிரினால் பலனில்லையே இதன் விளைவாக சாத்தான் எனப்படும் பகைவன், பாவம் என்னும் விஷத்தால் தீண்டி அவர்களைக் கொன்று போடுவான்.. நமதாண்டவரோ ஜீவனை மட்டுமல்ல, பரிபூரண ஜீவனைத் தருவதாக வாக்களித்திருக்கிறார். பரிபூரண ஜீவனைப் பெற்றிருப்போர் பாவம் என்னும் பாம்பைக் கொல்லும் சக்தியுடையோர் \nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36683", "date_download": "2018-08-16T15:45:06Z", "digest": "sha1:366LN2JSMMNDFKJEEXNHRKZZKN2W6ZQR", "length": 7780, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிவா கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nபுதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி »\nபடிப்பு: கணினி அறிவியலில் முதுகலை\nஇருப்பிடம்: ஊர் நாகர்கோவில் மற்றும் ஈரோடு. தற்போது, கிட்டதட்ட 10 வருடங்களாக மனைவி, இரு குழந்தைகளோடு பிரிட்டனில் வசித்து வருகிறேன்.\nஆர்வங்கள்: வாசித்தல் மற்றும் விளையாட்டுகள் (விளையாடுதல், தொடர்தல்)\nசிவா கிருஷ்ணமூர்த்தி- யாவரும் கேளிர்- கடிதங்கள்\nTags: அறிமுகம், சிவா கிருஷ்ணமூர்த்தி\nவிழா பதிவு 4 இட்லிவடை\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 17\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 24\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news2/2001007", "date_download": "2018-08-16T16:00:34Z", "digest": "sha1:7WMDDX7F5WT3H24S7KU7CWZOWVFQRVFE", "length": 4158, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​அலெப்போவில் ஸிரிய அரசபடை, ரஸ்யாவினால் அரங்கேற்றப்படும் கொடூர படுகொலைகள். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​அலெப்போவில் ஸிரிய அரசபடை, ரஸ்யாவினால் அரங்கேற்றப்படும் கொடூர படுகொலைகள்.\nவெள்ளிக்கிழமை காலை தொடக்கம் ரஸ்ய விமானங்கள் மற்றும் ஸிரிய அரசபடை விமானங்களால் பொதுமக்கள் மீது இலக்குவைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக அலெப்போ நகரில் மிகப்பயங்கரமான மனிதப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனிதநேய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅலெப்போ நகரிலுள்ள பள்ளிவாயல் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ரஸ்ய விமானங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 50 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை செயற்பாட்டார்கள் அறிவித்துள்ளனர்.\nஅதேவேளை அலெப்போ நகரின் கிழக்கு சுற்றுப்புற பகுதிகளில் அஸாத்தின் அரச படையினால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கி தாக்குதல்கள் மற்று���் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் காரணமாக 05 சிறுவர்கள் உட்பட 32 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும், அரச படைகள் குளோரின் நச்சுவாயு குண்டுகளை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாகவும் ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nகிழக்கு அலெப்போ பகுதியில் அஸாத்தின் அரச படைகள் கடந்த வாரம் தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து நாளாந்தம் கொல்லட்ட பொதுமக்களின் எண்ணிக்கையில் இதுவே கூடுதலான உயிரிழப்பு எண்ணிக்கையாகும் என தெரிவித்த கண்காணிப்பகம், மேலும் இறந்த மற்றும் காயமடைந்தோரின் பல உடல்கள் கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsedachithur.blogspot.com/2015/09/basics-of-english-grammar-7.html", "date_download": "2018-08-16T15:31:52Z", "digest": "sha1:W6CINYKX5XJSC6RPPWJQXJ23AFBEVIZD", "length": 6251, "nlines": 164, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: BASIC ENGLISH GRAMMAR-7", "raw_content": "\nஅறிவோம் நம் மொழியை: ஒரு பொறி பெருந்தீ\nபொருள் வெறி, அதிகார வெறி மனித குலத்தை அழித்து விடு...\nஎடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரி...\nஇனிமையாக கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாண...\nகணித சுருக்கு வழிகள்கணக்கு என்றாலே நம்மில் ‌பலருக்...\nகோழி முட்டையின் ஓட்டில் எத்தனை துளைகள் உள்ளதென தெர...\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%9F%E0%AE%BF%20%2020%20,%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-16T16:21:28Z", "digest": "sha1:M434ELZQEK3MP3X5JN5ZMRVNDEUCGDFD", "length": 8754, "nlines": 63, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: டி 20 ,ராகுல் சதம், இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nசெவ்வாய்க்கிழமை, 03 ஜூலை 2018 00:00\nடி - 20 : ராகுல் அபார சதம் - இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்��் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தொடங்கியது.\nடாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ரோய் மற்றும் ஜோஷ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய இந்த ஜோடி 4-வது ஓவரின் இறுதிப்பந்தில் பிரிந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தை அடித்து ஆட நினைத்த ஜாசன் ரோய் (30 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக அலெக்ஸ் ஹாலெஸ், பட்லருடன் இணைந்தார்.\nஇருவரும் சற்று நிதானமான ஆட்டத்தையே வெளிபடுத்த இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை சேர்த்தது. இந்நிலையில் 11.3-வது ஓவரில் குல்தீப் வீசிய சுழற்பந்தில் ஹாலெஸ் (8 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேற அடுத்ததாக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் களம் கண்டார். இதனிடையே 13வது ஓவரை வீசிய குல்தீப், தனது அபார பந்து வீச்சினால் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஅதற்கு பின் களமிறங்கிய வீரர்களும் மந்தமான ஆட்டத்தையே வெளிபடுத்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 69 ரன்களை சேர்த்தார்.\nபின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே 4 ரன்களில் தவான் போல்ட் ஆகி வெளியேற, அடுத்ததாக லோகேஷ் ராகுல் களம் கண்டார். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்ய அணியின் ரன்ரேட் நல்ல வேகத்தில் உயர்ந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 12.4-வது ஓவரில் ரோகித் சர்மா (32 ரன்கள்) அவுட் ஆகி வெளியேற, கேப்டன் விராட் கோலி ராகுலுடன் இணைந்தார். தொடர்ந்து இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை துவைத்து எடுத்த லோகேஷ் ராகுல் வெறும் 54 பந்துகளில் சதம் அடித்து (101 ரன்கள், 5 சிக்சர்கள், 10 பவுண்டரிகள்) இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார்.\nஇதனிடையே ஆட்டத்தின் 18.2-வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி இலக்கான 160 ரன்களை குவித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி- ராகுல் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லேய் மற்றும் ரஷில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 118 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/irumbu-thirai/news", "date_download": "2018-08-16T15:30:37Z", "digest": "sha1:GWYDIXCA6MKPHJIOHZK4PENF77FOHVBF", "length": 7525, "nlines": 154, "source_domain": "topic.cineulagam.com", "title": "Irumbu Thirai Movie News, Irumbu Thirai Movie Photos, Irumbu Thirai Movie Videos, Irumbu Thirai Movie Review, Irumbu Thirai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nகேரளாவுக்காக என் பெயரை சொல்லி காசு கேட்காதீர்கள் ரசிகர்களை கோபமாக பேசிய பிரபல நடிகை\nதொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\n2018 அரை வருடம் முடிந்த நிலையில் எந்த படம் ஹிட், எந்த படம் தோல்வி- ஒரு முழு ரிப்போர்ட்\nவிஷால் படத்திற்கு நோ சொன்ன ஆர்யா- சூர்யா படத்திற்கு மட்டும் ஏன் ஓகே சொன்னார்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்\nஇந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இது தான்\nஇரும்புத்திரை விஷால் திரைப்பயணத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது- இத்தனை கோடி வசூலா\nபிரபல தெலுங்கு நடிகரிடம் பாராட்டு பெற்ற விஷால் படக்குழு- யார் அவர்\nபாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து கலக்கும் விஷாலின் இரும்புத்திரை- முழு வசூல் விவரம்\nவசூலில் உச்சத்தை தொட்ட இரும்புத்திரை- முழு விவரம்\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம், DeadPool2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்\nவேறு படங்கள் இறங்கியும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இரும்புத்திரை, விஷால் பெஸ்ட் இது தான்\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nசென்னையில் மட்டும் விஷாலின் இரும்புத்திரை இதுவரை இவ்வளவு கோடி வசூலா \nமுன்னணி நடிகருடன் கைக்கோர்க்கின்றார் இரும்புத்திரை இயக்குனர்\n2018 இதுவரை வந்த படங்களில் 3 படம் தான் வெற்றியா இத்தனை படங்கள் தோல்வியா\nசொடக்கு போட்டு சவால் விட்ட விஷால் - இரும்புத்திரை சக்ஸஸ் மீட்டில் ஆவேசம் \nஒரு வாரம் ஆகியும் இரும்புத்திரை வசூல் உச்சத்தில், முழு விவரம் இதோ\n3 நாளில் இத்தனை கோடி வசூலா, இரும்புத்திரை தான் விஷாலின் ஆல் டைம் பெஸ்ட் ஓப்பனிங்\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் மாஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்\nஇரும்புத்திரை 2 நாள் கொட்டிய வசூல்- விஷால் பெஸ்ட் இது தான்\nகாவல்துறையிடம் மனு கொடுத்த விஷால் ரசிகர்கள் - விபரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2015/06/pictograms-rock-art-cave-paintings_17.html", "date_download": "2018-08-16T16:30:51Z", "digest": "sha1:LOYBNGE5KUD6FK6HYEGQYXALAEHYE5JM", "length": 5699, "nlines": 97, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: Pictograms, Rock Art, Cave Paintings - Crystalinks", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nஇடுகையிட்டது tamilvani நேரம் 19:05\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்ப��ய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-viswasam-thala-27-02-1841042.htm", "date_download": "2018-08-16T15:27:42Z", "digest": "sha1:P575IAOU3JSVBXQ3P3AMEZUFUKPYMV7T", "length": 5150, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்.! - Viswasamthalaajith - விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.\nவிஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர்.\nஇவர்களை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் ரோபோ ஷங்கரையும் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரு தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையு��் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2014/09/2014-current-affairs-questions-and-answers-in-tamil-tnpsc-exam-current-affairs-in-tamil.html", "date_download": "2018-08-16T15:47:35Z", "digest": "sha1:MTQUCHNI2C6PCJPCU47IFJCYN7LKVGAP", "length": 15534, "nlines": 334, "source_domain": "www.tettnpsc.com", "title": "2014 Current affairs questions and answers in tamil - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\n1. 2014 ஆண்டிற்கான உலக உணவு விருதினைப் பெற்ற இந்திய விஞ்ஞானி யார்\n2. சமீபத்தில் (ஆகஸ்ட் 2014)கைத்தறி நெசவாளர்களின் உற்பத்திப்பொருள்களை இணையத்தில் விற்பனை செய்வதற்காக, மத்திய ஜவுளித்துறையினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட இணையதள சந்தை நிறுவனம் எது\n7. 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டில் சாம்பியன் பட்டம் பெற்ற அணி எது\n8. சமீபத்தில் இந்திய கப்பற்படை மிகப் பெரிய போர் பயிற்சியை இந்தியக் கடல் பகுதியில் மேற்கொண்டது. அப்போர் பயிற்சியின் பெயர்\n9. 2013ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் யார்\n10. இந்தியாவில் முதல் மின்-மாதிரி நீதி மன்றம் (Model E-court) எங்கு அமைக்கப்பட்டது\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/08/employment-news-27-august-to-2.html", "date_download": "2018-08-16T15:28:13Z", "digest": "sha1:G4FV7BL4RBBDMUWHYZTULOAP77SYFYKP", "length": 5077, "nlines": 170, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 27 - August To 2 September - 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-16T16:05:47Z", "digest": "sha1:BXUZTMLOMCI3I6OMVHUQPQ6FSFUM6CTB", "length": 5498, "nlines": 155, "source_domain": "sathyanandhan.com", "title": "ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பால் தில்லுமுல்லு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பால் தில்லுமுல்லு\nஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை\nPosted on April 23, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை உயிர்மை ஏப்ரல் 2018 இதழில் ஆர். அபிலாஷ் நுட்பமான ஒரு மனத்தத்துவ அலசல் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தீவிர எழுத்தாளர்களில் கிரிக்கெட் பற்றி எந்தத் தீண்டாமையும் இல்லாத ஒரு அதிசய மனிதர் அவர். ஆஸ்திரேலியர்கள் பெரிதும் தமது பண்பாட்டு மேன்மை … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆர். அபிலாஷ், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பால் தில்லுமுல்லு, உயிர்மை, பெரியார், மிகை\t| Leave a comment\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விக���்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/9bf82ab470/scientist-earning-mill", "date_download": "2018-08-16T15:25:37Z", "digest": "sha1:J66TFZR654OTZN37GZ5RPM5CQLCC6LRY", "length": 8587, "nlines": 94, "source_domain": "tamil.yourstory.com", "title": "அமெரிக்க பணியைத் துறந்து ஆட்டுப்பண்ணை துவங்கி லட்சங்களில் சம்பாதிக்கும் விஞ்ஞானி!", "raw_content": "\nஅமெரிக்க பணியைத் துறந்து ஆட்டுப்பண்ணை துவங்கி லட்சங்களில் சம்பாதிக்கும் விஞ்ஞானி\nபெரும்பாலான இளைஞர்கள் அமெரிக்காவில் பணியில் சேரவே விரும்புவார்கள். அதற்காகவே பல ப்ரொஃபஷனல்கள் கடுமையாக உழைக்கின்றனர். எனினும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி அமெரிக்கப் பணியைத் துறந்து தனது கிராமத்தில் ஆடுகளை வளர்க்கத் துவங்கினார். புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் பரத் தற்போது லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார்.\nஇவரது அப்பா பகவத் பரத் நீர்பாசனத் துறையின் முன்னாள் பொறியாளர். இவர் தனது மகன் சிறப்பாக கல்வி கற்று அதிக சம்பளத்துடன் கூடிய சிறந்த பணியில் சேரவேண்டும் என விரும்பினார். அபிஷேக் அப்பாவின் கனவை நிறைவேற்றி அமெரிக்காவில் ஒரு பணியில் சேர்ந்தார்.\nஅபிஷேக் 2008-ம் ஆண்டு பஞ்சபராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீத் கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சி முடித்தார். அதன் பிறகு அறிவியலில் முதுகலை பட்டம் பெறவும் லூசியானா மாநில பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டரேட் பெறவும் அமெரிக்காவிற்குச் சென்றார். 2013-ம் ஆண்டு டாக்டரேட் முடித்ததும் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணி கிடைத்தது. இரண்டாண்டுகள் பணியாற்றிய பிறகு அவருக்கு பணியில் திருப்தி ஏற்படவில்லை.\nகிராமத்திலிருந்த பெற்றோரிடம் திரும்ப வேண்டும் என்கிற விருப்பத்தை பல்கலைக்கழகத்தில் தெரிவித்ததும் அவரது முடிவை ஏற்றுக்கொண்டனர். வீடு திரும்பியதும் அபிஷேக் விவசாயம் சார்ந்த வணிகத்தைத் துவங்க விரும்புவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.\n20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். ஆடு வளர்ப்பிற்கான கொட்டகையை வாடகைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தார். ���ரம்பத்தில் கொட்டகையில் 120 ஆடுகள் வைக்கப்பட்டன. எனினும் ஓராண்டில் ஆடுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி தற்போது 350-ஆக அதிகரித்துள்ளது.\nஅபிஷேக் ஆடுகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். அதன் கொட்டகையை சுத்தமாக வைத்துக்கொண்டார். ஆடுகளுக்கு உணவளிப்பதற்காக சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகளை ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டார். அபிஷேக் தற்போது ஆட்டுப் பண்ணை வணிகம் மூலமாக 10 லட்ச ரூபாய் லாபம் ஈட்டுகிறார். வருங்காலத்தில் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரித்து லாபத்தையும் அதிகரிக்க உள்ளார்.\nஅபிஷேக் மற்றவர்களின் வெற்றிக்கு உதவும் விதத்தில் இளம் விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார். இதற்காக ஒரு குழுவை உருவாக்கி இலவச வொர்க்ஷாப்கள் நடத்துகிறார். இதனால் பல விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-08-16T15:36:21Z", "digest": "sha1:ESOKZCWWBUTUMZHFAS5OEI4U35O4KYEH", "length": 8594, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "இம்மாதம் திரையில் தமிழ் படங்கள்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநா���் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இம்மாதம் திரையில் தமிழ் படங்கள்\nஇம்மாதம் திரையில் தமிழ் படங்கள்\nPrevious Articleமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nNext Article ரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/148465?ref=archive-feed", "date_download": "2018-08-16T15:48:26Z", "digest": "sha1:54JQLARYFVZ67NZCVHUZ35BVZMWRLRVR", "length": 6105, "nlines": 92, "source_domain": "www.cineulagam.com", "title": "ராம் சினிமாஸில் கடந்த 5 வருடத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்கா��லில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nராம் சினிமாஸில் கடந்த 5 வருடத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nதிருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸை தெரியாதவர்கள் யாருமில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்தையும் கொண்டாடுவார்கள். அப்படி சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராம் சினிமாஸ் கடந்த 5 வருடத்தில் தங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை வெளியிட்டுள்ளது இதோ...\nஒரு கல் ஒரு கண்ணாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/14160423/1170172/Dhanush-released-shahrukh-khan-film-teaser.vpf", "date_download": "2018-08-16T15:33:56Z", "digest": "sha1:FN7KMOS4E4FVVEEJSZR4K7FV6YNQ4MNL", "length": 13236, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ் || Dhanush released shahrukh khan film teaser", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்\nஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீரோ’ படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். #shahrukhkhan #Dhanush #Zero\nஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீரோ’ படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். #shahrukhkhan #Dhanush #Zero\nஇந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார். குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த படத்தை தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார்.\nஇந்நிலையில், இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள்.\n10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nசிறந்த ஆட்சியாளரான வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்\nஅரசியலை கிண்டல் செய்யும் படத்தில் மாளவிகா நாயர்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nகழுகு 2 படத்தின் புதிய தகவல்\nஹன்சிகாவிற்கு கை கொடுக்கும் தனுஷ்\nஅடுத்த கமல் தனுஷ்தான் - கஸ்தூரி\nஅண்ணனுக்கு ஜே பிரச்சாரத்தை துவக்கி வைக்கும் தனுஷ்\nமுதல் முறையாக ஒரே திரையில் சல்மான் கானுடன் தோன்றும் கமல்ஹாசன்\nஷாருக்கான் படத்தில் நடிக்கும் அமிதாப்பச்சன்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் க���லமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone", "date_download": "2018-08-16T15:31:45Z", "digest": "sha1:LA5U6PAN7DTU2N35C6CBFIHQL3MJBYBC", "length": 15807, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "Technology - MobilePhone", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Smartphone\nநாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ P30 அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ P30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #MotorolaP30\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 இந்திய வெளியீட்டு தேதி\nசாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. #GalaxyNote9\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடெக்னோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #smartphone\nசக்திவாய்ந்த பிராசஸர் கொண்டு உருவாகும் சியோமி போகோ ஸ்மார்ட்போன்\nசியோமி போகோ பிராண்டு புதிய ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nமோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #motorola #smartphone\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் ஸ்மார்ட்போன் விவரங்களை பார்ப்போம். #Samsung #smartphone\nஏர்டெல் தளத்தில் ரூ.7,900 செலுத்தினால் கேலக்ஸி நோட் 9 பெறலாம்\nஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. #GalaxyNote9\nநோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 ஆன்ட்ராய்டு ஒன் போன்கள் அறிமுகம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #Nokia #AndroidOne\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9 #GalaxyUnpacked\nஅசத்தல் அம்சங்களுடன் சியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஒன் மொபைலான Mi A2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2 #smartphone\nஇந்தியாவில் ஹானர் பிளே கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹானர் பிளே கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம். #HonorPlay\nஇந்தியாவில் இந்த ஐபோன் வெளியாகாதாம்\nஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவிருக்கும் ஐபோன்களில் ஒரு மாடல் இந்தியாவில் வெளியாகாது என கூறப்படுகிறது. #Apple #iPhone\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyNote9 #Unpacked\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுக வீடியோவில் வெளியான தகவல்கள்\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இரண்டு அறிமுக வீடியோக்கள் தவறுதலாக லீக் ஆகி பின் உடனே எடுக்கப்பட்டு விட்டது. வீடியோக்களில் கிடைத்திருக்கும் தகவல்களை பார்ப்போம். #Unpacked #GalaxyNote9\nநோட் 9 அறிமுகம் செய்யாமலே, முன்பதிவை துவங்கிய சாம்சங்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் முன்பதிவு துவங்கப்பட்டு விட்டது. #GalaxyNote9\nகுறைந்த விலையில் ஐந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த மொபிஸ்டார்\nமொபிஸ்டார் ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் விலை குறைந்த ஐந்து ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #Smartphones\nசியோமி Mi A2 அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2\nகேலக்ஸி நோட் 9 விலை சார்ந்த சாம்சங் அறிவிப்பு\nசாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை சார்ந்த தகவலை சாம்சங் அறிவித்துள்ளது. #GalaxyNote9\nமூன்று கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/183206", "date_download": "2018-08-16T16:00:57Z", "digest": "sha1:YKOC7ASSWXLV32R6SPVH545BL5VTMWEV", "length": 11691, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "பாலிவுட் நடிகைக்கு பிரபல ஓட்டலில் நிகழ்ந்த பாலியல் தொல்லை! ஆதாரத்துடன் நிரூபித்த பின் நடந்தது என்ன? - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\nபாலிவுட் நடிகைக்கு பிரபல ஓட்டலில் நிகழ்ந்த பாலியல் தொல்லை ஆதாரத்துடன் நிரூபித்த பின் நடந்தது என்ன\nராஜா நட்வர்லால் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடித்து வரும் பிரபல பாகிஸ்தான் நடிகை ஹூமைமா மாலிக், லாகூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து முகநூலில் சில ஆவணங்களுடன் பதிவிட்டிருக்கிறார்.\nநிசாத் என்ற அந்த ஓட்டல் அறையில் தமக்கு நேர்ந்த சோதனையை விவரித்த அவர், தமது அனுமதியின்றி ஓட்டல் நிர்வாகம் தமது படங்களை வெளியிட்டு விடுதியில் இருந்த தொழிலதிபர்களிடம் தாம் அந்த ஓட்டலில் தங்கியிருப்பதாக விளம்பரப்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவேண்டப்பட்டவர் யாரேனும் இறந்தால், இந்த விடுதி அறையில் அமர்ந்து அழக்கூட முடியாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டதாக ஹூமைமா மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/youre-the-one-song-lyrics/", "date_download": "2018-08-16T16:14:03Z", "digest": "sha1:7VC4ABJBWHGNTHCKN3QGIDRZEHQXRZDS", "length": 6755, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "You're The One Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : இன்னோ கெங்கா\nஇசையமைப்பாளர் : விவேக் மெர்வின்\nஆண் : வென் வி ஆர்\nஐ எம் ப்ளையிங் அவே\nவித் யூ பார்எவர் கேர்ள்\nஐ எம் நாட் லையிங்\nவென் ஐ சே தட் ஐ நீட்\nயூ கேர்ள் ஐ பிலீவ் யூ\nஆர் தி ஒன் ஒன்லி ஒன்\nஆண் : மழை பொழிந்திடும்\nஆண் : வரம் ஒன்று கொடு\nதீரும் தனி மரம் என நானும்\nஆண் : என் தாரகை நீ\nஆண் : { சேராமல் போனால்\nநான் பெண் பூவே } (2)\nஆண் : ஐ ஹவ் பீன் திங்கிங்\nஅபௌட் யூ லேட்லி காட்\nமை பீலிங் கைன்ட் எ வேவ்\nகேர்ள் யூ நோ யூ காட் மீ\nகிரேசி வித் யூ இஸ் வேர்\nஆண் : நெவெர் ஹட் எ\nபட் நவ் வி ஆர் லவ்வர்ஸ்\nவி ஜஸ்ட் நீட் டு பி டுகெதர்\nபார் யுவர் லவ் ஐ காட் தி கி\nஆண் : யூ ஆர் தி ஒன் பார்\nமீ ஒன் டே யூ வில் சி வி\nஆர் பெர்பெக்ட் பார் ஈச்\nஅதர் பேபி யூ அண்ட் மீ\nபார்எவர் ஐ வில் பி தேர்\nவென் எவர் வேர் எவர்\nஆண் : { வென் வி ஆர்\nஐ எம் ப்ளையிங் அவே\nவித் யூ பார்எவர் கேர்ள்\nஐ எம் நாட் லையிங்\nவென் ஐ சே தட் ஐ நீட்\nயூ கேர்ள் ஐ பிலீவ் யூ\nஆர் தி ஒன் ஒன்லி\nஆண் : சேராமல் போனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-feb-13/political/115636-admk-volunteers-atrocities.html", "date_download": "2018-08-16T16:06:36Z", "digest": "sha1:V7S2N5YFNFIHHUFHO3X6BGFIWW6TNR6Y", "length": 26487, "nlines": 480, "source_domain": "www.vikatan.com", "title": "தொண்டேன்டா! | ADMK Volunteers Atrocities - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமா���்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nலவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு\nநாலு பேரு வரவேற்றால், தப்பேயில்லை\nஇப்படி ஒரு லெட்டரைப் படிச்சிருக்கீங்களா\nஉங்களில் யார் அடுத்த முதல்வர்\nஇன்னும் மூணாவது பார்ட் வேற எடுப்பீங்களா பாஸ்\nகாதல் பல்பு வாங்குவது எப்படி\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\n“பெயரில் மட்டும்தான் சமத்துவம் இருக்கு\nநட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போது...\n“இந்தக் குரல்தான் எனக்கு கிஃப்ட்\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத் தில் விருப்ப மனுக்களைப் பெற வந்தவர்களைவிட, விசுவாசத்தைக் காட்ட வந்தவர்கள்தான் அதிகம் ‘பசையுள்ள’ அரசியல்வாதிகள் ‘அம்மா’ பெயரில் ஐந்து, பத்து விண்ணப்பங்களைப் போட்டு விசுவாசத்தைக் காட்ட, அப்பாவித் தொண்டர்கள் தலைகளில் கிரீடத்தைச் சுமந்துகொண்டு, உடம்பு முழுக்க பச்சை பெயின்ட் அடித்துக்கொண்டு, ‘அம்மா’ கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.\nஇரட்டை இலை சின்னத்தைக் கிரீடமாகச் சுமந்துகொண்டிருந்தார் பெரியகுளத்தைச் சேர்ந்த எம்.ஜெயராமன். ‘அம்மா’வின் கைகளால் பெற்றுக்கொண்ட ஆட்டோவை ‘அம்மா’வுக்காக மட்டுமே பயன்படுத்துவேன் எனச் சபதம் எடுத்திருக்கிறாராம். ‘‘இந்த ஆட்டோவை அம்மா என்னுடைய வாழ்வாதாரத்துக்கு உதவியா இருக்கும்னு கொடுத்தாங்க. இந்த ஏழைக்கு அம்மா செஞ்ச அந்த உதவிக்கு எப்படிக் கைமாறு பண்றதுனு தெரியலை அதான், ஆட்டோவை பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கலாம்னு முடிவெடுத்துட்டேன். எந்த ஊர்ல கூட்டம், ஆர்ப்பாட்டம், மாநாடு நடந்தாலும் நம்ம ஆட்டோ அங்கே நிற்கும் அதான், ஆட்டோவை பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கலாம்னு முடிவெடுத்துட்டேன். எந்த ஊர்ல கூட்டம், ஆர்ப்பாட்டம், மாநாடு நடந்தாலும் நம்ம ஆட்டோ அங்கே நிற்கும் கட்சிக்காரங்க அப்பப்போ பெட்ரோலுக்குப் பணம் கொடுப்பாங்க. நான் சவாரிக்கும் போவேன். அம்மாவோ��� புகழ்பாட எனக்குக் கிடைச்ச பெரும் பாக்கியம் இந்த ஆட்டோ’’ என்றவர், ஆட்டோவுக்குள் ஒட்டியிருக்கும் ‘அம்மா’ படங்களைச் சுற்றிக் ( கட்சிக்காரங்க அப்பப்போ பெட்ரோலுக்குப் பணம் கொடுப்பாங்க. நான் சவாரிக்கும் போவேன். அம்மாவோட புகழ்பாட எனக்குக் கிடைச்ச பெரும் பாக்கியம் இந்த ஆட்டோ’’ என்றவர், ஆட்டோவுக்குள் ஒட்டியிருக்கும் ‘அம்மா’ படங்களைச் சுற்றிக் () காட்டினார். உட்கார்ந்து ஆட்டோ ஓட்டும் இடம் தவிர, அத்தனை இடங் களிலும் அசராமல் சிரித்துக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.\n‘அம்மா’ படங்களைத் தாங்கிய பெரிய ஃப்ளெக்ஸ் பேனர் ஒன்றைத் தன் பைக்கின் பின்புறம் கட்டிக்கொண்டு, கைப்பிடியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிக்கொடிகளையும் கட்டிக்கொண்டு, போதாதென்று ‘இரட்டை இலை’ கிரீடத்தைத் தலையில் சுமந்தபடி வித்தை காட்டிக்கொண்டிருந்தார் கே.சாரங்கபாணி. மேலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் துணைச் செயலாளராம். ‘‘இருங்க தம்பி. இதைத் தலையில மாட்டிக்கிறேன்’’ என்று கட்சித் துண்டை தலையில் கட்டிக்கொண்டவர், கிரீடத்தை தலையில் நிறுத்திக்கொண்டு ‘‘துண்டு கட்டிக்கலைனா, தலை வலிக்க ஆரம்பிச்சுடுது தம்பி’’ என்று கட்சித் துண்டை தலையில் கட்டிக்கொண்டவர், கிரீடத்தை தலையில் நிறுத்திக்கொண்டு ‘‘துண்டு கட்டிக்கலைனா, தலை வலிக்க ஆரம்பிச்சுடுது தம்பி’’ என்றபடி ஆரம்பித்தார். ‘‘தலைமுறை தலைமுறையா அம்மா விசுவாசி நாங்க. எம்.ஜி.ஆருக்குப் பிறகு நம்ம நாட்டு மக்களுக்கு நல்லது பண்றதுக்கு இவங்க மட்டும்தானே இருக்காங்க. அதனால, நம்மால முடிஞ்ச உதவியை அவங்களுக்குச் செய்யணும்னு ஆசை’’ என்றபடி ஆரம்பித்தார். ‘‘தலைமுறை தலைமுறையா அம்மா விசுவாசி நாங்க. எம்.ஜி.ஆருக்குப் பிறகு நம்ம நாட்டு மக்களுக்கு நல்லது பண்றதுக்கு இவங்க மட்டும்தானே இருக்காங்க. அதனால, நம்மால முடிஞ்ச உதவியை அவங்களுக்குச் செய்யணும்னு ஆசை இதோ... இந்த வண்டியில நான் போகாத இடமே கிடையாது. இப்போ எலக்‌ஷன்ல அம்மா ஜெயிக்கணும்னு ‘சென்னை டு கன்னியாகுமரி’ பிரசாரத்துக்குக் கிளம்பிட்டேன். போற வழியில கட்சித் தொண்டர்களைப் பார்த்துட்டு, பெட்ரோலுக்கும் சாப்பாட்டுக்கும் காசு வாங்கிக்குவேன் இதோ... இந்த வண்டியில நான் போகாத இடமே கிடையாது. இப்போ எலக்‌ஷன்ல அம்மா ஜெயிக்கணும்னு ‘சென்னை டு கன்னியாக���மரி’ பிரசாரத்துக்குக் கிளம்பிட்டேன். போற வழியில கட்சித் தொண்டர்களைப் பார்த்துட்டு, பெட்ரோலுக்கும் சாப்பாட்டுக்கும் காசு வாங்கிக்குவேன்’’ என்று, வண்டியை (பைக்கை) ஸ்டார்ட் செய்தார்.\n‘‘தம்பி... நானும் தீவிரமான அம்மா விசுவாசிதான்’’ என வான்ட்டடாக வண்டியில் ஏறினார் எம்.ஜி.ஆர்.சீதாராமன். கட்சிக் கூட்டங்களில் எம்.ஜி.ஆர் வேடம் போடுவதால் இந்தப் பெயராம். தன்னைப் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளை யெல்லாம் கத்தரித்துக் கையில் வைத்திருந்தவர், வருவோர் போவோரிடம் எல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு\n‘எம்.ஜி.ஆர்’ புகழ் பரப்பிக்கொண்டிருந் தார். ‘‘எம்.ஜி.ஆர்னா எனக்கு உயிர். அவர் மேல வெச்சிருந்த அத்தனை பாசத்தையும் இப்போ ‘அம்மா’ மேல வெச்சுருக்கேன்’ என்று பேச ஆரம்பித்த சீதாராமன், ‘‘தலைவர் வேஷம் போடுறவன், இங்கே வெறும் கையோட வந்திருக்கானேனு பார்க்கிறீங்களா இங்கெல்லாம் எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுக்கிட்டு நின்னா, பிச்சை எடுக்கி றேன்னு நினைச்சுக்குவாங்க. எனக்கு கட்சிக்காரங்க கொடுக்கிற காசை விட, தலைவரோட தன்மானம் முக்கியம் இங்கெல்லாம் எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுக்கிட்டு நின்னா, பிச்சை எடுக்கி றேன்னு நினைச்சுக்குவாங்க. எனக்கு கட்சிக்காரங்க கொடுக்கிற காசை விட, தலைவரோட தன்மானம் முக்கியம்’’ என்று போட்டாரே ஒரு போடு\nஇது தவிர, முடியை ‘இரட்டை இலை’ வடிவில் வெட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார் ஒருவர். உடம்பு முழுக்க ‘234 அம்மா’ என்ற கேப்ஷனோடு திரிந்துகொண்டிருந்தார் இன்னொருவர். மேற்சொன்ன இருவரைத் தவிர, இன்னும் சிலரும் ‘இரட்டை இலை’ கிரீடத்தைக் கஷ்டப்பட்டு சுமந்துகொண்டிருந்தார்கள்\n- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : பா.காளிமுத்து\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டா��ின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/98696", "date_download": "2018-08-16T15:41:15Z", "digest": "sha1:SPM2CCDN3CGO5YSLPJTLVSJ5VLPFRZBO", "length": 12910, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "மக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.\nமக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.\nஇலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும் என வாகரை பிரதேசத்திற்கான இராணுவ கட்டளைத் தளபதி கேணல்.எஸ்.அமரசிறி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆறு மாத சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nஇலங்கையில் வாழும் நாம் நாட்டுக்காக என்ன பொறுப்புடன் செயற்படுகின்றோம் என்ற ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட்டு நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும்.\nநாம் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் என்ன கடமைப்பாடு உள்ளது என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். ஒருவர் தன்னைப் பாதுகாக்கும் பிரஜையாக மாறினால் நாட்டையும் பாதுகாக்கின்ற பிரஜையாக மாற்றிக் கொள்ள முடியும்.\nநீங்கள் பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளீர்கள். ஆனாலும் நாட்டின் கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, விழுமியங்கள் பற்றி கற்றுக் கொள்ள வேண்டிய எனது நினைப்பாடாகும். அவ்வாறு கற்றுக் கொண்டால் நாட்டின் நல்ல பிரஜையாக செயற்பட முடியும்.\nஇளைஞர், யுவதிகளின் கடமையாக பெற்றோர்களை, ஆசான்களை கௌரவப்படுத்துவது முக்கிய கடமையாகும். அதேபோன்று சமூகம் மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களை கண்ணியப்படுத்துவது, அதனை கடைப்பிடிப்பதுடன், உற்றார் உறவினர்களின் மனங்களை புண்படுத்தாது வாழ வேண்டும்.\nகல்வி மற்று���் விழிப்புணர்வுகளை நல்ல முறையில் கற்று தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு நல்ல பிரஜையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். அத்தோடு நாம் அனைவரும் கற்பனையின் மூலம் நமது எதிர்காலத்தை நோக்கி செயற்பட்டால் முன்னேற முடியும் என்றார்.\nமட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் ரி.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி தலைவர் எஸ்.ராஜேந்திரன், 23ம் இராணுவ பிரிவின் சிவில் உத்தியோகத்தர் எல்.கே.அமுணுகம, வாழைச்சேனை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பன்டார, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இசாக், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நளிமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் வட்டியில்லா கடன் திட்டம்\nNext articleஅரச சேவையில் இணைபவர்கள் தமிழ், சிங்கள மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமுன்னாள் முதல்வரினால் மட்டக்களப்பு பதற்ற நிலை தொடர்பில் விசேட கூட்டம்\nஇறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக பிரதியமைச்சர் ஹரீஸ் உறுதி\nவாழைச்சேனை – செம்மண்ணோடை றிபாய் சலூனின் முன்மாதிரி..\nசமாதான நீதவானாக பிர்னாஸ் சத்தியப்பிரமாணம்.\nமாணிக்க கல் மீதான வரி அதிகரிப்பை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்..\nமுஸ்லிம்களுக்குச்சொந்தமான விவசாயக்காணிகள் அரச காணிகளாக அடையாளப்படுத்தப்படுகிறது-சாட்டோ வை.எல்.மன்சூர் (வீடியோ)\nவவுனியா சுதர்சினி கிரான் புலியாந்தகல் ஆற்றில் சடலமாக மீட்பு\nபிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டம்\nஉயர் தரப் பரீட்சை (A/L) விண்ணப்பிக்கும் இறுதி நாள் நாளை\nஉயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா – வீடுகளை சுத்தம் செய்ய 10,000 ரூபா வழங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkamalraj.blogspot.com/2016/02/success.html", "date_download": "2018-08-16T16:02:44Z", "digest": "sha1:3HWD7AYBB7TVZ45N4RR5WBNVB4SW3XXL", "length": 6401, "nlines": 104, "source_domain": "rkamalraj.blogspot.com", "title": "Success", "raw_content": "\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\nவிஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். வெறி நாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/ramesh-aravind/photos", "date_download": "2018-08-16T15:31:33Z", "digest": "sha1:MAZGYIOEA33SSVR3CLTZQT6SQP747E2E", "length": 3768, "nlines": 92, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Ramesh Aravind, Latest News, Photos, Videos on Actor Ramesh Aravind | Actor - Cineulagam", "raw_content": "\nகேரளாவுக்காக என் பெயரை சொல்லி காசு கேட்காதீர்கள் ரசிகர்களை கோபமாக பேசிய பிரபல நடிகை\nதொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிரபலங்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/06/blog-post_9802.html", "date_download": "2018-08-16T15:31:44Z", "digest": "sha1:BZLLFWOIDKEXLLDPY6CV4UWZ6AIHEC62", "length": 36232, "nlines": 456, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நாடோடிகள் - திரைவிமர்சனம்", "raw_content": "\nகாதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து கல்யாணம் செய்து வைத்தவரா நீங்கள் இல்லை செய்ய துடிக்கும் நட்பு திலகமா.. இல்லை செய்ய துடிக்கும் நட்பு திலகமா.. அப்படியானால் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். சசிகுமார், சமுத்திரகனி இருவரின் சுப்ரமணிய புர வெற்றியால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nசசி, வசந்த், பரணி மூவரும் நெருங்கிய நண்பர்கள், சசியின் நண்பன் மாஜி எம்.பியின் மகன் சரவணன், அவன் ஒரு பணக்கார ஏரியா பெரிய ஆளான ஒருவரின் பெண்ணை காதலிக்க, அந்த காதல் பெண்ணின் தகப்பனுக்கு தெரிய, காதல் தோல்வியால் நண்பன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல, காதலர்களை ரிஸ்க் எடுத்து சேர்த்து வைகக், சசி, வசந்த், பரணி கூட்டணி முயற்சி செய்து திருட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அப்படி கல்யாணம் செய்து வைத்ததில் ஆளாளுக்கு மிகவும் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள், உடல் ஊனத்திலிருந்து, மரணம், காதல் தோல்வி வரை. இப்படி பல விதமான தியாகங்கள் நண்பனுக்காக செய்துவிட்டு, அந்த காதல் ஜோடிகள் இருவரும் பிரிந்தால், அவர்களுக்காக இவ்வளவு பாடுபட்ட, அவமானபட்ட நண்பர்களின் கதி.. வலிக்க, வலிக்க, உண்மையை சொல்லியிருக்கிறார்கள்.\nஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக ஆரம்பித்தாலும், எல்லா கேரக்டர்களை அறிமுகபடுத்தியதும் படம் பரபரவென சூடு கிளப்புகிறது. காதல் ஜோடிகளூக்கு திருமணம் செய்து வைக்க அலையும் காட்சியில் திரை தகிக்கிறது. அட இண்டர்வெல்லிலேயே கதை முடிந்த மாதிரி இருக்கிறதே, இனிமேல் என்ன செய்ய போகிறார்கள் என்று யோசிக்க வைத்ததை சரியாய் காட்சி படுத்தி நெத்தி அடி அடித்திருக்கிறார்கள்.\nசசி தனக்காக நண்பர்கள் இருவரின் உடல் பாதிப்பு அடைந்ததி நினைத்து குமுறும் காட்சியில் மிக அருமையாய் நடித்திருக்கிறார். ரொம்பவும் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறார், மாமாவிடம் அவ்வப்போது “உஙக் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்வது, மாமன் மகளை பிரியும் போதும் சொல்வது டைரக்டர் பஞ்ச். படத்தில் மிளிர்பவர் பரணி, முதல் பாதியில் கலகலப்புக்கு பயன்படுபவர், பின் பாதியில் கோபம், துக்கம், ஆவேசம் என்று பின்னுகிறார். சசியின் மாமன் மகளாய் வரும் அந்த பெண் அழகுன்னா அழகு அவ்வளவு அழகு. சோ…ஸ்வீவீட். விஜய்க்கு பெரிதாய் ஸ்கோர் பண்ண வழியில்லை. அவரின் காதலியாய் வரும் சசியின் தங்கை கேரக்டர், அப்பா இயக்குனர் ராஜா, நிமிட நேரத்தில் ப்ளக்ஸ் பேனர் கட்டும் அந்த லோக்கல் எம்.எல்.ஏ, வில்லன் ஜெயபிரகாஷின் முதல் மாப்பிள்ளை, உதவப்போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளும் கஞ்சா கருப்பு, ஆ.. ஊவென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று, பயமுறுத்தி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் ஹீரோயின் அப்பா, என்று பல புது முகங்களும், பழைய முகங்களூம் தஙக்ள் பங்கை நிறைவாய் செய்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவாளரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. அதிலும் அந்த திருமண சேசிங் காட்சி சூப்பர்ப் கதிர். அதே போல் எடிட்டிங்கும், சுந்தர் சி பாபுவின் இசையில் வரும் சம்போ.. சம்போ பாட்லும் நம்மை உசுப்பேற்றுகிறது.\nநண்பனின் காதலுக்கும், தன் தங்கையின் காதலுக்கும், அவவளவு போராடும் சசி ஏன் தன் காதலுக்கு அவ்வளவு போராடவில்லை. இரண்டாவது பாதியில் கொஞ்சம் ஸ்லோவென்றாலும், தங்களை பற்றி, தங்கள் குடும்பத்தை பற்றி கவலை படாமல் நண்பர்களின் காதலுக்கு துணை போகும் இளைஞர்களுக்கு சரியான உண்மைகளை சொல்லியிருக்கிறார். முதல் பாதியில் பரபரக்கும் திரைக்கதையும், பின் பகுதியில் அந்த பரபரப்புகு ஈடான மிதமான நிதர்சன நிகழ்வுகளால் சமுத்திரகனி தன் மூன்றாவது முயற்சியில் நம் மனதில் நிற்கிறார்.\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: thiraivimarsanam, திரைவிமர்சனம், நாடோடிகள்\nஅப்படினா எங்க ஊரு தேமுதிக நாமினி M.P. மைக்கேல் ராயப்பன் கல்லா கட்டிருவாரு\nஅதுக்கு அப்புறம் அவரு \"அவரோட தலய\" வச்சி படம் கிடம் எடுக்காமே இருக்கனுமே\nகாத்து கிடப்பாங்க போலிருக்கு. படிச்சுட்டு வரத���க்குள்ள நாலு பின்னூட்டம், என்ன கொடும சார் இது. பார்த்ததில் நான்தான் பர்ஸ்டு. (இப்ப என்ன பண்வீங்க)\nபடம் பார்த்தபின் உங்கள் விமர்சனம் படிப்பது இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்,ஷங்கர்.\nகண்டிப்பாக படம் பார்க்க வேண்டியது தான் அண்ணா\nஅப்படியே நாளைக்கு வால்மீகி விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்..\nநான் அப்பவே நினைச்சன் சூப்பர் படமா இருக்கும்ன்னு..\nஉங்கள் விமர்சனத்தை பார்க்கும் பொழுது உடனே படம் பார்க்க தோன்றுகிறது .\nமற்றொரு காரணம் நாடோடிகள் எங்கள் ஊரிலும் படப்பிடிப்பு நடத்தினார்கள் எப்படி இருக்குன்னு போய் பார்கிறேன்\nவிமர்சனத்துக்கு நன்றிண்ணே.... படம் பார்த்துருவோம்... :)\nநாளை பார்க்கலாம் என்றிருக்கிறேன்..... நன்றி கேபிள்\nசங்கர் ஜி இதோ கிளம்பிட்டேன் நாளைக்கு வந்து மத்தத ஷேர் பண்ணிக்கிறேன்.\nஅப்... படம் நல்லா இருக்குன்னு சொல்லுரீங்க சரி பார்க்க ட்ரை பண்ணுவோம்.\nஇப்பவே படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.\nஇதுதான் ஷங்கர்ங்கிறது. டக்குனு விமர்சனம் போட்டாடு பாருங்க. ஆமா, இந்த டைரக்டரோட முதல் ரெண்டு முயற்சி\nஅப்போ இந்த படத்த கட்டாயம் பாக்கணும் போல இருக்கே\nநான் முன்னாடியே எதிர்ப்பாத்தேன். இப்படம் நன்றாக இருக்குமென்று.\ndifferent யான ஸ்டோரி ன்னு சொல்லுங்க ......\nதல சொல்லிட்டாருல்லா.... அப்ப அல்லாம் கெளம்புங்க படத்துக்கு ....\nஇப்ப எல்லாம் உங்க விமர்சனம் பார்த்துத்தான் படத்துக்கு போகணும் போல.\nநீங்க எது நல்ல இருக்குதுன்னு சொல்லுறிங்களோ அந்த படம் தான் ஒழுங்கா தியேட்டர்ல ஓடுது . உங்க விமர்சனம் எல்லா சூப்பர் .\nகண்டிபா மனைவிக்குட போய் பார்துடுறேன் .\nவிமர்சனம் மிக நன்று. நாளைக்கு தான் படம் பார்க்க போகிறேன். நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி\nரொம்ப நன்றி தலைவா நான் உங்க விமர்சனம் படிச்சிட்டுதான் போகனும்னு இருந்தேன்\nமொக்கை படத்திற்கெல்லாம தைரியமா தனியா போற நீங்கள் என்னைய விட்டு விட்டு இந்த படத்துக்கு கும்பலாக போனதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஆனாலும் நல்ல விமர்சனத்திற்கு வாழ்த்துகள்.\nஉங்க விமர்சனம் படித்துதான் நான் படம் பார்ப்பேன்..\nநைனா புரொடியூசர் உஙக் ஊர் காரரா.. தெரிஞ்சாசொல்லுங்க.. நான் கூட கதை சொல்லுறேன்.\nஇப்படி எத்தனை படத்தைதான் எழுதியே பாப்பீங்க.. அத்திரி.. :) எனக்கு தெரிஞ்சி நீஙக் பார்த்த ஒரே படம் பசங்கதான்.\n/காத்து கிடப்பாங்க போலிருக்கு. படிச்சுட்டு வரதுக்குள்ள நாலு பின்னூட்டம், என்ன கொடும சார் இது. பார்த்ததில் நான்தான் பர்ஸ்டு. (இப்ப என்ன பண்வீங்க)\nஎத்தனாவதா இருந்தா என்ன பாலாஜி.. உங்க வருகையும், கருத்தும், எனக்கு சந்தோஷமே..\nநன்றி விவெக்.. நீங்கள் என் விசிறியாய் இருப்பதற்கு, நன்றி அக்னி பார்வை.\n/படம் பார்த்தபின் உங்கள் விமர்சனம் படிப்பது இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்,ஷங்கர்.\nமிக்க நன்றி சார்..உங்கள் பின்னூட்டம் மேலும் என்னை உற்சாகப்படுத்துகிறது.\nடிரை பண்ணாதீங்க முத்துராமலிங்கம்.. நிச்சயமா பாருங்க..\nநன்றி பப்பு.. இயக்குனரின் முதல் இரண்டு முயற்சி.. உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு..\nஉங்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள் பாலாஜி.\nஆமாம் உடனே கிளம்புங்க சுகுமார்..\nநிச்சயமாய் குடும்பத்தோடு பார்க்கலாம். ராஜராஜன்.\nநன்றி எஸ். ஜி. ரமேஷ்,\n/மொக்கை படத்திற்கெல்லாம தைரியமா தனியா போற நீங்கள் என்னைய விட்டு விட்டு இந்த படத்துக்கு கும்பலாக போனதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஆனாலும் நல்ல விமர்சனத்திற்கு வாழ்த்துகள்//\nதப்பு என்னுதுல்ல வண்ணத்துபூச்சியாரே.. அது உங்களுக்கே தெரியும்.\nரைட்டு....படத்தை பார்த்துட வேண்டியது தான் ;)\nசமுத்திரகனி மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. ஏனென்றால், இவருடைய இரண்டாவது படமான விஜய்காந்த் படத்தை இடைவேளைக்கு முன்பே பிரசர் அதிகரித்து வெளியே வந்துவிட்டேன். இதுவரைக்கும் இடைவேளையோடு தான் வந்திருக்கிறேன்.\nஇவருடைய மூன்றாவது படம் நம்பிக்கை தருவதாக சொல்கிறீர்கள். பார்த்துவிட்டு மிச்சம் சொல்கிறேன்.\nதல.டச்சு வுட்டு போச்சா என்ன/ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே..மத்தபடி விமர்சனம் நேர்மை,உண்மை,,ஆமாம் உதயம்லயா பாத்திங்க\n/தல.டச்சு வுட்டு போச்சா என்ன/ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே..மத்தபடி விமர்சனம் நேர்மை,உண்மை,,ஆமாம் உதயம்லயா பாத்திங்க\nஆமாம் புது கீ போர்ட் அதுனால. சரி பண்ணிடறேன்.\nஆமா உதயம்லதான்.. சீ ரோ..\nஆரம்பத்தில் இருந்த கலகலப்பு குறைந்து படம் இறுக்கமான நிலைக்கு எடுத்துசெல்லப்படுவதை பின்னை இசையின் மூலமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அருமை சுந்தர் சி பாபு.\nசொல்ல நிறைய நல்ல விஷயங்கள் கொண்ட படம், மீண்டும் ஒருமுறை நல்ல திரைப்படத்திற்கு விமர்சனம் மூலமாக விளம்��ரம் செய்த கேபிள் ஜி வாழ்க\nசசியின் மாமன் மகளாய் வரும் அந்த பெண் அழகுன்னா அழகு அவ்வளவு அழகு. சோ…ஸ்வீவீட். .\nரொம்ப வெகுளி... நல்ல நடிப்பு.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்....\nஅப்புறம் சொல்ல மறந்த , சசி தங்கச்சி ...கேரக்டர்.. ஒரு வாய் பேச , காது கேட்காத .. பெண் என தெரியாதவாறு ..இயல்பாக நடித்துள்ளார்..\nகண்டிப்பாக பாருங்கள் முத்து பாலகிருஷணன்.\n/ஆரம்பத்தில் இருந்த கலகலப்பு குறைந்து படம் இறுக்கமான நிலைக்கு எடுத்துசெல்லப்படுவதை பின்னை இசையின் மூலமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அருமை சுந்தர் சி பாபு.\nசொல்ல நிறைய நல்ல விஷயங்கள் கொண்ட படம், மீண்டும் ஒருமுறை நல்ல திரைப்படத்திற்கு விமர்சனம் மூலமாக விளம்பரம் செய்த கேபிள் ஜி வாழ்க//\n/அப்புறம் சொல்ல மறந்த , சசி தங்கச்சி ...கேரக்டர்.. ஒரு வாய் பேச , காது கேட்காத .. பெண் என தெரியாதவாறு ..இயல்பாக நடித்துள்ளார்///\nஆமாம் பேரரசன் சொல்லணும்னு நினைச்சேன்.. மற்ந்திட்டேன்.\n// நிமிட நேரத்தில் ப்ளக்ஸ் பேனர் கட்டும் அந்த லோக்கல் எம்.எல்.ஏ, //\nஇந்தத் தகவல் சரியா என்ன அவர் லோக்கல் அரசியல்வாதிதானே .... எம்.எல்.ஏ இல்லையே\nஉடனுக்குடன் விமர்சனம் பின்றீங்க போல... படத்தின் தகவல்களும் தவறில்லாம கொடுத்தா சிறப்பு... படம் பார்த்துட்டு வந்துதான் உங்க விமர்சனம் படிச்சேன்.. முன்பே படிச்சிருந்தா சீக்கிரம் போயிருப்பேன். வாழ்த்துகள்\nநாடோடிகள் பொழுதுபோக்குக்காக மட்டும் பார்க்க வேண்டிய படமல்ல... இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக பார்த்து உணர வேண்டிய ஓர் சிறந்த பாடம்.\nநான் பார்த்ததில் 2009ன் சிறந்த படம் இதுவென நினைக்கிறேன்.\nதங்களின் விமர்சனத்தால் மகிழ்சியடைகிறேன். பாரபட்சமற்ற விமர்சனம் அளித்துள்ளீர்கள் பாராட்டுகள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஜெயா டிவி ”லைவ்” உங்கள் பார்வைக்கு\nமாசிலாமணி – திரை விமர்சனம்.\nமீண்டும் “ நம்ம” விஷயம் ஜெயா ப்ள்சில் மாலை 5 மணிக்...\nகுளிர் 100 - திரைவிமர்சனம்\nமாயாண்டி குடும்பத்தார் - திரைவிமர்சனம்\nநிதர்சன கதைகள் –9- மகாநதி\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்- மே 2009\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல��ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_60.html", "date_download": "2018-08-16T16:08:10Z", "digest": "sha1:MY6FF737MW2WGRJQFL677NP2XZBG7375", "length": 7040, "nlines": 138, "source_domain": "www.todayyarl.com", "title": "அதிகரித்து வரும் பிளவு!! முடிவுக்கு வரும் ஜேர்மனி - ரஷ்யா இடையிலான உறவு!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News அதிகரித்து வரும் பிளவு முடிவுக்கு வரும் ஜேர்மனி - ரஷ்யா இடையிலான உறவு\n முடிவுக்கு வரும் ஜேர்மனி - ரஷ்யா இடையிலான உறவு\nஜேர்மனியின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் ரஷ்யாவுக்கு எதிராக கருத்துக்களைப் பார்க்கும்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த விசேஷமான உறவுகள் முடிவுக்கு வருவதுபோல் தோன்றுகிறது.\nஇரண்டாம் உலகப்போர் இரண்டு நாடுகளையும் பிரிப்பதற்கு பதிலாக நெருக்கமாக்கியதை நினைவு கூறுகிறார்கள் ஜேர்மானிய முதியவர்கள்.\nகார்பசேவ் காலகட்டம் மற்றும் சோவியத் யூனியனின் முடிவு குறித்து அதிகம் உணர��ச்சிவசப்பட்டவர்கள் ஜேர்மானியர்கள் என்றே கூறலாம்.இதனால் தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பிளவு ஒரு பிரிவினரை கவலையடையச் செய்துள்ளது.\nஇரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்த நெருக்கத்தை உணர்ந்த முதியவர்கள் இந்த பிரிவு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.\nஇதனால் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maasஇன் சமீபத்திய கருத்துகளும் அவரது குரலின் தொனியும் ஜேர்மன் மக்களிடையே இரு வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளன.\nஅவரது கருத்துக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தினரும் அவரது பேச்சிலுள்ள தொனியைக்கூட எதிர்த்து ஒரு கூட்டத்தினரும், முக்கியமாக முதியவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nசமீபத்திய பேட்டி ஒன்றில் Heiko Maas ரஷ்யாவின் வெறுப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.\nதடைகளை பாதி நீக்குவது குறித்த விடயத்தை நிராகரித்துள்ள அவர் சிரிய பிரச்சினையைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/events/vccosa-canada-the-annual-general-meeting-agm-2015/", "date_download": "2018-08-16T15:48:39Z", "digest": "sha1:6GEEUMO363A4SWUOYCWMU3L6WHHGSLPA", "length": 14305, "nlines": 208, "source_domain": "www.velanai.com", "title": "VCCOSA-CANADA The Annual General Meeting (AGM)-2015 |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nவேலணை மேற்கு ஆலடி ஸ்ரீ ஞான வைரவர் ஆலய ஒன்பதாம் திருவிழா உற்சவம்\nNext story சேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nPrevious story வேலணை மேற்கு ஆலடி ஸ்ரீ ஞான வைரவர் ஆலய ஒன்பதாம் திருவிழா உற்சவம்\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/mounam-sollum-varthaigal-song-lyrics/", "date_download": "2018-08-16T16:22:51Z", "digest": "sha1:OW3XFRFNJSKVIIPBEQJS6IZ7TAJ6JKS6", "length": 6254, "nlines": 126, "source_domain": "tamillyrics143.com", "title": "Mounam Sollum Varthaigal Song Lyrics (Pesamal Unthan Mounam)", "raw_content": "\nபேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே\nகாதல் வலையே வீசி செல்கிறதே\nபூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்\nகாதல் வாசம் எங்கும் வீசுமடா\nபேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே\nகாதல் வலையே வீசி செல்கிறதே\nபூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்\nகாதல் வாசம் எங்கும் வீசுமடா\nபார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை\nபார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை\nபார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை\nபார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை\nபட பட பட வென மாறும் வானம் பட்டென நீயும் பார்த்தல்\nஎன் வானமே நீயாட நீயே நீயே தானடா\nசிலு சிலு சிலு வென வீசும் காற்று சிறிதாய் நீயும் சிரித்தால்\nஎன் வாழ்கையே நீயாட நீயே நீயே தானடா\nபேசாமல் பேசாமல் பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே\nகாதல் வலையே வீசி செல்கிறதே\nபூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்\nகாதல் வாசம் எங்கும் வீசுமடா\nபேசாத உந்தன் கண்ணில் என்னை காணும் வேலை\nதானாக ஆவேனோ உன்னால் நானும் ஊமை\nபேசாத உந்தன் கண்ணில் என்னை காணும் வேலை\nதானாக ஆவேனோ உன்னால் நானும் ஊமை\nவிழியே விழியே காதல் விழியே என்னை ஒரு முறை பார்த்தல்\nவானிலை மாறுமே வானில் வில்லும் தோன்றுமே\nகவியே கவியே ஆன்மை கவியே என்னை ஒருமுறை பார்த்தல்\nபுதியதாய் ஒரு ராகமே பாடல் பாட தோன்றுமே\nபேசாமல் பேசாமல் பேசாமல் பேசாமல்\nபேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே\nகாதல் வலையே வீசி செல்கிறதே\nபூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்\nகாதல் வாசம் எங்கும் வீசுமடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/06/14083359/1170054/thiruvasi-temple.vpf", "date_download": "2018-08-16T15:33:13Z", "digest": "sha1:JB2YT4AOUHZQAQNHXQWDNDICQ4PDVGH4", "length": 27940, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவாசி என்கிற திருப்பாச்சிலாச்சிராமம் கோவில் || thiruvasi temple", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவாசி என்கிற திருப்பாச்சிலாச்சிராமம் கோவில்\nசோழவள நாட்டின் காவிரி நதிக்கு வடகரையில் திகழும், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 62-வது சிவத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம். இநந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசோழவள நாட்டின் காவிரி நதிக்கு வடகரையில் திகழும், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 62-வது சிவத்தலம் ���ிருப்பாச்சிலாச்சிராமம். இநந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசோழவள நாட்டின் காவிரி நதிக்கு வடகரையில் திகழும், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 62-வது சிவத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம். இது தற்போது ‘திருவாசி’ என வழங்கப்படுகிறது. திருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் ‘திரு+ பாச்சில்+ ஆச்சிராமம்’ என்ற மூன்று சொற்கள் உள்ளன. ‘திரு’ என்பது தெய்வத்தன்மை, அழகு, செல்வம் ஆகும். ‘பாச்சில்’ என்பது ஊர்ப்பெயர் ஆகும். ‘ஆச்சாரமம்’ என்பது கோவிலின் பெயர். இது ஊர்ப் பெயருடன் வழங்கல் ஆயிற்று.\nஒரு சமயம் திருக்கயிலை மலையில் சிவபெருமானோடு உமா தேவியார் எழுந்தருளி இருந்தார். அப்போது அம்மையார் எழுந்து இறைவனை வணங்கி நின்று, ‘சுவாமி தாங்கள் அருளிய இருபத்தெட்டுச் சிவாகமங்களில் கூறியவற்றுள், தங்களுக்கு விருப்பமான செயல் ஒன்றை எனக்கு அருள வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பித்தாள்.\n நாம் மிகவும் விரும்புவது பூசனையே. அதுவும் சோழ நாட்டுக் காவிரியின் வடகரையில் தேவர்கள், முனிவர்கள் தவம்புரியும் திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் தலத்தில் நம்மை ஒருவர் சிவாகம விதிப்படி பூஜித்து வழிபட்டால், அவர்களது எண்ணங்கள் யாவும் கைகூடும்’ என்று அருள் புரிந்தார்.\nஉமாதேவியார் சிவபெருமானிடம் தான் சிவபூஜை செய்ய விரும்புவதை தெரிவித்து விடைபெற்றுக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமத்திற்கு எழுந்தருளினார். உமாதேவியார் தம் பணிப்பெண்களுடன் திருப்பாச்சிலாச்சிராமம் அடைந்து, அங்குள்ள பொய்கையில் நீராடி நியமத்துடன், பிறர் அறியா வண்ணம் அன்னப்பறவை வடிவம் தாங்கிச் சிவபெருமானை ஆகமப்படி பூஜித்து வழிபட்டு வந்தாள்.\nஅம்மையாரின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவகணநாதர்களுடன் சிவபெருமான் அங்கு எழுந்தருளினார். பின்னர் வேண்டியதை கேட்கும்படி அம்பாளிடம் கூறினார். அன்னையும், ‘இறைவா நான் அன்ன வடிவுடன் இருந்து நீராடிய இங்குள்ள பொய்கை ‘அன்னமாம் பொய்கை’ என்ற திருப்பெயருடன் விளங்க வேண்டும். இதில் நீராடி உம்மை வழிபடுபவர்களுக்கு, பிணிகள் யாவும் நீங்கி அவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறல் வேண்டும்’ என்றாள். இறைவனும் அப்படியே அருள்புரிந்தார்.\nதிருச்சிராப்பள்ளி வடக்கே உள்ளது கொல்லிமலை. அம்மலைத் தொடரைத் தனக்கு எல்லையாகக் கொண்டவன் கொல்லிமழவன் என்ற ச���ற்றரசன். அவன் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற சிவத்தலத்தை தனது இருக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். இவ்வரசன் சைவ மரபினன் ஆவான். இவனுக்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அக்கன்னி இளங்கொழுந்து போல் ஒளிவீசும் அழகு நிறைந்த மேனியவள். அவளை முயலகன் என்னும் பெருநோய் பற்றி வருத்தியது. தன் பெண்ணின் துன்பத்தைக் கண்ட கொல்லிமழவன் மிகக்கவலை அடைந்தான். அரசன் தன் மகளுக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், அவளுக்கு வந்த நோய் அகலவில்லை. நோயைத் தீர்க்க முடியாதவனாய், தன் மகளைத் திருக்கோவிலுள்ளே கொண்டுபோய் மணிகண்டேஸ்வரர் சன்னிதி முன்பாக கிடத்தினான்.\nஅப்போது திருஞானசம்பந்தர் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருப்பாச்சிலாச்சிராமத்தையும் தரிசிக்க அப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அதை அறிந்த கொல்லிமழவன், தன் மகளை ஆலயத்திலேயே விட்டு விட்டு விரைந்து வெளியே வந்து, தனது குடிமக்களுக்கு நகரத்தை மகர தோரணங்களால் அலங்கரிக்கவும், நிறைகுடங்களையும், மணிகளையும் ஏந்தி நிற்கவும் உத்தரவிட்டான்.\nசம்பந்தருடைய முத்துச் சிவிகைக்கு முன்பு சென்று வீழ்ந்து வணங்கினான். ஞானசம்பந்தர் அவனுக்கு அருள்செய்தார். மழவன் மன மகிழ்ச்சியோடு திருஞானசம்பந்தரை, திருப்பாச்சிலாசிராமத்தின் திருவீதியின் வழியே அழைத்துக் கொண்டு ஆலயம் வந்தான். அங்கே உணர்விழந்து கிடந்த பெண்ணைப் பார்த்து ‘என்ன இது’ என்று திருஞானசம்பந்தர் வினவினார்.\nகொல்லிமழவன் சம்பந்தரை வணங்கி, ‘இவள் என்னுடைய மகள். இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பிடித்துள்ளது. அந்நோய் எவ்வித சிகிச்சையினாலும் தீரவில்லை. அதனால் இவளைச் சிவசன்னிதி முன்னே கிடத்தியுள்ளேன்’ என்றான்.\nஅதனைக்கேட்ட சம்பந்தர் அருள்கூர்ந்து, அந்நிலையில் நின்றபடியே சிவபெருமானை நோக்கி, ‘துணிவளர் திங்கள்’ என்ற திருப்பதிகம் தொடங்கிப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ‘மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு’ என்று வைத்துப்பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தி அருளி வணங்கினார். உடனே கொல்லிமழவன் மகள், பிணி நீங்கப்பெற்று எழுந்து தந்தை அருகே சென்று நின்றாள். அது கண்ட மழவன் பெருமகிழ்ச்சி கொண்டு, திருஞானசம்பந்தர் திருவடிகளில் தனது மகளுடன் விழுந்து வணங்கினான். பிறகு அனைவருமாக சிவெபருமானை தரிசித்தனர்.\nஇந்த ஆலயத்தில் ‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’ என்னும் ஸ்தபன மண்டபம் உள்ளது. அதாவது சுந்தரருக்கு பொற்கிழி கொடுத்த திருத்தலம் இது. சிவத்தல யாத்திரையாக இத்தலம் வந்த சுந்தரர், தம் அடியவர்கள் பொருட்டு இத்தல ஈசனிடம் பொன் கேட்டார். ஈசன் சுந்தரரிடம் விளையாட விரும்பி, பொன்னை உடனே கொடுக்கவில்லை. இதனால் சுந்தரர், கோபத்தில் இறைவனை நோக்கி பதிகம் பாடினார். அப்போது ஈசன் தோன்றி சுந்தரருக்கு பொற்கிழி அளித்து மறைந்தார்.\nஇப்போது சுந்தரருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘நாம் கோபத்தில் ஈசனை நோக்கி பதிகம் பாடியும், ஈசன் பொற்கிழி கொடுத்துள்ளாரே ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ\nசுந்தரரின் எண்ணத்தை அறிந்த ஈசன், தம்முடன் மகாவிஷ்ணுவையும் அழைத்துக்கொண்டு, வணிகர்கள் வடிவில் சுந்தரரிடம் சென்றார். பின்னர் அவரிடம் இருந்த பொற்காசுகளை உரசிப் பார்த்து, ‘இந்த பொன் தரமானது தான்’ என்று உறுதியளித்தாராம். இதனால் தான் இத்தல ஈசனுக்கு ‘மாற்றுரைவரதர்’ என்று திருநாமம் வந்ததாம்.\nகர்மவினைகளால் தான், நம்மை நோய்கள் பீடிக்கின்றன. அந்த கர்மவினைகளை அடியோடு களைந்து நம்முடைய தீராத நாட்பட்ட வியாதிகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்த இத்தலம் வந்து வழிபட்டு, சம்பந்தரின் பதிகம் பாடி வழிபட தீராத நோய்களும் அடியோடு நீங்கும்.\nஇத்தலத்தில் அருளும் பைரவர் தமது வலக்கரத்தில் சூலம் ஏந்தி இருப்பது அடியவர்களை பிடித்திருக்கும் பில்லி, சூன்யம், மாந்திரீகம் முதலியவற்றை அகற்றத்தான். இத்தல பைரவரை வேண்டி வீட்டின் தெற்கு பக்க சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து வழிபட்டு வர, உங்கள் வாழ்வுக்கும், சந்ததிகள் வாழ்வுக்கும் பைரவர் துணை நிற்பார். வியாபார தலங்களில் இத்தல பைரவரை வேண்டி, கடையின் தெற்கு பக்கச் சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து வழிபட்டு வர, இத்தல பைரவர் அருளால் வியாபாரம் பெருகும் என்கிறார்கள்.\nஇத்தல வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமானை கிருத்திகை, சஷ்டி நாட்களில் வழிபட்டு வந்தால், நம் வேண்டுதல்கள் வெகு விரைவில் கைகூடிவரும் என்கிறார்கள்.\nஅம்பாளுக்கு முதல் பூஜை :\nஇத்தல பாலாம்பிகை அம்மன் சன்னிதி மேற்கு பார்த்த வண்ணம், ஈசனை நோக்கி அமைந்துள்ளது. இந்த அன்னையை வழிபாடு ெசய்தால், திருமணத் தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் மற்றும் சுகப் பிரசவத்திற்கும் பாலாம்பிகை வழிபாடு துணை செய்யும் என்கிறார்கள். இங்கு தினமும் அர்த்தஜாம பூஜையில் பாலாம்பிகை அம்பாளுக்கே முதலில் பூஜை நடக்கிறது.\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முசிறி, தொட்டியம் செல்லும் பேருந்துகள் மூலம் திருவாசி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வடக்கே 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.\nஇத்தலத்தின் மிக அருகில் விஷக்கடி போக்கும் துடையூர் விஷமங்களீஸ்வரர் திருக்கோவிலும், மனம் சம்பந்தப்பட்ட நோய்களை அகற்றும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலும், குணசீலம் ஹேமவர்ணாம்பிகை உடனுறை தார்மீகநாத சுவாமி திருக்கோவிலும் இருக்கின்றன.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nவேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன் கோவில்\nபித்ரு தோஷம் தோஷம் நீக்கும் விசுவாமித்திர மகாலிங்கசுவாமி திருக்கோவில்\nவாழ்வில் பயத்தை அகற்றும் திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்\nஞானம் அளிக்கும் ஞானபதீஸ்வரர் கோவில்\nதிருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயம்\nவியாதிகளை போக்கும் மலை கொழுந்தீஸ்வரர் கோவில்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2018-08-16T16:31:08Z", "digest": "sha1:Y7DYP6WRF6H6IOHEYBXIPIWXQW4V6LK4", "length": 10304, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "மன்னாரில் மனித எலும்பு அகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமன்னாரில் மனித எலும்பு அகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி\nமன்னாரில் மனித எலும்பு அகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து தற்போது உடைக்கப்பட்டுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகுறித்த வளாகத்திற்கு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நீதவான் நேரடியாக சென்று பார்வையிட்டார்.\nஇதன்போது களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா,விசேட சட்ட வைத்திய நிபுணர் , சட்டத்தரணிகள், மன்னார் நகர சபையின் தலைவர், விசேட தடவியல் நிபுண��்துவ பொலிஸார், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.\nஅதனைத்தொடர்ந்து இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.\nகுறித்த கலந்துரையாடலுக்கு களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா, விசேட சட்ட வைத்திய நிபுணர் உற்பட அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போதே எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8 மணிக்கு மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டுதற்போது புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.\nஅழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் முதல் நாள் வருகை தருவதினால் குறிக்கப்பட்ட நேரத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் இடம்பெறும் என சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் பங்கேற்பு\nமன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர\nமலையகத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கைது\nமலையகத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் நீண்ட காலமாக கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் சிக்\nயுத்தத்தினால் புலம்பெயர்ந்த மக்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்\nஉள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று, மீண்டும் நாடு திரும்பிய மக்களுக்கான\nமனித எலும்புக்கூடு அகழ்வு: ஊடகவியலாளர்களின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி\nமன்னாரில் மனித எலும்புகள் அகழ்வுப் பணியின்போதான செய்தி சேகரிப்புக்கு, ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம்\nமடு திருத்தலத்துக்கு சொந்தமான வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்\nமன்னார் மடு திருத்தலத்துக்குச் சொந்தமான வைத்தியசாலைக்கான புதிய கட்டடத் தொகுதி மன்னார், மடு பகுதியில்\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mscherweroyar.blogspot.com/2018/06/89th-pamban-swamigal-guru-poojai-04-06.html", "date_download": "2018-08-16T16:02:32Z", "digest": "sha1:IYONIZS2DF6AD2GLHOOS7NW6GEZ7IBJA", "length": 10458, "nlines": 142, "source_domain": "mscherweroyar.blogspot.com", "title": "CHAARVI - பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் -SREEMATH PAMBAN SWAMIGAL: 89th Pamban Swamigal Guru Poojai - 04-06-2018", "raw_content": "\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்\n89 ம் வருட குருபூஜை விழா 04.06.2018\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் பரிபூரண அருள் கிடைக்க வாழ்த்துக்கள்\nதிருவலங்கற்றிரட்டு முதற்கண்டம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (43)\nகுமரகுருதாச சுவாமிகள் பாடல் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (40)\nகுமரகுருதாச சுவாமிகள் பாடல் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (30)\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (26)\nதிருவலங்கற்றிரட்டு முதற்கண்டம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (18)\nஇலவச வெளியீடுகள் -ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (7)\nஒலி வடிவம் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (4)\nசிறுநூற்றிரட்டு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (4)\nபத்துப்பிரபந்தம் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (3)\nஸ்ரீ அருணகிரிநாதர் அருளியவை (3)\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருக்கோவில் (3)\nஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது (2)\nஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளியது (2)\nஸ்ரீமத் குமார சுவாமியம் -ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (2)\nஅருள்மிகு முருகனும் அறுபடைவீடுகளும் (1)\nஇலவச வெளியீடுகள் 'குமாரஸ்தவம்'( Pocket Size ) (1)\nஇலவச வெளியீடுகள் --சிறுநூற்றிரட்டு & பத்துப்பிரபந்தம் (1)\nஇலவச வெளியீடுகள் --சிறுநூற்றிரட்டு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nஒலி வடிவம் - சிறுநூற்றிரட்டு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nகந்தகோட்ட மும்மணிக்கோவை - சிறுநூற்றிரட்டு (1)\nகந்தரொலியலந்தாதி சிறுநூற்றிரட்டு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nகனவதிகாரம் (கனவுப் பலன்கள்) ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nகுகபரர்வண்ணம்-சிறுநூற்றிரட்டு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nகுகஸ்ரீ பாலசுந்தர சுவாமிகள் இயற்றியது (1)\nகுமரகுருதாச சுவாமிகள் பாடல் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் - அருளியவை (1)\nகுமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nசத்ரு சம்ஹார திரிசதி (1)\nசத்ரு சம்ஹார வேற்பதிகம் (1)\nசிவஞான தீபம்-ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nசிவஞான தேசிகம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nசேந்தன் செந்தமிழ் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nதிருத்தொடையல் - சிறுநூற்றிரட்டு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nதிருவலங்கற்றிரட்டு முதற்கண்டம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nபாம்பன் சுவாமிகள் திருக்கோவில் (1)\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளால் 17-02-1919 -ல் ஆற்றப்பட்ட விரிவுரை (1)\nமயூரவாகன சேவன விழாச்சிறப்பு (1)\nமுருகனைத் துதிக்கும் முக்கிய பாடல்கள் மற்றும் மந்திரங்கள் (1)\nமுருகன் ஒரு விளக்கம் (1)\nமூன்றாவது மண்டலம் -ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளியவை (1)\nஸ்ரீ சுப்ரமணிய ஸஹஸ்ர நாமாவளி (1)\nஸ்ரீ செந்திலாதிபன் சுப்ரபாதம் (1)\nஸ்ரீ நக்கீரதேவ நாயனார் அருளியது (1)\nஸ்ரீ பகழிக்கூத்தர் அருளியது (1)\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சரிதம் (1)\nஸ்ரீமத் குமார சுவாமியம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nஸ்ரீமத் குமார சுவாமியம் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை (1)\nஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளியவை (1)\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தவத்தின் சிறப்பு (1)\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நடந்த அருள் நிகழ்ச்சி (1)\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE,%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20-%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-16T16:19:39Z", "digest": "sha1:DN6XRYUWJZZBDSSPJZAFTH5KTIZWYBXN", "length": 11164, "nlines": 68, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: மெரினா, கலைஞர், நினைவிட சர்ச்சை : எடப்பாடி\nவியாழக்கிழமை, 09 ஆகஸ்ட் 2018 00:00\nமெரினா கலைஞர் நினைவிட சர்ச்சை : எடப்பாடியின் சாணக்கியத்தனம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல காரியங்களை சாதித்துவிட்டார் என அவருக்கு நெருக்கமான அதிமுக அமைச்சர்கள் புழங்காகிதம் அடைந்து வருகின்றனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவு செய்தி வெளியானதும் அவரை அண்ணா சமாதியின் அருகிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் சிலர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. எனவே, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசினார்.\nஆனால், சட்டசிக்கல் இருப்பதாக கூறிய அவர் பார்ப்போம் என்று மட்டும் கூறி அனுப்பி வைத்துள்ளார். இடத்தை கொடுத்து விடுவோம் என ஓ.பி.எஸ், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் உள்ளிட்ட பலர் கூறியும் எடப்பாடி கேட்கவில்லை. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரை உடனடியாக அழைத்து ஆலோசனை செய்த எடப்பாடி, தலைமை செயலாளர் பெயரிலேயே ஒரு அறிக்கை வெளியிட கூறியுள்ளார்.\nஅதன்படி, சட்டசிக்கல் இருப்பதால் மெரினாவில் இடம் தர முடியாது, காமராஜர் நினைவிடம் அருகே இடம் கொடுக்கிறோம் எனக் கூறினார். இதையடுத்து, இரவோடு இரவாக நீதிமன்றத்தை நாடிய திமுக, அதில் வெற்றியும் பெற்றதால் மெரினாவிலேயே கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇங்குதான் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியத்தனம் அடங்கியிருப்பதாய் கூறுகிறார்கள். அதாவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மணிமண்டபத்தை கட்ட எடப்பாடி திட்டமிட்டிருந்தார். மெரினா கடற்கரையில் புதிய கட்டிடங்களை எழுப்பக்கூடாது என வழக்கறிஞர் துரைசாமி, பா.ம.க பாலு, டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்த வழக்கு காரணமாக ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் சிக்கல் நீடித்து வந்தது.\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் தொடர்பான இந்த வழக்கின்போது, 4 பேர் வழக்குகளை வாபஸ் பெற்றனர். டிராபிக் ராமசாமியின் வழக்கறிஞர் மாறி மாறி பேசியதால் கோபமடைந்த நீதிபதி அவரின் மனுவையும் சேர்த்து 5 மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டு, திமுகவிற்கு சாதகமான உத்தரவை பிறப்பித்தார்.\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் என்றவுடன், டெல்லி, தமிழக பாஜக அதிகார மட்டத்திலிருந்து இதை அனுமதிக்கக் கூடாது என எடப்பாடிக்கு உத்தரவு போனதாம். அதோடு, இதை அனுமதித்தால் அதிமுகவினரின் எதிர்ப்புகளை எடப்பாடி சம்பாதிப்பார் என டிடிவி தினகரன் தரப்பு கணக்கு போட்டதையும் மோப்பம் பிடித்தார் எடப்பாடி.\nஆனால், நீதிமன்றம் மூலமாக திமுக தரப்பு வெற்றி பெற்றுவிட்டதால் டிடிவி மற்றும் பாஜக தரப்பு வாயடைத்து விட்டதாக தெரிகிறது. இதனால், எதிர்ப்புகளிலிருந்து எடப்பாடி தப்பித்துவிட்டர். இது ஒருபுறம் இருக்க, ஜெ.வின் நினைவிடத்தை கட்ட இனிமேல் சிக்கல் இருக்காது என எடப்பாடி கணக்குப் போடுகிறாராம்.\nஆனால், இதில் சிக்கல் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதாவது, கருணாநிதிக்கு திமுக கேட்ட இடம் கூவம் ஆற்றங்கரையில் வரும் பகுதி. அதாவது மாநகராட்சிக்கு சொந்தமானது. அங்கே இறந்தவர்களின் உடலை புதைக்க பல வருடங்களுக்கு முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதி கடற்கரை மண்டலப்பகுதியில் அமைந்துள்ளது. இது மத்திய சுற்றுலாத்துறையின் கீழ் வருகிறது. இந்த கருத்தைத்தான் நீதிமன்றத்தில் வைத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே, இதற்கும் ஜெ.விற்கு நினைவிடம் எழுப்புவதற்கும் தொடர்பு இல்லை என அவர்கள் கூறிகிறார்கள்.\nஅதுபோக, டிராபிக் ராமசாமி தனது வழக்கை இன்னும் வாபஸ் வாங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதோடு, இன்னும் சிலர் வழக்கு தொடரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, ஜெ.விற்கு நினைவிடம் அமைக்க சிக்கல் வரும் என்பது அவர்களின் கருத்து.\nஎடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியத்தனம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 77 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11161-2018-08-04-08-29-38", "date_download": "2018-08-16T16:20:11Z", "digest": "sha1:U3CKSW2PGYWY62MSLDRFZEWXBQ6DIDBN", "length": 7891, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "பிரதமர் வேட்பாளர் இல்லாமல் போட்டியிட எதிர்க்கட்சிகள் முடிவு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபிரதமர் வேட்பாளர் இல்லாமல் போட்டியிட எதிர்க்கட்சிகள் முடிவு\nபிரதமர் வேட்பாளர் இல்லாமல் போட்டியிட எதிர்க்கட்சிகள் முடிவு\tFeatured\n019 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சு சுமூகமாக நடந்து வந்தாலும், பிரதமர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழும்போது பிரச்னையே நிலவுகிறது.\nபிரதமர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை பிரிவினையை ஏற்படுத்தி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் லோக்சபா தேர்தலுக்கு பிறகு யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளதாக காங்., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.,வை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் என்பதால் முக்கிய மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.\nதிரிணாமுல் காங்., தலைவர் மம்தா, காங் தலைவர்களான ராகுல், சோனியாவை சந்தித்து பேசி உள்ளார். தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசி உள்ளார். பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டு வங்கியை அதிகரிக்கவும், விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு இன்மை, தலித்கள் விவகாரம் போன்றவற்றை கையில் எடுத்து மோடி அரசின் தோல்விகளை முன்வைத்து பிரசாரம் செய்யவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nஉ.பி., பீகார், மகாராஷ்டிராவில் 168 லோக்சபா தொகுதிகள் உள்ளதால். இந்த 3 மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்தால் மீண்டும் பிரதமராவதை மோடி மறந்து விட வேண்டும் என காங்., மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். மாநில கட்சிகளை ஒன்றிணைப்பதுடன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய மற்றும் பா.ஜ.,மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை முதன்மையானதாக கொண்டு காங்., திரிணாமுல் போன்ற கட்சிகள் கூட்டணி பேச்சை நடத்த�� வருகின்றன.\nபிரதமர் வேட்பாளர் ,எதிர்க்கட்சிகள் முடிவு ,தேர்தல்,\nMore in this category: « 2019 குடியரசு விழா: டிரம்ப்பிற்கு அழைப்பு\tமோசமான வானிலை : நேபாளத்தில் 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவிப்பு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : ஜோக் நீர்வீழ்ச்சியில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்\n: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 91 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-08-16T16:43:55Z", "digest": "sha1:WGMUWWC5XHY6OEOUP4I77HLYGIX2RMIZ", "length": 22937, "nlines": 378, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்தேப்பூர் சிக்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nதிவான்-இ-காசு – சிறப்பு வருகையாளர் மண்டபம்\n, உத்தரப் பிரதேசம் , இந்தியா\nமக்களவைத் தொகுதி ஃபத்தேப்பூர் சிக்ரி\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஃபத்தேப்பூர் சிக்ரி (Fatehpur Sikri, இந்தி: फतेहपूर सिकरी, உருது: فتحپور سیکری) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம் முகலாயப் பேரரசர் அக்பரால் கிபி 1570 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1571 ஆம் ஆண்டு முதல் 1585 ஆம் ஆண்டுவரை பேரரசின் தலைநகரமாகச் செயற்பட்ட இது பின்னர் கைவிடப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரவில்லை. எஞ்சியிருக்கும் அரண்மனையும், மசூதியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதோடு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.[1][2]\nமுகலாயப் பேரரசரான அக்பரின் தந்தை உமாயூனுக்குப் பின்னர் அக்பர் பேரரசர் ஆனார். தனது தந்தையும் பாட்டனும் இருந்து அரசாண்ட ஆக்ராவிலேயே அவரும் இருந்து ஆட்சி நடத்தினார். 1560 களில் ஆக்ரா கோட்டையை அக்பர் மீளமைத்தார். அவரது இந்து மனைவியான மரியம்-உஸ்-சமானி மூலமாக அவருக்கு முதலில் ஒரு மகனும் பின்னர் இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன. ஆனால், அந்த இரட்டைக் க���ழந்தைகள் இறந்துவிட்டன. அக்பர் சூஃபி பெரியாரான சலிம் சிசுத்தி என்பவருடன் இது குறித்து ஆலோசித்தார். இந்தப் பெரியார் ஆக்ராவுக்கு அருகில் இருந்த சிக்ரி என்னும் சிறிய நகரில் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். சலிம், அக்பருக்கு இன்னொரு மகன் பிறப்பான் என்று எதிர்வு கூறினார். அவ்வாறே 1569 இல் ஒரு மகன் சிக்ரியில் பிறந்தான். பெரியாரைக் கௌரவிக்குமுகமாக அவனுக்கு சலிம் எனப் பெயரிடப்பட்டது. இக் குழந்தையே பின்னர் செகாங்கீர் என்னும் பெயருடன் பேரரசனாகியது. அடுத்த ஆண்டில், அப்போது 28 வயதினராக இருந்த அக்பர், அப் பெரியாரை கௌரவிப்பதற்காக, சிக்ரியில் ஒரு அரண்மனையையும், அரச நகரத்தையும் அமைக்க எண்ணினார். சலிம் சிசுட்டியின் சமாதி, ஜுமா மசூதியின் வளாகத்துக்கு உள்ளேயே அமைந்துள்ளது.\n\"ஃப்ஃத்தே\" என்னும் சொல் அரபு மொழியில் \"வெற்றி\" என்னும் பொருள் கொண்டது. உருது, பாரசீக மொழி ஆகியவற்றிலும் இதே பொருளே. ஃபத்தேப்பூர் சிக்ரியும், ஆக்ராவும் தலைநகரத்துக்குரிய கடமைகளைப் பகிர்ந்து செய்துவந்தன. பேரசின் நிதிக் கழஞ்சியத்தின் ஒரு பகுதி பாதுகாப்புக்காக சிக்ரியின் செங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தது. தேவை ஏற்படும்போது விரைவாகவே 28 மைல்களுக்கு அப்பால் உள்ள ஆக்ராவுக்குக் கொண்டுபோக முடியும்.\nஃப்ஃத்தேப்பூர் சிக்ரியில் உள்ள சலிம் சிசுட்டியின் சமாதி.\nஃபத்தேப்பூர் சிக்ரியிலேயே அக்பரும் அவரது புகழ் பெற்ற அரச சபையினருமாகிய ஒன்பது மணிகள் பற்றிய கதை உருவானது. இங்கேயே, நிலவரி, நாணயம், படை ஒழுங்குகள், மாகாண நிர்வாகம் என்பவை தொடர்பான புதுமைகள் உருவாயின.\n1585 ஆம் ஆண்டில் ஃபத்தேப்பூர் சிக்ரி கைவிடப்பட்டு தலைநகரம் லாகூருக்கு மாற்றப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது. நீர் வளங்கள் வரண்டு போனது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அல்லது ஆப்கானிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் வரக்கூடிய படையெடுப்புகளுக்கு அண்மையாக இருப்பதற்காக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nபேரரசர் அக்பர் விட்டுச்சென்ற கட்டிடக்கலை மரபுகளின் உச்சம் ஃபத்தேப்பூர் சிக்ரி எனக் கருதப்படுகிறது. முகலாயர்களுக்கே உரித்தான ஆக்கத்திறன், அழகியல் என்பன சார்ந்த அக்பரின் உணர்வுகளை இங்குள்ள பல அரண்மனைகளும், மண்டபங்களும், மசூதிகளும் திருப்திப்படுத்தின எனலாம். இது ஒரு உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேட்போர் மண்டபங்கள். அனுப் தாலாவோ இடப்புறத்தில் உள்ளது.\nஐந்து மாடிகள் கொண்ட பாஞ்ச் மகால்\n\"திவான்-இ-காசு\" என்னும் காடிடத்தின் நடுத் தூண்.\nஃபத்தேப்பூர் சிக்ரியில் உள்ள ஒரு மரம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Fatehpur Sikri என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயுனெஸ்கோ பட்டியலில் ஃபத்தேப்பூர் சிக்ரி (ஆங்கிலத்தில்)\nஃபத்தேப்பூர் சிக்ரி வழிகாட்டி (ஆங்கிலத்தில்)\n- ஃபத்தேப்பூர் சிக்ரியினதும், உத்தரப் பிரதேசத்திலுள்ள பிற களங்களினதும் நிழற்படங்கள்\nஃபத்தேப்பூர் சிக்ரியின் நினைவுச் சின்னங்களுக்கு இணையவழிப் பயணம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sonam-kapoor-takes-dig-at-deepika-padukone-043235.html", "date_download": "2018-08-16T15:56:45Z", "digest": "sha1:IZFH6VQGEIEP2Y4VXUZN6HNJSV5W5CTY", "length": 9600, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செக்ஸ் பேச்சை அடுத்து தீபிகாவை வம்பிழுத்த தனுஷ் தோழி? | Sonam Kapoor takes a dig at Deepika Padukone? - Tamil Filmibeat", "raw_content": "\n» செக்ஸ் பேச்சை அடுத்து தீபிகாவை வம்பிழுத்த தனுஷ் தோழி\nசெக்ஸ் பேச்சை அடுத்து தீபிகாவை வம்பிழுத்த தனுஷ் தோழி\nலாஸ் ஏஞ்சல்ஸ்: பாலிவுட் நடிகை சோனம் கபூர் சந்து கேப்பில் தீபிகா படுகோனேவை வம்பிழுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.\nபாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். தான் ஹீரோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளாததால் தான் அவர்களுடனான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்று கூறி பல ஹீரோயின்களின் கோபத்திற்கு ஆளானார்.\nஇந்நிலையில் அவர் தீபிகாவை வம்பிழுத்துள்ளார். இது குற��த்து அவர் கூறுகையில்,\nஹாலிவுட்டில் ஏதாவது நல்ல வாய்ப்பு கிடைத்தால் நான் ஏன் ஏற்க மாட்டேன் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்க லாஸ் ஏஞ்சல்ஸ் வந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை ரகசியமாக வைத்து திடீர் என நான் ஹாலிவுட் செல்கிறேன் என கூற மாட்டேன் என்றார்.\nஹாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தபோது அதை தீபிகா தெரிவிக்காமல் ரகசியமாக முதலில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nதாலியை கழற்றி பிரேஸ்லெட் போன்று கையில் கட்டிய நடிகை: திட்டித் தீர்க்கும் மக்கள்\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nஇந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க ஸ்ரீதேவி இல்லாமல் போய்விட்டாரே\nரூ. 173 கோடி பங்களாவுக்கு சொந்தக்காரரான சோனம் கபூரின் கணவர் என்ன செய்கிறார் தெரியுமா\nபழைய பகையை மறந்து சோனம் கபூரின் திருமண வரவேற்புக்கு வந்த ஐஸ்வர்யா ராய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nகணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/7b24451783/12-year-old-chennai-st", "date_download": "2018-08-16T15:50:37Z", "digest": "sha1:3SO7BYXAWGFYJJNPO77JSUQFA73HF67Q", "length": 9671, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "உலகின் இளம் செஸ் க்ராண்ட்மாஸ்டர் ஆக புறப்பட்டுள்ள 12 வயது சென்னை புயல்!", "raw_content": "\nஉலகின் இளம் செஸ் க்ராண்ட்மாஸ்டர் ஆக புறப்பட்டுள்ள 12 வயது சென்னை புயல்\nஆர் பிரக்னாநந்தா ஐந்து வயது முதலே சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் இளம் வயதிலேயே சர்வதேச மாஸ்டரானார். எட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்��ிப் பெற்ற இவர் தற்போது உலகின் இளம் க்ராண்ட்மாஸ்டராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இத்தனை இளம் வயதில் அபார சாதனை படைத்திருந்தபோதும் இவர் தற்செயலாகவே சதுரங்கம் விளையாடத் துவங்கினார்.\nபிரக்னாநந்தாவின் அக்கா வைஷாலி 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் வென்றவர். இவர் விளையாடுவதை பார்த்தே பிரக்னாநந்தாவும் சதுரங்கம் விளையாட விரும்பினார். அவர் நன்றாக விளையாடியபோதும் நிதி பற்றாக்குறை காரணமாக அவரை ப்ரொஃபஷனல் பயிற்சிக்கு அனுப்ப அவரது பெற்றோர் தயங்கினர். எனினும் இந்த தயக்கம் அப்படியே நீடித்துவிடவில்லை.\nபிரக்னாநந்தாவிடம் அவரது வயதுக்கு மீறிய அமைதியும், கட்டுப்பாடும், விவேகமும் காணப்பட்டது. சென்னையைச் சேர்ந்த குழந்தை மேதையான இவருக்கு விரைவில் ஊக்கத்தொகை வரத்துவங்கியது. இதனால் குடும்பத்தின் நிதிச்சுமை குறைந்தது. ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் அவரது பயிற்சியாளர் ஜிஎம் ஆர்பி ரமேஷ் கூறுகையில்,\n”எனக்கு அறிமுகமில்லாத மாணவரான பிரக்னாநந்தா தனது கைகளை உயர்த்தி நான் கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் கற்க விரும்புவதாக தெரிவித்தார். சதுரங்கம் குறித்து எட்டு வயது சிறுவன் இவ்வாறு தனது விருப்பத்தை கூறி நான் இதுவரை கேட்டதில்லை.”\nஅவரிடம் அபார ஞாபகசக்தி காணப்படுகிறது. முந்தைய விளையாட்டுகளை நன்றாக நினைவில் வைத்துள்ளார். இதனால் அடுத்தவர் அவரது தவறை திருத்துவதற்கு முன்பு அவரே தனது தவறுகளை திருத்திக்கொள்கிறார். விளையாட்டை அவர் ஆராயும் விதம் அவரது வயதிற்கு மீறிய செயலாகவே உள்ளது.\nபிரக்னாநந்தாவின் தந்தை குழந்தைப்பருவத்திலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர். இதனால் அவரது கனவுகளை நனவாக்க முடியவில்லை. தனது குழந்தைகளுக்கு அவ்வாறு நடந்துவிடக்கூடாது என விரும்பினார். அதே சமயம் குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் அவர் அழுத்தம் அளிக்கவில்லை. ’தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் தனது மகன் குறித்து அவர் கூறுகையில்,\n”பிரக்னாநந்தா இன்றும் கார்டூன் நிகழ்ச்சிகளை விரும்புவார். அவர் 12 வயதே ஆன சிறுவன். அவர் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவதால் அவரது முயற்சியின் முடிவு குறித்து நான் கவலைப்படமாட்டேன். இத்தாலியின் இறுதி சுற்றில் ட்ராவில் முடிந்த பிறகும் அவர் வருத்தப்படவில்லை. அமைதியாக சிரித்தவாறே மற்ற குழந்தைகளுடன் விளையாடினார். அவரது அணுகுமுறைதான அவருக்குள் இருக்கும் சிறப்பான திறமையை வெளிக்கொண்டு வருகிறது. அவர் தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தனது வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.”\nஏற்கெனவே ஒரு ஜி எம் நார்ம் வென்றுள்ள நிலையில் இளம் க்ராண்ட்மாஸ்டராக சாதனை படைக்க 12 வயதான பிரக்னாநந்தா 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் இரண்டு வெற்றிகளை கைப்பற்றவேண்டும்.\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-16T15:36:46Z", "digest": "sha1:Y3ZWCHBYXUNOSKU6JATPU5ZMZKNFGW5G", "length": 8812, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மாணவர்கள் வகுப்பு புறக்கனிப்பு – படம்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மாணவர்கள் வகுப்பு புறக்கனிப்பு – படம்\nமாணவர்கள் வகுப்பு புறக்கனிப்பு – படம்\nகடலூரில் வகுப்புகளை புறக்கணித்த அரசு கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nPrevious Articleஅணு உலையை இயக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது – ரஷ்யத்தூதர் அலெக்சாண்டர் பேட்டி\nNext Article தில்லியில் சு.வெங்கடேசனுக்கு பாராட்டு – தமிழ்ச்சங்க விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேச்சு\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89255", "date_download": "2018-08-16T15:46:28Z", "digest": "sha1:NENY3D6JRH4X3S7J5P3J2Y6XI3GOZHVG", "length": 9882, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேசம் -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9\nஅறம் கதைகள் மூலம் தாங்கள் எனக்கு அறிமுகமாகி உங்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் பெரிய இலக்கிய வாசகன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உங்கள் தளத்தை மட்டுமே பெரும்பாலும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் தளத்தில் அனுபவம் என்னும் சுட்டியின் கீழ் உள்ள கட்டுரைகளை வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் அனுபங்களை என் கணினியின் மூலமே இலவசமாக பெற்றுக்கொண்டு விசாலமடைந்து கொண்டிருக்கிறேன்.\nஅன்னையின் சிறகுக்குள் வாசித்தேன். என் வாழ்வின் கனவுகளில் ஒன்று இந்தியா முழுவதும், ஒவ்வொரு ஊ���ுக்கும் பயணம் செய்ய வேண்டுமென்பது. அவ்வாறு சிந்திக்கையில் என்ன வாகனம் வாங்கிக்கொள்ளலாம் எவ்வளவு பணம் சேர்த்துக்கொள்ளலாம் எவ்வளவு நாட்கள் விடுமுறை வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. ஆனால் தாங்கள் ஹல்த்வானியில் வெறும் 5 ரூபாய்க்கும் கீழாக வைத்துக்கொண்டு சாலைகளில் அலைந்ததை படித்து வியக்காமல் இருக்கமுடியவில்லை.\nஒரு துறவிக்கு சாத்தியமான மனநிலை தங்களுக்கும் சாத்தியமாக இருந்திருக்கிறது என்னும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை. நான் இதை எழுதுவதற்கு காரணம் உங்களுக்கு நன்றி கூறவே. உங்கள் எழுத்துக்களால் என் மனம் நிம்மதியும் விசாலமும் கொள்கிறது என்று கூறவே.\nநான் எப்போதும் சொல்வது ஒன்றுண்டு, நேரடியான இந்திய தரிசனம் என்பது ஒருவகையில் சுயதரிசனமேதான்\nஇங்கு பேசப்படும் அனைத்து பிரிவினை வாத குறுகிய அரசியலையும் கடந்து நம் இறந்தகாலத்தையும் பண்பாட்டையும் முழுமையாகவே பார்த்துவிடமுடியும்\nதெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)\nபுறப்பாடு II - 17, பின்நின்றவர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:27:28Z", "digest": "sha1:FYIYWFYFJKI4PYWHPD7B2GHYBFDXPNRE", "length": 13922, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "நாகுரூ – எல்டோரெட் நெடுஞ்சாலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா இணங்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்\nலண்டன் பாதுகாப்பு நிலைமை குறித்து அரச மாளிகை கவலை\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nயு.இ.எஃப்.ஏ. சுப்பர் கிண்ணத்துக்காக வீரர்கள் தீவிர பயிற்சி\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது ந��்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nTag: நாகுரூ – எல்டோரெட் நெடுஞ்சாலை\nகென்யாவில் வாகன விபத்து: 30 பேர் உயிரிழப்பு\nகென்யாவின் நாகுரூ – எல்டோரெட் நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கென்யாவின் மிகா (Migaa) பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை... More\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/omshanthishanthi.html", "date_download": "2018-08-16T16:35:45Z", "digest": "sha1:G7M2BHNW37P3RC7S3K5QWJKBHQD3GUQ5", "length": 72693, "nlines": 208, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Om Shanthi! Shanthi!", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்ல��யின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n(யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன்னைப் பலிகொடுக்கத் தயாரானான். அதாவது தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகத் தன்னையே பலிகொடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்திக் கொண்டான்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமனித வம்சத்தின் உருப்படியான காரியாதிகள் எனக் கொள்ளப்படுபவைகளில் ரத்தக் கறை படியாத சித்தாந்தமில்லை; கற்பனையில்லை; இலட்சியமும் இல்லை. நமது கவிதாசாகரத்தின் செம்பாதியில் ரத்த ஆறுகளே ஓடுகின்றன. கொலைத் தொழில், கலையின் நுட்பத்தையும் நயத்தையும், ஒருங்கே திரை கொள்ளுகிறது. கம்ப காவியத்தில் பாதிக்கு மேல் நாங்கள் ஓட்டிச் செல்லும் கற்பனைப் படகு, ரத்தத்தில் தான் மிதந்து செல்லுகிறது. 'கால் தரை தேய நின்று' நம்மைக் காப்பாற்ற வந்த தெய்வங்களின் கை நிறைய ரத்தக்கறை பூசித் திருப்பியனுப்பாமல் நம் மனம் திருப்தி கொள்ள மாட்டேன் என்கிறது.\nமனித வம்சம் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தன்னையே பலிகொள்ளும் இம்முயற்சி ஒரு பெரும் புதிர்; ஆனால் அசட்டுத்தனமான புதிர்.\nஇதை எலியா எஹ்ரன்பர்க் ஒரு கதையாக ஜோடித்திருக்கிறார். முதலாவது உலக மகாயுத்தத்தைச் சூழ்நிலையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருக்கிறது.\nகதையிலே, சொல்லும் முறைதான் மகா அற்புதமாக அமைந்திருக்கிறது. மந்திரோச்சாடனம் போல... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... சொன்னதையே சொன்னதையே சொன்னதையே சொல்லிக்கொண்டு போகும் முறை வாசகன் மனதில் பூதாகாரமான கற்பனையை எழுப்புகிறது. உருண்டு தன் ஆகிருதியைப் ��ெருக்கிக் கொண்டுவந்து, கடைசியில் சப்தகோளங்களும் விண்டு விழும்படி பேரிரைச்சலுடன் தலை குப்புறப் பாதாளத்தில் விழுவது போல விழுந்தபின் நிசப்தம் கூடுவது போல அமைந்திருக்கிறது, கதையின் ஜோரான லேசான மகா அற்புதமான வார்ப்பு... மொழி பெயர்ப்பாளர்)\nஅதோ கண்ணுக்குத் தெரிகிறதே, அந்த நட்சத்திரங்களிலிருந்து ஒளி ரேகைகள் வருவதற்கு எத்தனை ஆயிரம் வருஷங்கள் செல்லுகின்றன. அதன் யாத்திரையுடன் மனித வாழ்வை ஒப்பிட்டால் வெகு சுருக்கம். குழந்தைப் பருவம், விளையாட்டு, கலியாணம், உழைப்பு, வியாதி, மரணம் - எல்லா விவகாரங்களும் மிகச் சுருக்கம் தான். சக்தி வாய்ந்த தூரதிருஷ்டிக் கண்ணாடிகள், கணித சாஸ்திரத்தின் நுணுக்க வாய்ப்பாடுகள் எல்லாம் நம் வசம் இருக்கின்றன. ஆனால் நம்முடைய இந்தச் சுருக்க ஜீவியத்தின் கனத்தை நிறுக்கும் தராசை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ஒரு தட்டில் அந்த ஓசைப்படாத ஒளி ரேகைகள், மறு தட்டில் வந்து வந்து மடிந்து கொண்டிருக்கும் மனித வித்துக்கள் - வருகிறது, பழுக்கிறது, கருகிவிடுகிறது. இப்படி அளந்து பார்க்கத் தராசு இருக்கிறதா\nஇனிமேல், காலா காலத்தில் மனிதர்கள் அதற்கு 'மகா' என்றோ 'சின்ன' என்றோ, அடைமொழி சேர்த்து அடையாளம் போட்டு வைப்பார்கள். அந்தக் காலத்திலிருந்தவர்களுக்கு அது வெறும் யுத்தம்தான். பிளேக்குக்கு வேறு பெயர் உண்டா மரணத்திற்கு வேறு பெயர் உண்டா மரணத்திற்கு வேறு பெயர் உண்டா\nஒரு குறிப்பிட்ட சின்னப் புள்ளி போன்ற இடத்தில் சண்டை நடந்தது. இப்பொழுது வெறும் கல்லும் கட்டியுமாகக் கிடக்கிறதே, அதற்கு ஒரு காலத்தில் இட்பிரஸ் என்று பெயர். அதன் அருகில் அந்த வட்டாரத்தைச் சேராத மனிதர்கள் தூங்கினார்கள், எழுந்தார்கள், நடமாடினார்கள், சாப்பிட்டார்கள், செத்துப் போனார்கள். திடீரென்று கை காட்டி மரம் சரிந்த மாதிரி, கைகளை விரியப் போட்டு விழுந்து செத்துப் போனார்கள். அவர்களுக்குப் பிரெஞ்சுச் சேனையில் 118-வது பட்டாளம் என்று பெயர். இந்தப் பட்டாளம் தெற்கே பிராவன்ஸ் மாகாணத்தில் திரட்டப்பட்டது. அங்கே எல்லோரும் குடியானவர்கள். திராக்ஷைக்கொடித் தோட்டம் போடுகிறவர்கள், மேய்ப்பவர்கள். ஆறுமாதங்களாக அந்தச் சுருட்டைத்தலை மனிதர்கள் களிமண் தரையில் வெட்டப்பட்ட இந்தக் குழிகளில் இருந்து சாப்பிட்டார்கள், தூங்கினார்கள், ���ுப்பாக்கிக்கொண்டு சுட்டார்கள், ஒருவர் ஒருவராகக் கையை விரித்துப் போட்டு விழுந்து மடிந்தார்கள். ராணுவத் தலைமைக் காரியாலயத்தில் இவர்கள் செய்யும் இந்த வேலை 'கரிசல் வாய்க்கால் அருகில் 118 - வது பட்டாளம் இடங்களைப் பாதுகாக்கின்றது' என்று பதிவு செய்யப்பட்டது.\nஅவர்களுக்கு எதிராக 500 தப்படி தூரத்தில் வேறு மனிதர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களும் துப்பாக்கி கொண்டு சுட்டார்கள். அவர்கள் தலை மயிர் சணல் மாதிரி பழுப்பு வர்ணம் கொண்டது; கண்களும் சாம்பல் பூத்த மாதிரி இருக்கும். ஆகிருதியில் திராட்சை சாகுபடிக்காரர்களைவிடத் தடியர்கள். பழக்க லாவகத்தில் கிராமியர்கள்; அவர்கள் பொமெரியானாவில் கோதுமை சாகுபடி செய்கிறவர்கள். வேறு ஒரு ராணுவக் காரியாலயத்திற்கு அவர்கள் பிரஷ்ய ராணுவத்தின் 87-வது ரிசர்வ் பட்டாளம் எனத்தான் தெரியும்.\nஇவ்விருவரும் பகைவர்கள். இவ்விரு பகைவர்களுக்கும் இடையில் ஒரு நிலம். திராட்சை சாகுபடி செய்கிறவர்களும் கோதுமைப் பயிர் இடுகிறவர்களும் அவை 'மனித சூன்யப் பிரதேசம்' என்று குறிப்பிட்டார்கள்.\nஇந்த நிலம் ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்கோ அல்லது பிரஞ்சுக் குடியாட்சிக்கோ அல்லது பெல்ஜிய முடியரசுக்கோ சொந்தமானதல்ல. வெடி குண்டுகளால் குண்டும் குழியுமாகத் தோண்டப்பட்டு நாலா பக்கமும் எலிவளை மாதிரி வெட்டி, நிர்மானுஷ்யமாகக் கிடக்கும் டிரஞ்சுகள் கொண்ட இந்த மண், மனித எலும்புகள், துருப்பிடித்த இரும்பு இவைகளால் உரமிடப்பட்டுக் கிடந்தது. இந்த நிலம் செத்துக் கிடந்தது. இது ஒருவருக்கும் சொந்தமில்லை. இந்த மண்ணில் ஒரு குத்துப் புல்கூட முளைக்கவில்லை. ஜூலை மத்தியானங்களில் வெடி மருந்து 'கரிந்த' நாற்றமும் ரத்த நெடியும்தான் வீசும். மனித வர்க்கம் கற்பகத்தருவுக்குக்கூட, இந்த அழுகி நாறும் மண்ணுக்குப் போரிடுவதுபோல, போரிட்டதில்லை. தினசரி பிரஞ்சுநிலத்திலிருந்தும் ஜெர்மன் நிலத்திலிருந்தும் மனிதர்கள் ஊர்ந்து வந்து பிசுபிசுவென்று ஒட்டும் தங்களுடைய ரத்தத்தை இந்த மஞ்சள் களிமண்ணுடன் கலப்பார்கள்.\nபிரான்ஸ் சுதந்திரத்திற்காகப் போர் புரிவதாகச் சிலர் சொல்லிக் கொண்டார்கள்; நிலக்கரியும் இரும்பும் பெறப் போர் புரிகிறது என்கிறார்கள் சிலர். ஆனால் பியரி துப்பாய் என்ற 118-வது பட்டாளத்துச் சிப்பாய் யுத்தம் எ���்பதற்காகத்தான் சண்டை போட்டான். யுத்தத்திற்கு முன் திராட்சைத் தோட்டம்தான் அவன் வாழ்வாக இருந்தது. மழை அமோகமாகப் பெய்தால், திராட்சைக் கொடிகளில் நோய் விழுந்தால், பியரிக்கு முகம் கருக்கும்; சுள்ளியைப் பொறுக்கித் தன் நாயை அடிப்பான், - கண்டபடி தின்று தொலைக்கிறதென்று. பயிர் நல்லபடி கண்டால் உடம்பில் வெளுத்த சட்டைதான். பக்கத்துப் பட்டணத்துக்குப் போவான். அங்குள்ள 'ராஜாக்கள் ஹோட்டல்' என்ற படாடோ ப விடுதியில் சில்லரையை வீசி, பாட்டுக் கேட்பான். வாயைப் பிளந்துகொண்டு, ஒரே ஒரு வருஷம் வியாதிகண்டு படுத்துக்கொண்டான். காதில் கட்டி புறப்பட்டது. அது ரொம்ப வலித்தது. சின்னப் பையனாக இருக்கும்பொழுது ஆட்டுக் குட்டிகள் மீது குதிரை - சவாரி செய்வான். அவன் மனைவியின் பெயர் ஜீனி. அவள் அங்கும் இங்கும் நடமாடுகையில் அவள் முதுகைத் தட்டிக் கொடுப்பதில் அவனுக்கு ஒரு குஷி. இதுதான் பியரி துப்பாய் வாழ்க்கை, பிரான்ஸ் சுதந்திரத்திற்கும் நிலக்கரிக்கும் போர் தொடுத்தபொழுது 118-வது பட்டாளத்தில் சேர்ந்தான்.\nபியரி துப்பாய்க்கு ஐந்நூறு தப்படி தூரத்தில் பீட்டர் தீயபு இருந்தான். அவன் வாழ்வு இவன் வாழ்வு மாதிரியல்ல. எங்காவது உருளைக்கிழங்கு திராட்சைப் பழம் மாதிரி இருக்குமா ஆனால் உலகத்தின் பழவர்க்கங்களும் தேசங்களும் மனித வாழ்வும் எப்படி அடிப்படையில் ஒரே மாதிரியோ அப்படித்தான். பீட்டர் திராட்சைப் பழமே தின்றதில்லை. பணக்காரர்களுக்கு என்று தனியாகக் கடைகள் இருக்கிறதல்லவா, அதில் திராட்சைப் பழத்தைக் கண்ணால் பார்த்திருக்கிறான். அவனுக்குப் பாட்டுப் பிடிக்காது. சும்மா இருக்கும் நேரங்களில் கிட்டி விளையாடுவான். வெயில் ரொம்ப அடித்தால், மழை தவறினால் நிலம் வரண்டு போகும், பசுவின் மடுவில் பால் வற்றிவிடும், - அதனால் அவன் முகம் சுளிக்கும். அவனுக்குக் காதுக்குள் கட்டி புறப்படவில்லை. ஒரே ஒரு வருஷம் அவனுக்கு மார்பில் சளி கட்டிக்கொள்ள ஒருவாரம் காய்ச்சலாகப் படுக்கையில் படுத்தான். சிறு பையனாக இருக்கும் பொழுது தகப்பனார் வளர்த்த வேட்டை நாயுடன் விளையாடுவான். அவன் மனைவி ஜோஹான்னா பால் மாதிரி வெளுப்பு. உருளைக்கிழங்கு மாவு மூட்டை மாதிரி கொழு கொழு என்றிருப்பாள். அப்போது, - யாரோ சிலர் ஜெர்மனி சுதந்திரத்திற்காகச் சண்டை போடுகிறது என்றார்கள்; வேறு சிலர் நிலக்கரி, இரும்புக்காகச் சண்டை போடுகிறது என்றார்கள். பீட்டர் தீயபு 87 - வது ரிசர்வுப் பட்டாளத்தில் சேர்ந்தான்.\nமனித சூன்யப் பிரதேசத்தில் சுதந்திரமும் கிடையாது, நிலக்கரியும் கிடையாது. அங்கே மனித எலும்புகளும் வளைந்து நொறுங்கிய கம்பிகளும் தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஆனால் அங்குள்ள அந்த மனிதர்கள் எப்படியும் அதை ஆக்கிரமித்துக்கொள்ள விரும்பினார்கள். 1916 ஏப்ரல் 25-ந் தேதி லெட்டினண்ட், பியரி துப்பாயைத் தன்னிடம் அழைத்துக் 'காட்டுப் பூனை வழி' என்ற நடமாட்டம் ஒழிந்த டிரஞ்ச் வழியாக ஜெர்மன் அணிவகுப்பு வரை சென்று எதிரி நிலைமைகளை அறிந்து வரவேண்டும் என்ற உத்தரவு இட்டார்.\nபியரி துப்பாய்க்கு வயது இருபத்தெட்டு. அதொன்றும் பிரமாதமல்ல. அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிரேகைகள் இப்படி எத்தனையோ நூற்றுக்கணக்கான வயது வரை வந்துகொண்டே இருக்க வில்லையா உத்திரவைக் கேட்டவுடன் திராட்சைத் தோட்டத்தைப் பாழ்படுத்திய நோயைப் பற்றி நினைத்தான்; மனிதனுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாவற்றையும் பற்றி நினைத்தான்; இப்பொழுது யுத்தமாகையினாலே ஒவ்வொருவனும் தன் வயதை வருஷம் வருஷமாகக் கணக்கு வைத்து எண்ணாமல் நாள்நாளாகக் கணக்குப் பண்ண வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். இராத்திரி இரண்டு மணிக்குத்தான் போக வேண்டும். போவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் பதினைந்து நிமிஷம் கிடக்கிறது. ஒரு பொத்தானைத் தைத்துவிட்டு ஜீனிக்குக் கடுதாசி எழுத நேரமிருந்தது. 'கொடிகளுக்குக் கந்தகப்பொடி தூவ மறந்து போக வேண்டாம்' என்று எழுதினான். சுடச் சுடக் கடுங்காப்பியை ரொம்ப ரசித்துக் குடித்தான்.\nஇராத்திரி இரண்டு மணிக்கு மனித சூன்யப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு வழுக்கும் களிமண் பாதையில் ஊர்ந்து சென்றான்; அந்தப் பாதைக்குக் காட்டுப் பூனை வழியென்று பெயர். வழி ரொம்பக் கடுமை. ஒவ்வொரு அடியிலும் செத்த மனிதர் எலும்பும் முள் கம்பியும் தடுக்கிவிட்டது. அதனால் நடக்கத் தாமதப்பட்டது. கடைசியாகப் பாதையின் அந்தத்திற்கு வந்தான். இரண்டு பக்கமும் அது வேறு டிரஞ்சுகளுக்குக் கிளையாகப் பிரிந்தது. எந்த வழியாகப் போகலாம் என்று யோசித்தான். இரண்டும் பகைவர்கள் இடத்திற்கே, - மரணத்திற்குத்தான் - சென்றன. பியரி உட்கார்ந்து களைப்பாறத் தீர்மானித்தான்; ஒரு சுங்கானை - பட்டாளத்துச் சிப்பாயின் மலிவான சுங்கானை எடுத்துப் பற்றவைத்தான். அதன் மீது களிமண் ஒட்டிக் கொண்டிருந்தது; எங்கும் ரொம்ப அமைதியாக இருந்தது; சாதாரணமாகப் பகலில் இருவரும் பரிமாறிக்கொள்ளும் துப்பாக்கிச் சத்தம் பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கும். இராத்திரியிலே, சத்தமில்லாமல் ஒருவரையொருவர் கொன்று பாம்புபோல ஊர்ந்து சென்று குரோதம் மிகுந்த கண்ணிகளை வைக்கும்படி ஏவி விடுவார்கள்.\nபியரி 'பம் பம்' என்று புகைபிடித்து நட்சத்திரம் நிறைந்த வானத்தை அண்ணாந்து பார்த்தான். எட்ட நின்று பிரகாசிக்கும் அந்த உலகங்களைத் தன்னுடைய பிராவன்ஸ் மாகாணத்துடன் ஒப்பிட்டு அளந்தோ கணித்தோ அவன் பார்க்கவில்லை. தூரத்திலே, தெற்கிலும் இப்படித்தான் இருக்கும்; திராட்சைத் தோட்டத்திற்கு நல்லதுதான், ஜீனிக்கும் நல்லதுதான். \"ஏனென்றால் ஜீனிக்கு இந்த மாதிரி ராத்திரிதான் பிடிக்கும்\" எனச் சொல்லிக்கொண்டான். அவன் அங்கு படுத்துக்கிடந்து புகை குடித்தான்; அவனுடைய மயிர் செறிந்த மிருக உடம்பு அந்தச் செத்து மடிந்த மனித சூன்யப் பிரதேசத்திலே, கால் கைகளை இஷ்டம்போல அசைக்கக்கூடிய தெம்பிலே உயிருடன் இருப்பதையே ஒரு இன்பமாக ரசித்து, அனுபவித்துக்கொண்டிருந்தது.\nஆனால் பியரியின் சுங்கான் நன்றாகக் கனிந்து பிடித்துக் கொள்ளுமுன் டிரஞ்ச் திருப்பத்தில் ஒரு முகம் தெரிந்தது. யாரோ ஒருவன் தனக்கு எதிராக ஊர்ந்து வருவதைக் கண்டான் பியரி. ஒரு தட்டையான அகன்ற முகத்தைப் பார்த்தான். பிராவன்ஸ் திராட்சைத் தோட்டக்காரர்கள், மேய்ப்பர்கள் ஜாடை அதில் இல்லை. வேறு நாட்டு முகம். அன்னியத் தொப்பி, அன்னிய நாட்டு ராணுவப் பொத்தான்கள். அவன் தான் பீட்டர்தீயபு. ஆனால் பியரிக்கு எதிரி. அவன் 'பகைவன்' 'யுத்தம்' 'சண்டையில் கொல்லப்பட்டான்' என்ற பதங்கள்போல வெறும் எதிரி. அன்று சாயங்காலம் ஜெர்மன் லெப்டினண்ட் பீட்டரைக் கூப்பிட்டன். உத்திரவு போட்டான். அவனும் கோட்டைப் பழுது பார்த்தான். ஜோஹன்னாவுக்குக் கடுதாசி எழுதினான். பசுவுக்கும் கன்றுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுத மறக்கவில்லை. அவனும் அசைபோட்டுத் தன் கஞ்சியை ரசித்துக் குடித்தான், - இவையெல்லாம் பியரிக்குத் தெரியாது; தெரிந்தாலும் புரிந்திருக்காது; ஏனென்றால் பூமியின் மேலுள்ள அந்தப் பாத்தியில், மற்ற எத்த���ையோ பாத்திகளில் நடப்பது போல யுத்தம் அல்லவா பியரிக்குப் பீட்டர் வெறும் பகைவன்; இப்பொழுது பகைவனுடைய முகத்துக்கு எதிராக, ஊர்ந்து வரும் பகைவனுக்கு எதிராக நிற்கிறான்; எதிரியின் மூச்சு இவன் நெற்றியில் படுகிறது. பியரி, புராதன காலத்து மூதாதைகளில் ஒருவன்போல, காட்டில் வசிக்கும் ஓநாய்போல அவன் மேல் பாய்ந்து விழுந்து பிடிக்கத் தயாரானான். பீட்டரும் தனக்கு எதிராகப் பகைவனைக் கண்டான்; பகைவனுடைய நெஞ்சு அடித்துக்கொள்ளுவது அவனுக்குக் கேட்டது. தனது புராதன காலத்து மூதாதைகளில் ஒருவன் மாதிரி, ஓநாய் மாதிரி கைகளைத் தளர்த்திக் காலை ஊன்றிப் பாய்வதற்குத் தூரத்தைக் கண்ணால் அளந்தான்.\nஇருவரும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து மற்றவன் ஆரம்பிக்கட்டுமே என்ற காத்திருந்தனர். ஒருவன் மற்றவனுடைய கையைப் பார்க்க முடியும். அதை பரஸ்பரம் கூர்ந்து கவனித்துக் கொண்டனர்.\nஇப்படியான சமயத்தில் பியரியின் சுங்கானிலிருந்து புகை எழுந்தது. இரு பகைவர்களும் எதிரெதிராகப் படுத்துக் கிடந்தனர். ஒருவரையொருவர் கொன்றுகொள்ள விரும்பவில்லை. ஆனால், கொன்று கொள்ள வேண்டும் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தவர்கள் - முகத்துக்கு முகம் மூச்சுப்படும்படி கிடந்தனர்; மோந்து பார்த்துக் கொள்ளும் மிருகங்கள் மாதிரி இருந்தது அவர்கள் நிலை. இருவருடைய நாற்றமும் இருவரும் அறிந்ததுதான். நனைந்த கோட்டு நாற்றம், வேர்வை நாற்றம், சாப்பிட்ட ஸூப் நாற்றம், களிமண் நாற்றம், - எல்லாம் இருவரும் அறிந்ததுதான். அதில் ஒரு தொடர்பு.\nஅவர்கள் தொலை தூரத்திலிருக்கும் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள்; பிரான்ஸிலிருந்தும் பொமெரியானாவிலிருந்தும், இந்த இடத்திற்கு, இந்த மனித சூன்யப் பிரதேசத்திற்கு, இந்த அன்னிய நாட்டுக்கு வந்திருக்கின்றனர். இது அவர்களுக்குத் தெரியும். இதுதான் எதிரி, - அடியோடு நசித்துப் போவது. இருவரும் பேச முயற்சிக்கவில்லை; எத்தனையோ அன்னிய பாஷைகள். ஆனால் அவர்கள் முகத்துக்கு முகம் எதிராகக் கிடந்தனர். பியரியின் சுங்கான் புகைந்தது. தன் சுங்கனைப் பற்றவைக்க முடியாது என பீட்டருக்குத் தெரியும். கொஞ்சம் கை அசைந்தால் ஜீவ மரணப் போராட்டந்தான். அவன் மூக்கு மற்றவன் விட்ட புகையை உறிஞ்சியது; உதடுகள் விரிந்தபடி; பியரிக்குப் புரிந்தது. அவன் முகத்தை எட்டி நெருங்கினான். பீட்டர், பியரியின் பல்லிடையிலிருந்து சுங்கானைத் தன் பல்லால் பற்றிக் கொண்டான்.\nபீட்டர் நன்றாக ஒரு தம் உறிஞ்சிவிட்டுப் பியரிக்குக் கொடுத்தான். பியரி, தானும் உறிஞ்சிவிட்டு முன்போல் வேண்டுகோள் இல்லாமல் தன் எதிரிக்கு உடனே சுங்கானைக் கொடுத்தான். ஆனால் ஒரு நிமிஷம் அவர்கள் கண்கள், சர்வ ஜாக்கிரதையான, தளர்ந்த பாவனை முயற்சியில் கிடக்கும் கைகளைக் கவனித்துக்கொண்டன. அவர்கள் பலமுறை ரொம்ப ரசித்து அந்த பட்டாளத்துச் 'சிப்பாய்' சுங்கானைப் பிடித்தனர். மனித சூன்யப் பிரதேசத்தில் உள்ள அந்த அவர்கள் 'தம்' பிடித்தனர். அந்த நிலம் எப்படியாவது கைப்பற்றப்படவேண்டும்; அவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக, ரொம்ப ரொம்ப மெதுவாகப் புகை பிடித்தனர். வரம்பற்ற வெளியில் ஒளி ரேகைகள் ஓசையில்லாது ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஓடித் திரிகின்றன.\nஇந்த இரண்டு மனிதர்களுக்கும் குறைந்தபட்சம் தம்மில் யாராவது ஒருவருக்கு இதுதான் கடைசி 'தம் என்பது தெரியும். அப்புறம் வந்தது துரதிர்ஷ்டம். புகையிலை ஆகிவிடுமுன் குழல் அணைந்துவிட்டது. அந்த இருவரில் ஒருவன் சுங்கானின் 'அல்பாயுசை' நினைத்துப் பெருமூச்சு விட்டான். நினைவு வேறு திசை திரிந்தது. பியரி தன் ஜீனியைப் பற்றி நினைக்க ஆரம்பித்தானோ... அல்லது பீட்டர்தான் ஜோஹன்னாவை நினைக்க ஆரம்பித்து விட்டானோ பையிலிருக்கும் தீப்பெட்டியை எடுக்க முடியாது என்பது இருவருக்கும் தெரியும். கொஞ்சம் அசைந்தால் மரணப் போர்தான். ஆனால் ஒருவன் எடுத்தே விடுவது என்று தீர்மானித்துவிட்டான். பிரஞ்சுக் குடியாட்சியைத் தற்காக்கும் பியரியோ அல்லது ஜெர்மன் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் பீட்டரோ பையிலிருக்கும் தீப்பெட்டியை எடுக்க முடியாது என்பது இருவருக்கும் தெரியும். கொஞ்சம் அசைந்தால் மரணப் போர்தான். ஆனால் ஒருவன் எடுத்தே விடுவது என்று தீர்மானித்துவிட்டான். பிரஞ்சுக் குடியாட்சியைத் தற்காக்கும் பியரியோ அல்லது ஜெர்மன் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் பீட்டரோ\nஇருவரும் ஒருவரையொருவர் பற்றிக் கழுத்தை நெரிக்க முயன்றனர். சுங்கான் மண்ணுக்குள் விழுந்து புதையுண்டது. இருவரும் ஒருவரையொருவர் நெரித்துக் கொல்ல முயன்றனர். கட்டிப் புரண்டனர்; மேலெல்லாம் களிமண் ஒட்டிக்கொண்டது. இருவரும் ஒருவரையொருவர் வெல்ல முடியவில்லை. பற்கள் ���யுதமாயின; சிரைக்காத முகத்தையும் தமக்குத் தெரிந்த நாற்றமெடுக்கும் முறுக்கேறிய கழுத்தையும் ஒருவரையொருவர் கடித்துக் கொண்டனர். தங்களுடைய பிசுபிசுத்த ரத்தத்தை மஞ்சள் களிமண்ணில் ஓடவிட்டுக் குழப்பினர். அப்புறம் ஒருவருக்கொருவர் அருகில் கிடந்தனர்; இப்பொழுது சுங்கான் இல்லை; செத்துப் போனார்கள்; செத்த மனித சூன்யப் பிரதேசத்தில் செத்துக் கிடந்தார்கள்; பூமிக்கு ஓசைப்படாமல் ஆயிரக்கணக்கான வருஷம் திரியும் ஒளி ரேகைகள் கொண்ட நட்சத்திரங்கள் மறைந்தன; பகல் வந்தது; இரவு மண்ணில் வளைதோண்டி ஒருவரை ஒருவர் கொன்று கொண்ட மனிதர்கள் இப்பொழுது சப்தம் மிகுந்த துப்பாக்கி வேட்டுக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இரண்டு ராணுவத் தலைமைக் காரியாலயங்களிலும் இரு சிப்பாய்களின் பெயர்களுக்கு எதிரில் 'காணாமல் போனார்கள்' எனப் பதிவு செய்து கொண்டார்கள். மறுபடி ராத்திரி வந்ததும் பியரியும் பீட்டரும் போல மனித சூன்யப் பிரதேசத்திற்கு மற்றவர்கள் வந்தார்கள்.\nபிரான்ஸில் உள்ள குக்கிராமத்தில் ஜீனி பியரிக்காக அழுதாள்; திராட்சைக் கொடிகளில் கந்தகப் பொடியைத் தூவினாள். அழுது அழுது ஓய்ந்த பிறகு புதுக் கணவன் பாலுக்கு வாசல் கதவைத் திறக்க ஆரம்பித்தாள். திராட்சையை அறுக்க ஒரு ஆள் வேண்டாமா அங்கும் இங்கும் நடமாடுகையில் முதுகைத் தட்டிக் கொடுக்க ஒரு ஆள் வேண்டாமா அங்கும் இங்கும் நடமாடுகையில் முதுகைத் தட்டிக் கொடுக்க ஒரு ஆள் வேண்டாமா ரொம்பத் தூரத்திலே, பூமிக்கும் நட்சத்திரத்திற்குமிடையில் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்திலே, அருகிலே, பொமெரியானாவில் ஒரு குக்கிராமத்திலே பசுவுக்கும் கன்றுக்கும் புல்லெடுத்து வைக்கும்பொழுது ஜோஹன்னா கண்ணீர் சிந்தினாள். பசுக்களைப் பார்த்துக் கொள்வதே பெரிய வேலை; மேலும் தனியாக எப்படி வாழ முடியும் ரொம்பத் தூரத்திலே, பூமிக்கும் நட்சத்திரத்திற்குமிடையில் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்திலே, அருகிலே, பொமெரியானாவில் ஒரு குக்கிராமத்திலே பசுவுக்கும் கன்றுக்கும் புல்லெடுத்து வைக்கும்பொழுது ஜோஹன்னா கண்ணீர் சிந்தினாள். பசுக்களைப் பார்த்துக் கொள்வதே பெரிய வேலை; மேலும் தனியாக எப்படி வாழ முடியும் வீட்டுக்குப் புதிய புருஷன் வந்தான்; அவன் பெயர் பால். அந்த வருஷம் மற்ற வருஷங்களைப் போல வாழ்வுதான்.\n1917-ம் வருஷம் ஏப்ரல் மாதம் மனித சூன்யப் பிரதேசம் யாருக்கும் சொந்தமற்றது என்ற தன்மையை இழந்தது. ஒரு தெளிவான பகலில் பலருடைய ரத்தத்தால் செழிப்பான மண் யாருக்கோ சட்டப்படி சொந்தமாயிற்று. முதல் முதலாகக் காட்டுப் பூனைப்பாதை என்ற டிரெஞ்சில் மனிதர்கள் பயமில்லாமல் நடந்தார்கள்; குனியாமல், ஊர்ந்து போகாமல் நடந்தார்கள். அந்தப் பாதையின் அந்தத்தில் இரண்டு எலும்புக்கூடுகள் திடீரென்று மாண்ட காதலர்கள் மாதிரி கட்டித் தழுவிக் கிடப்பதைக் கண்டார்கள். அவைகளுக்கு அருகில் ஒரு சுங்கான் கிடந்தது.\nநான் எழுதிக் கொண்டிருக்கையில் அதோ அது என் முன்னால் கிடக்கிறது. வெறும் சிப்பாய் சுங்கான் தான்; ஆனால் யுத்தம் உற்பத்தி செய்த சமாதானக் குழல். சாம்பல் ஒட்டிக் கிடக்கிறது அதில் இரண்டு ஜீவன்களின், புகையிலையை விடச் சீக்கிரம் கரிந்து போன இரண்டு ஜீவன்களின் சின்னம்; அற்பமானதுதான், ஆனால் அழகானது. அந்த ஓசைப்படாத ஆயிர வருஷ ஒளி ரேகைகளை ஒரு தட்டில் போட்டு மறு தட்டில் இழுப்பை இழுத்த சிப்பாயின் சுங்கானைப் போட்டு மனித வித்தின் மடிவை நிறுக்கும் தராசை நாம் எப்படிச் செய்வது...\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம��, அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையு���ன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/07/pdf-zilla-convert-pdf-to-word-in-3.html", "date_download": "2018-08-16T15:27:56Z", "digest": "sha1:HFS6LHGYOJV3IIW3SNUS2N7ZT6JBPJ4K", "length": 4343, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: PDF Zilla - Convert PDF To Word In 3 Clicks!", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/news/", "date_download": "2018-08-16T15:50:52Z", "digest": "sha1:NUGBSS7TM7F3VEI6SJGU5VJVIQQ2EVXM", "length": 14901, "nlines": 209, "source_domain": "www.velanai.com", "title": "News Archives |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஎதிர்வரும் 5ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதுடன் குழந்தையின் வாழ்வில் எதிர்கால முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக அமைவது புலமைப்பரீட்சையாகும். ஒவ்வொருவரின்...\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற்றுவந்த கருத்தரங்கு கடந்த 28-7-2018 நடைபெற்ற கருத்தரங்குடன் நிறைவுபெற்றது...\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nவேலணை- கனடா ஒன்றியம் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் நடாத��திவரும் பிரத்தியோக வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தரம் 2 தொடக்கம் தரம் 5 வரை மெல்லக்கற்கும் மாணவர்களை...\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைகளில் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக இன்றையதினமும் வேலணைப்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது...\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை பிரதேச சபைக்குட்பட்ட சரவணை கிராமப்பகுதியில் தெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை இன்று (12/07/2018) காலை 9.30 மணியளவில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்...\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைதோறும் தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தப்பட்டுவரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக 7/7/2018 சனிக்கிழமை மற்றுமொரு கருத்தரங்கு நடத்தப்பட்டது இக்கருத்தரங்கிற்கு...\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களு���்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/735/", "date_download": "2018-08-16T15:37:45Z", "digest": "sha1:5U47BMAASECLEJEEKBBWAIBQBCRQU6XW", "length": 11438, "nlines": 169, "source_domain": "pirapalam.com", "title": "'என்னை விட என்னை விட அழகி உண்டு... உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை!' - லிங்கா பாட்டு ! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவ�� முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News ‘என்னை விட என்னை விட அழகி உண்டு… உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை\n‘என்னை விட என்னை விட அழகி உண்டு… உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை’ – லிங்கா பாட்டு \nலிங்கா படத்தில் ரஜினி – சோனாக்ஷி சின்ஹா பாடும் காதல் பாடல் வரிகள் வெளியாகியுள்ளன.\nஏ ஆர் ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதியுள்ள அந்தப் பாடல் என் மன்னவா மன்னவா என்று தொடங்குகிறது.\nஎன்னைவிட அழகி உண்டு – ஆனால் உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை என அடுத்த வரி வருகிறது.\n என்னைவிட அழகி உண்டு – ஆனால் உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை – ஆமாம் உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை.\nபெண்: சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் – இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய் அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா உன் கண்களோ உன் கண்களோ பூ தேடுதே உன் கைகளோ உன் கைகளோ வேர் தேடுதே\nபெண்: நூறு யானைகளின் தந்தம்கொண்டு – ஒரு கவசம் மார்பில் அணிந்தாய் கலசம்கொண்டு அந்தக் கவசம் உடைத்து உன் மார்பில் மையமிட்டேனே\nஆண்: தென்னாட்டுப் பூவே தேனாழித் தீவே பாலன்னம் நீ – நான் பசிக்காரன் வா வா மோகக் குடமே முத்து வடமே உந்தன் கச்சை மாங்கனி பந்தி வை ராணி\nஆண்: வெய்யில் பாராத வெள்ளைப் பூக்களைக் கையில் தருவாய் கண்ணே ஏழு தேசங்களை வென்ற மன்னன் – உன் கால் சுண்டுவிரல் கேட்டேனே\nபெண்: சிற்றின்பம் தாண்டி பேரின்பம் கொள்வோம் உயிர் தீண்டியே நாம் உடல் தாண்டிப் போவோம் ஞான அழகே மோன வடிவே என்னைக் கூடல்கொள்ள வா கொற்றவை மைந்தா….\nPrevious articleகவர்ச்சிக்கு தாவிய களவாணி நாயகி: மார்க் அள்ளிப் போடும் நாயகர்கள்\nஇதுதான் “கபாலி” கதையாமே, ஆமாவா…\n‘லிங்கா படம் பார்க்கணும்..’ லீவ் லெட்டர் கொடுத்த தனுஷ்.. பதிலுக்கு லிங்கா டிக்கெட் கேட்ட இயக்குநர்\nலிங்கா முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/5632c5d0a9/murali-vivekananthan-", "date_download": "2018-08-16T15:51:17Z", "digest": "sha1:FHGC2COB5RM54MJHDME6RJYYORUFEF33", "length": 27847, "nlines": 117, "source_domain": "tamil.yourstory.com", "title": "சிறு கிராமத்தில் பிறந்து, சிலிக்கான் வேலியில் பணியாற்றி, சென்னை திரும்பி நிறுவனம் துவங்கி 250 ஊழியர்களுடன் பயணிக்கும் முரளி விவேகானந்தன்", "raw_content": "\nசிறு கிராமத்தில் பிறந்து, சிலிக்கான் வேலியில் பணியாற்றி, சென்னை திரும்பி நிறுவனம் துவங்கி 250 ஊழியர்களுடன் பயணிக்கும் முரளி விவேகானந்தன்\nதிருவண்ணாமலை அருகே பிறந்து வளர்ந்து, 2008-ல் சென்னை திரும்பி துவங்கிய ‘Ideas2IT' நிறுவனத்தில் பணிபுரியும் குழுவினருக்கு சுதந்திரமான பணிச்சூழலை உருவாக்கித் தந்துள்ளார் நிறுவனர் முரளி விவேகானந்தன்.\nமுரளி விவேகானந்தன் ஐடியாஸ்2ஐடி (Ideas2IT) டெக்னாலஜிஸ் என்கிற ப்ராடக்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தை 2008-ம் ஆண்டு சென்னையில் துவங்கினார். அப்போது ஆறு நபர்கள் அடங்கிய குழுவாக செயல்படத்துவங்கியது. இன்று ஐடியாஸ்2ஐடி 250 ஊழியர்களுடன் மிகப்பெரிய க்ளையண்ட் தொகுப்பைக் கொண்டுள்ளது. வெற்றிக் கதை எப்போதும் உந்துதலளிக்கும் விதத்தில்தான் இருக்கும். இருந்தும் முரளியின் கதை குறிப்பிடத்தக்கதாகும்.\nநிறுவனங்கள் பொதுவாக அதன் நடவடிக்கைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க ஊடகங்களையே அணுகுவார்கள். ஆனால் இவர்களது மக்கள் தொடர்புக் குழுவினர்தான் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர்களில் ஒருவர் என்னை அணுகி,\n”என்னுடைய முதலாளி முரளியின் கதை யுவர்ஸ்டோரியில் வெளியாக வேண்டும். ஆனால் அவர் தன்னுடைய சாதனைகள் குறித்து பிறரிடம் பெருமையாக சொல்லிக்கொள்ளமாட்டார��. எனவே நீங்கள் அவருடன் பேசுவதற்கு முன்பு அவரது சாதனைகள் குறித்து சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்,” என்றார். முரளியுடன் பேச சம்மதித்து ஆர்வத்துடன் உரையாடலைத் துவங்கினேன்.\nIdeas2IT நிறுவனர் முரளி விவேகானந்தன்\nIdeas2IT நிறுவனர் முரளி விவேகானந்தன்\nமுதலில் முரளியின் பணி சார்ந்த சாதனைகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். ஐடியாஸ்2ஐடி மைக்ரோசாஃப்ட், எரிக்சன், சீமன்ஸ், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களுக்கு மேம்பட்ட மென்பொருளை வழங்குகிறது. அத்துடன் ஸ்டார்ட் அப்களுக்கான ஸ்டார்ட் அப்பாகவும் செயல்படுகிறது. திட்டத்தைத் தயாராக வைத்திருக்கும் நிறுவனர்களுடன் பணியாற்றி அவர்களது திட்டத்தை நிஜ உலகின் தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்ற உதவுகின்றனர்.\nஸ்ரீகாந்த் ஜகந்நாதன் மற்றும் அஷ்வின் ராமசாமி ஆகிய இணை நிறுவனர்களுடன் செயல்படும் முரளியின் மற்றொரு நிறுவனமான பைப்கேண்டி, ஐடிஜி வென்சர்ஸ் மற்றும் இதர ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து சீட் நிதியாக 1.1 மில்லியன் நிதி உயர்த்தியது. முரளி வடிவமைத்த ஐடியாமெட் (Ideamed) என்கிற மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் தற்போது கெம்பெகௌடா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, காமினினி மருத்துவமனை உள்ளிட்ட மிகப்பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nமுரளி தமிழ்நாட்டில் திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். புனே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு சிலிக்கான் வேலியிலுள்ள சிஸ்கோ, கூகுள் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களுடன் பணியாற்றினார். ஆனால் தனது சொந்த வென்சரைத் துவங்க இந்தியா திரும்பினார். முரளி இது குறித்து தெரிவிக்கையில்,\nசிலிக்கான் வேலி தொழில்நுட்பப் பிரிவில் செயல்படுவோருக்கான மெக்காவாகும். மிகச்சிறந்த ப்ராண்ட்களுடனும் துறையில் சிறந்து விளங்குபவர்களுடனும் பணியாற்றியுள்ளேன். நிறைய கற்றுக்கொண்டேன். பணம் சம்பாதித்தேன். ஆனால் சொந்த மண்ணைவிடச் சிறந்தது எதுவுமில்லை அல்லவா அமெரிக்காவில் மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஆனால் ஸ்டார்ட் அப் துவங்க தீர்மானித்ததும் இந்தியாவிற்குத் திரும்பி திறமையானோருக்கு வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று நினைத்தேன்.\"\nமுரளியும் அவரது மன���வி பவானியும் இந்தியா திரும்பியபோது அவர்களது மகன் 9 மாதக் குழந்தை. இவர்களது நலம்விரும்பிகள் பலர் இந்த முடிவு குறித்து கேள்வியெழுப்பினர். ஆனால் இந்தத் தம்பதி தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். பவானி ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் சிஓஓ-வாக உள்ளார். மனிதவளத்துறையும் நிதித்துறையும் இவரது தலைமையில் செயல்படுகிறது.\n“பவானியின் பங்களிப்பும் உழைப்பும் இல்லாமல் போயிருந்தால் பல காலங்களுக்கு முன்பே நிறுவனம் திவாலாகியிருக்கும். தேவையெழும்போதெல்லாம் அவர் தலையிட்டு நிறுவனம் தங்கு தடையின்றி செயல்படுவதை உறுதிசெய்தார்.”\nசிறப்பான பணிக்கலாச்சாரம் என்பது நம்பிக்கை சார்ந்தது\nஇரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலிருந்தே ஐடியாஸ்2ஐடி ஊழியர்கள் பணியிலமர்த்தப்படுகின்றனர். இவர்களில் பலர் ப்ரொஃபஷனலாக தகுதி பெறாதவர்கள். முரளி விவரிக்கையில்,\nகம்ப்யூட்டரில் அதுவரை பணிபுரியாத நபர்களைக்கூட நாங்கள் பணியிலமர்த்தியுள்ளோம். கூகுள் பணியிலமர்த்தும் முறையையே நாங்கள் பின்பற்றுகிறோம். இதை நான் கூகுள் லைட் என்பேன். இதில் ஏற்கெனவே திறன் பெற்றவர்கள் அல்லது மரபுவழி வந்தவர்களைக் காட்டிலும் ஆற்றல் உள்ளவர்களையே தேர்வுசெய்கிறோம்.\nமுரளியும் அவரது குழுவும் பணியிலமர்த்தும் முறையின்போது ஒரு சில குணங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் ஊழியர்கள் பணியைவிட்டு விலகும் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. 2008-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த ஆறு பேரில் ஐந்து பேர் இன்றும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.\nஒரு புதிய பேட்ச் பணியில் சேரும்போது மூத்த டெவலப்பர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களது வழிகாட்டுதல்களுடன் நேரடியாக பிரச்சனைகளையும் பணியையும் எதிர்கொள்வதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். முரளி கூறுகையில்,\n”ஓராண்டு காலத்தில் என்னுடைய ஊழியர்கள் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு நிகராக மாறுவார்கள்,” என்றார்.\nபடிப்பில் அவர்களது சாதனையை கருத்தில் கொள்ளாமல் இப்படிப்பட்ட அசாதாரண வழக்கத்தை பணியிலமர்த்தும் முறையில் பின்பற்றுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.\nநான் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல. விரைவில் ஐஐடி-க்கு கேம்பஸ்காக செல்ல திட்டமிட்டுள்ளேன். ஆனால் ���ங்கு சிறந்த நபர்களை என்னால் பெற முடியாது. ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களே அத்தகைய சிறந்த நபர்களைப் பெறுவார்கள். எனவே அதிக பிரபலமில்லாத கல்வி நிறுவனங்களிலிருந்து சிறந்த நபர்களையே நான் தேர்ந்தெடுக்கிறேன். இதனால் வெற்றியடைய சாத்தியமுள்ள திறமைசாலிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என்கிற திருப்தி எனக்குக் கிடைக்கும். இரண்டாவதாக ஐஐடி நபர் ஓராண்டிற்குள்ளாகவே நிறுவனத்தை விட்டுச் சென்றுவிடுவார். ஆனால் இதர கல்வி நிறுவனங்களிலிருந்து வருபவர்கள் நீண்ட காலத்திற்கு இணைந்திருப்பார்கள்.\nசரியான அணுகுமுறையும் கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல. நேர்காணல் முறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு ஐக்யூ, சிக்கல்களை தீர்த்தல், படைப்பாற்றலுடன் கூடிய சிந்தனை போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.\nஐடியாஸ்2ஐடி நடுத்தர அளவிலான நிறுவனமாக செயல்படும்போதும் ஒரு நெருக்கமான குடும்பத்தைப் போன்ற பணிச்சூழலைக் கொண்டுள்ளது. புதிதாக பணியில் சேர்பவர்களை இணைத்துக்கொண்டு செயல்படும் குழுவினர்தான் இதற்குக் காரணம் என்கிறார் முரளி. புதிதாக அறிமுகமாகும் நபர்களுக்கு அதிக சௌகரியமான சூழலை ஏற்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. முரளி கூறுகையில்,\nபுதிதாக அறிமுகமாகும் நபர்கள் சிறப்பாக ஒன்றிணைய மிகவும் எளிதான வழி பின்பற்றப்படுகிறது. வெவ்வேறு குழுவைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைத்து டின்னர் சாப்பிடவும் திரைப்படத்திற்குச் செல்லவும் நிறுவனத்தின் செலவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. காஃபி அருந்தும் நேரத்தில் ஒரு நபர் தனியாக இருப்பதை கவனித்தால் அவருக்கு சௌகரியமான உணர்வை ஏற்படுத்த சகஜமாக பேசும் நபருடன் அவர் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்கிறோம்.\nசுதந்திரத்துடன் பொறுப்புணர்ச்சி சேர்ந்தே இருக்கும்\nஆண்டுதோறும் நடைபெறும் மதிப்பீடுகள், போனஸ் போன்றவற்றைத் தாண்டி ஊழியர்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வதை ஊக்குவிக்கும் விதத்தில் ரொக்கப்பரிசு வழங்குகிறார் முரளி. அவர் கூறுகையில், “ஏற்கெனவே அமைக்கப்பட்ட விதிகளை அப்படியே பின்பற்ற விரும்பவில்லை. அனுபவங்களைக் காட்டிலும் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு அதற்கு வெகுமதியளிக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இந்தச் செயல்முறை நியாயமானதாக இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் வெகுமதி கிடைக்காதவர்கள் மனம் வருந்தமாட்டார்கள். இந்தச் செயல்முறை வெளிப்படையாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் தங்களை மேம்படுத்திக்கொண்டு அடுத்த முறை பரிசு பெறுவார்கள். இந்த முடிவுகளை மனிதவளத்துறையோ அல்லது உயர்மட்ட நிர்வாகமோ எடுப்பதில்லை. குறிப்பிட்ட நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட ஊழியர்கள் அடங்கிய குழு ஜனநாயக முறைப்படி தீர்மானிக்கும்.\nகாலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை பணி புரியும் வழக்கமான முறையை குழு பின்பற்றுவதில்லை. ப்ராஜெக்ட்டின் தேவைகளும் அதன் நிலையும்தான் வேலை நேரத்தை தீர்மானிக்கிறது. சில சமயம் வாரத்தின் ஏழு நாட்களும் குழு பணிபுரிகிறது. மற்றொரு சமயம் வாரத்தின் நடுவில் விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். முரளி கூறுகையில்,\nஎங்களது குழுக்கள் சுயமாக நிர்வகிக்கப்படுகிறது. ’இதை எப்படி செயல்படுத்துவது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம். நீங்கள் தலையிடவேண்டாம்’ என்று என்னிடம் சொல்வார்கள். அதிக சுதந்திரம் இருக்கும் இடத்தில் பொறுப்புகள் தானாக வரும் - ஸ்பைடர்மேனில் வரும் இந்த வரிகள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.\nஎந்த ஒரு நல்ல விஷயத்தையும் சிறியளவில் எளிதாகச் செயல்படுத்திவிடலாம். எனினும் தொடர்ந்து திருத்தியமைத்து கடினமான முடிவுகளை எடுத்தால்தான் நிறுவனத்தின் வளர்ச்சிக் கட்டத்திலும் அதன் பணி கலாச்சாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.\n\"என்னைப் பொருத்தவரை சேபியண்ட், கூகுள் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே அதன் கலாச்சாரம் வலுவிழந்துவிடாமல் நிர்வகித்து வளர்ச்சியடைந்தது. பொறியாளர்கள் எனது நிறுவனத்தை நடத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.”\nஐடியாஸ்2ஐடி பாலின பாகுபாடின்றி இரு பாலினத்தவர்களையும் நியாயமான முறையில் நடத்தி வருகிறது. சிலிக்கான் வேலியில் முரளிக்கு மேலதிகாரியாக இருந்த பெண்கள் மீதும் உடன் பணியாற்றிய பெண்கள் மீதும் அதிக மரியாதையுடன் இருந்தார். இதுவே அவரது நிறுவனத்திலும் தொடர்கிறது. மொபைல் மற்றும் டெலிவரி பிரிவுகள் பெண்கள் தலைமையில் செயல்படுகிறது. தலைமைக் குழுவில் பல பெண்கள் உள்ளனர்.\n“பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பெண்கள் வீட்டில் வேலையில் மும்முரமாக இருப்பார்கள் என்பதால் மாலை வெகு நேரம் கழித்தோ வார இறுதியிலோ அவர்களை பணிக்கு அழைப்பதற்குத் தயங்குவேன். ஆனால் அவர்களால் தங்களுக்கே உரிய கண்ணோட்டத்தையும் சக்தியையும் வழங்கமுடியும்.”\nமுரளியும் பவானியும் அவர்களது பணி வாழ்க்கையையும் குடும்பத்தையும் மிகவும் கவனமாக சமன்படுத்துகின்றனர். ஒருவர் மாறி அடுத்தவர் குழந்தைகளுடன் தரமான நேரம் செலவிடுகின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள முரளி Ben Horowitz எழுதிய The Hard Thing About Hard Things : Building a Business When There Are No Easy Answers, Timothy Ferriss எழுதிய Tools of Titans : The Tactics, Routines and Habits of Billionaires, Icons, and World-Class Performers மற்றும் Mario Puzo எழுதிய The Godfather ஆகிய புத்தகங்களை பரிந்துரைக்கிறார்.\nஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-august-2017-part-7/", "date_download": "2018-08-16T15:48:50Z", "digest": "sha1:Q4NOTQTW2AUADPB2473YK532TQQZNMV2", "length": 18184, "nlines": 71, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil August 2017-Part-7 - TNPSC Winners", "raw_content": "\nமத்திய அரசு, “இ-ரகம்” (இ – ராஸ்ட்ரிய கிசான் அக்ரி மண்டி) (e-Rashtriya Kisan Agri Mandi (e-RaKAM)) என்னும் பெயரில் புதிய இணையதள இயங்கு தளத்தை துவக்கி வைத்து, அதன் மூலம் விவசாயிகள் தங்களின் வேளாண் பொருட்களை விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளது. இணையத்தளம் வாயிலாக இந்தியாவின் சிறு விவசாயி கூட, தங்களின் பொருட்களை பெரிய நகரங்களின் விற்பனை செய்யலாம். இது போன்ற திட்டங்கள், இந்தியாவில் கொண்டுவரப்படுவது இதுவே முதன் முறையாகும்.\nமத்திய அரசு, வேளாண்மைத் துறையில், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர்கள் போன்றவற்றை ஊக்கப்படுத்த ஏதுவாக, “அக்ரி உடான் – உணவு” மற்றும் “வேளாண் வணிக துரிதப்படுத்தி 2.௦” (The Union Government is going to launch AGRI-UDAAN Food and Agribusiness Accelerator 2.0 programme in an attempt to promote innovation and entrepreneurship in agriculture) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் ஊரகப் பகுதியில் உள்ள இளைஞர்களின் கனவுகள், கண்டுபிடிப்புகள் போன்றவை இதன் மூலம் உலகிற்கு வெளிக்கொணரப்படும்.\nவேலையில்லா இளைஞர்களுக்கு மானிய விலையில் வணிக ரீதியிலான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழங்கக்கூடிய வகையில், “APNI GAADI, APNI ROJGAR” என்ற திட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.\nஉத்திரப் பிரதேச அரசு, கங்கை நதியை தூய்மையாக வைத்துக் கொள்ள ஏதுவாக “நமாமி கங்கே ஜக்ரிதி யாத்திரை” என்ற பெயரில் யாத்திரையை, அம்மாநில முதல்வர் லக்னோ நகரில் துவக்கி வைத்தார்.\nமத்திய அரசு, “தீன்தயாள் அந்த்யோதன யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்” (DAY-NRLM = DEENDAYAL ANTYODHANA YOJANA – NATIONAL RURAL LIVELIHOODS MISSION) திட்டஹின் கீழ் துணைத் திட்டமாக, “அஜீவிகா கிராமீன் எக்ஸ்பிரஸ் யோஜனா” (AGEY – AJEEVIKA GRAMEEN EXPRESS YOJANA) என்ற திட்டத்தை விரைவில் கொண்டவர உள்ளது. இதன் நோக்கமானது, சுயஉதவிக் குழுக்களில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அதிகப் படுத்த ஏதுவாக பின்தங்கிய ஊரகப் பகுதியில் போக்குவரத்து சேவையை அதிகப்படுத்த இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.\nஓடிஸா அரசு, முகநூல் (FACEBOOK) நிறுவனத்துடன் இணைந்து, அம்மாநிலத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் “SHE MEANS BUSINESS” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தின் சுமார் 25௦௦௦ பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.\nமத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், யானைகளை பாதுகாப்பதற்காக, தேசிய இயக்கமாக “கஜ யாத்திரை” (GAJ YATHRA) என்ற பெயரில் புதிய இயக்கத்தை துவக்கியுள்ளது. ஆகஸ்ட் 12, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, இவ்வியக்கம் துவக்கப்பட்டது.\nமத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், “ஹரித் தீபாவளி, ஸ்வஸ்த் தீபாவளி” (GOVERNMENT LAUNCHES HARIT DIWALI, SWASTH DIWALI CAMPAIGN) என்ற புதிய இயக்கத்தை துவக்கி உள்ளது. இதன் நோக்கமானது தீபாவளி பண்டிகை காலங்களில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிப்பதாகும்.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், “ஸ்வஸ்த் பச்சே, ஸ்வஸ்த் பாரத்” (SWASTH BACHCHE, SWASTH BHARAT) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் உள்ள கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில் பயின்று வரும் சுமார் 12 லட்சம் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் உடல் தகுதி பற்றிய விவரங்களை விவரங்களை சேகரிக்கும் நோக்கமே இத்திட்டத்தின் இலக்காகும் (THE PROGRAMME IS AN INITIATIVE OF KENDRIYA VIDYALAYA SANGATHAN (KVS) TO PREPARE A PHYSICAL HEALTH AND FITNESS PROFILE CARD FOR MORE THAN 12 LAKHS OF KENDRIYA VIDYALAYA STUDENTS)\nநிதி ஆயோக் அமைப்பு, “வழிகாட்டும் இந்தியா இயக்க���்தை” (MENTOR INDIA CAMPAIGN) அறிவித்துள்ளது. இதன் நோக்கம், தலைவர்கள், அடல் வேலை ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலையும், வழிமுறைகளையும் எடுத்துக் கூறுவது ஆகும்.\nஇந்தியா மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nஇந்தியா மற்றும் இதர பிரிக்ஸ் நாடுகள் இணைந்து, “பிரிக்ஸ் – வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை” (BRICS Agriculture Research Platform (BRICS-ARP) அமைக்க புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது ரசியாவின் உபா நடைபெற்ற 7வது பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது ஆகும்.\nகுஜராத் மாநிலத்தின் ஊரகப் பகுதி சாலைகளை மேம்படுத்துவதற்காக, சீனாவை தலைமையாக கொண்டு செயல்படும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இந்திய கடன் பெற ஒப்பந்தம் செய்துள்ளது\nஇந்திய ரயில்வேத் துறை தனது முதல் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனியார் எல் & டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது (The Indian Railways has signed its first EPC (engineering, procurement, construction) contract with Larsen and Toubro (L&T) for electrification of railway lines). இதன் மூலம் இந்திய ரயில்வேயில் மின்சார ரயில் சேவையை அதிகப்படுத்தி, எரிபொருள் சிக்கனம் மேற்கொள்ளப்படும். 1௦5௦ கோடி மதிப்புள்ள இத்திட்டத்தில் கொண்கன் ரயில்வேயில் உள்ள 781 கிலோ மீட்டர் மின்சார வழித்தடமாக மாற்றப்படும்.\nஇந்தியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இடையே, அறிவுசார் உடைமை துறைகளில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nமத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம், தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, “ஸ்வச் சர்வேக்ஷன் கிராமின் 2௦17” (SWACHH SARVEKSHAN GRAMIN 2017) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது ஊரக பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒரு ஆய்வு அறிக்கையாகும். “இந்திய தரக் கவுன்சில்” (QUALITY COUNCIL OF INDIA), நாடு முழுவதும் சுமார் 4626 கிராமங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டது.\n645% வீடுகளில் கழிப்பறை உள்ளது.\nஸ்வச் பாரத் கிராம இயக்கம் மூலம் நாடு முழுவதும் சுமார் 4.54 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது\n.இதுவரை 16௦ மாவட்டங்கள், 22௦1௦4 கிராமங்கள், 5 மாநிலங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நிலையை அடைந்துள்ளன.\nஅக்டோபர் 2௦16ல் 39% ஆக இருந்த சுகாதாரம், ஆகஸ்ட் 2௦17ல் 66% ஆக உயர்ந்துள்ளது\nவடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் 95% ஊரகப் பகுதிகளில் கழிப்பறை வசதி உள்ளது\nஉத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்கள் 9௦% இலக்கை எட்டியுள்ளன\nபெரிய மாநிலங்களில் கேரள மற்றும் ஹரியான கிட்டத்தட்ட முழு இலக்கை ஊரகப் பகுதிகளில் அடைந்து விட்டன. தமிழ்நாட்டில் 79% ஊரக பகுதிகளில் கழிப்பறை உள்ளது\nமிக மோசமாக உள்ள மாநிலங்கள் = பீகார் (3௦%), உத்திரப் பிரதேசம் (37%), ஜார்கண்ட் (37%).\nபிரெஞ்ச் நாட்டை சேர்ந்த நடிக்சிஸ் நிறுவனம் சார்பில் “2௦17 உலகளாவிய பணி ஓய்வுக் குறியீடு” (2017 GLOBAL RETIREMENT INDEX) வெளியிடப்பட்டது. இந்தியா இப்பட்டியலில் 43-வது இடத்தில் உள்ளது. பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள நாடுகள் = நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து. சென்ற ஆண்டும் இதே இடத்தை தான் இந்தியா பிடித்தது.\n‘2௦17 உலகளாவிய வாழக்கூடிய நகரங்கள்” (2017 GLOBAL LIVEABILITY INDES REPORT) குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உலகம் முழுவதும் இருந்து 140 பெரு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. “சுகாதாரம், கல்வி, நிலைத்தன்மை, கலாசாரம், சுற்றுச்சூழல் மற்றும் கட்டமைப்பு” ஆகியவற்றை எல்லைகளாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பட்டியலில் முதல் இடத்தில, ஆஸ்த்ரேலியாவின் மெல்பர்ன் நகரம் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் வியனா நகரமும் வான்கூவர் நகரமும் உள்ளன. தொடர்ந்து 7வது ஆண்டாங்க மெல்போர்ன் நகரம் முதல் இடத்தில உள்ளது. கடைசி இடத்தில “டமாஸ்கஸ்” நகரம் உள்ளது.\nபோர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் புதுமையான நிறுவனங்கள் (The World’s Most Innovative Companies) பட்டியலில் முதல் 3 இடங்களில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனம், டெஸ்லா நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனம் உள்ளன. இந்திய நிறுவனங்களான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் 7-வது இடத்தில உள்ளது. ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 8-வது இடத்தில உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154586?ref=home-feed", "date_download": "2018-08-16T15:45:07Z", "digest": "sha1:PQ2APXBPY6CMPWTRSIJCJYSVDZ2GXURX", "length": 6826, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் இதுவரை எடுத்த புகைப்படங்களில் இது தான் செம கியூட்- ரசிகர்கள் ரசிக்கும் புகைப்படம் இங்கே பாருங்க - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த ச���ல்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஅஜித் இதுவரை எடுத்த புகைப்படங்களில் இது தான் செம கியூட்- ரசிகர்கள் ரசிக்கும் புகைப்படம் இங்கே பாருங்க\nஅஜித் எப்போதுமே தன் ரசிகர்களுக்கு மரியாதையும், முக்கியத்துவமும் கொடுப்பவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹைதராபாத்தில் விசுவாசம் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.\nஅவர் படத்தை பற்றி தினமும் தகவல்கள் வருகிறதோ இல்லையோ, படப்பிடிப்பு தளத்தில் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் அதிகமாக வருகிறது. அவரும் பொறுமையாக எல்லோருடனும் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.\nஇந்த நிலையில் அஜித் குட்டி குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அஜித் இதுவரை அங்கு எடுத்த புகைப்படங்களில் இதுதான் செம கியூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51809-topic", "date_download": "2018-08-16T16:05:08Z", "digest": "sha1:64M5BPDWI6HJYPNKM2HUJRZP7IGGXTNJ", "length": 22365, "nlines": 178, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nதமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...\nசம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகளின்\nபோராட்டம் ஒரு புறம்... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்\nதொடர்ந்துள்ள அவசரகால வழக்கு ஒரு புறம் பெரும்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவிரியில்\nதண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடகா முதல்வரை\nசந்தித்து திரும்பியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த\n\"காவிரியில் தண்ணீர் குறைவாக இருப்பதால், தற்போதைய\nசூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது\" என\nஅவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார் கர்நாடக முதல்வர்\n\"கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு\nதண்ணீர் திறந்துவிடாததால் குறுவையும் தாளடியும் பொய்த்து\nபோய்விட்டது. சம்பாவுக்காவது கர்நாடக அரசு தண்ணீர்திறந்துவிட\nவேண்டும்\" என்ற கோரிக்கையோடு தமிழக விவசாயிகள் சங்கத்\nதலைவர் செல்லமுத்து, தி.மு.க முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம்,\nதமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநிலத் தலைவர்\nபூ.விஸ்வநாதன் , தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர்\nகே.வெங்கடாச்சலம் ,தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்\nஏ.பி.திருநாவுக்கரசு, தேசிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த\nபொன்னுசாமி, பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன்\nஆகியோர் கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதற்கு முன்னர் கர்நாடக விவசாய சங்கத்தினரையும் அவர்கள் சந்தித்து\n\"எங்களுக்கே குடிக்கவே தண்ணி இல்லப்பா. இதுல உங்களுக்கு எப்படி\nவிவசாயிகள். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக விவசாயிகள்,\nதமிழகத்தின் நிலைமையை எடுத்துச்சொல்ல... \"மழை வந்தால் தண்ணீர்\nதிறந்துவிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அணைகளில்\nதண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. மழையும் வரலையே,\" என\nஅதன் பின்னர், தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் கர்நாடக முதல்வரை\nசந்தித்தனர். அப்போது கர்நாடக விவசாயசங்கத்தலைவர் கோடிஅள்ளி ச\nந்திரசேகரும் உடன் இருந்தார். உள்ளே என்ன நடந்தது என விவசாயிகள்\nசங்க நிர்வாகிகளிடம் விசாரித்தோம். “தமிழக விவசாயிகள் சம்பாவிற்கு\nதண்ணீர் வேண்டும் என்று கேட்டதுமே உங்க முதல்வர் அம்மாதான் கேஸ்\nபோட்ருக்காங்களே. கோர்ட்ல கேஸ் நடந்துகிட்டு இருக்கும் போது நான்\nஎப்படி அதைப்பற்றி பேச முடியும் என்று சொல்லி செக் வைத்தார்\nஉடனே அவரிடம் \"அது அரசு ரீதியான நடவடிக்கை. அதில், நாங்கள்\nதலையிடவில்லை. தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம்\nபாதிக்கப்படுகிறது. அதை விவசாயிகள் என்ற முறையில் விவசாய\nகுடும்பத்தைச் சேர்ந்த உங்களிடம் முறையிட வந்துள்ளோம். மனிதாபிமான\nஅடிப்படையிலாவது தண்ணீர் திறக்க வேண்டும்\" என கூறினோம். 'எங்களுக்கு\nசம்பா சாகுபடிக்காக 10 டி.எம்.சி. முதல் 20 டி.எம்.சி வரை தண்ணீர் உடனடியாக\nRe: தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...\nஅணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. மழைவருமென எதிர்பார்ப்போம்.\nமழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்கிறேன்,\" என்றார்.\nதற்போதைய சூழலில் தண்ணீர் திறக்கும் பேச்சுக்கு இடமில்லை என்பது தான்\nஇந்த சந்திப்பு குறித்து தமிழக விவசாயிகள் தரப்பில் பேசிய செல்லமுத்து\n“மிக முக்கியமான நோக்கத்துடன் இந்த பயணம் அமைந்துள்ளது.\nமுதலாவது சம்பாவிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்ற கோரிக்கை.\nஇரண்டாவது, இரு மாநில விவசாயிகளிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.\nதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவெடுத்தால் கர்நாடக\nவிவசாயிகள் போராடுவதும், தண்ணீர் திறந்துவிட மறுத்தால் தமிழக விவசாயிகள்\nபோராடுவதும் என காவிரி நீர் பிரச்னை இரு மாநில பிரச்சனையாக உருவெடுத்து\nஆனால், இந்த பயணம் இரு மாநில விவசாயிகளிடத்திலும் நட்புறவை\nஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நம் சூழலை புரிந்து கொண்டுள்ளார்கள். தமிழக அரசு\nசட்டப்போராட்டம் நடத்துவது பாராட்டத்தக்கதுதான். ஆனால், அது விவசாயிகளுக்கு\nஉடனடி பயனைத் தராது அதனால்தான் இந்த சந்திப்பு.\nதமிழக முதல்வர் அனுமதி அளித்தால் பேச்சுவார்த்தை நடத்த நாங்களும் தயாராக\nஇருக்கிறோம் என்று கர்நாடக விவசாய சங்கங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nநிச்சயம் இந்த சந்திப்பு பயனைப்பெற்றுத்தரும் என நம்புகிறோம்,\" என்றார்.\nஎத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக, தண்ணீர் திறந்து விடக்கோரி\nகர்நாடகா விவசாயிகளை சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.எ\nப்போதும் போல, 'மழை வரட்டும் பார்க்கலாம்' என்ற பழைய பல்லவியை பாடியுள்ளது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்��ுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/04/310.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1283279400000&toggleopen=MONTHLY-1364754600000", "date_download": "2018-08-16T15:41:44Z", "digest": "sha1:ZCWK2EGB7JW6LMWW34WUMNT7BHJ7QMQP", "length": 9072, "nlines": 148, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நோக்கியா ஆஷா 310", "raw_content": "\nநோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசை மொபைல் போன்களில் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் ஆஷா 310 மொபைல் போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஅனைவரும் வாங்கும் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் வை-பி வசதியுடன் கூடிய மொபைல் போனாக இது அமைந்துள்ளது.\nஇதன் திரை 3 அங்குல அகலத்தில், ஸ்கிராட்ச் எதுவும் ஏற்பட முடியாத பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டது.\nஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு திறன் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.\nஇதில் இயங்குவது எஸ் 40 ஆஷா ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஸ்வைப் செய்து இயக்கும் வகையிலான இன்டர்பேஸ் இயங்குகிறது. எளிதாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது.\nஇதில் தரப்பட்டுள்ள சிம் மேனேஜர் நமக்கு இந்த வசதியினைத் தருகிறது. போனை ஆப் செய்திடாமல், சிம்மினை மாற்றிக் கொள்ளலாம்.\nபேஸ்புக், ட்விட்டர் சமூக தளங்களுக்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. டெட்ரிஸ், பெஜவல்டு, பிபா 2012 உட்பட 40 கேம்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதன் தடிமன் 13மிமீ. எடை 104 கிராம். வை-பியுடன், ஜி.பி.ஆர்.எஸ்., A2DP இணைந்த புளுடூத் 3.0., மைக்ரோ யு.எஸ்.பி. 2.0., யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்திடும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.\n3.5 மிமீ ஆடியோ ஜாக், மியூசிக் பிளேயர், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் உள் நினைவகம் 20 எம்.பி. இதனை 32 ஜிபி வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம்.\nஇதன் பேட்டரி 1110 mAh திறன் உடையது. இந��த மொபைல் போன் கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.5,550.\nவிலை ரூ.5,550 என்றால் அருமை...\nஇணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nபுளூடூத் (Bluetooth) பயன்பாடும் பாதுகாப்பும்\nவிண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520\nஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4\nவிண்டோஸ் 7 பேட்ச் பைல் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்\nஇந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7\nகூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்\nபட்ஜெட் போன் நோக்கியா 105\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்\nநோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது\nவிண்டோஸ் 8 வீடியோ பிளேயர்\nஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க\nசாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nமருத்துவரை நாட உதவும் இணையதளம்\nவிண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி\nமொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்\nவிண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. விலை குறையலாம்\nகுறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்\nஏப்ரல் 8ல் லைவ் மெசஞ்சர் மூடப்படும்\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி S4\nசமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க\nபாதுகாப்பு இல்லாத மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8 ஸ்டோர்ஸ் புதிய மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/11/92131.html", "date_download": "2018-08-16T15:37:04Z", "digest": "sha1:E3KC3AJNHXB2H6JSRWLSPIHZPRGBBVGL", "length": 11309, "nlines": 171, "source_domain": "thinaboomi.com", "title": "தனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வில் தகவல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nதனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வில் தகவல்\nதிங்கட்கிழமை, 11 ஜூன் 2018 உலகம்\nலண்டன் : தனிமையில் வாழ்பவர்களின் வாழ்வு திண்டாட்டமானால் அவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்.என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக் கழக ஆஸ்பத்திரியில் சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி வின்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.\n13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது ஏன் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்�� அவர்கள், தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது என்றனர். தனிமையால் இருமடங்கு மன அழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல் நலனும், மன நலமும் பாதிக்கப்படுகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-kanni-rasi/", "date_download": "2018-08-16T16:10:27Z", "digest": "sha1:UTVXVFJQXEPATCWGYH7TAIG5BVZIFT45", "length": 40857, "nlines": 112, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Kanni Rasi Tamil Astrology", "raw_content": "\nஉத்திரம் (2,3,4), அஸ்தம், சித்திரை (1,2)\nபேச்சிலும் செயலிலும் பிறரைப் புண்படுத்தாமல் நிதானமுடனும், நேர்மையுடனும் வாழக் கூடிய பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே\nஉங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் சனி வாக்கியகணிப்படி வரும் 19-12-2017 முதல் 27-12-2020 வரை சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம் சனி தொடங்குகிறது. இதனால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். இருப்பதை அனுப்பிக்க இடையூறு சுக வாழ்வு பாதிப்படையும். உங்கள் ராசியாதிபதி புதனுக்கு சனி நட்பு கிரகம் என்ற காரணத்தால் அதிக கெடுதலை ஏற்படுத்த மாட்டார். உடல்நிலையில் சோர்வு, மந்தநிலை, கை, கால் மூட்டுகளில் வலி போன்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். நேரத்திற்கு உணவு உண்பது தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வண்டி வாகனங்கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதன் மூலமாக தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். சிலருக்கு உண்டாக கூடிய இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.\nஅர்த்தாஷ்டம் சனியால் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் இக்காலங்களில் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் குரு பகவான் வரும் 04-10-2018 வரை சஞ்சாரம் செய��ய இருப்பதால் பல்வேறு வகையில் அனுகூலப் பலனை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 27-07-2017 முதல் 12-02-2019 வரை ராகு 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும்.\nஉடல்நிலையில் சற்று மந்த நிலை சோர்வு உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் சற்றே குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உணவு விஷயங்களில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம்.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nபொருளாதாரநிலை ஒரளவுக்கு திருப்தி அளிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறபாடுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் தடைகளுடன் நிறைவேறும். வீடு, வண்டி, வாகனம் மூலம் சுப செலவு உண்டாகும். கடன்கள் சற்று குறையும்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபத்தில் சில தடைகள் நிலவினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். அரசு வழியில் உதவிகள் கிட்டும். வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றதை அடைய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஒரளவுக்கு வேலைபளுவை குறையும். பதவி உயர்வு���ளால் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். எதிலும் சற்று நிதானமாக செயல்பட்டால் அதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற முடியும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.\nஉடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். அசையா சொத்துக்களால் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் வரவை விட செலவுகள் அதிகமாக உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு பணியில் சற்று வேலைபளு கூடும்.\nபேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அமைச்சர்களின் ஆதரவுகள் கிடைத்தாலும் உடனிருப்பவர்களால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் அவர்களின் ஆதரவுகளை தொடர்ந்து பெறமுடியும்.\nபயிர் விளைச்சல் சுமாராக தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். பங்காளிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு மன நிம்மதியினை உண்டாக்கும். கால் நடைகளால் எதிர்பார்த்த லாபம் அமையும். அசையும், அசையா சொத்து வழியில் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.\nபுதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் சற்றே அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.\nகல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஒரளவுக்கு அனுகூலங்களை பெறமுடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பபது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.\nசனிபகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-04-2018 வரை\nசனி பகவான் சர்ப கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு ஆகும். இதனால் அசையா சொத்துகளால் வீண் செலவு, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும் என்றாலும் குரு 2-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் 11-ஆம் வீட்டில் ராகு இருப்பதால் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உடல் நிலைகளில் கவனம் செலுத்துவது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nசனிபகவான் தனுசு ராசியில் வக்ர கதியில் 24-04-2018 முதல் 20-08-2018 வரை\nசனிபகவான் 4-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பது மட்டுமன்றி குருவும் தனஸ்தானத்தில் 04-07-2018 முடிய வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் தடை தாமதங்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதால் கடன்களை தவிர்க்கலாம். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். அசையா சொத்து வகையில் செலவுகள், சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சர்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து லாபம் காண முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலையை எதிர்கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nசனிபகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-08-2018 முதல் 19-01-2019 வரை\nசனி பகவான் சர்ப கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். 05-10-2018 முதல் குரு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலையில் ஒரளவுக்கு உயர்வுகள் உண்டாகும். என்றாலும் எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மந்தமான நிலைகளை சந்��ிக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். சர்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனிபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் 20-01-2019 முதல் 06-05-2019 வரை\nசனி பகவான் உங்கள் ராசிக்கு 2,9-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே அடைய முடியும். குருவும் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே வெற்றி கிட்டும். உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படவும். கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாகவே இருக்கும். 12-02-2019 முடிய ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் திறன் உண்டாகும். நெருங்கியவர்கள் செய்யும் உதவிகள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nசனிபகவான் தனுசு ராசியில் வக்ர கதியில் 07-05-2019 முதல் 01-09-2019 வரை\nசனி 4-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குரு 3-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். சேமிப்பு பெருகும். கடந்த கால பிரச்சினைகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆத��வுகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளித்து விடமுடியும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். வேலைபளு குறையும். தொழில் வியாபாரம் முன்னேற்ற உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசனிபகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 02-09-2019 முதல் 28-09-2019 வரை\nசனி பகவான் சர்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிறுசிறு பாதிப்புகளால் மருத்துச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சினைகளும், சங்கடங்களும் ஏற்படும். இக்காலங்களில் குருவும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சிக்கல்கள், எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். ராகு 10-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள். குரு, சனிக்கு பரிகாரங்கள் செய்வது மிகவும் உத்தமம்.\nசனிபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் 29-09-2019 முதல் 25-02-2020 வரை\nசனி பகவான் உங்கள் ராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும் 4-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்கள் நிலவும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்றாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். 29-10-2019 முதல் குருவும் சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே சமாளிக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில் தடைகள் ஏற்படாது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பெரிய முதலீடுகளில் செய்ய இருக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உயர்வுக்கு வழிவ��ுக்கும். ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.\nசனிபகவான் தனுசு ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 26-02-2020 முதல் 28-04-2020 வரை\nஉங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சனி, கேது இனைணந்து சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்களால் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதால் மட்டுமே அனுகூலமானப் பலனை பெற முடியும். பொருளாதார நிலையிலும் தடைகளையே சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் முடிந்த வரை பிறர் விஷயத்தில் தலையீடு செய்யாது இருப்பது நற்பலனை உண்டாக்கும். குரு ப்ரீதி, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nசனிபகவான் தனுசு ராசியில் வக்ர கதியில் 29-04-2020 முதல் 14-09-2020 வரை\nஜென்ம ராசிக்கு 4-ல் சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களை அடைய முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். தொழிலாளர்களிடமும் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். அலைச்சல், டென்ஷன்களும் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசனிபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் 15-09-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் உங்கள் ராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்வர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளிக்க முடியும். கடன்களும் குறையும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் சற்று கவனமுடனிருப்பது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.\nசனிபகவான் தனுசு ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 5-ல் குரு, 3-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருமணம் போன்ற சுப காரியங்களும் தடபுடலாகக் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர பாக்கியமும் சிறப்பாக அமையும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு சொந்த வீடு கார் போன்றவை வாங்கும் யோகம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nநிறம் (Color) – பச்சை, நீலம்\nகிழமை (Day) – புதன், சனி\nகல் (Stone) – மரகத பச்சை\nதிசை (Direction) – வடக்கு\nதெய்வம் (God) – ஸ்ரீவிஷ்ணு\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=200806", "date_download": "2018-08-16T16:38:08Z", "digest": "sha1:ILKNM2YQUWN2DUGEXH4ODODUNUKHFQXG", "length": 20999, "nlines": 391, "source_domain": "www.tamilbible.org", "title": "June 2008 – Tamil Bible Blog", "raw_content": "\n(1) பாவப் பரிகாரம் ஏற்பட்டது (எபி9:26)\n(2) நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது (கலா 3:13)\n(3) யூத-புறஜாதி வேறுபாடு நீங்கியது (எபே 2:14-16)\n(4) தேவனுடன் ஒப்புரவாகி அவருக்குச் சமீபமானோம் (ரோம 5:1, எபே 2:13)\n(5) புத்திரத்துவம் கிடைத்தது (கலா4:3-5)\n(6) பாவமன்னிப்புக் கிடைத்தது (எபே1:7)\n(7) நீதிகரிப்புக் கிடைத்தது (ரோம5:9)\n(8) சுத்திகரிப்புக் கிடைத்தது (1யோவா1:7-9)\n(9) அவரோடு நாமும் மரித்தோம் (ரோம6:1-3)\n(10) மரணபயத்திலிருந்து விடுதலை கிடைத்தது (எபி2:14-15)\n(11) ஆக்கினை அகற்றப்பட்டது (ரோம8:1-3)\n(12) அனைத்து ஆசீர்களும் வாக்குறுதி செய்யப்பட்டன (ரோம8:32, 2கொரி9:15)\n(13) நமது எதிரியான சாத்தான் வல்லமை உரியப்பட்டு தோற்கடிக்கப்பட்டான் (கொலோ2:14-15)\nஇடைவிடாமல் பிரசங்கம் செய்யவோ, இடைவிடாமல் ஊழியம் செய்யவோ கூறாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என வேதம் கட்டளையிடுகிறது. சங்கீத ஆசிரியர் காலையிலும், நண்பகலிலும், மாலையிலும், நாள்தோறும் இரவும் பகலும் ஜெபித்தார். தானியேல் தினமும் மூன்று வேளை ஜெபித்தார்.\nநமக்கு பரலோகத்தில் ஒரு பிதா இருக்கிறார். அவர் ஜெபத்தை கேட்கிறவர். அது அவரது பண்புநலம். அவர் ஜெபித்த கட்டளையிட்டுள்ளார். அதற்கு பதிலளிப்பேன் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். சோர்ந்து போகாமல் ஜெபிக்கவும், இடைவிடாமல் ஜெபிக்கவும், விழித்திருற்து ஜெபிக்கவும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அனைத்துக்காகவும், அனைவருக்காகவும் கவலைப்படாமலும் சந்தேகப்படாமலும் ஜெபிக்கும்படி கூறப்படுகிறது. கர்த்தர் நமக்கு மாதிரியை முன்வைத்தார்.\nகேட்கிறவன் பெற்றுக்கொள்கிறான் (யாக் 4:2). அவர்கள்அப்போது மகிழ்ச்சியடைகிறார்கள் (1யோவா 16:24). தெய்வீக சமாதானத்தால் ஆட்கொள்ளப்பட்டு கவலை மறந்து பரவசமடைகிறார்கள் ( பிலி 4:6-7)\nவிசுவாசத்துடனும் தேவ சித்தத்தின்படியும் ஜெபங்களை ஏறெடுக்கத் தெரிந்திருப்பது, விரைவில் பதிலைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும். இதற்கு மிக அடிப்படையாக இருப்பது அர்ப்பணமுள்ள வாழ்வு (ரோம 12:1-2).\nமறுரூப மனமுடையோர், மகிபனின் கரங்களிலிருந்து மலையென காரியங்களைப் பெறுவர். அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாக, கனிநிறைந்து வாழ்வர்.\nஎனவே இடைவிடாது ஜெபம் பண்ணுவோம். இடைவிடாது போராடுவோம்- இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே\nஒரு பாக்கியம் ��ட்டுமே உண்டு.\nதனியாக… ஒரு நீண்ட பயணத்துக்கு.\nஎன் வாழ்வில் தோண்ட அனுமதிப்பாராயின்\nநன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் (யாக் 4:17)\nசெய்யக்கூடாததை செய்தது பாவமாயிற்று. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவம்தான். இன்றைய மனிதர் செய்யக் கூடாததைச் செய்து பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டுகின்றனர் என்பது ஒரு பக்க உண்மை… மறுபக்கம் இன்றைய மனிதனின் நரக சிட்சைக்குக் காரணமென்ன அவன் பாவியாக பிறந்ததோ. பாவத்தில் வாழ்வதோ அல்ல….. அவனது பாவத்துக்கான பரிகாரமாக மரித்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பாவ வாழ்வை விட்டு மனந்திரும்பி இரட்சிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ளாததுதானே.\nஇங்கு அவன் செய்ய வேண்டியதை செய்யாமல் போவதே பாவம்.\nவிசுவாசியைப் பொறுத்தவரை….. எதற்காக உலகில் வைக்கப்பட்டுள்ளனர் உப்பாக வாழ … வெளிச்சம் வீச… சுருக்கதாய் சொன்னால் நன்மை செய்ய.\nவிசுவாசி நன்மை மட்டும் செய்வதற்காகவே இன்று உலகில் வைக்கப்பட்டிருக்கிறான் என்பது பரலோகத்தின் அறிக்கை. அவன் உப்பாக வாழவில்லையேல், வெளிச்சம் கொடுக்கவில்லையேல் பாவம்.\nஉப்பே விஷமாகிப் போகுமானால் வெளிச்சமே இருட்டைக் கொடுக்குமானால் எவ்வளவு விபரீதம் நான் விசுவாசிகள் தீமை செய்வதைப் பற்றிப் பேசுகிறேன்.\nநீ தண்டனைக்கு தப்புவாயோ விசுவாசியே\nசலோமோன் தேவாலயம் கட்டும்போது ஒரு கல் மட்டும் மற்ற கற்களோடு சேராமல் கொஞ்சம் நீட்டாகவும் உருண்டு திரண்டதாகவும் இருந்தது. அந்தக் கல்லை அவர்கள் தேவாலயம் கட்ட எடுக்காமல் தூர வீசி ஏறிந்தார்கள். அந்தக் கல் ஆலயம் கட்டிக்கொண்டிருந்த வேலைக்காரருக்கும் சிற்பாச்சாரிகளுக்கும், வெளியே போகும்போதும் வரும்போதும் அது அவர்களுக்கு இடறுதற்கேதுவான கல்லாய் கிடந்தது. ஆலயம் கட்டி முடிக்கிறபோது அந்தக் கல்லை எடுத்து ஆலயத்தின் மூலைக்குத் தலைக்கல்லாக வைத்தார்கள்.\nதேவசபையாகிய ஆலயத்தின் மூலைக்கல்லும் மூலைக்குத் தலைக்கல்லும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்துவாகிய கல்லை யூதர்கள் (வீடு கட்டுகிறவர்கள்) வேண்டாம் என தள்ளிப்போட்டார்கள். யூதர்களுக்கு கிறிஸ்து இடறலாயிருந்தார். கடைசியாக அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய இரத்தம் முழுவதும் சிந்தப்பட்டது. அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் சாம்பாத���க்கப்பட்ட அவருடைய சபைக்கு அவர் மூலைக்கல்லும், மூலைக்குத் தலைக்கல்லுமானார். அவரை விசுவாசிக்கிறவன் வெட்கப்படுவதில்லை (மத்.11:6, 13:57, 15:12, 1.கொரி.1:23, அப்.10:43, 4:12, 6:31, யோ.1:12)\n(1) நீதியை விதைக்கிறவன் (நீதி.11:18, யாக்.3:18)\n(2) விதையை விதைக்கிறவன் (எரேமி.50:16, ஆதி.26:12-13)\n(3) வசனத்தை விதைக்கிறவன் (மாற்.4:14, லூக்.8:11)\n(4) சிறுக விதைக்கிறவன் (2.கொரி.9:6)\n(5) பெருக விதைக்கிறவன் (2.கொரி.9:6)\n(6) ஞான நன்மைகளை விதைக்கிறவன் (1.கொரி.9:11)\n(7) ஆவிக்கென்று விதைக்கிறவன் (கலா.6:7-9)\n(8) அநியாயத்தை விதைக்கிறவன் (நீதி.22:8)\n(9) களைகளை விதைக்கிறவன் (மத்.13:25-29)\n(10) மாம்சத்துக்கென்று விதைக்கிறவன் (கலா.6:7-8)\n(1) ஐசுவரியவானாயிருந்த வாலிபன் (மத்.19:20-24)\n(2) நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்.7:14)\n(3) சவுல் என்னப்பட்ட வாலிபன் (அப்.7:58)\n(4) ஐத்திகு என்ற வாலிபன் (அப்.20:9)\n(5) பவுலின் சகோதரியின் குமாரனாகிய வாலிபன் (அப்.23:16-22)\n(6) துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு இயேசுவின் பின்னே சென்ற வாலிபன் (மாற்.4:51-52)\n(7) இயேசுவின் கல்லறைக்குள் வெள்ளையங்கி தரித்தவனாயிருந்த வாலிபன் (மாற்.16:5)\nஅப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தில் ஏழுபேர்\n(1) இயேசு கிறிஸ்துவின் தரிசனம் பெற்று, அவரைக் குறித்து வல்லமையாய்ச் சாட்சி கொடுத்த பிரசங்கிக்கிற சவுல் (அப்.9:1-6, 22, 29)\n(2) ஆண்டவரின் அழைப்பின் சத்தத்திற்குக் கீழ்படிதலுள்ள சீஷனாகிய அனனியா (அப்.9:10-18) (22:12)\n(3) ஜெபம் பண்ண இடம் கொடுத்தவனும் நேர் தெருவில் வசித்து வந்தவனுமாகிய யூதா (அப்.9.11)\n(4) அரவணைத்து நேசித்த பர்னபா (அப்.9:26-27)\n(5) பரிசுத்தவான்களைச் சந்திக்க பிரயாணம் செய்த பேதுரு (அப்.9:32)\n(6) நற்கிரியைகளையும் தானதருமங்களையும் மிகுதியாய்ச் செய்து வந்த தொற்காள் அல்லது தபீத்தாள் என்னும் பேருள்ள சீஷி (அப்.9:36)\n(7) பரிசுத்தவான்களுக்கு தங்க இடம்கொடுத்த தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் (அப்.9.43) (10:32)\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/ballupur-f-bapr/", "date_download": "2018-08-16T16:21:07Z", "digest": "sha1:HY23BFYI36WKRBUE3MJEHYFSZSCST3GG", "length": 6135, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ballupur F To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில��� பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/180781?ref=right-popular-cineulagam", "date_download": "2018-08-16T16:01:42Z", "digest": "sha1:3CPR56VTHVWNPUQ3JPEZ5YQWNQBM52SO", "length": 11135, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "இப்படிப்பட்டவரா தற்கொலை செய்துகொண்டார்?... பிரபல நடிகை வெளியிட்ட பிரியங்காவின் காணொளி - Manithan", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம் வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஅடுத்த 5 வருடங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nவெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகரின் வீடு, அதிர்ச்சி புகைப்படங்கள் இங்கே\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nஅடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை மீரா ஜாஸ்மின்.\n... பிரபல நடிகை வெளியிட்ட பிரியங்காவின் காணொளி\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் ��ூமிகா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நேற்று கண்ணீருடன் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அவர் அடுத்தடுத்து இரண்டு காணொளிகளை வெளியிட்டுள்ளார். அதில் பிரியங்கா எவ்வளவு சந்தோஷமாகவும், குழந்தைதனமாகவும் உள்ளது மிகத் தெளிவாக தெரிகிறது.\nமற்றொரு காட்சியில் அவரது அப்பாவிற்கு பிரியங்கா பிறந்தநாள் வாழ்த்து கூறுவது போன்று உள்ளது. இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தவரா இப்படியொரு முடிவினை எடுத்துள்ளார் என்பது பலரது கேள்வியாகவே உள்ளது.\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு வருடமும் இலங்கையில் காணாமல் போகும் வைத்தியர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியில் இருந்து வெளியேறிய தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்: தென்னை மரத்தில் 27 லட்சம் ரூபாய் மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/shiva-power-star-srinivasan-at-adra-machan-visilu-press-meet.html", "date_download": "2018-08-16T16:15:03Z", "digest": "sha1:477DBOGIKGTCF7HL6SHCYJFVESN5V3QG", "length": 19362, "nlines": 71, "source_domain": "flickstatus.com", "title": "Shiva, Power Star Srinivasan At Adra Machan Visilu Press Meet - Flickstatus", "raw_content": "\n“பவர்ஸ்டாருக்கென்று தனி பாடி லாங்குவேஜே இருக்கு” ; சிவா கலாட்டா..\nஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் என்பவர் நடித்துள்ளார்.. இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா என பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, “இங்கே என்னுடைய பொக்கிஷம் என்று சொல்லக்கூடிய தம்பி சிவா வந்திருக்கார்.. இல்லை…இல்லை.. பொக்கிஷம்னு சொல்லக்கூடது.. ஏற்கனவே ஒருத்தர் ‘நீங்கதாண்ணே எங்க பொக்கிஷம்னு என்கிட்டே சொல்லிட்டே இருப்பார். இப்ப அவர் எங்க இருக்கார்னே தெரியல.. அந்தமாதிரி சிவா பாசமான தம்பி.. என்னை எங்க பார்த்தாலும் கட்டிப்பிடிப்பார்.. முந்தி சிம்பு இப்படித்தான் கட்டிப்பிடிச்சார்.. இப்ப சிவா தம்பி அதேமாதிரி பாசத்தை வெளிப்படுத்துறார். கடைசிவரை இந்த பாசம் நிலைக்கனும்னு நான் நினைக்கிறேன்..\nஇந்தப்படத்தோட தயாரிப்பாளர்கிட்டே கேட்டேன்.. ஏண்ணே நீங்க என்ன பிசினஸ் பண்றீங்கன்னு.. அதுக்கு அவரு கப்பல் விட்ருக்கேன்னு சொன்னார். படத்துல அவர் பணத்தை தண்ணீரா செலவு பண்ணியிருக்கிறதை பார்க்கும்போது அது உண்மையா இருக்கும்னுதான தோணுது. இந்தப்படத்தோட டைரக்டர் திரைவண்ணன் நம்மகிட்ட வேலை வாங்குறது தெரியாத மாதிரியே நடிக்க வச்சுருவார். ஆனா மானிட்டர்ல பார்த்த சூப்பரா வந்திருக்கும். ரொம்ப திறமையானவர்.. அதனால வருங்காலத்துல அவருக்கு நானே ஒரு படம் கொடுக்கலாம்னு இருக்கேன்.\nஇந்தப்படத்துல நான் ஒரு கருவா இருக்கணும்னு நினைச்சவர் இந்த படத்தோட தயாரிப்பாளர்.. அவர்தான் என் ஆபீஸ் தேடிவந்து அண்ணே இந்தப்படத்துல நடிக்கிறீங்கன்னு சொன்னார்.. அப்படியா படத்தோட பேரு என்னன்னு கேட்டேன்.. ‘சிம்மக்கல் சேகர்’னு சொன்னார். ஏன் தம்பி ‘சிம்மக்கல் சீனு’ன்னு வைங்களேன்னு சொன்னேன்.. சரிண்ணே அப்படியே வச்சுருவோம்னு சொன்னாரு. ஆனா அப்படியே பேர் மாறி, இப்ப ‘அட்ரா மச்சான் விசிலு’ன்னு வச்சுட்டாங்க.. இந்தப்படத்தோட பாடலை கிட்டத்தட்ட பத்து தடவை போடச்சொலி தொடர்ந்து கேட்ருக்கேன்.. அந்த அளவுக்கு ரகுநந்தன் நல்லா மியூசிக் போட்ருக்கார்..\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல திகட்ட திகட்ட லட்டு தின்னதுக்கு அப்புறமா இந்தப்படம் வந்துச்சு.. நான் நடிச்ச படங்கள்ல இந்தப்படத்துலதான் நிறைய சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கு. இந்தப்படம் வந்தால் எனக்கு ஒரு கிரேடு கூடும்னு நினைக்கிறேன்.\nஇதுல சுவாரஸ்யமான விஷயம் ஒன்னை சொல்றேன்.. இந்தப்படம் ��ரம்பிச்சப்ப பேப்பர்ல பெரிய சைஸ்ல விளம்பரம் கொடுத்தாங்க.. என் படத்தை பெரிசா போட்டு, தம்பி சிவா படத்தை சின்னதா போட்ருந்தாங்க.. ஒருநாள் தயாரிப்பாளர் கோபி போன்ல கூப்பிட்டு, அண்ணே நமக்கு இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல இருந்து லெட்டர் வந்திருக்கு.. இத்தனை கோடி கட்டணும்னு சொன்னார். அய்யய்யோ.. என்ன தம்பி நீங்கதான தயாரிப்பாளர்னு பதறிட்டேன்.. அதாவது இந்தப்படத்தை நான்தான் தயாரிக்கிறேன்னு இன்கம்டாக்ஸ்ல நினைச்சுட்டாங்க.\nஅதுல இருந்து என் போட்டோ பேப்பர்ல வர்றது இல்ல.. ஏன் வரலைன்னு எனக்கும் தெரியல.. இந்தப்படம்னு இல்ல, நான் எந்தப்படத்துல நடிச்சாலும் அதை நான்தான் தயாரிக்கிறேன்னு நினைச்சுக்கிறாங்க.. அது உண்மை இல்ல. ஆனா நான் ஜனவரிக்கு மேல படம் எடுக்கத்தான் போறேன்.. மத்தபடி இந்தப்படம் முழுக்க காமெடி படமா வந்தருக்கு. என்ஜாய் பண்ணி பாருங்க” என்று கூறினார்..\nஅவரை தொடர்ந்து பேசிய சிவா, “பவர்ஸ்டாரோட பெர்பார்மன்ஸ் பத்தி சொல்லனும்னா, ஒரு காட்சியில் நடிக்கும்போது எப்படியெல்லாம் ரியாக்சன் கொடுக்கலாம்னு தெரியும்.. ஆனால் இப்படியெல்லாம் கூட ரியாக்சன் கொடுக்க முடியுமாங்கிறதை பவர்ஸ்டாரை பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அந்த அளவுக்கு புதுசு புதுசா ரியாக்சன் கொடுப்பாரு. யாரவது ஒருத்தர் ஒரு காட்சில பீல் பண்ணி பேசும்போது நாம சாதாரணமா ஒரு ரியாக்சன் கொடுத்தா, அவரு மட்டும் சாட்டைல அடிச்சமாதிரி ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்க… சான்சே இல்லை.. அவருக்குன்னு தனியா ஒரு பாடி லாங்குவேஜ் வச்சிருக்கிறாரு.\nபடத்துல என்னோட பேரு சிம்மக்கல் சேகர்.. பவர்ஸ்டாரோட தீவிரமான ரசிகனா நடிக்கிறேன். படத்துல பவர்ஸ்டாருக்கு 22வது பிறந்தநாள் கொண்டாடுற மாதிரி ஒரு பாடல் இருக்கு.. ஆனா இப்ப நேர்ல பார்க்கிறப்ப ஒரு வயசு குறைஞ்ச மாதிரி தெரியுறாரு.. காதல் தேசம் டைம்ல வந்திருந்தாருன்னா அப்பாஸுக்கு செம டப் கொடுத்திருப்பாரு. அந்தப்படத்தை இப்ப ரீமேக் பண்ணினா பவர் ஸ்டார் அப்பாஸாகவும் நான் வினீத் கேரக்டர்லயும் நடிக்க ரெடியா இருக்கேன்…\nஇந்தப்படத்துல வெறும் காமெடி மட்டும் இல்ல.. ஒரு நடிகரோட ரசிகர்கள் எந்த அளவுக்கு இருக்கணும்னு ஒரு மெசேஜ் சொல்லிருக்கோம்.. இந்தப்படத்துல நான் மதுரைக்காரனா நடிச்சிருக்கேன். நமக்கு சென்னை பாஷைன்னா பட்டையை கிளப்பிர��வேன். ஆனா மற்ற ஊரு பாஷை பேசுறதுக்கு இங்கேயே ஹோம் ஒர்க்லாம் பண்ணமாட்டேன்.. மதுரை பாஷை பேசணும்னா அங்க போய் இறங்குனதும் அந்த ஊரு பையன்கள் பேசுறத பார்த்து, அத அப்படியே பாலோ பண்ணி, டப்பிங்ல வச்சு கரெக்ட் பண்ணிக்குவேன்” என்றார் சிவா.\nஇயக்குனர் திரைவண்ணன் பேசும்போது, “கச்சேரி ஆரம்பம் படத்துக்குப்பிறகு ஐந்து வருடம் கழித்து இந்தப்படத்தை இயக்கிருக்கேன். இந்தப்படத்துக்கு கதாநாயகி தேடிப்பார்த்து, இங்கே எதுவும் அமையாம, கடைசியா பெங்களூர்ல கிடைச்ச தேவதைதான் இந்த நைனா சர்வார்.. கதை சொல்லியெல்லாம் அவங்களை ஒப்பந்தம் செய்யல.. வந்தபிறகுதான் கதை கேட்டாங்க.. மதுரை பொண்ணு கேரக்டரை சரியா புரிஞ்சு நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஆங்கிலம் தெரியாது.. ஷூட்டிங் ஸ்பாட்ல எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மொழிபெயர்ப்பு பண்றதுல சிவா தான் ஒரு உதவி இயக்குனர் மாதிரி செயல்பட்டார்.\nஇந்தப்படத்துல ராஜ்கபூர், செல்வபாரதி, ஜெகன், டி.பி.கஜேந்திரன்ன்னு நான் உள்பட மொத்தம் ஆறேழு இயக்குனர்களை நடிக்க வச்சிருக்கேன். குறிப்பா சொல்லணும்னா நான் யார்கிட்ட எல்லாம் வாய்ப்பு கேட்டு போனேனோ, யாருகிட்ட வேலை பார்த்தேனோ அந்த டைரக்டர்களை எல்லாம் இதுல நடிக்க வச்சுருக்கேன்.. இந்தப்படத்தோட கதையை வெறும் 20 நிமிடம் மட்டும் கேட்ட தயாரிப்பாளர் கோபி இதை உடனே தயாரிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்துட்டார்.\nகச்சேரி ஆரம்பம்னு சொன்னாலே அடுத்து அட்ரா மச்சான் விசிலுன்னு தான் சொல்வாங்க… ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கச்சேரிய ஆரம்பிச்சு வச்ச எனக்கு இப்பத்தான் அட்ரா மச்சான் விசிலுன்னு சொல்ல நேரம் வந்திருக்கு. இந்தப்படத்துல நானும் மூணு பாட்டு எழுதியிருக்கேன்.. அதுக்கு காரணம் இசையமைப்பாளர் ரகுநந்தன் தான். அதேமாதிரி இந்தப்படத்தோட ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா என்கிட்டே வந்து நடிக்க சான்ஸ் கொடுங்க சார்னு கேட்டார். நான் நடிக்க சான்ஸ் கொடுத்து, ஒளிப்பதிவும் பண்ண வச்சிருக்கேன்.. என கூறினார்..\nமேலும் நாயகி நைனா சர்வார். சென்ராயன் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா, இசையமைப்பாளர் ரகுநந்தன், எடிட்டர் சுஜித், தயாரிப்பாளர் கோபி உட்பட படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள்.\nபத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குனர் திரைவண்ணன், “எப்படி ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் இவங்கள்ல ஒருத்தரை வில்லனா காட்டுறோமோ, அதேபோலத்தான் ஒரு நடிகனை வில்லனா காட்டியிருக்கோம்.. அவ்வளவுதான்.. பவர்ஸ்டார் தான் வில்லத்தனம் பண்ணிருக்கார். இது எந்த நடிகரையும் குறிப்பிட்டு பண்ணலை.. ரஜினி சாரை கிண்டல் பண்ற மாதிரி எந்த காட்சியும் இல்ல.. நாங்க அவ்வளவு பெரிய ஆளுமில்ல.. அவரு இமயமலை.. நாங்க வெறும் பரங்கிமலை” என இந்தப்படம் குறித்த சர்ச்சைக்கு விளக்கமும் கொடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=572:-25062017-&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2018-08-16T16:04:22Z", "digest": "sha1:S5YQZIQ5IW3CCLZYY2AZXJ3PTBV3HDX6", "length": 3854, "nlines": 89, "source_domain": "nakarmanal.com", "title": "அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.", "raw_content": "\nHome அறிவிப்புகள் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 29.06.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. அன்பார்ந்த அடியார் பெருமக்களே அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலயம் மென்மேலும் வளர்ச்சியடைய தங்களின் பூரண ஆதரவினை வழங்குமாறு வேண்டி நிற்க்கின்றோம்.\nதகவல்:- நிர்வாகம். அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhavan-21-02-1840947.htm", "date_download": "2018-08-16T15:27:55Z", "digest": "sha1:5FAX476LIE3RFQAZ37HG5M52S7XKYXU7", "length": 6737, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.! - Madhavan - மாதவன் | Tamilstar.com |", "raw_content": "\nகனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.\nதமிழர்களுக்கும் கன்னட பிரதமருக்கும் எப்போதும் நல்ல புரிதல் இருந்து வருகிறது. இவர் கனடாவில் இருக்கும் தமிழர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.\nஇதனால் இவருக்கு தமிழர்களிடம் நல்ல மரியாதை உள்ளது. இவர் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் இந்தியாவி��்கு சுற்று பயணம் வந்துள்ளார்.\nஆனால் இவரை இன்னுமும் இந்திய பிரதமர் சந்திக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அமீர் கான், ஷாருக் கான் ஆகியோரை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் இருந்து மாதவன் மட்டுமே இவரை சந்தித்துள்ளார்.\n▪ யுவன் பாடலை வெளியிடும் மாதவன்\n▪ மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n▪ சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.\n▪ காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்\n▪ பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.\n▪ மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.\n▪ கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.\n▪ விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.\n▪ மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-traffic-ramasamy-12-06-1841833.htm", "date_download": "2018-08-16T15:27:22Z", "digest": "sha1:2ZQUFRRD4LECYUSOPTV62FLLDPRYMMFG", "length": 8434, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - Traffic Ramasamy - டிராபிக் ராமசாமி | Tamilstar.com |", "raw_content": "\nடிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. விக்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் டிராபிக�� ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார்.\nசமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.\nபிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் வருகின்றனர். பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nபடத்தில் இருந்து ஏற்கனவே `போராளி அன்ந்தம்', `கோமாளி' என இரு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் மற்ற பாடல்கள் இன்று வெளியாக இருக்கிறது.\n▪ உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\n▪ முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை\n▪ மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\n▪ நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி\n▪ தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு\n▪ அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி\n▪ 'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி\n▪ முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவா��ில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/schools/", "date_download": "2018-08-16T15:50:59Z", "digest": "sha1:BG3FTTEFZQHIJP2JZE73EUWMC2Z2FM2M", "length": 13899, "nlines": 205, "source_domain": "www.velanai.com", "title": "Schools Archives |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nவேலணை- கனடா ஒன்றியம் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் நடாத்திவரும் பிரத்தியோக வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தரம் 2 தொடக்கம் தரம் 5 வரை மெல்லக்கற்கும் மாணவர்களை...\nNews / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nவேவலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், 72 ஆவது ஆண்டு பாடசாலைத்தினமும் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை பொது மண்டபத்தில் பாடசாலை அதிபர்...\nஐரோப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே வேலணைக் கிராமம் கல்வி, பண்பாடு, கலாசாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்ததாக பல சான்றுகள் மூலம் அறியப்படுகின்றது. அக்காலத்தில் ஆலயங்களில் ஆன்மீகக் கல்வியும், எண், மொழி, இலக்கியம் ஆகிய சமுதாய மேம்பாட்டிற்கான கல்வி திண்ணைப் பள்ளிகளிலும், குருகுல முறையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளன. எனினும் முறைசார்ந்த பாடசாலைகள் இருந்திருக்கவில்லை\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் உள்ள தரம் 2,3,4,5 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னர் மாலைநேர இலவசக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வகுப்புக்களானது கடந்த...\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியா��ாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- நிழல் பட தொகுப்பு\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தர��் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-rk-suresh-new-movie-titled-as-tyson", "date_download": "2018-08-16T15:38:25Z", "digest": "sha1:3I2OPKQT3W5PPZIGKAXTYSQOXWE7XDM7", "length": 10279, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷின் புதுபட தலைப்பு", "raw_content": "\nதயாரிப்பாளரான ஆர்கே சுரேஷின் புதுபட தலைப்பு\nதயாரிப்பாளரான ஆர்கே சுரேஷின் புதுபட தலைப்பு\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Mar 13, 2018 11:06 IST\nதயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடிக்க உள்ள புது படத்திற்கு டைசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nசலீம், தர்மதுரை, அட்டு போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தற்போது நாயகனாக பில்லா பாண்டி, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தாரை தப்பட்டை, மருது போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாக அறியப்படுகிறார்.\nவில்லனாக இருந்து நாயகனாக தற்போது வலம் வரும் ஆர்கே சுரேஷ் தற்போது 'அட்டு' படத்தை இயக்கிய இயக்குனர் ரத்தன் லிங்கா இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க உள்ளார். இவர் முன்னதாக ஆர்கே சுரேஷ் தயாரிப்பில் வெளியான 'அட்டு' படத்தை இயக்கியவர். தற்போது ஆர்கே சுரேஷ், ரத்தன் லிங்கா இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு 'டைசன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்கே சுரேசுடன் 'அஃது' படத்தின் கதாநாயகன் அஜய் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை ஆர்கே சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் தயாரித்து நாயகனாக நடிக்க உள்ளார்.\nஇந்த படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'நெப்போலியன்' படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது. இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் ஜோடியாக வரலட்சுமி நடிக்க உள்ளார். 'தாரை தப்பட்டை' படத்திற்கு பிறகு இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.\nடைசன் படத்தில் ஆர்கே சுரேசுக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி நடிக்க உள்ளார்.\nதயாரிப்பாளரான ஆர்கே சுரேஷின் புதுபட தலைப்பு\nதயாரிப்பாளரான ஆர்கே சுரேஷின் புதுபட தலைப்பு\nஆர்கே சுரேஷ் வரலட்சுமி இணையும் புதுபட தலைப்பு\nஆர்கே சுரேசுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள வரலட்சுமி\nடைசன் படத்தில் இணைந்த வரலட்சுமி ஆர்கே சுரேஷ்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/tamannaah-paired-with-vijay-sethupahi-in-sye-raa-narasimha-reddy-movie", "date_download": "2018-08-16T15:38:28Z", "digest": "sha1:YDFX55BBI4XQYMK5M4IF3TVMYUYPSCSH", "length": 9238, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா", "raw_content": "\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 12, 2018 17:55 IST\nதர்மதுரை படத்திற்கு தமன்னா மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளார்.\nதற்போது மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட வீரரான உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவியதாக இந்த படம் உருவாகி வருகிறது.\nஇந்த படத்தை சிரஞ்சீவி மகன் மற்றும் நடிகரான ராம் சரண் தனது கோனிடேலா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சுதீப், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.\nஇந்த படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 151வது படமாகும். மேலும் இந்த படம் தமிழ் முன்னணி நடிகரான விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் அறிமுகமாகவுள்ள முதல் படம். தற்போது இந்த படத்தில் நயன்தாராவுக்கு பிறகு மற்றொரு நாயகியாக தமன்னா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 'பாகுபலி' படத்திற்கு பிறகு தமன்னா மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தமன்னா, 'தர்மதுரை' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா\nதெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேசுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்த தமன்னா\nஇந்த ஆண்டின் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் தமன்னா\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுர��்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karthi-upcoming-movie-with-vijay-director/", "date_download": "2018-08-16T16:27:13Z", "digest": "sha1:2IC7KB5QTGXQKPJVD6FMRBRJ4CGIZZOF", "length": 7001, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யை அடுத்து கார்த்தியை இயக்கும் இயக்குனர் - Cinemapettai", "raw_content": "\nவிஜய்யை அடுத்து கார்த்தியை இயக்கும் இயக்குனர்\nகார்த்தி நடித்த ‘தோழா’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘காஷ்மோரா’ கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.\nஇந்த படத்தை அடுத்து கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய்பல்லவி நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் மேற்கண்ட இரண்டு படங்களையும் முடித்துவிட்டு கார்த்தி, பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. பிரபுதேவா கூறிய ஒன்லைன் கதை கார்த்திக்கு பிடித்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபுதேவா ஏற்கனவே விஜய் நடித்த ‘போக்கிரி’, ‘வில்லு’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nமீண்டும் ஒரு அரசியல் தலைவரை இழந்துள்ளது இந்தியா. அடல் பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் காலமானார்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2815", "date_download": "2018-08-16T15:44:01Z", "digest": "sha1:MC5PXZCTCRVS3VW5HK4DVHKTQN5TKING", "length": 88708, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் கிலாஃபத்தும்:கடிதம்", "raw_content": "\nஅரசியல், காந்தி, கேள்வி பதில்\nமகாத்மா குறித்த எனது கருத்துக்கள் மாறியபடியே உள்ளன. இம்மாற்றங்களுக்கான காரணிகளில் உங்கள் எழுத்துக்கள் முக்கியமானவை. உங்களுடனான உரையாடல்களும். அத்துடன் சுற்றுப்புற சூழல் குறித்து இயங்கும் எவரும் இந்திய சூழலிலும் சர்வ தேச சூழலிலும் மகாத்மாவை புறக்கணிக்க முடியாது என்பதை விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து செயலாற்றுகையில் தெரிந்து கொண்டேன்.\nசில rhetoric கேள்விகள் மனதில் அறிவார்ந்த வாதங்களின் உருவில் பதிந்து விடுகின்றன. “பாகிஸ்தான் முஸ்லீம் நாடுன்னு அறிவிச்சப்பவே இந்தியாவை இந்து நாடுன்னு அறிவிச்சிருக்கணும்” என்பது அதிலொன்று. இந்தியா இந்து நாடு (nation) எனவேதான் அது ஒரு இந்து ராஜ்ஜியமாக(state) முடியாது என்பது என் பார்வையாக இருக்கிறது. மகாத்மா காந்தி அந்த இந்து தேசத்தின் ஆன்மாவுடன் இணைந்து பேசினார் என்றே நான் நம்புகிறேன். மாறாக இந்து ராஜ்ஜியமான நேபாளம் மிக மோசமான தேக்க நிலையை அடைந்தது. தீண்டாமை சாதிக்கொடுமை ஆகியவற்றுடன் ஊதாரித்தனமான அரசக்குடும்பம், சடங்காச்சார இந்துமதம், ஊழல் நிறைந்த அரசாங்கம் ஆகியவை அதனை இன்று மாவோயிஸ்டுகள் கைகளில் தள்ளியிருக்கின்றன. நீங்கள் சொல்வது உண்மைதான் அத்தகைய இ���்து அரசாங்கம் இங்கும் ஏற்படாமல் தடுத்ததில் மகாத்மாவின் பங்களிப்பு இருக்கிறது. ஒரு இந்து தேசியவாதி என்கிற முறையில் இந்து தேசியக் கோட்பாட்டை அது செழுமைப்படுத்தி ஆரோக்கியமடைய செய்திருக்கிறது. அதன் ஒரு தரப்பையாவது.\nமகாத்மாவின் கொலைக்கான பழியை சுமக்கும் இயக்கத்தை சேர்ந்தவன் நான். அப்பழி பொய்யானதென நான் அறிவேன். இந்து தேசிய இயக்கத்தின் முக்கிய ஆற்றுப்படுத்தி அதனை பரந்துபடுத்தும் ஒரு சக்தியாக மகாத்மாவை அந்த இயக்கத்துக்குள் உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக குருஜி கோல்வல்கரின் சொற்களிலும் செயல்பாடுகளிலும் (உடனே அவரது “நாசி ஆதரவு” என்பதாக பொருள்படும் மேற்கோள்களை சில மேதாவிகள் அனுப்புவார்கள். அவர்கள் இதற்கான பதிலை இங்கே காணலாம்: “பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்”, http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_13.html) காந்திய சிந்தனையின் தாக்கம் அபரிமிதமாக இருந்தது. அதுவே இந்து இயக்கம் விரிவடைய வழி வகுத்தது. பாரதிய மஸ்தூர் சங்கம், சேவாபாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆகியவை காந்திய தாக்கத்தின் விளைவாக எழுந்தவையே. சாவர்க்கரியம் அப்பழுக்கற்ற தீவிர மதச்சார்பற்ற அரசு சார்ந்த தேசியத்தை முன்வைத்தது. பண்டித தீன்தயாள் உபாத்தியாயாவும் காந்திய தாக்கத்தை கொண்டவரே. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்படும் மகான்களின் வரிசையில் எந்த பீடாதிபதியின் பெயரும் இடம் பெறவில்லை மாறாக அம்பேத்கரின் பெயரும் காந்திஜியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்து தேசியத்தின் மீதான மறுக்கவியலாத காந்திய முத்திரைக்கான அத்தாட்சி இது.\nநரேந்திர மோடியை பொறுத்தவரையில் உங்கள் கணிப்பு தவறு என்பதே என் எண்ணம். குஜராத் இந்து முஸ்லீம் கலவரங்களில் அவரது பங்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில் வகுப்புவாத தூண்டுதல் பேச்சுக்களை மிகக்கடுமையாகத் தவிர்த்து சமூக-பொருளாதார மேம்பாட்டையே மீண்டும் மீண்டும் முன்வைப்பதாக அவரது அரசியலும் வகுப்புவாத குற்றச்சாட்டை மட்டுமே முன்வைப்பதாக அவரது எதிரிகளின் அரசியலும் அமைந்து வருவதை காணமுடிகிறது.\nஹரிஜன்-தலித் என்பது குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். இந்து தேசியவாதத்தின் மூலவேர்களில் ஒன்றான ஆரிய சமாஜமே முதன் முதலாக தலித் எனும் பெயரை குறிப்பிட்டது. ஆனால் ஹரிஜன் எனும் பெயரை ஏற்கமறுப்பதில் ஒரு சில அணியினருக்கு ஒரு தகாத ஆர்வம் இருக்கிறது. ஆங்கில-ஊடக மேல்தட்டு சமூக-ஆராய்ச்சியாளர் அத்துடன் மேற்கத்திய சக்திகளுக்கு ஹரிஜன் எனும் பெயரை மாற்றி தலித் எனும் பெயரை அங்கே கொண்டு வருவதில் ஒரு அற்ப சந்தோஷமே இருக்கிறது. தலித் எனும் பெயரோ ஹரிஜன் எனும் பெயரோ இந்து தேசியவாதிகளுக்கு ஏற்புடையதாகவே உள்ளது. ஆனால் 2003 இல் Economic and Political Weekly இல் வெளிவந்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தலித் – ஹரிஜன் எனும் பெயர்களின் சமுதாய ஏற்பு அந்த பெயர்களால் அழைக்கப்படும் சமுதாயங்களில் எப்படி இருக்கிறது என ஆராய்ந்தது. அது சொல்லும் தகவல் சுவாரசியமானது: “The pattern in academic journal papers in general is similar. Dalit outnumbers harijan by only 21 to 12 in the 1980s; by 110 to 3 in the 1990s; and by 24 to 0 so far since 2001….But how do the SC people name themselves The data from the National Family Health Survey of 1998-99 suggests they strongly prefer harijan to dalit….Whatever the reservations about the data the scale of the difference in the use of dalit and harijan suggests that there is a real contrast in the preferred name chosen by external commentators and SC people themselves. Ambedkar may be winning the posthumous rivalry among the scribbling classes but Gandhi remains the dominant opinion-former among the SCs themsleves.” (Alan Marriott, “Dalit or Harijan Self-Naming by Scheduled Caste Interviewees”, September 6, 2003) இந்தக் கட்டுரை காந்தியை புகழ எழுதப்பட்டதல்ல. இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் மகாத்மாவின் பெயரையே சொல்லி தம்மை அழைக்கிறார்கள். இதனை மாற்ற இதுவரை செய்யப்பட்ட முயற்சிகள் ஏசி செய்யப்பட்ட செமினார் ஹால்களுக்கு அப்பால் செல்லவில்லை என்பதை சொல்லி “ஹரிஜன்” என்பதற்கு பதிலாக தலித் என்ற சொல்லை கொண்டு செல்ல நீண்ட களப்பணி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே இக்கட்டுரை வெளியிடப்பட்டதாக நான் நினைக்கிறேன். ஆக, “அவர்களே விரும்பிச் சூட்டிக்கொண்டபெயர் தலித்துக்கள்.” எனும் தங்கள் கருத்து முழுமையாக சரியல்ல என கருதுகிறேன்.\n“நலிந்தவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சலுகைகள் வழங்கப்படுவது” – என நீங்கள் சொல்வதில் நலிந்தவர்களுக்கு என்பது சரி. ஆனல் சிறுபான்மையினர் என சொல்லும் போது அது பல கேள்விகளுக்கு இடமளிக்கிறது. யார் சிறுபான்மையினர் வழிபாட்டு அடிப்படையிலா ஒருவரது மதநம்பிக்கைகளின் அடிப்படையில் என பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் சிறுபான்மையினர் இல்லையா நாளை உங்கள் சான்றிதழில் உங்கள் வழிபாட்டு முறையை கிறிஸ்தவர் என மாற்றினால் நீங்கள் சலுகைகளுக்கு பாத்திரர் ஆகிவிடுவீர்களா நாளை உங்கள் சான்றிதழில் உங்கள் வழிபாட்டு முறையை கிறிஸ்தவர் என மாற்றினால் நீங்கள் சலுகைகளுக்கு பாத்திரர் ஆகிவிடுவீர்களா கோலிகுண்டு சோடாக்கள் நிரம்பிய கிராமப்பகுதி கடைகளின் நடுவே கோக் விற்பனை மையம் சிறுபான்மை ஸ்தாபனமா கோலிகுண்டு சோடாக்கள் நிரம்பிய கிராமப்பகுதி கடைகளின் நடுவே கோக் விற்பனை மையம் சிறுபான்மை ஸ்தாபனமா பன்னாட்டு ஸ்தாபனத்தின் ஒரு கண்ணி என்கிற முறையில் உள்நாட்டு பெருபான்மை அமைப்புகளை காட்டிலும் பலம் பொருந்தியதல்லவா அது பன்னாட்டு ஸ்தாபனத்தின் ஒரு கண்ணி என்கிற முறையில் உள்நாட்டு பெருபான்மை அமைப்புகளை காட்டிலும் பலம் பொருந்தியதல்லவா அது இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் இந்து ஆன்மிக மரபுகளே பெரும் வன்முறை தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள சமய மரபுகளாக இருக்கின்றன. இதன் விளைவாக ஏற்படும் வன்முறைகளில் முதலில் கொடூரமாக பாதிக்கப்படுவது சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் அதன் பின்விளைவுகளில் அழித்தொழிக்கப்படுவது இந்து எனும் பெரும் அணைப்புக்குள் இருக்கும் பிராந்திய ஆன்மிக மரபுகள். இச்சூழலில் மத ரீதியிலான சிறுபான்மை சலுகைகள் மிக மோசமான தீய விளைவுகளை ஏற்படுத்தும். இன்று நடத்தப்படும் இந்த அசிங்க ஓட்டுவங்கி விளையாடல்களுக்கும் உண்மையான சிறுபான்மையினர் பாதுகாப்புக்கும் பெரும் இடைவெளி உள்ளது. ஒரு சிறுபான்மை சமுதாய வழிபாட்டுத்தலம் இடிக்கப்படுவதை தாக்கப்படுவதை ஒரு மனிதனாகவும் இந்தியனாகவும் இந்துவாகவும் கண்டிக்கிறேன் அதே நேரத்தில் பெரும் வெளிநாட்டு பண உதவியுடன் சிறுபான்மை போர்வையில் என் மீது என் மக்கள் மீதாக செலுத்தப்படும் ஆதிக்க வன்முறையை எதிர்க்கிறேன். மகாத்மா காந்தியும் இதை உணர்ந்திருந்தார். எனவேதான் “எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் அனைத்து மதமாற்றங்களையும் தடை செய்வேன்” என கூறினார். இந்த தடை அவசியம் என்றே நினைக்கிறேன். ஆனால் அது சட்டத்தின் மூலம் முடியாது. இந்து சமுதாயம் சமுதாய நீதி எனும் அடிப்படையில் ஆரோக்கியமடைதலும் வெளிநாட்டிலிருந்து வரும் பணங்களை கண்காணிப்பதும், பொதுப்புலத்தில் நடைபெறும் மதப்பிரச்சாரங்களின் தன்மையை ஒரு பன்மை சமுதாய வகுப்பு ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காத விதத்தில் மாற்றுவதன் மூலமாகவும் அது நடை பெறவேண்டுமென நினைக்கிறேன்.\nகிலாபத் இயக்கம் குறித்து நீங்கள் சொல்வது தவறென்றே நினைக்கிறேன். மகாத்மா கா��்தியே கிலாபத் இயக்கம் இந்துக்களுக்கு எதிராக ஒரு வலிமையான அணியாக முஸ்லீம்களை திரட்டி இந்துக்களை திக்கற்றகதியில் விட வழிவகுத்துவிட்டதாகக் கருதினார். இந்திய வரலாற்றில் வெடித்த கலவரங்களில் பெரும் முன்னேற்பாடுடனும் இனசுத்திகரிப்பு தன்மை கொண்டதாகவும் அமைந்த முதல் கலவரங்கள் இந்தியாவில் நடக்க கிலாபத் இயக்கமே வழிவகுத்தது. இதில் மிகவும் அதிர்ந்து போனவர் மகாத்மா காந்திதான். இது குறித்து சிறிது ஆழமாக சிந்தித்தால், மகாத்மா காந்தி இந்த இயக்கத்தின் போது தமது மிக முக்கியமான அகிம்சை விஷயத்தில் தம்மை அறியாமலே சில சமரசங்களை செய்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். காந்திஜியின் செயல்பாடுகளை நாம் காந்திய உரைகல்லில் பார்த்தே இதில் மகாத்மா செய்த பிழைகளை கண்டுணர வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nகான் அப்துல் காபார் கானுடன்\nஇந்த இயக்கத்தின் முழு பரிமாணங்களையும் சிறிது ஆழமாக அலசுவது அவசியம். பலசமயங்களில் இந்த கிலாபத் இயக்கத்தின் பிதாமகர்களான அலி சகோதரர்கள் “விபச்சாரம் செய்யும் முஸ்லீமை விட காந்தி எங்களுக்கு உயர்ந்தவரல்ல” என்று சொன்னதாக பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அலி சகோதரர்கள் உண்மையிலேயே மகாத்மா காந்தி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர்கள் சொன்னதாக சொல்லப்படும் வரிகள் எப்படி எத்தகைய நிர்ப்பந்தத்தால் சொல்லப்பட்டன என்பதையும் அதை மகாத்மா காந்தி தமக்கே உரிய விதத்தில் எதிர்கொண்டதையும் நாம் தெரிந்துகொள்வது இன்றைக்கு relevant ஆன விஷயமாகும்.\nகிலாபத் இயக்க பிதாமகரான முகமது அலி முஸ்லீம்-லீக்கை ஆகாகானுடன் இணைந்து உருவாக்கியவர். பிரிட்டிஷ் அரசிடம் முஸ்லீம்களுக்கு விசுவாசத்தை வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூளையாக செயல்பட்ட அலி தாம் நடத்திய “¸”காம்ரேட்” இதழில் 1911 இல் “இந்தியா ஒரு தேசம் என்கிற கோஷத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.” என்றும் அப்படி ஒரு தேசத்தை உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும் அந்த தேசம் எனும் கருத்தாக்கத்தின் “கல்லறையில் மணமற்ற பூக்களை கூட தாம் வீணாக்க விரும்பவில்லை’ என்றும் எழுதினார். இதே காலகட்டத்தில் வங்காளத்தின் முற்போக்கு இஸ்லாமியர்கள் வங்கப்பிரிவினைக்கு எதிராகவும் சுதேசி இயக்கத்துக���கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதுடன் முஸ்லீம்-லீக் ஒரு பணக்கார கட்சியாகவே கருதப்பட்டதே ஒழிய இஸ்லாமிய மக்களின் கட்சியாக கருதப்படவில்லை. சுதேசி இயக்கங்களில் இந்து மதச்சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதும் கூட முஸ்லீம்களுக்கு எவ்வித தனிமையுணர்வையும் அப்போது ஏற்படுத்தவில்லை. ஏனெனில் பல இடங்களில் அன்று தூய இஸ்லாமிய வாதம் பரவவிடவில்லை. உதாரணமாக வங்காளத்தில் குழந்தைகளுக்கு கங்கை அன்னையை புகழ்ந்து பாட கற்பிக்கப்படும் மிகச்சிறந்த பாடல் இஸ்லாமிய கவிஞரால் இயற்றப்பட்டது. தூத்துக்குடியிலும் கூட இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் சிதம்பரத்தின் கம்பெனியின் முக்கிய பங்குதாரர்களாக திகழ்ந்தார்கள். முஸ்லீம் லீக்கின் முக்கிய எதிர்ப்பாளரான முகமதலி ஜின்னா பாலகங்காதர திலகருக்காக பிரிட்டிஷ் கோர்ட்டில் வாதாடியவர்.\nஇந்நிலையில் கிலாபத் இயக்கம் எதற்காக ஏற்பட்டது கிலாபத் இயக்கத்தினர் இந்திய விடுதலைக்கான நிலைப்பாட்டில் எந்த பார்வை கொண்டிருந்தனர் என்பதை அறிய கிலாபத் இயக்க தலைவரான முகமது அலி அன்றைய பிரிட்டிஷ் பிரதமமந்திரியுடன் 1920 இல் இலண்டனில் நிகழ்த்திய உரையாடலை கவனிக்கலாம்:\nமுகமது அலி: நாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு தலையாய ஒரு மத ரீதியான பிரச்சனைக்கு விடை கோரி வந்துள்ளோம். இந்திய முசல்மான்கள் கிலாபத்துடன் இருக்கிறோம் என்பதனை தெளிவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மத நம்பிக்கைகள் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. சமுதாய அரசியல் அமைப்பு. அது மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை. இஸ்லாம் எவ்வித புவியியல், இன, அரசியல் எல்லைகளையும் மானுடத்திற்கு வரையறுக்கவில்லை. இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது (Islam’s whole outlook on life is supranational rather than national.)…எங்களது முதல் கோரிக்கை என்னவென்றால் கிலாபத் முழுமையாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு அதற்கு வேண்டிய அரசு அதிகாரங்களை வழங்கவேண்டும். துருக்கி ஈடுபட்டிருந்த பல போர்களுக்கு பிறகும் பால்கன் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் கலீப்பாவின் பேரரசு மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது.\nநாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு தலையாய ஒரு மத ரீதியான பிரச்சனைக்கு விடை கோரி வந்துள்ளோம். இந்திய முசல்மான்கள் கிலாபத்துடன் இருக்கிறோம் என்பதனை தெளிவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மத நம்பிக்கைகள் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. சமுதாய அரசியல் அமைப்பு. அது மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை. இஸ்லாம் எவ்வித புவியியல், இன, அரசியல் எல்லைகளையும் மானுடத்திற்கு வரையறுக்கவில்லை. இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது (Islam’s whole outlook on life is supranational rather than national.)…எங்களது முதல் கோரிக்கை என்னவென்றால் கிலாபத் முழுமையாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு அதற்கு வேண்டிய அரசு அதிகாரங்களை வழங்கவேண்டும். துருக்கி ஈடுபட்டிருந்த பல போர்களுக்கு பிறகும் பால்கன் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் கலீப்பாவின் பேரரசு மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது.\nலயாட் ஜார்ஜ்: அப்படியானால் அரேபிய பிரதேசங்களுக்கு விடுதலை அளிக்கப்படக்கூடாது எனக் கூறுகிறீர்களா\nமுகமது அலி: ஆமாம். முஸ்லீம்கள் என்கிற முறையில் ‘ஜஸிர்த் உல் அரப்’ (அராபிய தீவு -அதாவது அரேபியா முழுவதும்) மற்றவர்களால் நுழையப்படாமல் முழுக்க முழுக்க துருக்கி மூலமாக இஸ்லாமிய அதிகாரத்தில் இருக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீன் மெசபடோமியா ஆகிய பிரதேசங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய அதிகாரத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும். மெக்கா மெதினா ஜெருசலேம் ஆகியவற்றின் பாதுகாவலராக கலீபா நியமிக்கப் பட வேண்டும்…..(மௌலானா பாலஸ்தீனத்தில் எக்காலத்திலும் யூதர்கள் அதிக அளவில் குடியேற முடியாது என நம்பிக்கை தெரிவிக்கிறார். இடையில் குறுக்கிட்டு மௌலானாவுடன் வந்த சையது ஹ¤சைன் கூறுகிறார்) கிலாபத் இயக்கம் முழுக்க முழுக்க முஸ்லீம்களை மட்டுமே கொண்ட இயக்கமில்லை. அதில் ஹிந்துக்களும் இருக்கிறார்கள். கடந்த பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் பொதுவாக ஹிந்துக்களும் முஸ்லீம்களும் பிரிந்திருப்பதே வழக்கமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியிருந்த போது முஸ்லீம்கள் வெளிப்படையாக அந்த முழு இயக்கத்தையும் எதிர்த்தார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள் அதற்கு வர ஆரம்பித்துள்ளனர். இன்று இந்த தேசிய இயக்கம் இந்த அளவு ஒரு அ��ாதாரணமான இயக்கமாகியுள்ளது. இப்போது நாம் இந்தியாவில் புதிய சகாப்தம் ஒன்றின் தொடக்கத்தில் உள்ளோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய சக்தியாகும் (The British Empire is the greatest Muslim Power in the world) உலகம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இந்தோ-இஸ்லாமிய-பிரிட்டிஷ் ஒற்றுமை யதார்த்தத்தின் அடிப்படையில் அனைவருக்கும் திருப்தி அளிக்குமாறு ஏற்படுமானால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஜீவித இலட்சியத்தை பூர்த்தி செய்திட உதவும். (it would certainly be a very splendid fulfilment of the destiny of the British Empire. That is all I have to say.)\nஇந்த உரையாடலின் முக்கிய அம்சம் மௌலானா எந்த இடத்திலும் மறந்தும் கூட இந்திய தேச விடுதலை குறித்தோ அல்லது சுவராஜ்ஜியம் குறித்தோ வாயைத் திறக்கவில்லை என்பதுதான். மட்டுமல்ல அவரைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது கிலாஷபத் மற்றும் அராபிய பிரதேசத்தில் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம். பின்னர் மசூதியில் பேசிய மௌலானா மேன்மை தங்கிய அரசரின் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இஸ்லாமிய குடிமக்கள் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் அதிகம் என கூறினார். (பிரிட்டிஷ் பிரதமருடனான உரையாடல் குறித்து வெளியான செய்தி மற்றும் மசூதி பேச்சு: The Islamic Review, ஏப்ரல் 1920 இணைய தளத்தில்: http://www.chapatimystery.com/archives/homistan/imagining_pakistan_ii_jauhar.html )\nமுகமது அலி பிரிட்டிஷ் பிரதம மந்திரியை சென்று சந்தித்து உரையாடியது 1920 மார்ச் மாதத்தில். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மகாத்மா காந்தியும் அலி சகோதரர்களும் பாரதம் முழுவதுமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டாலும் கூட கருத்தியலில் அது ஒரு ஒவ்வாதக் கூட்டணியாக விளங்குவது ஒரு சிலருக்காவது உறுத்தத்தான் செய்தது. மாடர்ன் ரிவ்யூ பத்திரிகை எழுதியது: “இவர்களது பேச்சுக்களை கவனித்துப்பார்த்தால் இவர்களில் ஒரு சாராருக்கு எங்கோ இருக்கும் துருக்கி கிலாபத் கிளர்ச்சியின் மையமான விஷயமாக இருக்கிறது. இன்னொரு சாராருக்கு இங்கு சுவராஜ்ஜியம் அடைவது முக்கியமாக இருக்கிறது.” (அம்பேத்கர் மாடர்ன் ரிவ்யூவை தமது Thoughts on Pakistan இல் மேற்கோள் காட்டுகிறார்: அத்தியாயம்: 7) இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1920 இல் கிலாபத் இயக்கம் காங்கிரஸ் தலைவர்களின் பேராதரவுடனும் பங்களிப்புடனும் உருவாகியது. இந்தியா முழுவதும் பெரும் உற்ச���க அலை பரவியது. ஆனால் உள்ளுக்குள் ஒரு மாற்றம் நடைபெற்றது. இந்த இயக்கம் சாதாரண இஸ்லாமியனை பிற்போக்குத்தனம் கொண்ட ஒரு தலைமையிடம் கையளித்ததுடன், முற்போக்குத்தன்மை கொண்ட தலைமையை புறந்தள்ளியது. அல்லது அத்தகையவர்கள் பிற்காலத்தில் தாங்களும் அதி தீவிர மதப்பிடிப்புள்ள இஸ்லாமியர்களாக காட்டினால் மட்டுமே இஸ்லாமிய அரசியலில் ஒரு பொருட்டாக மதிக்கப்பட முடியும் எனும் நிலையை ஏற்படுத்தியது.\nஆனால் நீங்கள் சொல்வது போல இதற்கு மகாத்மா காந்தியே காரணம் என்று ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டிவிட முடியாது. லாலா லஜ்பத்திராய், திலகர், பாரதியார், வஉசி என அனைத்து தலைவர்களுமே கிலாபத் இயக்கத்தை ஆதரித்தனர். இந்த இயக்கத்தை சந்தேகித்த சித்திரஞ்சன் தாஸ் போன்றவர்களும் பின்னர் மாறிவிட்டனர். 1920 இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 1886 வாக்குகள் ஆதரவாகவும் 884 வாக்குகள் எதிராகவும் கிலாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் இது மோசடியாக ரிக்ஷாகாரர்களை உள்ளே இழுத்து வாக்களிக்கவைத்து வெற்றி பெறப்பட்டதாக ஐயம் எழுந்ததை பதிவு செய்கிறார்,(பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 7). மகாத்மா காந்தி மூத்த தலைவர்களை புறக்கணித்து தமது இஷ்டப்படி காங்கிரஸை நடத்தி செல்வதாகவும், அவர் “ஊழல் செய்து விட்டதாகவும்” கூட கடுமையாக இந்த மாநாடு குறித்து அப்போது சிறையிலிருந்து மீண்டு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுப்பிரமணிய சிவா சென்னை தோழர்களுக்க்கு தம் கைப்பட ஒரு கடிதம் எழுதுகிறார்.. ஒரு வேளை அவர் ஊழல் என்று கூறியது இந்த ரிக்ஷா ஓட்டிகள் விவகாரமாக இருக்கலாம். ஆனால் மகாத்மா காந்திக்கு இந்த விவகாரம் தெரிந்திருக்குமா என்பது ஐயமே..\nஎதுவானாலும் கிலாபத் கூட்டங்களில் இஸ்லாமிய பேச்சுக்கள் மிகுந்த மதவெறியுடனும் அகிம்சை குறித்து கிஞ்சித்தும் கவலை தெரிவிக்காததாகவும் அமைகின்றன. இது குறித்து காந்திஜியிடம் கவலையும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மிக முக்கியமான பதிவை செய்கிறார் கிலாபத் இயக்கத்தில் கலந்துகொண்ட சுவாமி சிரத்தானந்தர்: ” மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறித்தும் நான் மகாத்மாவின் கவனத்தை ஈர்த்தேன். நாங்கள் இருவருமாக (மகாத்மாவும் சுவாமி சிரத்தானந்தரும்) நாக்பூர் கிலாஷபத் இயக்க மேடைக்கு இரவு சென்றோம். அங்கு மௌலானாக்களால் பேசப்பட்ட ஆயத்துக்களில் ஜிகாத்து மற்றும் நம்பிக்கையவற்றவர்களை கொல்வது குறித்தும் அடிக்கடி கூறப்படுவதை மகாத்மாவுக்கு நான் சுட்டிக்காட்டினேன். மகாத்மா புன்னகை புரிந்தவாறே அவர்கள் அதனை பிரிட்டிஷ் அரசதிகாரிகளைக் குறிப்பிடுகின்றனர் என கூறினார். என்றால் கூட அதுவும் மகாத்மாவின் அகிம்சை கோட்பாட்டிற்கு எதிரானதாக அமைவதை நான் கூறி சொன்னேன் ‘உணர்ச்சி மேலிடும் போது இவை மௌலானாக்களால் ஹிந்துக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.” (Liberator ஜுலை 1926)\nஇதில் மகாத்மாவின் அகிம்சை குறித்த ஆதாரமான சில கேள்விகள் எழும்புவது தவிர்க்க இயலாதது. 1921 இல் மாப்ளா படுகொலைகள் நடந்தேறின. 1922 இல் சித்தரஞ்சன் தாஸதக்கு எழுதிய கடிதத்தில் லாலா லஜ்பத்ராய் சில அடிப்படையான அச்சங்களைத் தெரிவித்தார். “நான் ஹிந்துஸ்தானத்தில் உள்ள 7 கோடி இஸ்லாமியர்களைக் குறித்து அஞ்சவில்லை. ஆனால் இவர்களையும் ஆப்கானிஸ்தானிலும் அரேபியாவிலும் உள்ள ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகளையும் குறித்து சிந்திக்கிறேன். நான் நிச்சயமாகவும் நாணயத்துடனும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை ஆதரிக்கிறேன். இஸ்லாமிய தலைவர்களை முழுமையாக நம்ப தயாராக இருக்கிறேன். ஆனால் குரானையும் ஹதீஸையும் மீறி இவர்களால் செயல்பட முடியுமா” (பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’, அத்தியாயம் 12)\nஇந்நிலையில் நாம் அலி சகோதரர்களின் அரசியல்-ஆன்மிக நிலைப்பாட்டு பரிணாமத்தையும் கவனிக்க வேண்டும். மகாத்மாவின் ஆளுமையின் தாக்கமும் மற்றொரு பக்கத்தில் வளர்ந்து வரும் தூய இஸ்லாமியவாதமும் அவர்களை இருபுறமாக இழுத்தன. இறுதியில் தூய இஸ்லாமிய அடிப்படைவாதமே வென்றது என்பது வருந்தத்தக்க உண்மை.\n1923 இல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு மௌலானா முகமது அலி தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய மௌலானா கூறினார்: “பலர் மகாத்மாவின் போதனைகளையும் அண்மைக்காலத்தின் அவர் மேற்கொண்டுள்ள வேதனை தரும் நோன்புகளையும் ஈஸா நபியுடன் (அவர் மீது அமைதி நிலவுவதாக) ஒப்பிட்டு பேசுகின்றனர். ஈஸா நபி (அவர் மீது அமைதி நிலவுவதாக) அவரது காலத்தில் தேர்ந்தெடுத்த சமுதாய சீர்திருத்தத்திற்கான ஆயுதம் துன்பத்தின் மூலம் ஆற்றல் பெறுவதாகும், அதிகாரத்தை இதய சுத்தியால் எதிர்கொள்வ��ாகும்…அது மகாத்மா காந்திக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். ஆனால் நமது காலத்தில் வாழும் ஈஸா நபியினை (அவர் மீது அமைதி நிலவுவதாக)ஒத்த மனிதரை சிறை செய்வதென்பதோ ஒரு கிறிஸ்தவ அரசுக்கு விதிக்கப்பட்டிருந்தது (வெட்கம் வெட்கம் -கூட்டம்) …யூதேய தேசத்தில் ஈஸா நபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக)கால கட்டத்தை போன்றே இன்றைய இந்துஸ்தானமும் விளங்குகிறது. ஈஸாநபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக) செயல்முறைகளைப் போன்றே மகாத்மா காந்தியின் முறைகளும் அமைந்துள்ளன.” “மகாத்மா காந்திக்கு ஜே” எனும் கோஷத்துடன் அந்த அழகிய உரை முடிந்தது. (காகிநாடா காங்கிரஸ் மாநாட்டு தலைமை உரை, 1923)\n27 ஜனவரி 1924 இல் உடல் நிலை மிக மோசமாக இருந்த மகாத்மா காந்தியை காண வந்தார் ஷௌகத் அலி. அப்போது அவர் குனிந்து மகாத்மா காந்தியின் கால்களை மறைத்திருந்த துணியை நீக்கி அவரது பாதங்களை முத்தமிட்டார். காணும் யாவரையும் நெகிழ வைக்கும் காட்சியாக அமைந்திருந்தது அது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஷௌகத் அலியும் முகமது அலியும். உடன் ஹக்கீம் அஜ்மல் கானும் வந்திருந்தார். துணியால் மூடியிருந்த மகாத்மாவின் பாதத்தை துணியை விலக்காமலே முகமது அலி முத்தமிட்டார். அமைதியாக அமர்ந்திருந்த அவரது முகத்தில் தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. (மகாதேவ் தேசாய் ‘Day to day with Gandhi’ பாகம்-3 பக். 315-16, பாகம்-4 பக்.21)\nஜூன் 1924 இல் அகமதாபாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா உரையாற்றினார். தான் நடந்து வந்த பாதையின் கடுமையை அவர் விவரித்த போது அதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நெகிழ்ந்து விட்டனர். இறுதியில் இந்தக் கடுமையான காலகட்டத்தில் தம்மோடு தம் துணையாக நடந்து வந்தவர் ஷௌகத் அலி எனக் குறிப்பிட்டார். இந்த உரையில் ஒரு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரின் உரை தம் இதயத்தை தாக்கியதாக மகாத்மா குறிப்பிட்டார். இதற்காக மகாத்மாவின் உரை முடிந்த உடனே காங்கிரஸ் மேடையில் அமர்ந்திருந்த தலைவர் மௌலானா முகமது அலி முழு கமிட்டியின் சார்பாக தாம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி கண்ணீர் வழிந்தோட காந்திஜியின் கால்களில் விழுந்து வணங்கினார். (மகாதேவ் தேசாய், பாகம்-4 பக்.96)\nகிலாபத் இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழான ‘இன்ஸாப்’ மௌலானா முகமது அலி மகாத்மா காந்தியை ‘மகாத்மா’ எனக் குறிப்பி��ுவது குறித்தும் அவரை ஈசா நபி என முஸ்லீம்கள் நம்புகிற ஏசுவுடன் ஒப்பிடுவது குறித்தும் கடுமையாக தாக்கி எழுதியது. “சுவாமி, மகாத்மா என்றெல்லாம் கூறுவதற்கு பொருள் என்ன சுவாமி என்றால் எஜமானன் என்று பொருள். மகாத்மா என்றால் மிக உயர்வான ஆன்மிக சக்தியை உடையவர் (ருக்-ஈ-ஆஸம்) என்று பொருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் சுவாமி என்றால் எஜமானன் என்று பொருள். மகாத்மா என்றால் மிக உயர்வான ஆன்மிக சக்தியை உடையவர் (ருக்-ஈ-ஆஸம்) என்று பொருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்” 1924 இல் ஹக்கீம் அஜ்மல் கான் நடத்திய யுனானி கல்லூரியில் காந்திஜி விடுதலை பெற்றதை கொண்டாட நடந்த நிகழ்ச்சி யில் இந்த சர்ச்சை மீண்டும் வெடித்தது. அந்த விழாவில் ஒரு ஹிந்து மாணவன் மகாத்மாவை ஏசுவுடன் ஒப்பிடவே இஸாமிய மாணவர்கள் அதனை தம் மதத்திற்கு செய்யப்பட்ட இழிவாகவே எடுத்துக்கொண்டு அவனை உதைக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ‘இன்ஸாப்’ மற்றும் கிலாபத் இயக்கவாதிகளாலேயே தமது சமய நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் மௌலானா முகமது அலி 1924 இல் மூன்று கிலாபத் பொதுக்கூட்டங்களில் (அலிகார், அஜ்மிர், லக்னோ) மகாத்மா காந்தியை விமர்சித்ததை அம்பேத்கரின் வார்த்தைகளில் கேட்கலாம்: “அந்த விமர்சனம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. திரு.காந்திக்கு பெரு மதிப்பு வைத்திருந்த திரு. முகமது அலி காந்தியைக் குறித்து அத்தனை மோசமான தயவு தாட்சண்யமற்ற வார்த்தைகளை அவ்வாறு கூறிடுவார் என்று எவருமே எதிர்பார்த்திடவில்லை.அமினாபாத் பூங்காவில் லக்னோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த மௌலானா முகமது அலியிடம் அவர் காந்தி குறித்து கூறிய விஷயங்கள் உண்மைதானா என மீண்டும் கேட்கப்பட்டது. திரு.முகமது அலி எவ்வித தயக்கமும் மன உறுத்தலும் இன்றி பதிலளித்தார்: ‘ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்.’ (பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’, அத்தியாயம் 12)\nஇது குறித்து சுவாமி சிரத்தானந்தருக்கு எழுதிய கடிதத்தில் மௌலானா மூகமது அலி குறிப்பிட்டார்: “…நான் இஸ்லாமே கடவுளின் மிக உயர்ந்த கொடை எனக் கருதுவதால் மகாத்மாஜியின் மீ���ுள்ள அன்பினால் நான் அல்லாவிடம் அல்லா மகாத்மாவின் ஆன்மாவை இஸ்லாமினால் ஒளியுறச் செய்திட வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.”\nஇறுதியாக மகாத்மா காந்தியே தமக்கே உரிய விதத்தில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மௌலானா கூறியதில் தாம் எந்த விதத்திலும் தவறினைக் காணவில்லை என்றும் மௌலானாவின் மதநம்பிக்கையை அவர் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் கூறினார். (மகாத்மா காந்தி, ‘Collected Works’ 26:214) அத்துடன் அந்த சர்ச்சை முடிந்தது. ஆனால் அலி சகோதரர்கள் அடிப்படைவாதத்தை உடைத்து ஒரு முற்போக்கான ஜனநாயக சமரச தன்மையுடன் இஸ்லாமிய சமூகத்தை இணைப்பதற்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பில் தோற்றுப் போய்விட்டார்கள்.\nகிலாபத் கலவரங்களும் மகாத்மா காந்தியின் எதிர்வினையும்\n1924 இல் கோகட் கலவரம் வெடித்தது. கோகட் கலவரம் மிக முக்கியமான பிற்கால சம்பவங்களுக்கு முன்னோடியாக விளங்குவதை உணர்ந்த பாபாசாகேப் அம்பேத்கர் இந்தக் கொடூரமான கலவரத்தின் மூலம் கோகட் இந்துக்கள் அனைவருமே முழுமையாக துடைத்தொழிக்கப்பட்டு அகதிகளாக ராவல்பிண்டியில் வாழ்வதை ஒரு அறிக்கையாக அவர் வெளியிட்டார். கோகட், அமேதி, சம்பல், குல்பர்கா ஆகிய இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதிர்ந்து போன மகாத்மா காந்தி முகமது அலியின் வீட்டிலேயே உண்ணாவிரதத்தை தொடங்கினார். 21 நாட்கள் முகமது அலியின் கூரையின் கீழ் நடந்த இந்த உண்ணாவிரதத்தை எவரும் முகமது அலிக்கு எதிரானது என நினைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மகாத்மா. முகமது அலி வீட்டில் தான் மேற்கொண்ட 21 நாட்கள் உண்ணாநோன்பு குறித்து ‘யங் இந்தியா’வில் அவர் எழுதினார்: “ஆனால் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது சரிதானா ஆம் சரிதான். எந்த ஒரு ஆன்மாவுக்கும் எதிராக இந்த உண்ணாவிரதத்தை நான் கை கொள்ளவில்லை.ஒரு இஸ்லாமியர் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது இத்தகைய விளக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. இன்றைய சூழலில் என் உண்ணா நோன்பு ஒரு இஸ்லாமியரின் வீட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிக்கப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் முகமது அலி யார் ஆம் சரிதான். எந்த ஒரு ஆன்மாவுக்கும் எதிராக இந்த உண்ணாவிரதத்தை நான் கை கொள்ளவில்லை.ஒரு இஸ்லாமியர் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது இத்தகைய விளக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. இன்றைய சூழலில் என் உண்ணா நோன்பு ஒரு இஸ்லாமியரின் வீட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிக்கப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் முகமது அலி யார் இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் முகமது அலியிடம் ஒரு தனிப்பட்ட விஷயத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது ‘அலி சாகேப் என்னுடையதெல்லாம் உங்களுடையது. உங்களுடையதெல்லாம் என்னுடையது’ எனக் குறிப்பிட்டேன். பொதுமக்களுக்கு ஒரு விஷயத்தை நான் கூற விரும்புகிறேன், முகமது அலியின் இல்லத்தைக் காட்டிலும் வேறெங்கும் நான் அன்பும் அனுசரணையும் கொண்ட கவனிப்பையும் உபசரிப்பையும் பெற்றது கிடையாது. என்னுடைய ஒவ்வொரு தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன…”\nமகாத்மா காந்தியும் பிரச்சனையின் வேதனைகளை உணர்ந்திடாமல் இல்லை. இந்த உண்ணாவிரதத்தினை ஏற்றெடுக்க தீர்மானித்த போது அவருடன் இருந்த மகாதேவ் தேசாய் மகாத்மா காந்தியிடம் அவர் எந்த தவறுக்கு பிராயசித்தமாக இந்த உண்ணாவிரத நோன்பினை மேற்கொள்கிறார் என கேட்டார். அதற்கு மகாத்மா காந்தி அளித்த பதில் அவரது உள்ள வேதனையை வெளிக்காட்டுகிறது.\n ஏன் நான் இந்துக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக கருதலாமே. நான் அவர்களிடம் முஸ்லீம்களுடன் அன்புடன் ஒற்றுமையாக நட்புறவு கொள்ளச் சொன்னேன். முஸ்லீம்களின் புனித தலங்களின் பாதுகாப்புக்காக அவர்களது வாழ்க்கைகளையும் சொத்துக்களையும் முஸ்லீம்களுக்காக விட்டுக்கொடுக்க சொன்னேன். இன்றைக்கும் நான் அவர்களிடம் அகிம்சையின் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேன். உயிரை அளிப்பதன் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேனே அன்றி கொலையின் மூலமாக அல்ல. ஆனால் இதில் கிடைத்த விளைவு என்ன எத்தனை கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன எத்தனை சகோதரிகள் என்னிடம் துயரத்துடன் வருகின்றனர் இந்து பெண்கள் முஸல்மான் குண்டர்களை எண்ணி மரண அச்சத்துடன் வாழ்வதைக் குறித்து ஹக்கிம்ஜியிடம் நான் நேற்று சொல்லிக்கொண்டிருந்தேன். பல இடங்களில் அவர்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனக்கு திருவாளர்… அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவருடைய சிறு குழந்தைகளை வன்-புணர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை எப்படி என்னால் சகித்துக்கொள்ளமுடியும் இந்து பெண்கள் முஸல்மான் குண்டர்களை எண்ணி மரண அச்சத்��ுடன் வாழ்வதைக் குறித்து ஹக்கிம்ஜியிடம் நான் நேற்று சொல்லிக்கொண்டிருந்தேன். பல இடங்களில் அவர்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனக்கு திருவாளர்… அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவருடைய சிறு குழந்தைகளை வன்-புணர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை எப்படி என்னால் சகித்துக்கொள்ளமுடியும் நான் இந்துக்களிடம் இப்போது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருங்கள் என எவ்வாறு கூற முடியும் நான் இந்துக்களிடம் இப்போது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருங்கள் என எவ்வாறு கூற முடியும் முஸ்லீம்களுடன் நட்பாக இருப்பதால் நன்மை விளையும் என நான் இந்துக்களிடம் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் விளைவுகளைக் குறித்து எதிர்பார்க்காமல் நட்புறவு கொள்ள நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் ஆற்றல் இன்று என்னிடம் இல்லை முகமது அலியிடமோ சௌகத் அலியிடமோ இல்லை. யார் இன்று நான் கூறுவதைக் கேட்கிறார்கள் முஸ்லீம்களுடன் நட்பாக இருப்பதால் நன்மை விளையும் என நான் இந்துக்களிடம் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் விளைவுகளைக் குறித்து எதிர்பார்க்காமல் நட்புறவு கொள்ள நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் ஆற்றல் இன்று என்னிடம் இல்லை முகமது அலியிடமோ சௌகத் அலியிடமோ இல்லை. யார் இன்று நான் கூறுவதைக் கேட்கிறார்கள் இருந்தாலும் நான் இந்துக்களை இன்றைக்கும் வேண்டியேயாக வேண்டும். கொல்லாதீர்கள் இறந்துபடுங்கள். இதற்கு உதாரணமாக என்னுடைய உயிரையே நான் கொடுக்க வேண்டும்.” (மகாதேவ் தேசாய், பாகம்-5 பக்.111-112)\nஇதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்த மௌலானா முகமது அலி டிசம்பர் 1924 பம்பாய் முஸ்லீம் லீக் மாநாட்டு மேடையில் மகாத்மா காந்தியுடன் பிரசன்னமானார். கோகட் கலவரங்களைக் குறித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்: “கோகட் இந்துக்களின் துன்பங்கள் ஒன்றும் தூண்டுதல் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக அவர்களே மிக மோசமான முறையில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை தாக்கி கலவரத்தைத் தூண்டினார்கள் என்பதுடன் அவர்களே வன்முறையையும் தூண்டினார்கள்…” (சையது ஷரிஃபுதீன் ஃபிர்ஸாதாவால் தொகுக்கப்பட்ட ‘அகில இந்திய முஸ்லீம் லீக் ஆவணத்தொகுப்பு: 1906-1947 ‘ பாகம்-1 பக்.28-29)\nமுஸ்லீம் லீக் மாநாட்டில் முஸ்லீம் லீக்���ாரர்களே கோகட் கலவரத்தை நியாயப்படுத்தாத அளவுக்கு நியாயப்படுத்திய இந்த அறிக்கை மகாத்மா காந்தியை அதிர்ந்திட வைத்தது. என்ற போதிலும் சந்தேகத்தின் பலனை மௌலானாவுக்கே அளித்திட மகாத்மா மீண்டும் முன்வந்தார். அதேசமயம் மௌலானாவின் இந்த செயலைக் குறித்து தமது உணர்வுகளையும் நயமாக அவருக்கு தெரிவித்திருந்தார். முகமது அலிக்கு எழுதிய கடிதத்தில் மகாத்மா பின்வருமாறு கூறினார்:\n“எனது அன்புள்ள சிநேகிதர் மற்றும் உயிர் நண்பருக்கு,\nஎதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். ஸாஃபர் அலிகானின் (முஸ்லீம் லீக் தலைவர்) தீர்மானம் உங்களுடையதைக் காட்டிலும் நன்றாக உள்ளது. நீங்கள் நல்லதாகத்தான் நினைத்திருப்பீர்கள் ஆனால் அது முடிந்திருக்கிற விதம் மோசமாக இருக்கிறது. உங்கள் தீர்மானம் ஏதோ இந்துக்களுக்கு நேர்ந்தது அவர்களுக்கு சரியாக கொடுக்கப்பட வேண்டிய அடிதான் என்பது போலல்லவா இருக்கிறது…. ஓவ்வொரு முறை இந்த அறிக்கையை படிக்கும் போதும் அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்றாலும் இது சரியானது என உங்களுக்கு தோன்றினால் நீங்கள் இந்த தீர்மான நிலைப்பாட்டிலேயே இருங்கள். நான் உங்கள் இதயத்தினை மாற்றி அதன் மூலம் உங்கள் சிந்தனையை மாற்றப் போகிறேன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதென்பதால் நான் உங்களை கைவிடப் போவதில்லை. இந்த அறிக்கை உங்கள் மனம் செயல்படும் விதத்தைக் காட்டுகிறது. இந்த அறிக்கை அதன் வார்த்தைகள் எத்தனை மோசமானதென்றாலும்- உங்கள் நம்பிக்கையை காட்டுகிறது….இந்த விஷயங்களில் நீங்கள் இந்துக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் கலவரத்தை தூண்டவில்லை, முதல் வன்முறை அவர்கள் தரப்பிலிருந்து ஏற்படவில்லை என்பதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு நம்புவது தவறாகக் கூட இருக்கட்டுமே, என்ற போதிலும் அவர்கள் அவ்வாறு நம்புவதால் நீங்கள் இந்த மாதிரி கூறியிருக்கக் கூடாது. ” (மகாதேவ் தேசாய், பாகம்-6 பக்.49)\nவரலாற்றில் நிகழ்ந்தவை இவைதாம். இன்றைக்கு மகாத்மா காந்தியின் கிலாபத் இயக்கத்தை நாம் குறை சொல்கிறோம். ஆனால் அது அன்றைக்கு காந்தி மட்டுமல்ல தீவிர தேசியவாதிகளாக கருதப்பட்ட திலகராலும், பாரதியாலும் லாலா லஜ்பதிராயாலும் ஆதரிக்கப்பட்டது என்பதை காந்தியை க���றை சொல்பவர்கள் மறந்துவிடக் கூடாது. மிக மிக குறைவானவர்களே அதனை ஆதரிக்க தயங்கினார்கள். அதனை பாதகமானதெனக் கண்டார்கள். அவர்களில் இந்துக்களும் உண்டு இஸ்லாமியர்களும் உண்டு. ஆனால் மகத்தான உணர்ச்சி பெருக்கெடுப்பில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். எப்படி காந்தியை தாக்குபவர்கள் கிலாபத்துக்கு காந்தியை மட்டுமே காரணியாக்குகிறார்களோ அதே போல காந்தி பக்தர்கள் கிலாபத் இயக்கமே பிரிவினைக்கான இஸ்லாமிய தேசிய இயக்கத்துக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது என்பதை பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொள்கின்றனர். கிலாபத் இயக்கத்தில் நிச்சயமாக நம் அனைவருக்கும் படிப்பினை இருக்கிறது. அதனை மகாத்மா மீதான குற்றச்சாட்டாகவோ அல்லது அவரது சாதனையாகவோ மாற்ற வேண்டியதில்லை.\nஅலி சகோதரர்கள் காந்திஜியின் நம்பிக்கைக்கு தோற்றிருக்கலாம். ஆனால் இராமேஸ்வரத்து அப்துல் கலாமில் மகாத்மா வென்றிருக்கிறார்.\nஆனால் அது கிலாபத்தின் வெற்றி அல்ல. அதனை மகாத்மா தாண்டிச்சென்றதன் வெற்றி. மதச்சார்பின்மை என்பதும் சிறுபான்மையினருக்கு சலுகை என்பதும் கீழ்த்தரமான ஓட்டு வங்கி அரசியலாக்கப்பட்டுள்ளன. அது கிலாபத் இயக்கத்திலிருந்து நாம் பாடம் படித்துக்கொள்ளவில்லை என்பதன் அடையாளம்.\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nவெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nTags: அரசியல், காந்தி, கேள்வி பதில்\nகாந்தி பற்றி ஜெயமோகன் « கூட்டாஞ்சோறு\n[…] வெறும் அபத்தமாக இருக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் இதை பற்றி ஜெயமோக… எழுதி இருக்கிறார். அ. நீலகண்டன் […]\n[…] கிலாஃபத் இயக்கத்தை பற்றி அரவிந்தன் ந… இருந்து இங்கே தாவினேன். பதிவிலிருந்து: ஸ்ரீ மாதவ சாதாசிவ கோல்வால்கர் எனும் ப.பூ. குருஜி கோல்வால்கர் நாசி ஆதரவாளரா பாசிஸ்டா இந்துத்வம் என்பது பாசிச நாசி தன்மை கொண்டதா… இந்த விவாதத்தின் மையத்தில் இருப்பது குருஜி கோல்வல்கர் எழுதிய ‘நாம் நம் தேசத்தின் வரையறை’ ஆகும். இந்நூலில் இருந்து கையாளப்படும் பகுதிகளையும் நாம் காணலாம். […]\n[…] காந்தியும் கிலாஃபத்தும்:கடிதம் […]\nஇசை, மீண்டும் சில கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 53\nஅழிவிலாத கண்ணீர் - கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை'\nஒரு கோப்பை ���ாபி -கடிதங்கள் 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1178", "date_download": "2018-08-16T16:23:57Z", "digest": "sha1:S3XR3KK3T26O4723N4KCZTN2OMLWSEDF", "length": 9470, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Tato Group மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Tato Group\nISO மொழியின் பெயர்: Marau [mvr]\nGRN மொழியின் எண்: 1178\nROD கிளைமொழி குறியீடு: 01178\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tato Group\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் ��ிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15551).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15550).\nTato Group க்கான மாற்றுப் பெயர்கள்\nTato Group எங்கே பேசப்படுகின்றது\nTato Group க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tato Group\nTato Group பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் ப���ரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2017/07/", "date_download": "2018-08-16T16:38:16Z", "digest": "sha1:FLZF5BDKND55BUG73EBWNJIQIGQPXOC5", "length": 15853, "nlines": 201, "source_domain": "ezhillang.blog", "title": "July 2017 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் சொல்பேசி / கணினி வழி ஒலிப்பதுக்கான கட்டுமானம்\nதமிழ் உரைநடை, எழுத்து, செய்திகளை எந்திர வழி ஒலிப்பது பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது. நானும் அந்த வரிசையில் ஒரு பதிவு செயதேன்.\nதற்போது இங்கு, பேராசிரியர் வாசு அவரது விட்ட இடத்தில் இருந்து அந்த ஒலி உச்சரிப்பு நிரலை கொஞ்சம் மேம்பாடுகளை செய்து வருகிறேன் : github (Tamil-tts).\nஉரைவழி ஒலி – TTS\nஇதில் எனக்கு பிடித்த உரையில் இருந்து ஒலி தயாரிப்பு வழி (tts synthesis method) என்பது “unit selective synthesis by analysis method” எனப்படும். இதனை USS A/S என்றும் ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படும். இதில் முக்கியமாக என்னவென்றால் இரு நிலைகள் உண்டு :உரை பரிசோதனை, அடுத்து ஒலி தயாரிப்பு.\nமுதல் நிலை : உரை பரிசோதனை\nஒரு உரை செய்தியாக இருக்கலாம், அல்லது உதவி கோரலாகவும் இருக்கலாம். இதன் இரண்டையும் கண்டறிவது உரை பரிசோதனையின் வேலை. அதாவது, “இந்திய அரசு சீன பூகம்ப அபாய நிலையில் உள்ள மக்களுக்கு உதவி அளிக்க முன்வந்தது” என்பது செய்தி வசிப்பவர்போல் ஒரே குரலில் சொல்லலாம். அனால் “காப்பாத்துங்க, வெள்ளம் நீர் கழுத்தை எட்டப்போகுது” என்பதை உரத்த குரலில் மட்டும் தான் ஒரு எந்திர ஒலிப்பு சொல்லவேண்டும்.\nமென்மேலும் தமிழில் homophones சமயோலி கொண்ட சொற்களை சரியாக உச்சரிப்பதற்கு தேவையான மொழியியல் திறனாய்வுகளும் இந்த நிலையில் மட்டுமே ஆகவேண்டும். இவற்றை சொர்கண்டு போன்ற wordnet திட்டங்கள் நமக்கு அளிக்க வாய்ப்பு undu. இதனை parts of speech tagger என்றும் சொல்வது வழக்கம். தமிழில் சமயோலி கொண்ட சொற்கள் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை – இதனை உங்களுக்கு ஏதேனும் உதாரணங்கள் தெரிந்தால் சொல்லவும்.\nசொல் இடம் சார்ந்த , சொற்றொடர் சார்ந்த இலக்கண விவரங்களை இத்தகைய POS-கள் உச்சரிக்கும் உரையுடன் கோர்த்து annotations-களாக அடுத்த நிலைக்கு அனுப்பும்.\nகடை நிலை : ஒலி உருவாக்குதல்\nஒலி உருவாக்குதல் என்பது ஏற்கனேவே நம்மால் சேமிக்க பட்ட உச்சரிப்புகளை database தரவில் இருந்து எடுத்து கோர்த்து இந்த syllable போன்ற தனிதுவமான உதிர்ப்பூக்களான ஒலிகளை ஒரு பூமாலை போன்று கோர்வையான சொற்றொடர் உச்சரிப்பாக எழுதிவிடலாம். இதை செய்வதில் சில graph optimization கேள்விகளை உருவாக்கி அதன் தீர்வுகளை கண்டெடுத்தால் மட்டுமே நல்ல உச்சரிப்பு கிடைக்கும் என்பது ஒரு தரப்பின் பொறியியல் கணிப்பு.\nஇப்படிபட்ட ஒன்று தான் கிழே பார்க்கலாம் : “அம்மா இங்கே வாவா” என்ற சொல்லை உச்சரிப்பது பற்றிய கடைநிலை பரிட்சயம். எப்படி கணினி உச்சரிக்கலாம்\n மேலும் இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியை பற்றி எழுதுவேன்.\nஎழில் உதவி ஆவணம் காட்டி மேம்பாடு\nஎல்லா மென்பொருளிலுமே ஒரு “Help” (உதவி) மெனு கொடுப்பது IT துறையில் உள்ள ஒரு எழுதாத சட்டம் என்றே சொல்லலாம்.\nஇப்போது இந்த எழில் செயலி எழுதியில் ஒரு உதவி ஆவணம் கட்டியை முன்னாடியே இணைத்திட்டோம். ஆனால் அது மனசுக்கு பிடித்தமாதிரி இல்லை.\nஇப்போது இந்த window (சாளரத்தில்) எனக்கு மூன்று விஷயங்கள் பிடிக்கவில்லை; இதற்க்கு படம் 1 உதவியாக இருக்கும்:\nபுத்தகத்து தலைப்பு “0” என்று சொல்லக்கூடாது; இது நீக்கப்படவேண்டும்.\nஅடுத்து அத்தியாயங்களின் தலைப்பு இடது பக்கம் ஆரம்பித்து இருக்கவேண்டும்.\nபடம் 1: எ ழுதி உதவி ஆவணம் காட்டி\nஅடுத்து அத்தியாயத்தின் தலைப்பை ப��ரிய எழுத்துக்களில் இருக்க செய்யவேண்டும்.\nஇவற்றை github வழு பட்டியலில் issue என்று பதிவு செய்தேன்\nஇதனை GTK3+ documentation கைவசம் வைத்து நிரலை மாத்தி எழுதலாம். இதற்க்கு முன்னும் பின்னும் ஒரு மணி நேரம் மேல் ஆனது.\nஒவ்வொரு முறையும் ezhil-lang/editor/DocView.py என்ற நிரலை மாற்றிய பின் python ezhuthi.py என்று இயக்கி “உதவி > புத்தகம்” என்ற மெனுவில் இருந்து சுடக்கி இதன் தோற்றத்தை சரிபார்க்கவேண்டும்.\nஎல்லாம் சரியானதும் இது போன்று காட்சி அளித்தது:\nபடம் 2: திருத்தம் செய்த நிரலில் “உதவி > புத்தகம்” தோற்றம்\nஇதனை github-இல் உடனே சேர்த்துவிட்டேன். இப்போது எழில் ஆவணம் காட்டி மேம்பாடு செய்தாச்சு \nஎழில் கற்க வீடியோ பயிற்சி – learn programming videos\nதமிழில் எப்படி கணினி நிரலாக்கல் கற்றுக்கொள்வது முதலில் எழுதி செயலியை உங்கள் Windows OS அல்லது Linux OS இல் download செய்து, “தமிழில் நிரல் எழுது” என்ற புத்தகம் படி ஒவ்வொரு நிரல் எழுதி, இயக்கி பயிலுங்கள்.\nஇந்த வீடியோ பட்டியல் உங்களுக்கு கைகொடுக்கும்.\nகடைசி கட்டம் – நிரல் உரைதல்\nவெளியீடு செய்யும் முன் ஒரு மென்பொருளில் சில வழிமுறைகளை பின்பற்றுவது பொறியியல் நடைமுறை.\nதனி பரிசோதனை (unit tests)\nகூட்டு பரிசோதனை (integration tests)\nபயனர் இடைமுகம் பரிசோதனை (user interface testing)\nஇவை எல்லாவற்றையும் செய்தால் ஒரு நல்ல மென்பொருளை தரமாக உருவாக்கலாம் என்பது கணினியியலில் நடைமுறை புரிதல்.\nபரிசோதனைகளில் ஏதேனும் ஒருசில பிழைகள் கண்டறிந்தால் அல்லது சில வழுக்களை கண்டறிந்தால் அவற்றை தீர்வு செய்தபின் தாமதாமாக வெளியீடு செய்வதும் நடைமுறை பழக்கம்.\nகடைசி கட்டம் என்பது மென்பொருள் வெளியீட்டில் (code freeze) என்ற கட்டத்தை கடந்த பின்பே ஒரு தைரியத்துடன் மென்பொருளை வெளியிடலாம். இதற்க்கு பல குழுக்கள், பொறியாளர்கள் சேர்ந்து உழைக்கவேண்டும். இப்படி குழுக்கள் கிடைக்காத திட்டங்கள் தொடர்-வெளியீடு (agile/நளினமுறை) என்ற படியாக நிரல்களை வெளியீடுக்கு தயார் செய்துகொள்வது சகஜம்.\nமென்பொருளில் பிழை/வழு இல்லாத மென்பொருள் என்பதே இல்லை. இதில் உள்ள பொறியியல் சிக்கல் (complexity) கையாள்வதற்கு ஒரு மனிதர் தேவை – இதனை முழுதுமே செயற்கை நுண்ணறிவால் (A.I.) தானியங்கி படுத்தமுடியுமா என்பது காலத்தால் மட்டுமே சொல்லக்கூடிய கேள்வி.\nமேலும் மென்பொருள் வெளியீட்டில் உள்ள கடைசி கட்ட, மென்பொருள் உரைதல் என்ற பொறியியல் நிலையை பற்றி அட��த்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2013/06/blog-post_1972.html", "date_download": "2018-08-16T15:40:29Z", "digest": "sha1:FUGYP3MH5MNWULUZBLU3MSL4SVGGYSFK", "length": 9652, "nlines": 100, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்..", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nதிங்கள், 3 ஜூன், 2013\nஉலர் பழங்களில் உள்ள சத்துக்கள்..\nஉலர் பழங்களில் எண்ணற்ற மருத்துவ குணங்களை இயற்கை நமக்கு வழங்கியுள்ளது. அவை நம்முடைய உடல் நலனுக்கு மிக இன்றியமையாததாக உள்ளன, அவற்றை பற்றி சில..\n• அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.\n• உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.\n• பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.\n• கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.\n• ஆப்ரிக்காட் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ���தவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.\n• உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.\n• கிரான்பெர்ரியில் (Cranberry) நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த கிரான்பெர்ரியை அதிகம் சாப்பிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 6:25\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2013/09/blog-post_1423.html", "date_download": "2018-08-16T16:26:57Z", "digest": "sha1:7S3GGJOGNXQD7G57XXNN3AZBLVL22JRL", "length": 6788, "nlines": 57, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: கல்முனை மாநகர முதல்வரின் முயற்சியால் முத்திரை வருமானம் கிடைக்கபெற்றது", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nகல்முனை மாநகர முதல்வரின் முயற்சியால் முத்திரை வருமானம் கிடைக்கபெற்றது\nகல்முனை மாநகர சபைக்குரிய 2010, 2011 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான முத்திரை வரி ஒரு கோடி 25 இலட்சம் ரூபா கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் அயராத முயற்சியின் விளைவாய் விடுவிக்கப்பட்டுள்ளது.\nமேற்குறித்த ஆண்டுகளுக்கான முத்திரை வரி வருமானம் கிடைக்கப்பெறுவதில் உள்ள தாமதம் தொடர்பில் அண்மையில் கிழக்குமாகாண ஆளுநர் றியர்அட்மிரல் மொகான் விஜேவிக்ரம, கிழக்குமாகாண மு���லமைச்சு மற்றும் உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்குமாகாண பிரதிப்பிரதம செயலாளர் – நிதி எஸ்.குமரகுரு ஆகியோரை சந்தித்து முத்திரை வரியினை குறித்த காலத்திற்குள் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாய் மேற்படி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.\nமாநகர சபையின் வருமானத்தில் முத்திரை வரி வருமானம் பாரிய பங்களிப்பைச் செய்கின்றது. மாநகர சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை சீராகா மேற்கொள்வதற்கு மேற்படி நிதி பங்களிப்புச் செய்யவல்லது\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2014/05/blog-post_9008.html", "date_download": "2018-08-16T16:27:18Z", "digest": "sha1:7EH335EWTFLTKVBEYGYW7H7WKV3Z7DB3", "length": 14495, "nlines": 64, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: பொதுபல சேனா மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்.", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nபொதுபல சேனா மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்.\nகல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபா மண��டபத்தில் இடம்பெற்றது. இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் பொதுபல சேனா மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை முன்வைத்து உரையாற்றினார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பறக்கத்துள்ளாஹ், இன்று பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால் அடிக்கடி முஸ்லிம்கள் சீண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், இது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்றும் குறிப்பாக பொதுபலசேனா அமைப்பினால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை பகிரங்கமாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்கள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோல் முஸ்லிம்களும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை நன்கு புரிந்துகொண்டிருக்கின்றனர். சிங்கள ஆட்சியாளர்களுடன் இனைந்து முஸ்லிம்கள் இனைந்து செயற்படுபவர்களாக இருந்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.\nஅதுமாத்திரமல்லாமல் யுத்த காலத்தின்போது முஸ்லிம் மக்களுக்களை பாதுகாத்தது இராணுவம் என்ற போர்வையில் காணப்பட்ட சிங்களவர்களே அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். கி.பி. 627 காலப்பகுதியில் அநுராதபுரத்தை ஆட்சி செய்த 3ம் அக்போ மன்னன் இலங்கையில் முஸ்லிம்கள் தமது மார்க்கத்தினை பரப்புவதற்கும் பள்ளிகளை அமைப்பதுக்கும் அனுமதி அளித்துள்ளதும் 13ம் நூற்றாண்டு காலப்பகுதியில் சிங்கள அரசனான விக்ரமபாகுவின் மகன்கஜபாகுவிற்கு ஏற்பட்ட தீராத நோயினை குணப்படுத்திய முகைதீன் அப்துல் காதிர் ஜெயிலானி அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவனது ஆட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களுக்கும் முகைதீன் பள்ளிவாசல் என பெயர் சூட்டுமாறு உத்தரவிட்டதும், 1707 காலப்பகுதி நரேந்திர சிங்க மன்னனின் மகன் ஒருவன் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அந்த மன்னன் தடையாக இருக்கவில்லை என்பதும், மகியங்கனை பங்கரகம என்னும் கிராமத்தில் சிங்கள அரன் ஒருவனை அந்நியர்கள் கொலைசெய்ய துரத்தியபோது அவ்வரசனை முஸ்லிம் பெண் ஒருவர் மரப்பொந்தினுள் ஒழித்து வைத்து அவன் உயிரைக் காப்பாத்தியதற்காக அப்பெண்ணை அந்நியர்கள் கொலை செய்தார்கள். தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை இழந்த அந்�� முஸ்லிம் பெண்ணுக்கு நன்றி கூறும் வகையில் அந்த கிராமத்தில் முஸ்லிம்களைக் குடியேற்றியதும்,\nஇன்று முஸ்லிம்களுக்கு எதிராக பள்ளிவாசல்களையும், மதரஸாக்களையும் தாக்கும், இஸ்லாமிய ஹிஜாப்பை தடைசெய்ய கோரும், மாடு அறுக்க தடைவிதிக்கும் முஸ்லிம் குடியேற்றங்களைத் தடுக்க முற்படும் இனவாத அமைப்புக்கள் மறந்து செயற்படுவது ஏன் என எண்ணத்தோனுகிறது.\nஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இவ்வாறான அமைப்புக்கள் அதாவது பொதுபலசேனாவாக இருந்தாலும் சரி, சிங்கள ராவையாவாக இருந்தாலும் சரி அல்லது எந்த மதத்தைச் சார்ந்த எந்த குழுக்களாக இருந்தாலும் சரி அவர்களின் இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முற்படவேண்டும்.\nகடந்த 28.04.2014அன்று மத விவகார முறைப்பாடுகளை பதிவுசெய்ய புதிய பொலிஸ் பிரிவு ஒன்றை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதென்றால் நாட்டில் காணப்படும் ஏனைய பொலிஸ் நிலையங்கள் குறித்த ஒரு மத்திற்கு சார்பாக செயற்பாடுகின்றதா\nகுறித்த பொதுபல சேனா மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிரான கண்டன பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஇதேவேளை இன்றைய சபை அமர்வின் போது முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களால் எதிர்காலத்தில் செய்வதற்காக ஐந்து பிரரேனைகள் முன்வைக்கப்பட்டு அதுவும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇதில் சாய்ந்தமருதில் சர்வதேச விளையாட்டு மைதானம், கல்முனையில் நவீன சந்தைத்தொகுதி, மருதமுனையில் நவீன கேட்போர் கூடம், நற்பெட்டிமுனை சேனைக்குடியிருப்பில் நவீன ஆடைத்தொழிற்சாலை மாநகரசபைக்கு பொதுவான விலங்கறுமுனை என்ற ஐந்து திட்டங்களும் இதில் அடங்குகின்றன.\nஇப்பிரரனைகளுக்கு மேலதிகமாக கல்முனை பொது நூலகத்தை அபிவிருத்தி செய்து அன்நூலகத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களது பெயரை வைப்பது எனவும் முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களால் பிரரணை முன்மொழியப்பட்டு அதுவும் சபையால் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nக��ையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-08-16T15:39:03Z", "digest": "sha1:RTAWNWMFWTV3URKJTTH7TVNEKESFJMSV", "length": 11594, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கிய வாலிபர் மாயம்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கிய வாலிபர் மாயம்\nகாவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கிய வாலிபர் மாயம்\nமுசிறி, பிப். 24- முசிறி காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் புதை மணலில் சிக்கி மாயமானார். அவ ரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையி னரும், போலீசாரும் ஈடு பட்டுள்ளனர். பழனி அடிவாரம், வடக்கு கிரி வீதியில் வசிப்பவர் சண்முகநாதன் (எ) ஜம்பு. இவர் பழனி போகர் கோவில் அர்ச்ச கராக பணிபுரிந்து வரு கிறார். இவரது மகன் சரவணன் டிப்ளமோ படித்���ுள்ளார். வியாழனன்று 23.02. 2012 ரஷ்யாவைச் சேர்ந்த மரியாயி, யாரா, அலெக்ஸி ஆகியோரை அழைத்துக் கொண்டு சரவணன் தனது குடும் பத்தாருடன் முசிறியில் உள்ள உறவினர் வீட் டிற்கு பழனியிலிருந்து வந்துள்ளார். உறவினர்களை சந் தித்து விட்டு முசிறி காவிரி ஆற்றில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்களு டன் குளித்துள்ளார். அப் போது வெளிநாட்டவர் முன்னிலையில் புதை மணலில் சிக்கி சரவணன் காணாமல் போனார். இதில் அதிர்ச்சிய டைந்த வெளிநாட்டவர் கள் சத்தமிட்டுள்ளனர். ஆற்றுப்பகுதியில் இருந்த வர்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சர வணனை தேடியும் இது வரை கண்டுபிடிக்க முடி யவில்லை. சரவணன் குடும்பத் தினரும், வெளிநாட்ட வரும் காவிரி ஆற்றங் கரையில் கதறி அழுதபடி இருந்த காட்சி காண் போர் மனதை உருக்குவ தாக இருந்தது. இந்நிலை யில் முசிறி போலீசாரும் ஆற்றில் காணாமல் போன சரவணனை மீட் கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானா���்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52699-topic", "date_download": "2018-08-16T16:04:24Z", "digest": "sha1:YHLA7QXQSCFTX6WZ42EAKCOJJI5V6XP5", "length": 17962, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்த", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nவடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்த\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nவடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்த\nவடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க\nகடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல்\nஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் உள்ளார். அவர், தனது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக எல்லையில் படைகளை குவித்து வைத்து இருக்கிறார். தென்கொரியாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் அமெரிக்காவையும் கிம் ஜாங் அன் அரசாங்கம் மிரட்டுகிறது.\nதவிர, ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி அது அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. அருகில் உள்ள மற்றொரு நாடான ஜப்பானை வம்புக்கு இழுக்கும் விதமாக அந்த நாட்டின் கடல் பகுதியில் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்துவதையும் வடகொரியா அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இதனால் அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.\nஇதையடுத்து ஜப்பானிய கடல் பகுதியில் கார்ல் வின்சன் என்னும் விமானம் தாங்கி போர்க்கப்பலையும், ஒரு அதிநவீன நீர்மூழ்கி கப்பலையும் இப்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்து உள்ளது. இந்த கப்பல்களில் உள்ள அமெரிக்க வீரர்கள் தென்கொரிய ராணுவத்தினருடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆனால் எங்கள் எல்லைக்குள் நுழைந்தால் இந்த கப்பல்களை\nதூள் தூளாக்குவோம் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா\nஇந்த நிலையில் ஜப்பானிய கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு\nஇருக்கும் கார்ல் வின்சன் உள்ளிட்ட அமெரிக்க போர் கப்பல்களுக்கு\nஎரிபொருள் வினியோகம் செய்வதற்காக தனது கடற்படை கப்பல்\nஒன்றை அமெரிக்கா அனுப்பி வைத்து இருக்கிறது.\nஇந்த கப்பலுக்கு வடகொரியாவால் ஆபத்து ஏற்படலாம் என்பதால்\nபாதுகாப்பு அளிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் இசுமோ என்னும்\nபோர்க்கப்பலை நேற்று அனுப்பியது. இது ஜப்பானின் மிகப்பெரிய\nநவீன போர் ஹெலிகாப்டர்களை கொண்ட இந்த கப்பல் ஜப்பானின்\nயோகோசுகா துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்றது.\nஇரண்டாம் உலகப் போருக்கு பின்பு எந்த போரிலும் ஈடுபடுவதில���லை\nஎன்பதில் ஜப்பான் அரசு உறுதியாக உள்ளது. அதேநேரம் தற்போதைய\nசூழ்நிலையை கருத்தில்கொண்டு ராணுவம் தனது விருப்பத்திற்கு\nஏற்ப செயல்பட ஜப்பான் அரசு சட்ட விதிகளை திருத்தி உள்ளது.\nஇந்த திருத்தம் செய்யப்பட்ட பிறகு இன்னொரு நாட்டின் கப்பலின்\nபாதுகாப்பிற்காக போர்க்கப்பல் ஒன்றை அனுப்ப ஜப்பான் எடுத்த\nஇசுமோ கப்பலில் உள்ள வீரர்கள் தேவைப்பட்டால் குறைந்தபட்ச\nஆயுத பிரயோகத்தில் ஈடுபடுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவி��ர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=45", "date_download": "2018-08-16T16:04:02Z", "digest": "sha1:QEP4RVODEQSFPWNSIYSBFL2G7X7WPSOQ", "length": 9181, "nlines": 113, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் நாள் தீர்த்தோற்சவம் நேரடி ஒளிபரப்பு.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று நடைபெறவிருக்கும் 10ம் திருவிழா தீர்த்த உற்சவம் புலம்பெயர் அடியார் பெருமக்களுக்காக நேரடி ஒலிப்பரப்பினை மேற்கொண்டுள்ளார்கள் ஆலய விழாக்குழுவினர். அதற்கமைவாக நாகேஸ்வரா படப்பிடிப்பினரும் நாகர்மணல் இணையத்தினரும் இவ் நேரடி ஒலிபரப்பினை மேற்கொண்டுள்ளார்கள். இங்கே கிளிக் பண்ணவும்.\nநாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் சங்காபிஷேக பெருவிழா.\nநாகார்கோவில் வடக்கில் அமைந்துள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 06.10.2016 வியாழக்கிழமை அன்று 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் ���ிரியைகள் ஆரம்பமாகி மதியம் 11 மணியளவில் சங்காபிஷேகம் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றது. மாலை 7 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எம்பெருமான் வீதியுலா வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 5ம் நாள் திருவிழா...\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 10.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமாகி 14.10.2016 வெள்ளிக்கிழமை அன்று 5ம் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது. 15.10.2016 சனிக்கிழமை 6ம் திருவிழா பாம்புத்திருவிழா 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை 7ம் நாள் கப்பல் திருவிழா, 17.10.2016 8ம் நாள் வேட்டைத்திருவிழா, 18.10.2016 சப்பறத்திருவிழா, 19.10.2016 10ம் நாள் சமுத்திர தீர்த்த உற்சவங்கள் வெகு விமர்சயாக நடைபெறவுள்ளது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 10.10.2016 இன்று ஆரம்பமாகியது.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 10.10.2016 திங்கட்கிழமை இன்று காலை வழமைபோன்று அனைத்து கிரியைகளுடன் அபிஷேகம் ஆரம்பமாகி நண்பகல் விஷேட பூஜைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வாலம் வந்து அடியார் பெருமக்களுக்கு அருள்பாலித்தருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது\nநாகர்கோவில் மகாவித்தியாலத்தில் நடைபெற்ற உலக ஆசிரியர் தினவிழா.\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 06.10.2016 வியாழக்கிழமை அன்று உலக ஆசிரியர் தின விழாவினை மாணவர்களுடன் பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் இணைந்து ஆசிரியர்களை கெளரவித்து நினைவில் பரிசில்களும் வழங்கி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது\nபுகைப்பட உதவி:- வதனராஜா லோகராஜா\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழா உபயகாரர்களுக்கான அறிவித்தல்.\nஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மகாகும்பாபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பான முறையில் நிறைவுற்றது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மணவாளக்கோல திருவிழா மாபெரும் விழாவாக நடைபெறவுள்ளது.\nஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மண்டலாபிஷேக பூஜைகளில் பங்கு கொள்ளும் அடியவர்களின் பெயர் விபரங்கள்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=722&sid=66d4025a604e17a0f2b930b53bb32375&start=140", "date_download": "2018-08-16T15:45:35Z", "digest": "sha1:ZZJ6NQOD73OYK5J4BQMYU3DQZF7EBLUF", "length": 37339, "nlines": 471, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு - Page 15 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 23rd, 2014, 11:11 pm\nபணியின் காரணமாக இணைய முடியவில்லை....\nஒரு மக���ழ்வான செய்தி என்னவென்றால் ... தற்போது பயிற்சியில் நன்றாக பணியாற்றியதால்... நேற்றிலிருந்து நான் அறிவிப்பிற்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளேன்.....\nஅதுமட்டுமல்லாது இரண்டாவது வாயிப்பிலேயே... அன்றைய பண்பலையின் நிகழ்ச்சியினை தொடங்கிவைக்கும் வாயிப்பும் அளிக்கப்பட்டுள்ளது...\nவரும் 30.04.14 அன்று காலை 4.55 மணிக்கு நிகழ்ச்சியை தொடங்கி .. அறிவிப்பு செய்ய போகிறேன்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகொஞ்சம் தனிப்பட்ட வெளிவேலைகள் இருந்ததால் ...இந்தபக்கம் வர முடியவில்லை.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 10:35 am\nபூச்சரத்தில் இணைந்துள்ள உறுப்பினர் நண்பர்களுக்கும் விருந்தினராக பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கத்தை சமர்பிக்கிறேன்....\nஒரு வணக்கம் சொல்ல எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: பூச்சரத்தில் இணைந்துள்ள உறுப்பினர் நண்பர்களுக்கும் விருந்தினராக பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கத்தை சமர்பிக்கிறேன்....\nஒரு வணக்கம் சொல்ல எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:02 am\nஇனிய காலை வணக்கம் பாலா...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: இனிய காலை வணக்கம் பாலா...\nவணக்கம் கவி எங்கே உங்க கவியை காணோம் ரொம்ப நாள் ஆச்சு உங்க காதல் கவியும் காணோம் ,நீங்கள் இல்லாமல் பூவன் வேற கவி எழுதல\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:15 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிச��்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: என்னது கவிதையை காணாமா....\nஆமாம் கவி விதைத்த சொற்கள் காணோம் அதான் கவிதை காணோம்\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வ���ண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2636&view=unread&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-08-16T15:50:14Z", "digest": "sha1:AVH62TOJ7EVBLWOEFNS25JRPSXH75LPB", "length": 33413, "nlines": 353, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதுச்சொல் புனைவோம் (WIFI - அல்-விளை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார���த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதுச்சொல் புனைவோம் (WIFI - அல்-விளை)\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nபுதுச்சொல் புனைவோம் (WIFI - அல்-விளை)\nதமிழ்ப் பணி மன்றம் ஆட்சியர் வை.வேதரெத்தினம் அவர்களின் சொல்லாக்கத் தொடர்\nவை—பை என்பது ”அல்லிழை வலை நுட்பம் ”(WIRELESS NETWORKING TECHNOLOGY) ஆகும்.\nஅல்லிழை என்றால் என்ன என்று உங்களுக்கொரு ஐயம் தோன்றலாம். அல் + இழை = அல்லிழை. “இழை இல்லாத” என்று பொருள். இழை என்பது கம்பியைக் குறிக்கும் சொல். பருமனாக இருந்தால் ”கம்பி” என்போம். மெல்லிதாக இருந்தால் “இழை” என்று சொல்வதே பொருத்தம். இவ்விடத்தில் “அல்லிழை” என்ற சொல்லை “அல் வழிப் புணர்ச்சி”, “அன்மொழித் தொகை”, “அல்லுழி”, “அல்வழக்கு” ஆகிய சொற்களுடன் ஒப்புநோக்கிப் பார்த்திடுக \nஅல் = வறுமை = வெறுமை = ஒன்றுமின்மை. ”அல்” என்னும் சொல்லுக்கு “அல்லாத” என்ற பொருளுடன் “ஒன்றும் இல்லாத”, சுருக்கமாக “இல்லாத” என்ற பொருளும் உண்டு என்பதை உன்னித்துணர்க \nஇந்த வை-பை நுட்பம் வானலையைப் (RADIO FREQUENCY) பயன்படுத்தி மிகு விரை இணைய தளம் (HIGH SPEED INTERNET) மற்றும் வலைத் தள (HIGH SPEED NETWORK) வசதிகளை அளிக்கிறது.\nநாம் இதைச் சுருக்கமாக “அல்லிழை விளைவு” (WIRELESS PRODUCTS) என்று அழைக்கலாம். இதையே இன்னும் சுருக்கி “அல்-விளை” என்று சொல்லலாம். ”வை-பை” என்பதை இனி “அல்-விளை” என்று அழைப்போமே \nசென்னப்ப நாயக்கர் பட்டினம் “சென்னை” ஆனதைப் போல, திருச்சிராப்பள்ளி “திருச்சி” ஆனதைப் போல “���ல்லிழைச் சிற்றிட வலைத் தள விளைவுகள்” என்பது “அல்லிழை விளைவு” என்று சுருங்கி, “அல்-விளை” என்று நிலை பெறட்டுமே \nவை-பை” என்ற புதிர்ச் சொல்லுக்கு “அல்-விளை” என்ற புதுப் பெயரைச் சூட்டுவோம் தமிழுக்கு அணி சேர்ப்போம் \nRe: புதுச்சொல் புனைவோம் (WIFI - அல்-விளை)\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 12th, 2016, 9:22 am\nஎவ்வளவு அர்த்தம் நிறைந்த சொற்கள்\nவெல்க தமிழ் வளர்க தமிழ்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந��தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெர���யுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-16T16:28:37Z", "digest": "sha1:GXG7SRUIDDTFRHLPTFZGCM4WV5BZ2KNP", "length": 2704, "nlines": 46, "source_domain": "tamilthiratti.com", "title": "இல்லுமினாட்டி Archives - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t6 days ago\tin செய்திகள்\t0\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin செய்திகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் ���ோடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-08-16T16:42:55Z", "digest": "sha1:XYCKOL4KX3TFBKX52AFSI5CD2G3XBICW", "length": 6183, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கு ஆப்பிரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்‎ (15 பகு, 15 பக்.)\n\"மேற்கு ஆப்பிரிக்கா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nமேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 05:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvaterracegarden.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-08-16T16:05:33Z", "digest": "sha1:ELYYYDYOH5AHDYHTBK5PSV4FPVVHEOC6", "length": 2266, "nlines": 24, "source_domain": "selvaterracegarden.blogspot.com", "title": "மாடி வீட்டு தோட்டம்: என் முதல் மாடி வீட்டு தோட்டம்", "raw_content": "\nவியாழன், 25 ஜூலை, 2013\nஎன் முதல் மாடி வீட்டு தோட்டம்\nநான் சாப்ட்வேர் துறையில் வேலை செய்கிறேன். சொந்த ஊர் மதுரை.\nவீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதில் மிகுந்த ஆர்வதால் வீட்டு மாடியில் சிறிய தோட்டம் அமைத்துள்ளேன்.\nதிரு.நம்மாழ்வார் அவர்களின் கருத்துக்களை பெற்று 25 க்கும்மேற்பட்ட காய்கறி மற்றும் செடி கொடிகள் வளர்கிறேன்.\nஎனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,\nநன்றி, மீண்டும் அடுத்த Blog இல் சந்திக்கிறேன்.\nஇடுகையிட்டது Selva நேரம் முற்பகல் 9:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெண்டை செடி (லேடீஸ் பிங்கர்)\nஎன் முதல் மாடி வீட்டு தோட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/rooter-app-brings-first-ever-live-fantasy-cricket-india-017732.html", "date_download": "2018-08-16T16:29:02Z", "digest": "sha1:PNCFMD52WJRL4DZCJ5YY2AYTTFOGDINX", "length": 13202, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் லைவ் ஃபேன்டஸி கிரிக்கெட்-ஐ அறிமுகப்படுத்திய ரூட்டர் செயலி | Rooter app brings first-ever live fantasy Cricket in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் லைவ் ஃபேன்டஸி கிரிக்கெட்-ஐ அறிமுகப்படுத்திய ரூட்டர் செயலி.\nஇந்தியாவில் லைவ் ஃபேன்டஸி கிரிக்கெட்-ஐ அறிமுகப்படுத்திய ரூட்டர் செயலி.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nமாடுகள் வாங்க-விற்க உதவும் அற்புதமான செயலிகள்.\nசோசியல் ஸ்போர்ட்ஸ் என்கேஜ்மென்ட் ப்ளாட்பார்மான ரூட்டர், தனது கேமை தற்போது தரமுயர்த்தியுள்ளது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வெர்சனான ரூட்டர்3.0 செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலகுவான பயனர் இடைமுகத்தை சர்வதேச பார்வையாளர்களுக்கு தருவதுடன்,இந்த புதிய அப்டேட்டில் பல்வேறு புதிய ஆச்சர்ய அம்சங்களை இணைத்துள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்தாக, ஸ்போர்ட்ஸ் சோசியல் பீட் மற்றும் இந்தியாவில் முதல்முறையாக கிரிகெட்டுக்காக லைவ் ஃபேன்டஸி கேமும் உள்ளன.\n18 மாதங்களுக்கு முன்பே லைவ் ஸ்போர்ட்ஸ் என்கேஜ்மென்ட் என்னும் கருத்துருவை அறிமுகப்படுத்தியது ரூட்டர். 8 வெவ்வேறு விளையாட்டுகளுக்கான அனுபவத்தை தரும் வகையில் தனது முழு இடைமுகத்தையும் முடிந்தளவுக்கு பயன்படுத்தியுள்ளது. இந்த பட்டியிலில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, கூடைப்பந்து, பேட்மிடன், பார்முலா1 மற்றும் கபடியும் உள்ளது. இந்த துறையில் உள்ள வேறெந்த தளங்களும் இவ்வளவு பெரிய விளையாட்டு தொகுப்பை தருவதில்லை.\nமுதலாவதாக, இந்த தளத்தின் புதிய வடிவம் ஸ்போர்ட்ஸ் சோசியல் பீட்-ஐ அறிமுகப்படுத்துகிறது. தனிப்பட்ட நியூஸ்பீடான இதில் லைவ்வாக பிரபல விளையாட்டு சமூக வலைதளங்கள் வெளியிடும் விளையாட்டு தகவல்கள் இருக்கும்.\nமேலும் இந்த தளத்தில், விளையாட்டு ரசிகர்களுக்காக சமூக விளையாட்டு அனுபவத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் மேட்சின் போது இந்த லைவ் ஃபேன்டஸி கிரிக்கெட் கேம் ���ூலம் 4 வீரர்களை தேர்வு செய்து, நிகழ்நேரத்தில் நண்பர்களுடன் போட்டியிடலாம். இந்த வசதி வெகுவிரைவில் கால்பந்து போட்டிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஇந்த அறிவிப்பை வெளியிட்ட பின்பு பேசிய, ரூட்டர் நிறுவனத்தின் நிறுவனர்& சி.ஈ.ஓ பியூஸ் குமார், ஆர்வமுள்ள விளையாட்டு ரசிகர்களாக, அதை பார்க்கும் அனுபவத்தை மேலும் மேலும் ஆர்வமாக்கவே முயல்வோம். அதை அடைவதற்காக மேலும் ஒரு படியாக, ரூட்டர்3.0 ல் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தை மூலம், பல்வேறு அம்சங்கள், வசதிகள் மற்றும் உட்செயலி அனுபவத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து விளையாட்டுகளிலும் உலகம் முழுக்க பயனர்கள் தொடர்புகொள்ளவும், போட்டி போடவும் அனுமதிக்கிறது.\nஇந்த புதிய அப்டேட் ஏற்கெனவே உள்ள பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுக்க உள்ள விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்து மிகச்சிறப்பான சமூக அனுபவத்தை தரும் தரும் என்கிறார்.\nரூட்டர் தளத்தில் உள்ள வைவ் மேட்ச் என்கேஜ்மென்ட் வசதியும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் நிகழ்நேரத்தில் நடக்கும் மேட்சின் ஸ்கோரை பார்க்கவே, மேட்சை கணிக்கும் விளையாட்டு அல்லது புதிய வீடியோ மற்றும் உலக விளையாட்டு செய்திகள் உள்ள நியூஸ் பீட்-ஐ பார்த்து பொழுதுபோக்கலாம். மேலும் தற்போது ரூட்டர் பயனர்கள் மேட்ச் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை விளையாடி அதில் பேட்ஜ்களை பெற்று தங்கள் ப்ரோபைலில் பெருமையாக வைக்கலாம்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/amma-i-love-you-song-lyrics/", "date_download": "2018-08-16T16:11:53Z", "digest": "sha1:ZUFC57EQEUY4VLD4G2RMQRFU2BS4YC6Q", "length": 7917, "nlines": 264, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Amma I Love You Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஸ்ரேயா கோஷல், பேபி ஷ்ரேயா\nஇசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்\nகுழந்தை : ஓ அம்மா\nகுழந்தை : அம்மா ஐ லவ் யூ\nமம்மி ஐ லவ் யூ அம்மா\nஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ\nகுழந்தை : ஓ என்னை\nகையில் இன்று நீயும் குழந்தை\nபெண் : நீ பிறந்ததில்\nகுழந்தை : அம��மா ஐ லவ் யூ\nமம்மி ஐ லவ் யூ அம்மா\nஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ\nகுழந்தை : நான் செய்யும்\nபெண் : இசை நீ என்னில்\nகண்ணீர் துளி நீ முன் பகல்\nஒளி நீ உயிர் நீ எந்தன்\nபுன்முறுவலும் நீ யார் நீ\nகுழந்தை : அம்மா ஐ லவ் யூ\nமம்மி ஐ லவ் யூ அம்மா\nஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ\nகுழந்தை : ஆஹா ஆஆ ஆஆ\nபெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ\nகுழந்தை : ஆஹா ஆஆ ஆஆ\nபெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ\nகுழந்தை : வா மம்மி\nபெண் : ஹனிமா இன்னும்\nநீ சொல்லடியம்மா நீ இன்னும்\nசுகமா அதட்டி கொஞ்சி நீ\nகையில் இன்று நீயும் குழந்தை\nபெண் : நீ பிறந்ததில்\nகுழந்தை : அம்மா ஐ லவ் யூ\nமம்மி ஐ லவ் யூ அம்மா\nஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=701b82cbba077e894b3c83a5fd3bee68", "date_download": "2018-08-16T15:34:06Z", "digest": "sha1:MOFVYQXDLKQ5WYHXIADJTSOYG7V43R7P", "length": 30459, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/04/19/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-08-16T16:04:56Z", "digest": "sha1:XN4FXWP5NKQ3XMUCHY4SBEVPOO62ZGRM", "length": 7327, "nlines": 183, "source_domain": "sathyanandhan.com", "title": "ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? – தமிழ் ஹிந்து கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வாக்காளரின் கடமை – தினமணி கட்டுரை\nயுவனின் நீள் கவிதை “இருத்தலும் இலமே” →\nஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா – தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on April 19, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா – தமிழ் ஹிந்து கட்டுரை\nமதுவிலக்கு பிகாரில் ஒரே நாளில் தான் அமலானது. அதன் சாதக பாதகங்கள் இனிமேல் தான் தெரியும். கள்ளச் சாராயம் என்னும் நச்சு மிகுந்த போதைப் பானம் கட்டுப்படுத்தப் படவும், ஏற்கனவே குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆனவர்கள் நல்வழிப் படவும் படிப்படியாக அமல் படுத் துவதே உகந் தது என விரிவாக விளக்குகிறார் இராம.சீனிவாசன். அவர் முன் வைக்கும் கருத்துக்கள் நடைமுறைக்கு ஏற்றவையாகவும் பல தரப்பையும் உள்ளடக்கியதாகவும் இருக்கின்றன. கட்டுரைக்கான இணைப்பு ———– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged சட்டசபைத் தேர்தல், மதுவிலக்கு, தமிழ் ஹிந்து. Bookmark the permalink.\n← வாக்காளரின் கடமை – தினமணி கட்டுரை\nயுவனின் நீள் கவிதை “இருத்தலும் இலமே” →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/02/24/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-08-16T15:39:21Z", "digest": "sha1:S7VR3NVROPW5SC7CF6Z6LX2IWB7X523X", "length": 13191, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்-2", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»கணினி»வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்-2\nவேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்-2\nவேர்டில் சில சுருக்கு விசைகள்ளுhகைவ+கு3:\nதேர்ந்தெடுத்த சொல்லை சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்து மற்றும் அனைத்தும் பெரிய எழுத்து என மாறி மாறி அமைத்திடும். கு4: வேர்ட் டாக்குமெண்டில் கடைசியாக நீங்கள் மாற்றம் செய்த இடத்தைக் காட்ட இந்தகுறுக்கு விசை பயன்படுகிறது. இந்த செயல்பாட் டின் மூலம் தேடல், டைப்பிங், ஃபார்மட்டிங், கலர் மாற்றம் செய்தல் என எதை வேண்டு மென்றாலும் இருக்கலாம்.ஊவசட+கு6: திறந்திருக்கும் வேர்ட் விண்டோக்களுக்கு இடையே செல்ல இந்த விசை பயன்படுகிறது.ஹடவ+கு6: டாக்குமெண்ட் மற்றும் டயலாக் பாக்ஸ்களுக்கு (பைண்ட் டயலாக் பாக்ஸ்) காண்பதற்கு இது பயன்படுகிறது.\nமொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை காட்டுவதற்கு:\nவேர்ட் கோப்பை உருவாக்கும்போது நாம் பக்க எண்ணை இணைப்பது வழக்கம். அதே போல மொத்த பக்கங்களின் எண்ணிக்கையும் தோன்றும் படி செய்யலாம். இதற்கு முதலில் எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண் ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரால் கிளிக் செய்யவும். பிறகு, டாக்கு மெண்டின் மேற்புறம் உள்ள ரிப்பன் மெனுவில் ஐளேநசவ என்ற டேப் மெனுவை கிளிக் செய்யவும். அதில், டெக்ஸ்ட் குரூப்பில் ணுரiஉம ஞயசவள என்பதைக் கிளிக் செய்யவும். சிறு மெனு பாப் அப்காட்டப்படும்.\nஅதில் குநைடன என்பதைத் தேர்வு செய்யவும். தோன்றும் பாக்சில் ஊயவநபடிசநைள மெனுவில், னுடிஉரஅநவே ஐகேடிசஅயவiடிn என்பதைத் தேர்வு செய்யவும்.குநைட��� சூயஅநள என்பதில் சூரஅஞயபநள என்பதைத் கிளிக் செய்து வெளியேறவும்.இப்போது மொத்த பக்க எண்கள் எண்ணிக் கையும் ஒவ்வொரு பக்கத்திலும் காட்டப்படும்.\nவேர்ட் கோப்பை உருவாக்கும்போது போல்ட், இட்டாலிக், சூப்பர் ஸ்கிரிப்ட், சப்ஸ்கி ரிப்ட், எழுத்தின் மீது குறுக்குக் கோடிடுதல் எனப் பல்வேறு செயல்பாட்டையும் மேற் கொள்ள உள்ள வசதிதான் ஃபாண்ட் விண் டோவாகும். இந்த விண்டோவை ஃபார்மேட் மெனுவில் இருந்து பெறலாம். இதனை நேரடியாக சுருக்கு விசை மூலம் பெற ஊவசட+னு விசைகளை அழுத்திப் பெறலாம்.இந்த விண்டோவைப் பயன்படுத்தி, கேரக் டர் ஸ்பேஸிங், டெக்ஸ்ட் எபக்ட், எழுத்தில் நிழல் தோன்றச் செய்யும் ஷேடோ வடிவ மைப்பு, எம்பாஸ்டு எழுத்தமைப்பு, என்கிரேவ்டு டெக்ஸ்ட் எனப் பல வசதிகள் செய்ய வசதிகள் உள்ளன.\nஃபாண்ட் விண்டோ ஃபார்மட்டிங் வேர்ட்\nPrevious Articleரயில் (பட்ஜெட்) வரும் முன்னே…\nNext Article வெறும் பேச்சால் மட்டும் விஞ்ஞானம் வளராது\nஉளவாளி செயலிகள் : எச்சரிக்கையுடன் பயன்படுத்துவோம் கைபேசியை…\nஆன்லைன் மோசடிகள் பாதுகாப்பாக செயல்பட சில வழிகள்…\nஉங்கள் டேட்டா உங்கள் கையில் டேட்டாவை சேமிக்க சில வழிகள்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2013/04/blog-post_6420.html", "date_download": "2018-08-16T15:40:21Z", "digest": "sha1:LXGKKTDTCBLDLYG3LUKX2TBCQH32PYMR", "length": 9044, "nlines": 99, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: துபாயில் நேற்று முதல் வெளுத்து வாங்கும் மழை.. மக்கள் செம குஷி!", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nஞாயிறு, 7 ஏப்ரல், 2013\nதுபாயில் நேற்று முதல் வெளுத்து வாங்கும் மழை.. மக்கள் செம குஷி\nவளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்த மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.\nசனிக்கிழமை மாலை முதல் துபாய், ஷார்ஜா, அபுதாபி ம‌ற்றும் அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளிலும் ச‌னிக்கிழ‌மை மாலை மழை கொட்டத் தொடங்கியது.\nபலத்த காற்று -இடி மின்னல் இப்பகுதிகளில் பலத்த காற்று ம‌ற்றும் இடி மின்ன‌லுட‌ன் கூடிய‌ ப‌ல‌த்த‌ ம‌ழை பெய்த‌து.\nகாற்றில் பறந்த விளம்பர பதாகைகள் பலத்த காற்றின் கார‌ண‌மாக‌ விள‌ம்ப‌ர‌ப் பதாகைக‌ள் ரோட்டின் மீது வ‌ந்து விழுந்து போக்குவ‌ர‌த்துக்கு இடையூறாக‌ மாறிய‌து.\nமக்களுக்கு மகிழ்ச்சிதான் எதிர்பாராத‌வித‌மாக‌ பெய்த‌ ம‌ழை போக்குவ‌ர‌த்துக்கு இடையூறு ஏற்ப‌டுத்தினாலும் ம‌க்க‌ளுக்கு பெரிதும் ம‌கிழ்வினை ஏற்ப‌டுத்திய‌து.\nஇன்றும் பெய்யும் மழை இன்று ஞாயிற்றுக்கிழ‌மையும் காலை முத‌ல் ம‌ழை பெய்து வ‌ருகிற‌து. இதனால் சூரியன் சுருங்கிப் போய் மாலை வந்து விட்டதோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இத‌மான‌ கால‌நிலை நில‌வுதால் ம‌க்க‌ள் பெரிதும் ம‌கிழ்வ‌டைந்துள்ள‌ன‌ர். ம‌ழையின் கார‌ண‌மாக‌ ஆங்காங்கே சிறு சிறு விப‌த்துக‌ளும் ஏற்ப‌ட்டுள்ள‌ன‌ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்ட���ு கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 8:59\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/15680/", "date_download": "2018-08-16T16:48:48Z", "digest": "sha1:LRD4RBDG3TPU35JBBERZIIRBQS3XVEKZ", "length": 8510, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபாஜக கூட்டணியில் சேருவதே விஜய காந்த்தின் முதல்திட்டமாக இருந்தது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nபாஜக கூட்டணியில் சேருவதே விஜய காந்த்தின் முதல்திட்டமாக இருந்தது\nபாஜக கூட்டணியில் சேருவதே விஜய காந்த்தின் முதல்திட்டமாக இருந்தது. பிரேமலதாவும் அதைத்தான் விரும்பினார். ஆனால் திடீரென பிரேமலதா, வைகோவை சந்தித்துப்பேசி கூட்டணியை மாற்றி விட்டார் என்று கூறியுள்ளார் வி.சி.சந்திரகுமார். அதற்குக்காரணம், பிரேமலதா கேட்ட சில கோரிக்கைகளை பாஜக நிராகரித்ததே என்று சந்திரகுமார் கூறியுள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தேமுதிக.,வின் கூட்டணி தொடர்பான பலரகசியங்களை அம்பலப்படுத்தினார் சந்திரகுமார். அதில் ஒன்று பாஜக.,வுடன் விஜயகாந்த் கூட்டணிவைக்க விரும்பியுத. இதுகுறித்து சந்திரகுமார் கூறுகையில், பாஜக கூட்டணிக்கு போவதுதான் விஜய்காந்த்தின் திட்டமாக இருந்தது.\nபிரேமலதாவும கூட அதைவிரும்பினார். பாஜக.,வுடன் கூட்டணி அமைவதையே அவரும்விரும்பினார். ஆனால் தேமுதிக விதித்த சிலகோரிக்கைகளை பாஜக ஏற்கவில்ல���. இதனால் கூட்டணி அமைய வில்லை. அதேசமயம், வைகோவை நேரில்சந்தித்து மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணியை ஏற்படுத்தியவர் பிரேமலதாதான் என்றார் சந்திரகுமார்.\nபாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின்…\nசந்திர குமார் போஸ் பாரதீய ஜனதாவில் இணைந்தார்\nவிஜயகாந்த் ‘கிங்’காக இருக்கவேண்டும் என்று…\nதேமுதிக – பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை\nவிஜயகாந்த் தொண்டர்களின் கோரிக்கை ஏற்று கூட்டணியை…\nதே.ஜ.,கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18353/", "date_download": "2018-08-16T16:48:52Z", "digest": "sha1:G3Z756TFEHR7UFCOPAB6DZQESXHWWMS7", "length": 8067, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஓ.பன்னீர் செல்வத்தை தமிழிசை சவுந்தர ராஜன் சந்தித்து பேசினார் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஓ.பன்னீர் செல்வத்தை தமிழிசை சவுந்தர ராஜன் சந்தித்து பேசினார்\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை செயலகத்தில் சந்தித்துபேசினார். விவசாயிகள் பிரச்னை குறித்து அலோசனை நடந்துவருகிறது. தமிழக அரசு விவசாயிகளின் பிரச்சினையில் மிகவும் மெ���்தனமாக உள்ளது என்று நேற்று தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில் இன்று முதல்வரை சந்தித்து பேசியபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர, ’தமிழகத்தில் உள்ள ஏரி குளங்களை தூர் வார நடவடிக்கை எடுக்க கோரினேன், பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுப்படுத்த வலியுறுத்தினேன். தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தை காக்க உரியநடவடிக்க எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்’, என தெரிவித்தார்.\nதமிழிசை- மகன் திருமண அழைப்பை ஜெயலலிதாவிடம் வழங்கினார்\nமத்திய அரசிடமும் நாங்கள் தனியாக கோரிக்கை வைப்போம்\nதமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வலியுறுத்தி…\nகூண்டோடு போவதும் கூட்டுக்குள்போவதும் திமுக.,விற்கு கைவந்தகலை\nபா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை\nதமிழகத்தில் ஆக்க பூர்வ அரசியலைவிட எதிர்மறை அரசியல்…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2014/12/gk-questions-in-tamil.html", "date_download": "2018-08-16T15:46:58Z", "digest": "sha1:LLGJS3CB5A2V36POAJ2XPG3Z3KI76UB5", "length": 18623, "nlines": 339, "source_domain": "www.tettnpsc.com", "title": "GK Questions in tamil - TET, TNPSC ONLINE TEST", "raw_content": "\n1. தமிழகத்தின் முதல் பெண் காவல்துறை அதிகாரி\n2. பிள்ளைத்தமிழ் பாடும் மரபு எந்த கடவுளுக்கு இல்லை\n3. மூன்று கடல்கள் கூடுமிடம் எது\n4.\"கனவுகள் ஆய்வு\" என்ற நூலை வெளிய��ட்டவர்\n5. தமிழ் நாட்டில் முதன்முறையாக 3G யை அறிமுகம் செய்த நிறுவனம்\n6. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் எனப்படுவது\n7. \"எலக்ட்ரானிக் சிட்டி\" எனறு அழைக்கப்படும் இந்திய நகரம் எது\n8. குழந்தைகளுக்கு (6-14 வயது வரை) இலவச கட்டாய கல்வி ஷரத்து என்ன\n9. இலைத் தொழில் தண்டு இதில் காணப்படுகின்றது\n10. மனுநீதித் திட்டம் ஒவ்வொரு மாதமும் எந்த கிழமையன்று கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது\nசென்னையில் நாளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஜி மொபைல் சேவை அறிமுகமாகிறது.\nதமிழகத்தில் நவம்பர் முதல் பி.எஸ்.என்.எல் 3G சேவை\n......வரும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் அனைவரும் 3G வசதியுடன் கொண்டாடத் தயாராகுங்கள் என்று டாட்டா டோகோமோ தனது விளம்பரத்தை கடந்த மாதமே துவக்கியது. ஆனால் தமிழகத்தில் டோகோமொவிற்கு லைசென்சு இல்லாத காரணத்தால் நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை .\nஇந்நிலையில் , ஏர்செல் நேற்று தனது \"பிராண்ட் அம்பாசிடர் \" நடிகர் சூர்யாவை வைத்து தனது 3G சேவையை சென்னை யில் நேற்று அறிமுகப்படுத்தியது. சென்னையின் பிரபலமான இடங்களான (Atrium2, Spencers Plaza; Fun City, Express Avenue; Atrium Citi Centre & Aircel Store PH road ) போன்ற இடங்களில் நேற்று முதல் ஏர்செல்லின் 3G சிக்னல் கிடைத்தன.\n3ஜி ஆனது உலகில் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டில் இது டொகோமோ நிறுவனத்தால் அறிமுகபடுத்தப்பட்டது. பின்னர் பல நாடுகள் இதை பயன்படுத்த தொடங்கின. நம் இந்தியாவுக்கு இது 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் BSNL (MTNL). தனியார் நிறுவனம் டொகோமோ 5/11/2010 அன்று 3ஜி சேவை தர ஆரம்பித்தது. இந்தியாவில் 67,718.95 கோடி ரூபாய்க்கு 3ஜி சேவையை அனைத்து நிறுவனங்களும் பெற்று உள்ளன.\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முடிவைப் பார்க்கலாம்\nTNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) ��ொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No...\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு, ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர். ...\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி\nMnemonic என்கிற நினைவி நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் ...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வ...\nபோட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு வினா விடைகள்\nபொது அறிவு கேள்வி பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/baijnath-paprola-bjpl/", "date_download": "2018-08-16T16:19:29Z", "digest": "sha1:3FL3Z3LRNMXGUZ5TDYLKT4CW7474ZCOW", "length": 6771, "nlines": 212, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Baijnath Paprola To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/astrology/aries", "date_download": "2018-08-16T15:30:56Z", "digest": "sha1:KG4DAQQGHGLDNF43FPPFGFCWADWCJKMH", "length": 114985, "nlines": 267, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Rasi palan: Sani Peyarchi palangal| Guru Peyarchi Palangal|Aries Daily Horoscopes | Astrology news | Tamil Astrology", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nதுணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் துரிதமாக முடியும்.\nஆகஸ்டு மாதம் 12-ம் தேதியில் இருந்த 18-ம் தேதி வரை\nமேஷ ராசிக்காரர்க��ுக்கு இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் எவ்வித தடைகளும் இல்லாமல் சுமூகமாகவும், பிரச்சினைகள் எதுவும் இல்லாமலும் இருக்கும். தொந்தரவுகள் எதுவும் வராது. பொருளாதார விஷயங்களில் சிக்கல்களை சந்தித்தவர்கள் அது நீங்கி நல்ல வருமானமும், பணவரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகுறிப்பாக பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் வருத்தங்கள் எதையும் தராமல் வசந்தத்தையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும்.\nமருத்துவத்துறையினர், சிகப்பு நிறம் சம்மந்தப்பட்டவர்கள், கையில் ஆயுதங்களை கொண்டு வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். இப்போது அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.\nரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். நிதானமாக இருப்பதன் மூலம் அடுத்தவர்களைப் பகைத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். எதையும் நீங்கள் சமாளிக்கும் வாரம் இது.\nஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி\nஜூலை மாதம் 17-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 16-ம் தேதி வரை\nராசிநாதன் செவ்வாய் வலுவுடன் இருப்பதால் ஆடிமாதம் மேஷ ராசிக்காரர் களுக்கு நல்ல பலன்கள் தரும் மாதமாகவே இருக்கும். பணவிஷயத்திலோ அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலோ கெடுதல்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. வழக்கு பிரச்சனைகள் உள்ளவருக்கு இனி சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். மாதமுடிவில் நல்ல வருமானங்கள் வரும். சிலருக்கு மறைமுகமான பணவரவுகளும் உண்டு.\nஆறுக்குடைய புதன் மாதம் முழுவதும் ராகுவுடன் இணைந்து வலுவிழப்பதால் எதிலும் தொல்லைகளும் எதிர்ப்புகளும் இல்லாத மாதம் இது. எதிலும் வெற்றி பெறுவீர்கள். மனதில் இதுவரை இருந்து வந்த சிறு தயக்கத்தைக் கூட தூக்கி எறிந்து விட்டு செயல்படுவீர்கள். மேஷத்தின் மிக நல்ல நேரம் இது. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.\nஅதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், விய���பாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். சமீபகாலமாக வேலையில் பிரச்சினை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்லவேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.\nஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி\nஆண்டு பலன் - 2018\nமேஷ ராசிக்காரர்களுக்கு 2018 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும் வருடமாக இருக்கும். கடந்த மூன்று வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத மேஷத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.\nமூன்று வருடங்களாக அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான மேஷத்தினர் சாதகமற்ற பலன்களை அனுபவித்து வந்தீர்கள். எட்டாமிடத்து சனி முடிந்த பிறகு வாழ்க்கை நல்ல விதமாக செட்டில் ஆகும் என்பது ஜோதிடப்படி உறுதியான ஒன்று. எனவே 2018-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே மிகவும் நல்ல பலன்கள் நடந்து, இப்போது இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து இந்த ஆண்டு மேஷத்தினர் அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள் என்பது உறுதி.\nகிரகங்கள் அனைத்தும் சாதகமான நிலையில் இருப்பதால் 2018-ம் வருடம் நல்ல திருப்புமுனைகளையும் உங்களின் எதிர்கால நல்வாழ்க்கைக்கு தேவையான அஸ்திவாரங்களையும் அடிப்படைகளையும் இப்போது அமைத்து தரும்.\nவருட ஆரம்பமே ஏழாமிடத்தில் குரு அமர்ந்து அமர்க்களமாக ஆரம்பிப்பதால் இந்த வருடம் மிகுந்த நன்மைகள் உண்டு. உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது. பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக நிலைமைகள் காட்டுகின்றன.\nசொந்தத் தொழில் தொடங்க அருமையான நேரம் இது. இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்து விட்டது. வியாபாரிகளுக்கு இது வசந்த காலம். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.\nபணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் நினைத்து போலவே வேலை க��டைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் அனைத்தும் விலகி ஓடும். சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.\nவிவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள்.\nஅருமையான வீடு கட்டலாம். பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் நிச்சயம் உண்டு. வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள்.\nவருட ஆரம்பத்தில் வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் பேச்சினாலேயே மற்றவர்களை கவர்ந்து அதனால் லாபமும் அடைவீர்கள். பேசுவதன் மூலம் பணம் வரும் துறைகளான ஆசிரியர் பணி, மார்கெட்டிங் போன்ற விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், கவுன்சிலிங் போன்ற ஆலோசனை சொல்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நன்மைகளைத் தரும்.\nவீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடங்கலின்றி மனநிறைவுடன் நடக்கும். புத்திர பாக்கியம் தாமதமானவர்களுக்கு வாரிசு உருவாகி தவழ்ந்து விளையாடப் போகிறது. பெண்கள் மிகுந்த மேன்மை அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அவஸ்தைப்பட்ட நிலைமை இனிமேல் மாறி நிம்மதி கிடைக்கும் வருடம் இது.\nஇளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட எல்லோருக்குமே இது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும் வருடமாக இருக்கும்.\nமதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு இருக்கும். மகன் மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த முடியும். பேரன் பேத்திகள் மூலம�� நல்ல சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். வயதானவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nமுதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும்.\nகேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்லபலன்கள் அவர் மூலமாக கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். எதிர்காலத்திற்கான சேமிப்புகள் செய்ய முடியும். பிறப்பு ஜாதகத்தில் தசாபுக்திகள் சாதகமாக அமைந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பிரபலமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஎல்லா வகையிலும் நல்ல மாறுதல்கள் இருக்கும் வருடம் இது. பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளில் சிலருக்கு வருமானம் வரும். மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nமாணவர்களுக்கு இது மனதில் பதிந்து படிக்கும் வருடம். எல்லா வகையிலும் ஜாலியான இருப்பீர்கள். இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது.\nசிலருக்கு பாகப்பிரிவினையாக உங்கள் பெயரில் ஏதேனும் சொத்து கிடைக்கும். சகோதர உறவு அனுசரணையாக இருக்கும். சிலர் அறப்பணிகளில் ஈடுபடவோ, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கோ வாய்ப்பு இருக்கிறது. வருட பிற்பகுதியில் வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.\nசிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் நடக��கும். பணவரவில் தடைகளோ, பொருளாதார கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.\nவாக்கு ஸ்தானம் வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். வருடத்தின் ஆரம்பத்திலேயே சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.\nஇளைய பருவத்தினருக்கு இதுவரை தாமதமாகி வந்த திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும்.\nகணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.,\nஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள், வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்ற மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை தரும்.\nகுலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.\nஉடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.\nகிரகநிலைமைகள் மேஷத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.\nஎது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த மேன்மைமிகு புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.\nஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி\n(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)\nகடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு துன்பங்கள் எதையும் தராமல் இன்பங்களை மட்டுமே தருகின்ற ஆண்டாக இருக்கும்.\nசென்ற வருட அஷ்டமச்சனி அமைப்பினால் வேலையில் சங்கடங்கள், வேலை இழப்பு, தற்காலிக பணிநீக்கம், மனதிற்கு பிடித்தமான வேலை கிடைக்காதவர்கள் அனைவரும் விளம்பி வருட ஆரம்பத்தில் இருந்தே வேலை சம்பந்தப்பட்ட குறைகள் நீங்கப் பெற்று நிம்மதி அடைவார்கள்.\nசிலருக்கு இருந்து வந்த மன அழுத்தம், கணவர் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பிரிவு, வழக்கு, கடன்தொல்லைகள், ஆரோக்கிய குறைவு, தொழில் நஷ்டம், பணம் கொடுத்து ஏமாந்தவை போன்றவைகளும் நீங்கி, வாழ்க்கை இனி நல்ல வழியில் செல்லத் துவங்கும்.\nஇந்தத் தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.\nராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது மேஷ ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதாலும், கடுமையான பலன்களைத் தந்து வந்த அஷ்டமச்சனி சமீபத்தில் விலகி விட்டதாலும் மேஷத்தினர் இனிமேல் எந்த ஒரு விஷ��த்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.\nபிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.\nகடந்த காலங்களில் பெரும்பாலான மேஷத்தினர் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் அனைத்திலும் மனக்கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.\nவீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடிவரும். நீண்டகாலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை நீங்கும்.\nகாதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் போலீஸ், கோர்ட் என்று திரிந்தவர்களுக்கு அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக உருவாகும்.\nஇதுவரை புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் ஏழில் இருப்பதால் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் வீட்டில் பேரக் குழந்தையின் மழலைச் சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.\nநல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் இனி வந்து வாசல் கதவைத் தட்டும்.\nபொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும்.\nஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.\nஅரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nசொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.\nதந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.\nதொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.\nகுடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.\nமத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்���ான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.\nகுறிப்பிட்ட சிலருக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும்.\nமொத்தத்தில் மேஷ ராசிக்கு சிறப்புகள் மட்டுமே உள்ள புத்தாண்டு இது.\n(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)\nமேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக எல்லா விஷயங்களிலும் தடைகளையும், தாமதங்களையும், அதிர்ஷ்டம் இல்லாத நிலையையும் கொடுத்துக் கொண்டிருந்த அஷ்டமச்சனி எனப்படும் எட்டாமிடத்துச் சனி இந்தப் பெயர்ச்சியின் மூலம் விலகுகிறது.\nதற்போது மாற இருக்கும் ஒன்பதாமிடம் சனிக்கு அதிர்ஷ்டம் தரும் இடம் என்று நம்முடைய மூலநூல்களில் சொல்லப்படா விட்டாலும், கடுமையான கெடுபலன்களைத் தரும் அஷ்டமச்சனி அமைப்பு விலகுவது மிகப்பெரிய ஆறுதலை மேஷத்திற்குத் தரும்.\nமுப்பது வயதுகளில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களை இந்த அஷ்டமச் சனி வாட்டி எடுத்து விட்டது. இளம் பருவத்திற்கே உரிய வேலை, வியாபாரம், தொழில் போன்ற எந்த ஒரு ஜீவன விஷயத்திலும் மேஷ ராசி இளைய பருவத்தினர் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்காமல் தடுமாறித்தான் போனீர்கள்.\nஇந்த சனிப் பெயர்ச்சியினால் மேஷராசி இளைஞர்களுக்கு இதுவரை செட்டில் ஆகத் தடையாக இருந்து வந்த அனைத்தும் விலகி மிகவும் மேன்மையான நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பாகச் சொல்லப் போனால் பனிரெண்டு ராசிகளில் சிரமங்கள் விலகி நன்மைகளை அனுபவிக்கப் போகும் ராசிகளில் மேஷமும் ஒன்று.\nநடுத்தர வயதினருக்கு அஷ்டமச்சனி அமைப்பினால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இல்லாத நிலைமை, வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன விஷயங்களில் சிக்கல்கள், குடும்பத்தில் பிரச்னை, ஆரோக்கியக் குறைவு, மனஅழுத்தம், வம்பு, வழக்கு, கடன் தொல்லை, நெருங்கிய உறவினர் மரணம், வீட்டில் சுபகாரியத் தடை, அனைத்திலும் தோல்வி, யாரும் உங்களை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை போன்ற பலன்கள் நடந்து வந்தன.\nமேஷத்திற்கு இதுவரை இருந்து வந்த எல்லா சாதகமற்ற நிலைகளும் இந்த சனிப் பெயர்ச்சி மூலம் நீங்க இருக்கிறது.. இந்தப் பெயர்ச்சியின் மூலமாக நீங்கள் தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும், கடந்த 3 ஆண்டுகாலமாக தட்டிப் போயிருந்த விஷயங்கள் இனிமேல் தேடி வந்து உங்களிடம் ஒட்டிக் கொள்வதை கண்கூடாக நீங்கள் பார்ப்பீர்கள். சிறிதளவு முயற்சி பெரிய வெற்றி என்கிற நிலைமை இனிமேல் உங்களுக்கு இருக்கும்.\nபொதுவாகவே அஷ்டமச்சனி முடிந்தவுடன் வாழ்க்கை செட்டிலாகும் என்பதால் இதுவரை எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு மன அழுத்தம் இருந்ததோ அவை அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தேவையான அனைத்தும் இப்போது கிடைத்தே தீரும் என்பதால் இதுவரை தள்ளிப்போய் இருந்த திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவைகள் இனிமேல் கிடைக்கும்.\nநீங்கள்தான் மேஷ ராசியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் ஒருவர் மேஷமாக இருந்தாலோ அதாவது குடும்பத் தலைவர் வேறு ராசியாக இருப்பினும் குழந்தைகளில் ஒருவரோ, மனைவியோ மேஷமாக இருந்தால் கூட அந்தக் குடும்பம் முன்னேற்றம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. இனி அந்த நிலைமை விலகி அனைத்திலும் ஒரு நல்லது மேஷராசிக்கு ஆரம்பிக்க உள்ளது.\nஇன்னுமொரு நல்ல விஷயமாக கடந்த மாதம் முதல் குருபகவானும் சாதகமற்ற பலனைத் தரும் ஆறாமிடத்திலிருந்து ஏழாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகவும் நல்ல அமைப்பு என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும் என்பது உறுதி.\nஅரசு ஊழியர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.\nஅலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்கள��க்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.\nபொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். நல்ல வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.\nசுயதொழில் புரிபவர்களுக்கு இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.\nபண விஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப் புழக்கம் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சொன்ன சொல் தவறாது. செலவுகள் நிச்சயம் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும்.\nபணம் இருந்தாலே பாதிப் பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.\nகூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு திருமணம் கூடி வரும். குடும்பத்தில் திருமணம், பூப் புனித நீராட்டுவிழா, குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்ற பெண் குழந்தைகள் சம்பந��தப்பட்ட சுபகாரியங்கள் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும்.\nகுழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.\nமேஷராசி பெண்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.\nஎழுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித் துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர், விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது.\nதெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.\nநீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.\nஇதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திற்கு இது வரையிருந்து வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வ���லை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.\nஎல்லாவகையிலும் உங்களை மேன்மைப் பட்டுத்தக் கூடிய அமைப்பில் கிரகங்கள் இருப்பதால் மேஷராசியினர் தயக்கங்களை உதறித் தள்ளி, தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி, எதையும் தைரியமாக முன்னெடுத்து, வேலைகளை ஆரம்பித்தால் அனைத்திலும் முன்னேற்றம் கிடைக்கும் என்பது உறுதி.\nகடுமையான அஷ்டமச்சனி விலகுவதால் அருகில் உள்ள ஒரு முதியோர் இல்லம் அல்லது அநாதை விடுதியில் உங்களின் ஜென்ம நட்சத்திர நாள் அல்லது ஒரு சனிக்கிழமையன்று மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் சனி ஹோரையில் அவர்களுக்கு விருப்பமான உணவு அளியுங்கள். அதில் ஏதேனும் ஒரு பதார்த்தத்தை நீங்களே உங்கள் கையால் பரிமாறுங்கள். இதுவே மிகச் சிறந்த சனிப் ப்ரீத்தி.\nமேஷ ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் மறைந்திருந்த குருபகவான் தற்போது ஏழாமிடத் திற்கு மாறி உங்களின் ராசியைப் பார்வையிட்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களையும், தன லாபங் களையும் அளிக்கப் போகிறார். இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மேன்மைகளைத் தரும் ஒன்றாக இருக்கும்.\nஇதுவரை ஆறாமிடத்தில் இருந்து வந்த குருவால் சிலருக்கு கசப்பான அனுபவங்களும், சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப் பிரச்னைகளும் இருந்து வந்தன. தற்போது ஏழாமிடத்திற்கு மாறும் குருபகவான் உங்கள் ராசியை பார்த்து உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தையும் உன்னதமாகுவார் என்பது ஜோதிட விதி.\nஇயற்கைச் சுபக் கிரகமும் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் அள்ளித் தரு பவருமான குருபகவான் இம்முறை உங்கள் ராசியை பார்க்கப் போவ தால் உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.\nகடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் எதுவும் இனிமேல் உங்களிடம் இருக்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.\nஇந்த பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து, மதிப்பு உயரும். அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப���படுவீர்கள். நன்மை தரும் கிரகங்கள் தற்போது சாதகமான நிலையில் உள்ளதால் நீங்கள் தொட்டது அனைத்தும் துலங்கும். பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்ல முடியும்.\nமேஷத்திற்கு குறிப்பிட்டுச் சொல்லும் இன்னொரு பலனாக கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை. எட்டில் இருந்த சனி மேஷத்தவர்களுக்கு குடும்பத்தில் பிரச்னை, வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள், அலுவலகத்தில் சாதகமற்ற சூழல், கடன், பிரிவு, இழப்பு, வழக்கு, நெருங்கிய உறவினர் மரணம் போன்ற கெடுபலன்களை மட்டுமே கொடுத்திருந்தார்..\nகுறிப்பாக முப்பது வயதுகளில் இருக்கும் மேஷராசி இளைஞர்களுக்கு சனியின் ஆதிக்கத்தினால் இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே நல்ல தொழில், நல்ல வேலையில் இருப்பவர்களுக்குக் கூட கடந்த இரண்டு வருடங்களாக சனி தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.\nகுருப்பெயர்ச்சிக்கு அடுத்த சில வாரங்களில் அக்டோபர் மாதம் 26 ம் தேதியன்று நடைபெற இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் நீங்கள் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருந்தும் வெளியே வருகிறீர்கள் என்பதால், தற்போதைய கிரக நிலைகள் மூலம் நல்ல நன்மைகளை அடையப் போகும் ராசிகளில் மேஷமும் முதன்மையானது.\nகுருபகவான் மேஷ ராசிக்கு பாக்யாதிபதி எனும் யோகர் என்பதால் கோட்சார ரீதியாக குரு வலுப்பெற்று நல்ல நிலைகளில் வரும் போதெல்லாம் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகளை நீங்கள் அடைவீர்கள். எனவே இதுவரை அனைத்து விஷயங் களிலும் உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி எல்லா வற்றிலும் சந்தோஷம் கிடைக்கும் ஒரு காலம் ஆரம்பமாக இருக்கிறது.\nதொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி நிம்மதியாக இருக்கக்கூடிய அள விற்கு பொருளாதார நிலைமைகள் இப் போது முன்னேற்றமாக இருக்கும்.\nமனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண் டிருந்த இளைய பருவத் தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகை இப்போது கைக்கு வரும்.\nசுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம் பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.\nதொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.\nபொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.\nகுடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமண மாகாதவர்களுக்கு குரு பலம் வந்து விட்டதால் இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல முறையில் குழந்தை பிறக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.\nசிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகை சேமிக்க முடியும். முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இப்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் அமையும்.\nநண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும்.\nதள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.\nவழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர் கள். பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் குருப் பெயர்ச்சியாக இருக்கும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.\nஅலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேல திகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். கணவரும், குழந்தை களும் சமர்த்தாக உங்கள் பேச்சை கேட்பார்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலை இனி இருக்காது.\nஏழில் அமரப் போகும் குரு உங்கள் ராசியைப் பார்த்து புனிதப்படுத்து வதைப் போல பதினொன்று மற்றும் மூன்றாம் இடங்களையும் தனது சுபப்பார்வையால் பார்ப்பதால் அந்த இடங்களும் வலுப் பெறுகின்றன.\nகுருபகவானின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதால் அதிக முயற்சி இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும். கமிஷன், தரகு போன்ற வைகளின் மூலமாக நல்ல தொகை ஒரேநேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.\nஇதுவரை நஷ்டத்தைத் தந்த பங்குச்சந்தை, லாட்டரி, போட்டி, பந்தயங்கள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.\nவிடாமுயற்சி மற்றும் புகழுக்குரிய ஸ்தானமான மூன்றாம���டத்தை குரு பகவான் பார்ப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள்.\nசகாயஸ்தானம் எனப்படும் மூன்றாமிடம் வலுப்பெறுவதால் அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள். மூன்றாமிடம் கழுத்து ஆபரணத்தை குறிப்பதால் ஒரு சிலர் மதிப்பு மிக்க நகை வாங்கி மனைவிக்கு பரிசளிப்பீர்கள்.\nமொத்தத்தில் மேஷ ராசிக்காரர் களுக்கு ஒரு திருப்புமுனையான குருப் பெயர்ச்சியாக இது அமையும் என்பதால் இனி அனைத்தும் உங்களுக்கு சுகம்தான்.\nகுருபகவானின் நன்மைகளை கூடுதலாகப் பெற வியாழக்கிழமை தோறும் அருகிலுள்ள பழமை யான ஈஸ்வரன் கோவிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தஷ்ணாமூர்த்திப் பெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் ஆடை சமர்ப் பித்து, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வாருங்கள். வயதில் மூத்தவர்கள் மனம் குளிரும் காரி யங்களை செய்யுங்கள். குருபகவான் உங்கள் பாக்கியாதிபதி என்பதால் சகல பாக்கியங்களையும் அள்ளித் தருவார்.\nமேஷ ராசிக்கு தற்போது ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகு பகவான் நான்காமிடத்திற்கும், பதினொன்றாம் இடத்தில் இருக்கும் கேது பகவான் பத்தாமிடத்திற்கும் மாறுகிறார்கள். பொதுவாக ராகு-கேதுக்கள் இரண்டு கிரகங்களாக கருதப்பட்டாலும் இவற்றில் தலை என்று சொல்லப்படக்கூடிய ராகுவை முதன்மைப்.படுத்தியே பலன்கள் சொல்லப் படுகின்றன. அதன் அடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தை தரும் ஸ்தானமான, திரிகோண ஸ்தானம் என்று சொல்லப் படக்கூடிய, ஐந்தாமிடத்தில் இருள் கிரகமான ராகு பகவான் அமர்ந்து கடந்த ஒன்றரை வருட காலமாக உங்களுக்கு வர இருக்கின்ற அதிர்ஷ்டங்களை தடுத்துக் கொண்டிருந்தார்.\nஇது போன்ற ஐந்தாமிட ராகு அமைப்பினாலும், அஷ்டமச் சனி நடப்பில் இருந்ததாலும் பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள் கடந்த இரண்டு வருடங்களாக அல்லல் பட்டுப் போனீர்கள். வருகின்ற ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் மேஷ ராசிக்கு துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் ஒரு காலமாக இருக்கும். ஐந்தாமிடத்தில் இருந்து ராகு விலகுவதால் இதுவரை எந்த ஒரு அமைப்பிலும் வேலை, திருமணம் போன்ற வாழ்க்கை அமைப்புகளில் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகும் அமைப்புகள் நடைபெற துவங்கும்.\nஎந்த ஒரு காரியத்திலும் தடைகளை உணர்ந்தவர்கள், எதுவுமே நடக்கவில்லையே, எனக்கு மட்டும் என் திறமைக் கேற்ற அங்கீகாரமோ, வேலையோ கிடைக்கவில்லையே என்று புலம்பி கொண்டிருந்தவர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ஒரு விடியல் இருக்கும். பனிரெண்டு ராசிகளிலும் கடந்த இரண்டு வருட காலமாக அதிகமாக பாதிக்கப்பட்ட ராசி விருச்சிகம் என்றால், அதனையடுத்து பாதிக்கப்பட்ட ராசி மேஷமாகத்தான் இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக நல்லவைகள் எதுவும் நடக்காமல் இருந்த உங்கள் அனைவருக்கும் தற்போது நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி நன்மைகளை தரும்.\nஅதே நேரத்தில் ராகு-கேதுக்கள் தற்போது மாற இருக்கும் நான்கு, பத்தாமிடங்கள் அவைகளுக்கு நன்மைகள் தரும் இடமாக நம்முடைய மூல நூல்களில் சொல்லப்படவில்லை. ஆயினும் பாபக் கிரங்கள் ஐந்து, ஒன்பது எனப்படுகின்ற திரிகோண ஸ்தானத்தில் இருப்பதை விட நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திர ஸ்தானங்களில் நற்பலன்களை தருவார்கள் என்ற விதிப்படி கடந்த ஐந்தாமிடத்தில் தராத நல்ல பலன்களை நான்கு, பத்தாமிடங்களில் மேஷத்திற்கு தருவார்கள்.\nஅதிலும் ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியின் மூலம் குருபகவான் தற்போது இருக்கும் சாதகமற்ற இடமான ஆறாமிடத்தில் இருந்து மாறி ஏழாமிடத்திற்கு செல்வது மேஷராசிக்கு மிகவும் சந்தோஷமான செயல்களை நடத்தும் ஒரும் அமைப்பு. அதனை அடுத்த சில வாரங்களில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் மேஷ ராசிக்கு அஷ்டமச்சனி விலக இருப்பதும் உங்களுக்கு மிகப் பெரிய நல்ல மாற்றங்களை தரும் என்பதால் இந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உங்களுடைய அனைத்து வித அமைப்புகளிலும் மாற்றங்கள் உண்டாகி எல்லா விதத்திலும் மேஷ ராசிக்காரர்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் என்பது உறுதி.\nகேதுபகவான் தற்போது சாதகமான இடம் என்று சொல்லப்படும் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார். இனிமேல் நிதானமான பலன்களை தரக்கூடிய பத்தாமிடத்திற்கு மாறுவார். இதனால் வேலை,தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படுமோ என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை. பொதுவாக ராகு-கேதுக்களுக்கு கடக வீடும், மகர வீடும் நற்பலன்களை தரக் கூடியதாக சொல்லப்பட்டுள்ளதால் இம்முறை சர ராசிகள் என்று சொல்லப் படக் கூடிய இந்த இரண்டு வீடுகளில் மாறுவதன் மூலம் அனைவருக்குமே ராகு-கேதுக்கள் நற்பலன்களை மட்டுமே தருவார்கள் என்பதும் நிச்சயமான ஒன்று. பொதுவாகச் சொல்லப் போனால் இந்த பெயர்ச்சி முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும்.\nபண வரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். ஐந்திலிருந்து ராகு விலகுவதால் பெற்ற பிள்ளைகள் விஷயத்தில் நல்லது நடக்கும். மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர ஸ்தானத்திலிருந்து பாபக் கிரகமான ராகு விலகுவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.\nஇதுவரை நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். அஷ்டமச் சனி முடிவதால் நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.\nஇதுவரை இருந்த தடைகள் அகலும். சோம்பலாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். குடு���்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது.\nகுறிப்பிட்ட சில மேஷ ராசிக்காரர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.\nதந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. நான்கில் இருக்கும் ராகு தாயார் விஷயத்தில் இழப்புக்களையும் மனக் கஷ்டங்களையும் தருவார். குழந்தைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.\nவெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும். தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி நல்ல பலன்களையே தரும்.\nஅஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு: உங்கள் நட்சத்திரநாதன் கேதுபகவான் உச்ச மகர வீட்டில் அமர்ந்து வலுவாக இருப்பது மிகவும் நல்ல அமைப்பாகும். சுப வலுவடைந்திருக்கும் கேது உங்களின் தொழில், வேலை விஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார். குறிப்பாக மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கோ, அரசு-தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ, கலைஞர்களுக்கோ, பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கோ தொழில் அமைப்புகளில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது.\nபரணி நட்சத்திரக்காரர்களுக்கு: உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் ராகுவுக்கு நண்பர் என்பதால் உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் இந்தப் பெயர்ச்சியினால் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் கல்வித்தடை, அவர்களுக்கு நல்லவேலை அமையாத நிலை, திருமணம் போன்ற சுபகாரியத் தடைகளையும் ராகுபகவான் தருவார் கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு: உங்கள் ராசிநாதனும் நட்சத்திர நாதனும் சூரியன்தான். சூரியனுக்கு ராகு பகைவர் என்பதால் பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது.\nநஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. குறுக்குவழியில் பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது. பரிகாரங்கள் மேஷ ராசிக்காரகளின் தொழில் அமைப்புகளில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் விலக வேலூர் வாலாஜாபேட்டை சென்று அங்குள்ள தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர சுவாமிகளால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகு கேதுக்களை வணங்கி முறையான பரிகாரங்களைச் செய்வது நல்லது.\n'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி செல்:8870998888\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-fh4-point-and-shoot-camera-red-price-pe9y6P.html", "date_download": "2018-08-16T15:58:38Z", "digest": "sha1:XGMTCR3HH7ZQSRMGWQZUJIANPR2JJIEN", "length": 18588, "nlines": 392, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வ��ழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 28 112 mm\nடிஜிட்டல் ஜூம் Yes, 4x\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் AV Output (NTSC/PAL)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 inch\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nஇன்புஇலட் மெமரி Approx. 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் அண்ட் சுட கேமரா ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c5", "date_download": "2018-08-16T15:58:19Z", "digest": "sha1:TKXF6WFP4WEPOPK6F4VF66GO35HOPT6Y", "length": 22182, "nlines": 105, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - தூரிகை", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன\nபொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நா���ிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம்.\n500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை.\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது.\nமூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும்.\nஎத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும்.\nஇந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன.\nமூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று.\n2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை.\nநண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது.\n அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன்.\n'அவர் எனது நண்பர்தான், கேட்டுப��� பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை.\nஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன.\nஅவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார்.\nநீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு.\nதவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை.\nஅவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம்.\nபொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறி��்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன்.\nஉண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது.\nமூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும்.\nகுணா கவியழகனின் கர்ப்பநிலம் - வாழ்வியலைப் பேசுகின்ற போர் இலக்கியம்\nஉலகம் பலவிதம் - நோர்வேயில் நூல் அறிமுக நிகழ்வு\nநூல் அறிமுகம்: மருத்துவர்களின் மரணம் (சிறுகதைத் தொகுதி)\nஇறவாத கனவும், பிறவாத நனவும்\nஇப்சனின் Peer Gynt - திறந்தவெளி நாடக அரங்கு\nஓவியர் வீர.சந்தானம்: உலக அநீதிக்கும் மனிதப் படுகொலைக்கும் எதிரானவனே கலைஞன்\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இச��: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1712/", "date_download": "2018-08-16T16:43:39Z", "digest": "sha1:ZOA5G7PAMTMGZONTZSRPCKEQDMTGAW2P", "length": 8662, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமுக., ஸ்டாலின், பூண்டி கலைவாணன் கைது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nமுக., ஸ்டாலின், பூண்டி கலைவாணன் கைது\nசமச்சீர் கல்விக்கு_எதிர்ப்பு தெரிவித்து நேற்று தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் திருவாரூர்_கொடராச்சேரியில் மாணவர்களை பள்ளிக்கு செல்�� விடாமல் மறித்து திருப்பி அனுப்பினர்.\nஎனவே மாணவர்கள் திரும்பி சென்ற அரசு பஸ் லாரி மோதி குளத்தில்_விழுந்தது. இதில் சிக்கி பள்ளி மாணவன் விஜய் உயிரிழந்தார்.\nஇதற்கு மாவட்ட தி.மு.கவினரே காரணம் என்று போலீசார் வழக்குபதிவு செய்து. இது தொடர்பாக மாவட்டசெயலர் பூண்டி கலைவாணனை கைதுசெய்ய போலீசார் திட்டமிட்டனர்.\nஇந்நிலையில் மொழிபோர் தியாகி பக்கீர்மைதீன் படதிறப்பு விழாவிற்க்காக மு.க., ஸ்டாலின் திருவாரூர்_வந்தார். இவர் வந்த வாகனத்தை மறித்த போலீசார் கலைவாணனை கைது செய்கிறோம் என்று தெரிவித்தனர்.\nஇதற்கு ஸ்டாலின் இல்லாமல் கைதுசெய்ய அனுமதிக்க_முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார். எனவே போலீசாருக்கும், தி.மு.கவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார் ஸ்டாலினையும் கைதுசெய்து திருவாரூர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். ஸ்டாலின் கைதை தொடர்ந்து திருவாரூர் , திருத்துறைபூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கபட்டுள்ளன.\nபாஜகவினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கைது\nஇரட்டை இலைசின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கமுயன்ற…\nஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறாா் – பொன்.ராதா கிருஷ்ணன்\nஅப்பாவி மக்களை கைதுசெய்தது கண்டனத்துக்குரியது\nபா.ஜ.க., மாநில பொதுச் செயலாளர மோகன் ராஜூலு உடல்நலம்…\nதமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின்…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-229", "date_download": "2018-08-16T15:37:04Z", "digest": "sha1:NICCQOICZRA22QJPARBRK5NZ53AR7DEM", "length": 3038, "nlines": 89, "source_domain": "tamilus.com", "title": " திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 229 | Tamilus", "raw_content": "\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 229\nhttp://thiraijaalam.blogspot.in - எழுத்துப் படிகள் - 229 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 229 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n3. நீதிக்குப் பின் பாசம்\n5. உலகம் சுற்றும் வாலிபன்\nஎழுத்துப் படிகள் சினிமா All\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 229\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 227\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 228\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 232\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 233\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 234\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 235\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 236\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 98\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-08-16T16:25:32Z", "digest": "sha1:DV26KVHEXJ6U5MYG7VY55TG6NXJECMX2", "length": 5380, "nlines": 49, "source_domain": "www.thandoraa.com", "title": "தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nJuly 14, 2018 தண்டோரா குழு\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால்,மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும்.இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்,சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-april-2017-part-6/", "date_download": "2018-08-16T15:48:36Z", "digest": "sha1:CW6PFGELOK2HKJIZQ3QTGRN3X4SSJBX6", "length": 13329, "nlines": 83, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6 - TNPSC Winners", "raw_content": "\nஇந்திய சூப்பர் சீரியஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை ஸ்பெயினின் கரோலின் மரினை, இந்தியாவின் பி.வி.சிந்து தோற்கடித்து சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்\n52-வது ஞானபீட விருது, வாங்க மொழி கவிஞரான சங்கா கோஸ் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது\n64 வது தேசிய திரைப்பட விருதுகள் 2016\nசிறந்த திரைப்படம் – கஸாவ் (மராத்தி)\nசிறந்த இயக்குநர் – ராஜேஷ்\nசிறந்த நடிகர் – அக்ஷய் குமார் (ருஸ்டெஸ்ட்)\nசிறந்த நடிகை – சுராபி லட்சுமி (மினமமைங்கு)\nசிறந்த துணை நடிகை – ஸைரா வசிம் (டங்கல்)\nதமிழ் மொழிக்கான சிறந்த படமாக “ஜோக்கர்” படம் தேர்வு செய்யப்பட்டது\nவேளாண்மைக்காக வழங்கப்படும் 6-வது எம்.எஸ்.சாமிநாத விருது, இந்த வருடம் ராயப்ப ராமப்ப ஹன்சிளால் அவர்களுக்கு வழங்கப்பட்டது\n2016 ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்காண சாகித்திய அகாதமி விருது பிரிவில், சர்ச்சையில் சிக்கிய பெருமாள் முருகனின் தமிழ் நாவலான “மாதொருபாகன்” நாவல் இடம் பிடித்து���்ளது. இந்நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அனிருத்தன் வாசுதேவன் ஆவர்\nஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘மாற்றத்திற்கான முதல்வர்” என்ற விருதினை இந்திய வர்த்தக அமெரிக்க கவுன்சிலிடம் இருந்து பெற்றார்.\nசர்வதேச திட்டமிடலுக்கான மேலாண்மை விருதினை பெறும் முதல் இந்திய நகரம் என்ற சிறப்பை, ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரம் பெற்றுள்ளது\n“கணினிக்கான நோபல் விருது” எனப்படும் ஏ.எம்.டியுரிங் விருது, இந்த ஆண்டு “டிம் பெர்னர்ஸ் லீ” அவர்களுக்கு வழங்கப்பட்டது\n2௦17-ம் ஆண்டிற்கான “யுனெஸ்கோ / கில்லர்மோ கனோ உலக பத்திரிகை சுதந்திர பரிசு”, ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளரான தாவித் இஸ்ஸாக் அவர்களுக்கு வழங்கப்பட்டது (Dawit Isaak awarded with 2017 UNESCO/Guillermo Cano World Press Freedom Prize)\n2௦16-ம் ஆண்டிற்கான தாதா சாகிப் பால்கே விருது, நடிகரும் பிரபல திரைப்பட இயக்குனருமான காசினதுணி விஸ்வநாத் அவர்களுக்கு வழங்கப்பட்டது\nஹாங்காங் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான ஜூரி விருதை, இந்தி மொழி படமான, “நியுட்டன்” வென்றது\n2017-ம் ஆண்டிற்கான பதின் பருவத்தினருக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரிச்தி கவுர் வெற்றி பெற்றார்\nஇந்திய இராணுவத் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் நேபாள இராணுவத்தின் கௌரவமான தலைமைபதவியில் நியமிக்கப்பட்டார்\nஇந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மற்றும் பாலிவுட் நடிகர் அமிர் கான் ஆகியோர் 75 வது மாஸ்டர் தீனாந்த் மங்கேஷ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்\nஇந்திய சுற்றுச்சூழல் பொறியாளர் த்ருப்தி ஜெயின், பெண்களுக்கு பண்ணைகளில் நீர் மேலாண்மை தீர்வுகள் மூலம் வேலை அளிப்பது மற்றும் வறட்சி மற்றும் வெள்ளங்கள் எதிராக பாதுகாக்கும் முறைகளை எடுத்துரைத்ததற்காக 2016 ன் ஆண்டின் கார்டியர் பெண்கள் முனைப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் வழங்கியது.\nஇந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், 10-வது மாஸ்கோ மணல் கலை சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜூரி பரிசு தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியின் சாரம் = THE WORLD AROUND US\nஇந்தியாவின் மிக இளைய வயதில் துணைவேந்தர் ஆன (வடகிழக்கு எல்லைப்புற தொழில்நுட்ப பல்கலைக்கழகம்), திலீப் கே. நாயர் அவர்களுக்கு கேரளா மாநில அரசு டாக்��ர் பி.ஆர்.அம்பேத்கர் விருதினை வழங்கி கவுரவித்தது\n2௦15 – 16ம் ஆண்டிற்கான மதிய வேளாண் அமைச்சகத்தின் “க்ரிஷி கர்மான்” விருதுகள் தமிழ்நாடு, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது\nநோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு குழந்தை அடிமைத்தனம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் எதிரான அவரது பணிக்காக பிசி சந்திரா புரஸ்கார் வழங்கப்பட்டது\nஎஸ்.பீ.பால சுப்ரமணியம் அவர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. நடிகை ஹேமா மாலினி 2013 ஆம் ஆண்டிற்கான அதே விருது வழங்கப்பட்டது\nசஞ்சய் பிரத்திர் (தேஜ்பூர் பல்கலைக்கழகம் (அஸ்ஸாம்)) இந்திய தேசிய அறிவியல் அகாடமி (இஎன்எஸ்ஏ) யில் 2012 ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியலாளர்களுக்கான பதக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்\n2017 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபுல்சாந்த்ரா ஆவார்\nஐக்கிய நாடுகளின் “அமைதிக்கான தூதர்” விருதினை, மலாலா யூசப்சாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மிக இளம் வயதில் இவ்விருதினை பெறுபவர் இவராவார், மேலும் கனடா பாராளுமன்றத்தில் இளம் வயதில் உரை ஆற்றுபவர் என்ற சிறப்பையும் மலாலா பெறுகிறார். கனடா நாட்டின் கவுரவ குடியுரிமை பெரும் 6-வது நபர் இவராவார்.\nஉலகின் ஐந்தாவது உயர் கோபுரம் – லொட்டே உலக கோபுரம் சியோல் (தென் கொரியா) இல் திறக்கப்பட்டது. இது 1819 அடி உயரம் (555 மீட்டர்). துபாய் நாட்டின் புர்ஜ் கலீஃபா (828 மீட்டர்) உலகின் மிக உயர்ந்த கோபுரம்.\nசிறந்த கற்பனை படைப்பிற்கான புலிட்சர் விருது, கோல்சன் வைட்ஹெட் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரின் The Underground Railroad என்ற நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2018/06/blog-post_11.html", "date_download": "2018-08-16T16:19:03Z", "digest": "sha1:HC4R4LY2SUZ43OI6U5KAPJZSKJ7NATHT", "length": 11728, "nlines": 104, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "நியூக்ளிக் அமிலம்", "raw_content": "\nடி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. இரண்டும் நியூக்ளிக் அமிலங்களாகும்.\nநியூக்ளியோடைடுகளால் ஆனவை நியூக்ளிக் அமிலங்கள்.\nஒரு சர்க்கரை, ஒரு பாஸ்பாரிக் அமிலம், நைட்ரஜன் காரங்களைக் கொண்டது ஒரு நியூக்ளியோடைடு.\nசர்க்கரையும���, நைட்ரஜன் காரமும் கொண்டது நியூக்ளியோசைடு.\nநியூக்ளிக் அமிலம் என்பது பல நியூக்ளியோடைடு அலகுகளால் ஆனது.\nடி.என்.ஏ.வில் காணப்படும் சர்க்கரை டிஆகிசிரிபோஸ்.\nஆர்.என்.ஏ.வில் காணப்படும் சர்க்கரை ரிபோஸ்.\nரிபோஸ், டிஆக்சிரிபோஸ் இவை ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்ட சர்க்கரைகள்.\nநைட்ரஜன் காரங்கள் அடினைன், குவானைன், சைட்டோசின், தயாமின், யுராசில் என ஐவகைப்படும்.\nஅடினைன், குவானைன் = பியூரின் வகை காரங்கள்.\nசைட்டோசின், தயாமின், யுராசில் பிரிமிடின் வகை காரங்கள்.\nடி.என்.ஏ.வில் உள்ள காரங்கள் அடினைன், குவானைன், தயாமின் மற்றும் சைட்டோசின்.\nஆர்.என்.ஏ.வில் உள்ள காரங்கள் அடினைன், குவானைன், சைட்டோசின் மற்றும் புராசில்\nஅடினைன் மற்றும் தயாமின் இடையே காணப்படுவது இரட்டைப் பிணைப்பு,\nகுவானைன் மற்றும் சைட்டோசின் இடையே காணப்படுவது முப்பிணைப்பு,\nடி.என்.ஏ.வின் இரட்டைச்சுருள் திருகு அமைப்பை கண்டறிந்தவர் வாட்சன் மற்றும் கிரிக்.\nஇரு சுழற்சிகளுக்கு இடையே 10 கார இணைகள் உள்ளன.\nடி.என்.ஏ.வின. விட்டம் 20 ஆங்ஸ்ட்ராம்.\nஇரு சுழற்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு 34 நானோ மீட்டர்.\nபொது அறிவு | வினா வங்கி,\n1. குடியரசுத் தலைவரால் எந்த அவையை கலைக்க முடியாது\n2. Sm குறியீடு எந்த தனிமத்தை குறிக்கும்\n3. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\n4. ஹெல்மெட் எந்த உலோகத்தால் தயார் செய்யப்படுகிறது\n5. மிகவேகமாக நடக்கும் பறவை எது\n6. மின்னோட்டம் உள்ளதா, இல்லையா என அறிய உதவும் கருவி\n7. புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது\n8. இந்தியாவில் புகழ்பெற்ற ஆற்றுத் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது\n9. கண்டச் சரிவுகள், கண்டத்திட்டு, ஆழ்கடல் சமவெளி, ஆழ்கடல் அகழி இவற்றை கடல்நிலத் தோற்ற வகையில் வரிசைப்படுத்துக..\n10. இந்தியாவில் அதிக மெகாவாட் மின்திறன் கொண்ட அணுமின்நிலையம் எது\n11. ‘அமைதி மனிதர்’ என போற்றப்பட்ட பிரதமர் யார்\n12. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ள அரசமைப்பு அட்டவணை எது\n13. வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை எது\n14. அணுகுண்டில் எந்தத் தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\n15. அரசியலமைப்பின் மனசாட்சி என நேரு எதை வர்ணித்தார்\nவிடைகள்: 1. மாநிலங்களவை (ராஜ்யசபா), 2. சாமரியம். 3. வக்டவாலா கமிட்டி, 4. மாங்கனீஸ் எக்கு, 5. நெருப்புக்கோழ���, 6. கால்வனாம…\nபொது அறிவு | வினா வங்கி,\n1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது\n2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்\n3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது\n4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது\n5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை\n6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது\n7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்\n8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது\n9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது\n10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன\n12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்\n13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது\n14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது\n15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்\nவிடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச…\n* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.\n* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.\n* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.\n* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.\n* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.\n* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.\n* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.\n* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.\n* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.\n* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.\n* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.\n* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.\n* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.\n*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.\n* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.\n* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.\n* ஆரஞ்சு மரத்தின் அறி���ியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2012/10/blog-post_5201.html", "date_download": "2018-08-16T15:31:10Z", "digest": "sha1:ZBAJK3CTGN43CFSJMAC5IA35IDXJR6JY", "length": 21020, "nlines": 187, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்..!", "raw_content": "\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்..\nசத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அது கூடாது, அதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துகளை நீங்கள் இழக்க நேரிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சாப்பாட்டு விஷயத்தில் அவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:\nபுரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இவை உங்களுக்கு ஒரு கனமான, வசதியற்ற நிலையை அளிக்கக்கூடும். நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக அமிலவகைப் பானங்களை அருந்தும் வழக்கம் இருக்கிறது (உதாரணத்துக்கு பீட்சா சாப்பிட்ட பிறகு சோடா பருகுவது). அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது என்பதே.\nஉங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.\nநீங்கள் உங்கள் உணவில் எவ்வளவு எண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர, ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து இழக்கப்பட்டு விடுகிறது.\nஎண்ணையில்லாமல், ஆ��ோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.\nபெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. காய்கறிகளுக்கு மணமூட்ட நாம் ஏன் மசாலாவையும், சாஸ்களையும் சேர்க்கிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள். முழு உணவாக நீங்கள் சமைக்கப் பழகினால் மசாலா சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல பட்டை தீட்டப்பட்ட பளபள அரிசிக்குப் பதிலாக பட்டை தீட்டப்படாத அரிசி நல்லது. மைதாவுக்குப் பதிலாக ஆட்டாவைப் பயன்படுத்தலாம்.\nகாய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீ­ரில் அலசுவது நல்லதுதான். ஆனால் அதுவே அதிகமாகிவிட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும். காய்கறிகளை தண்­ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்­ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன், சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.\nஉணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத்தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லதுதான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும்போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.\nஇயற்கையே நமக்குச் சிறந்த ஆசிரியர். அந்த வகையில் நமது நெருங்கிய உறவினரான குரங்கு நமக்கு வழிகாட்டுகிறது. எப்போதாவது குரங்கு ஆப்பிளைத் தோலை உரித்துச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா ஆனால் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை அது ந���ச்சயமாகத் தோலை உரித்துச் சாப்பிடும். அதே பாணியை நீங்கள் உங்களின் உணவு முறையிலும் பின்பற்றுங்கள். தோல் உரிக்கத் தேவையில்லாத காய்கறிகள், பழங்களைத் தோல் உரிக்காதீர்கள்..\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 9.10.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nஜாக்கிங் செய்ய ஏற்ற நேரம்\nஅழையா விருந்தாளியாக ஒட்டிக் கொள்ளும் நோய்கள்\nமலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்..\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது\nமனைவியிடம் கோபிக்காதீர்கள்–கிருபானந்த வாரியார் பொன...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்��ீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-08-16T15:31:08Z", "digest": "sha1:M5Q5WPAQBAD3RMLWLFFR35N7G3KSLTIL", "length": 18004, "nlines": 191, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): இது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக", "raw_content": "\nஇது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக\nஇது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக\nகொடுப்பதை ஈசன் மட்டுமே செய்ய முடியும்.\nசிலர், திருமணம் செய்து கொண்ட புதிதில், 'இப்போ குழந்தை வேண்டாம். ரெண்டொரு வருஷம் ஜாலியா இருக்கலாம்' என்ற எண்ணத்தில் எதாவது எச்சரிக்கை முறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகளற்ற வாழ்வு ரசனையானதா என்பது அவரவர் மனப்போக்கு. ஆனால், இதில் சில சிக்கல்கள் உண்டு.\nகுழந்தை பிறப்பதைத் தடுப்பது அவர்கள் பயன்படுத்தும் எச்சரிக்கைகளா அல்லது இயல்பாகவே அது உருவாக வாய்ப்பு குறைவாக இருக்கிறதா - என்பதை இதன் காரணமாக அறிய முடியாது போகிறது.\nஇரண்டொரு வருடம் கழித்து, 'சரி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்' என்று எண்ணி எச்சரிக்கைகளை கைவிடுகின்றனர். பின்னரும் வாராதபோது, சற்று கவலை கொள்கின்றனர். 'சரி வராமயோ போகும்' என்று இன்னொரு இரண்டொரு வருடம் செல்கிறது.\nஇது போல, எதோ பிரச்சினை இருக்கு போலிருக்கு என்று அடையாளம் கண்டு கொள்வதற்குள் ஒரு ஆறேழு வருடமாகி விடுகிறது.\nஅதற்குள் உற்றத்தின், சுற்றத்தின் கிண்டல்களையும், சமயத்தில் ஏச்சுப் பேச்சுகளையும் அனுபவிக்க நேர்கிறது.\nமருத்துவரிடம் போனாலும், அவ்ர் என்ன பிரச்சினை என்று கண்டு கொண்டாலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு, கியாரண்டியான ரிசல்ட்டு என்று ஏதும் கிடையாது.அவரவர் பாக்கியம், அவ்வளவே.\nஇதை விட வேதனை அளிக்கும் இன்னொரு விஷயம்:\nஎப்படியோ நமது காப்புகளையும் மீறி, விரும்பாத நேரத்தில் குழந்தை உருவாகி விட்டால் அதைக் கருக்கலைப்புச் செய்வது.\nஅது கொடிய பாவம் என்னும் சாஸ்திரம் சார்ந்த வாதம் வேண்டாம்.\nஆனால், அப்படிக் கலைப்பதற்கும் சிலர் முறையான வழிகளைப் பயன்படுத்தாமல் தனக்குத் தோன்றியபடியோ யாராவது கூறியபடியோ பலனில்லாத வழிகளைப் பின்பற்றி, பின்னர் அக்குழந்தைகள் அரைகுறையாகவோ, உடல் அல்லது மூளை வளர்ச்சி இல்லாமலோ பிறப்பது பெருங்கொடுமை.\nபிறபபதற்கு முன்னால் கொன்று போடும் மனங்கொண்டவர்க்கும், பிறந்து விட்ட குழந்தையை ஏதும் செய்ய மனம் வருவதில்லை (இதற்கும் விதி விலக்குகள் உண்டு என்பது வேறு விஷயம்).\nஅது போன்ற குழந்தையைப் பெற்றவர்களுக்கு அவர்கள் இறக்கும் வரை அக்குழந்தை ஒரு பிரச்சினை.\nஅந்தக் குழந்தைக்கோ வாழ்வே பிரச்சினை.\nஇது ஏதோ படிப்பறிவு அவ்வளவு இல்லாத சாமானியர்கள் நிலை என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். எனக்குத் தெரிந்த, ஒரு பெரும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரும் அவரது மனைவியும் (அவரும் ஒரு பொது மருத்துவர்தான்) செய்த தவறு இது.\nஇருவரும் இன்று வயது முதிர்ந்த நிலையில், வளர்ந்தும் வளராத தங்கள் ஒரே மகனைப் பார்த்து அல்லும் பகலும் நெஞ்சுருகிக் கொண்டிருக்கின்றனர்.\nதிருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் இளைஞர்/ யுவதிகளுக்கும் புது தம்பதிக்கும் என் வேண்டுகோள்:\nமுதல் குழந்தையை தள்ளிப் போடாதீர்கள்.\nஅதன் பிறகு இரண்டாவதை நீங்கள் எப்போது விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது ஒன்றே போதுமென்றாலும் சரிதான். இப்போது பல வீடுகளிலும் அவ்வாறுதான் இருக்கிறது.\nஆனால், அது முதல் இரண்டு வருடங்களில் மட்டுமல்ல; வாழும் காலம் முழுவதுமே.\nநன்றி நகரத்தார் Facebook page\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 12.5.13\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் ��டிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nசில சம்பர்தாயமும் அதன் உண்மை விளக்கமும்\nஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தின...\nஇது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\n��ாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:45:08Z", "digest": "sha1:PMUKZJ4Q6YGO6BYYSIAA2662PAQ3I5WH", "length": 10633, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வீரபாண்டியில் அமைந்துள்ளது. [1]\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,692 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,309 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 99 ஆக உள்ளது.[2]\nவீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சேலம் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஅவடத்தூர் · தளவாய்பட்டி · கொண்டலாம்பட்டி · மல்லமூப்பம்பட்டி · மரமங்கலத்துப்பட்டி · நெய்க்காரப்பட்டி · பாப்பாரப்பட்டி\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · எதப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/kadhal-rojave-song-lyrics/", "date_download": "2018-08-16T16:21:53Z", "digest": "sha1:XLCQTT6CLGLC2SQXVSBNM46ATHNEBUAV", "length": 5614, "nlines": 127, "source_domain": "tamillyrics143.com", "title": "Kadhal Rojave Song Lyrics From Roja Tamil Movie", "raw_content": "\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே\nகண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்\nகண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்\nஎன்னானதோ ஏதானதோ சொல் சொல்\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே\nதென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் நியாபகம்\nசின்ன பூக்கள் தீண்டையில் தேகம் பார்த்த நியாபகம்\nவெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை நியாபகம்\nமேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட நியாபகம்\nவாய் இல்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே\nநீ இல்லாமல் போனால் வாழ்கை இல்லை கண்ணே\nமுள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே\nகண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்\nகண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்\nஎன்னானதோ ஏதானதோ சொல் சொல்\nவீசுகின்ற தென்றலே வேலை இல்லை இன்று போ\nபேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ\nபூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தீர்ந்து போ\nபூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ\nபாவை இல்லை பாவை தேவை இல்லை தேவை\nஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை\nமுள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே\nகண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்\nகண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்\nஎன்னானதோ ஏதானதோ சொல் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajamouli-reveals-why-kattappa-killed-bahubali/", "date_download": "2018-08-16T16:28:15Z", "digest": "sha1:QDRAEJGFD74P5PQCGUHHMDHC4S5E7VGJ", "length": 6825, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "கட்டப்பா பாகுபலியை க��ன்ற ரகசியத்தை உடைத்த ராஜமௌலி - Cinemapettai", "raw_content": "\nHome News கட்டப்பா பாகுபலியை கொன்ற ரகசியத்தை உடைத்த ராஜமௌலி\nகட்டப்பா பாகுபலியை கொன்ற ரகசியத்தை உடைத்த ராஜமௌலி\nகடந்த ஆண்டு மிக பிரமாண்டமான முறையில் உருவான பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இப்படத்தில் கடைசி காட்சியில் கட்டப்பா பாகுபலியை கொல்வது போல் படம் முடியும், இவர் ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இன்று வரை முழித்து கொண்டு இருக்கின்றனர்.\nஇதை வைத்து ரசிகர்கள் பல மீம்ஸ் உருவாக்கி பிரபலமடைய செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி, இதற்கான பதிலை அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் தான் பாகுபலியைக் கொல்லச் சொல்லி கட்டப்பாவிடம் சொன்னேன்.\nஅதனால் தான் அவர் கொன்றார்’ எனத் தெரிவித்துள்ளார். உண்மையான பதில் தெரியவேண்டுமென்றால் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nவெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.\nஇரண்டாவது நாளாக வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்.\nஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\n6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் “அரவிந்த் சம்மேதா” தெலுங்கு பட டீஸர் \nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவத�� லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=981d9139-af02-4a27-a9a8-5e9e7638259c", "date_download": "2018-08-16T15:58:23Z", "digest": "sha1:ZN5OVC3YPH5SIZJ4T7KHDB7OWRTWEC6A", "length": 33116, "nlines": 95, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - ஆயிரம் பூக்கள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nமுகப்பு » ஆயிரம் பூக்கள்\nஉள்ளூராட்சி தேர்தலும் சம்பந்தன் தரப்பின் போலிப் பிரச்சாரங்களும்\n2009இல் யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கூட்டமைப்பின், தற்போது இலங்கை தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களில் ஒரு விடயம் தவறாமல் இடம்பெறுவதுண்டு. இது தொடர்பில் இப்பத்தியாளர் பல சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறார். அதாவது, இந்தத் தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் - இதனை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் தொடர்பில் ஓரளவாவது பரிச்சயம் உள்ளவர்கள் இவ்வாறான பிரச்சாரங்களை எண்ணி கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வர். ஆனால் விடயம் தெரியாத அப்பாவி மக்களோ ஏமாந்துவிடுவர். குறிப்பாக சம்பந்தன் போன்ற ஓர் அனுபவம் மிக்க, படித்த, முக்கியமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த ஒருவர் இவ்வாறு கூறகின்ற போது சாதாரண மக்கள் மயங்கிவிடக் கூடும். ஆனால் இம்முறை ஓரளவு மக்கள் இது தொடர்பில் விழிப்படைந்திருப்பதாகவே தெரிகிறது.\nஆபிரகாம் லிங்கனின் ஒரு கூற்றுண்டு. அதாவது, நீங்கள் அனைத்து மக்களையும் சில நேரங்களில் ஏமாற்றலாம், சிலரை அனைத்து நேரங்களிலும் ஏமாற்றலாம். ஆனால் அனைத்து மக்களையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது. ஆனால் சம்பந்தனோ தமிழ் மக்களை எல்லா நேரங்களிலும் ஏமாற்றலாம் என்று சிந்திக்கின்றார் போலும். இதனை நான் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. உள்ளூராட்சி தேர்தல் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் அல்ல. ஆனால் சம்பந்தனோ இதனை சர்வதேசம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தும் தமிழரசு கட்சியை வழிநடத்திவரும் சுமந்திரனோ கூட்டமைப்பு பலவீனப்படுமாக இருந்தால் புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் பலவீனமடையும் என்கிறார். இவைகள் எல்லாம் உண்மைதானா\nஇந்த உள்ளூராட்சித் தேர்தலை ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் அடுத்த தேர்தல்களுக்கான வாக்கு வங்கியாகவே கருதுகின்றன. இதன் காரணமாக எப்படியாவது இதன் போது தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்திவிட வேண்டுமென்பதில் முனைப்பாக இருக்கின்றனர். உண்மையில் இந்த நிலைமை வடக்கு கிழக்கை விடவும் தெற்கில்தான் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஏனென்றால் இந்தத் தேர்தலில் ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து நிற்பதால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் கூடுதல் கரிசனை காண்பிக்கப்படுகிறது. ஒருவேளை மகிந்தவின் கை ஓங்கினால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மைத்திரிபால சிறிசேன நெருக்கடிகளை சந்திக்கக் கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வடக்கு கிழக்கு நிலைமைகளோ முற்றிலும் வேறானது. வடக்கு கிழக்கில் தங்களுக்கே பெரும்பான்மை ஆதரவு உண்டு என்று நம்பும் இலங்கை தமிழரசு கட்சி அந்த ஆதரவை நிரூபித்துகாட்ட வேண்டுமென்னும் நோக்கில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.\nவடக்கு கிழக்கில் பொதுவாக வீட்டுச் சின்னத்திற்கு எதிரான ஒரு அலை இருப்பதாக கூறப்பட்டாலும் அது எந்தளவிற்கு ஒரு வாக்கு வங்கியாக திரட்டப்பட்டிருக்கிறது என்பது தொடர்பில் சந்தேகங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக இம்முறை தேர்தலில் வாக்களிப்பு விகிதம் குறையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வித சோர்வும் வெறுப்பும் காணப்படுவதாகவும் சில நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நிலமைகளை அவதானித்தால் இந்தக் கணிப்பில் உண்மையுண்டு. ஆனாலும் தமிழரசு கட்சியின் வழமையான ஆதிக்கப் போக்கில் நிச்சயம் ஒரு உடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்றும் சிலர் கணிக்கின்றனர். அந்த கணிப்பிலும் உண்மையுண்டு. அதாவது வீட்டுச் சின்னத்தின் கீழ் இயங்குவோரின் அரசியல் சரிவின் ஆரம்பமாகவும் இது அமையலாம்.\nதமிழரசு கட்சி தனது வாக்குவங்கியை நிரூபிப்பதற்கு போலியான பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில்தான், பிறிதொரு புறமாக அரசாங்கமோ தனது நிகழ்ச்சிநிரலை கச்சிதமாக முன்கொண்டு செல்கிறது. தமிழரசு கட்சியின் அல்லது கூட்டமைப்பின் நட்பு சக்தியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை அமைக்கப் போவதாக சூழுரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமி��ரசு கட்சி இதுவரை வாய் திறக்கவில்லை. சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறும் சுமந்திரன் இது தொடர்பில் வாய்திறக்கவில்லை. பொதுவாகவே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் முக்கியமாக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சுமந்திரன் எவ்வித கருத்துக்களையும் வெளியிடுவதில்லை. பவுத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கவுள்ள அரசியல் யாப்பொன்றை தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சிகளை சுமந்திரன் மேற்கொண்டு வருகின்ற சூழலில்தான், ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.\nஇரு வாரங்களுக்கு முன்னர் கனடிய தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, குரைக்கிறதுகள் குரைத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதாக பதிலளித்திருக்கின்றார். அதாவது. வடக்கு கிழக்கில் எப்படி புத்தர் சிலைகளை வைக்கலாம் என்று ஒருவர் கேட்கக் கூடாது. அந்த அடிப்படையில் சம்பந்தனையோ அல்லது சுமந்திரனையோ எவரும் விமர்சிக்கக் கூடாது. அப்படி எவராவது விமர்சித்தால் அவர்கள் நாய்களுக்கு சமமானவர்கள் அதே நேர்காணலில் தாங்கள் பொய் சொல்லவில்லை என்றும் கூறுகின்றார். வடக்கு கிழக்கு இணைப்பை தாங்கள் கைவிடவில்லை என்றும், இடைக்கால அறிக்கையில் அது உள்ளடங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கும் சுமந்திரன், அந்த உண்மைகளுக்கு மாறாக மற்றவர்கள் பேசுகின்றனர் என்கிறார். ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் குறிப்பிடுக்கின்றார்.\nசுமந்திரன் கூறுவது உண்மைதான். அதாவது இடைக்கால அறிக்கையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்னும் ஒரு சிபார்சு இருக்கிறது. அதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெறக் கூடாதென்றும் பிறிதொரு சிபார்சு இருக்கிறது. இதில் எந்த சிபார்சிற்கு சிங்களப் பெரும்பான்மை ஆதரவாக இருக்கும் உண்மையில் இந்த விடயத்தில் பல தெரிவுகளுக்கு இடமளித்திருக்கக் கூடாது. ஒரு அறிக்கையில் வேண்டும் என்பதும் வேண்டாம் என்பதும் இருக்குமாக இருந்தால் சிறிலங்காவை பொறுத்தவரையில் வேண்டாம் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விடயத்தில் பல தெரிவுகளுக்கு இடமளித்திருக்கும் சுமந்திரனின் நிலைப்பாடு அடிப்��டையிலேயே தவறானது.\nஅண்மையில் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தமிழீழ கோரிக்கையை கைவிடுவதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்றும் அவ்வாறாயின் அரசியலமைப்பில் இருக்கும் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு வடக்கு கிழக்கில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி போதிய புரிதல் இல்லாமல் சுமந்திரன் பதிலளித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2001 மாவீரர் தின உரையில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வை வேண்டி நின்றதாகவும் அப்போது அவரிடம் உருத்திரகுமாரன் ஏன் கேள்வி கேட்கவில்லை என்கிறார் அந்த உரையில் உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்பில் பிரபாகரன் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யும் ஒரு அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் பேசியிருந்தார் என்பது உண்மை. ஆனால் பிரபாகரனின் ஒவ்வொரு உரையும் முடிவடையும் போது, புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முடிவடைவதுண்டு. இதனை சுமந்திரன் கவனிக்கவில்லை போலும். தவிர, விடுதலைப் புலிகள் ஒரு இராணுவ பலத்தின் பின்னனியில்தான் அந்த பேச்சுவார்த்தையை எதிர்கொண்டிருந்தனர். பிரபாகரனிடம் எப்போதும் ஒரு மாற்றும் திட்டம் இருந்தது.\nஒருவேளை சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தால் சுமந்திரன் வைத்திருக்கும் மாற்றுத் திட்டம் என்ன இந்த விடயங்களை நாங்கள் குழப்பக் கூடாது – அவர்களாக குழப்பினால் அதன் பின்னர் இதனை அடிப்படையாகக் கொண்டு தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு ஒன்றிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சுமந்திரன் கூறுகின்றார். சுமந்திரன் அந்த நிலைப்பாட்டில் இருப்பது உண்மையாயின் அவரால் இதனை பகிரங்கமாக மக்கள் முன்னால் கூற முடியுமா இந்த விடயங்களை நாங்கள் குழப்பக் கூடாது – அவர்களாக குழப்பினால் அதன் பின்னர் இதனை அடிப்படையாகக் கொண்டு தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு ஒன்றிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சுமந்திரன் கூறுகின்றார். சுமந்திரன் அந்த நிலைப்பாட்டில் இருப்பது உண்மையாயின் அவரால் இதனை பகிரங்கமாக மக்கள் முன்னால் கூற முடியுமா இப்போது ஒரு புதுக் கதையை சுமந்திரன் சொல்கிறார். இந்த விடயங்கள் தோல்விடைந்தால், அதற்கு தானே பொறுப்பேற்பதாகவும் அதன் பின்னர் அரசியலிலிருந்து விலகிவிடுவதாகவும் கூறுகின்றார். அவ்வாறு அவர் விலகிவிட்டால் அவரது இதுவரையான செயற்பாடுகளால் ஏற்பட்ட அரசியல் சரிவுகளுக்கு யார் பொறுப்பெடுப்பது இப்போது ஒரு புதுக் கதையை சுமந்திரன் சொல்கிறார். இந்த விடயங்கள் தோல்விடைந்தால், அதற்கு தானே பொறுப்பேற்பதாகவும் அதன் பின்னர் அரசியலிலிருந்து விலகிவிடுவதாகவும் கூறுகின்றார். அவ்வாறு அவர் விலகிவிட்டால் அவரது இதுவரையான செயற்பாடுகளால் ஏற்பட்ட அரசியல் சரிவுகளுக்கு யார் பொறுப்பெடுப்பது ஒரு தேசிய இனத்தின் பிரச்சினையை சுமந்திரன் எவ்வாறு தனது குடும்ப விவகாரம் போன்று கையாள முடியும்\nதேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுகின்ற போது தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் தலைவர் பிரபாகரன் என்று பேசுவதை காணக் கூடியதாக இருக்கிறது. அண்மையில் சம்பந்தனும் பங்குகொண்டிருந்த கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தலைவர் பிரபாகரன் என்று ஒருவர் பேசுகின்றார். சம்பந்தன் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைவிடவும் ஒரு அரசியல் போக்கிரித்தனம் வேறொன்றும் இருக்க முடியாது. இதே சம்பந்தன் விடுதலைப் புலிகளை கேவலப்படுத்தும் போது இதே தமிழரசு கட்சியினர் அமைதியாக இருந்தனர். ஆனால் அதே ஆட்கள் தேர்தல் காலங்களில் தலைவர் என்கின்றனர். இது தொடர்பில் சுமந்திரனின் நிலைப்பாடு என்ன இவ்வாறு தேர்தல் காலத்தில் பேசி வாக்கெடுப்பதை ஏன் சுமந்திரன் கண்டிக்கவில்லை இவ்வாறு தேர்தல் காலத்தில் பேசி வாக்கெடுப்பதை ஏன் சுமந்திரன் கண்டிக்கவில்லை மற்றவர்கள் பொய் சொல்லுகின்றார்கள் என்று குற்றம் சாட்டும் சுமந்திரன் தமிழரசு கட்சியின் இந்த ஒட்டுமொத்த பொய் தொடர்பில் ஏன் எதுவும் பேசுவதில்லை மற்றவர்கள் பொய் சொல்லுகின்றார்கள் என்று குற்றம் சாட்டும் சுமந்திரன் தமிழரசு கட்சியின் இந்த ஒட்டுமொத்த பொய் தொடர்பில் ஏன் எதுவும் பேசுவதில்லை தேர்தல் வெற்றிக்காக எதனையும் பேசலாமா\nசுமந்திரன் இந்த தேர்தலில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். தான் நினைப்பதையெல்லாம் பேசுகின்றார். தன்னைச் சுற்றியே தமிழரசு கட்சியின் அரசியல் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்துவதில் அவர��� ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டார். இவ்வாறானதொரு சூழலில் அவருக்கு இந்தத் தேர்தல் வெற்றி முக்கியமான ஒன்றுதான். அதேபோன்று சம்பந்தனுக்கும் தொடர்ந்தும் தானே தீர்மானிக்கும் சக்தி என்பதை நிரூபிப்பதற்கும் இந்தத் தேர்தல் வெற்றி அவசியம். மொத்தத்தில் இந்தத் தேர்தல் வெற்றி ஒவ்வொரு கட்சிகளுக்கும் அதன் அடுத்த கட்ட நகர்விற்கான அரசியல் முதலீடாகவே அமையப் போகிறது.\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nவிக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஐக்கிய முன்னணி\nபுளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யார் தலைமையேற்பது சரியானது\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்\nவிக்னேஸ்வரன் போட்ட குண்டு உண்மையா டம்மியா\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nகூட்டமைப்பின் தலைமை அதன் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளதா\nதென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும்\nவிக்னேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் 'வீடு'\nஉள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் ஏற்படப் போகும் பேராபத்துக்கள்\nஇலங்கை தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடருமா\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/9692/", "date_download": "2018-08-16T15:35:36Z", "digest": "sha1:NK5VMQXXBZ76HHAIFQBNEYQMAOLUIAJF", "length": 30626, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "எய்மர் கடாபி- சொல்லியடிக்கும் புலிகளின் தளபதி! | Tamil Page", "raw_content": "\nஎய்மர் கடாபி- சொல்லியடிக்கும் புலிகளின் தளபதி\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக நிறைய உல்டா கதைகள் உள்ளன. இவற்றில் சில இயல்பாக மக்கள் மத்தியில் உருவாகியிருப்பவை. இன்னும் சில, வெளிநாட்டு ஊடகங்கள் சிலவற்றால், சும்மா அடித்து விடப்பட்டவை. இந்த வகையான “அடித்துவிடப்பட்ட“ கதைகள் சிலவற்றை பற்றி இந்த தொடரில் இதுவரை வாசகர்களிற்கு குறிப்பிட்டிருந்தோம��. இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, புலிகள் பற்றி இயல்பாக மக்கள் மத்தியில் பரவியுள்ள தவறான கதைகளில் ஒன்றை பற்றி குறிப்பிட போகிறோம்.\nஅதற்கு முன்பாக ஒரு விசயம். இந்த தொடர் வாசகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பல வாசகர்கள், பல விசயங்களை குறிப்பிட்டு, அது பற்றிய உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும்படி கேட்டபடியிருக்கிறார்கள்.\nஅதிக வாசகர்கள் எம்மிடம் கேட்ட சந்தேகம்- புலிகளின் முக்கிய தளபதி கடாபி தொடர்பானது. கடாபி துல்லியமாக துப்பாக்கியால் சுடுவாராமே என்று தொடங்கி, அவர் நிழலை பார்த்தபடி வானத்தில் பறக்கும் பறவையை சுட்டு விழுத்துவாராம், இன்னொருவரின் தலையில் அப்பிளை வைத்துவிட்டு அதை துல்லியமாக சுட்டாராம், பிரபாகரனுடன் துல்லியமாக சுடும் போட்டியில் ஈடுபட்டாராம் என்று குறிப்பிட்டு, இதெல்லாம் உண்மையா என்று கேட்டார்கள். இன்னும் சிலர், ஒரு காலத்தில் புகழ்பெற்ற தளபதியாக இருந்த கடாபி ஏன் பின்னாளில் அவ்வளவு முக்கியமான தெரியாமலிருந்தார் அவருக்கு என்ன நடந்தது என கேட்டார்கள். கடாபியை பற்றி அதிகமாக வாசகர்கள் கேட்டிருந்ததால், கடாபி பற்றி விபரமாக குறிப்பிடுகிறோம்.\n இப்படியொரு கேள்வி கேட்டால், அதற்கான பதில்- ஆம் என்பதுதான். அதேபோல, எதிரே ஒருவரை நிறுத்தி, அவரின் தலையில் அப்பிளை வைத்துவிட்டு, துல்லியமாக அப்பிளை சுட்டு விழுத்துவாரா என்று கேட்டால், அதற்கான பதில்- தெரியாது என்பதாகத்தான் இருக்கும். ஏனெனில், அப்படியொரு விசப்பரீட்சையில் கடாபி என்றுமே ஈடுபட்டதில்லையென்பதே உண்மை.\nஅப்படியானால், அவர் பற்றி உலாவிய கதைகள் எல்லாம் பொய்யா\nகடாபியின் ஆரம்ப நாட்களில் இருந்து குறிப்பிடுகிறோம். இதை படிப்பவர்களிற்கு எல்லா குழப்பங்களும் தீரும்.\nயாழ்ப்பாணத்தின் வடமராட்சி- கொற்றாவத்தை தான் கடாபி பிறந்த இடம். 1984 இல் விடுதலைப்புலிகளில் இணைந்து கொண்டார். அப்போது கடாபி சிறிய பையன். தமிழ்நாட்டில் 09வது பயிற்சி முகாமில் பயிற்சிபெற்றார்.\nஅப்போது அவரது துப்பாக்கி சுடும் திறன் அறியப்பட்டது.\nபிரபாகரனின் மெய்ப்பாதுகவலர் அணியில் இலக்கு தவறாமல் சுடக்கூடியவர்கள் இருக்க வேண்டுமென நினைத்து, கடாபியையும் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைத்தனர். பிரபாகரனிற்கு நெருக்கமாக கடாபி சென்ற சம்பவம் இதுதான்.\nஅன்றிலிருந்து கிட்டத்தட���ட பதினெட்டு வருடங்கள் பிரபாகரனின் நிழலாக கடாபி இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பில் வேறெவரும், கடாபி அளவிற்கு பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததில்லை. பிரபாகரன் முதன்முதலாக மக்கள் முன் தோன்றியது, சுதுமலை அம்மன் கோயிலில் நடந்த கூட்டத்தில். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் புலிகளின் நிலைப்பாட்டை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அது. பிரபாகரன் உரையாற்றும்போது, அருகில் இளைஞனாக நின்றவர் கடாபி.\nபிரபாகரன் இறுதியாக பகிரங்கமாக வந்தது, 2002 இல் கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில். அரசு- புலிகள் சமாதான உடன்படிக்கை பற்றி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடினார். அப்பொழுதும் பிரபாகரனிற்கு அருகில் நின்ற மெய்ப்பாதுகாவலர் கடாபிதான்.\nதமிழ்பக்கத்தின் முகநூல் பக்கத்தை லைக் செய்து விட்டீர்களா இதுவரை லைக் செய்யவில்லையென்றால், இந்த லிங்கை கிளிக் செய்து லைக் பண்ணி விடுங்கள்.\nஆனால் ஒரு வித்தியாசம். சுதுமலை கூட்டத்தில், பிரபாகரனின் பாதுகாப்பு அணியின் ஒரு உறுப்பினராக நின்றார். கிளிநொச்சி பத்திரிகையாளர் சந்திப்பில், பிரபாகரனின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்திற்குமே பொறுப்பானவராக செயற்பட்டார்.\nபிரபாகரனின் புகைப்படங்கள் எப்பொழுதெல்லாம் வெளியில் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் கடாபியும் அதிலிருப்பார்.\nகடாபியின் துப்பாக்கி சுடும் திறன், பிரபாகரனுடனான நெருக்கம் எல்லாம் சேர, இயல்பாகவே போராளிகள், மக்கள் மத்தியில் பலவித “கதைகள்“ உலாவத் தொடங்கின. பிரபாகரனின் பாதுகாப்பு அணியிலேயே கடாபி இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பே மிக இரகசியமானது. அங்கு என்ன நடக்கிறதென்பது வெளியில் தெரியாது. அதிலும், பிரபாகரனின் பாதுகாப்பு அணி இன்னும் பல மடங்கு இரகசியமானது. பாதுகாப்பு அணிக்குள் நடக்கும் விசயங்கள், புலிகளின் மற்றைய படையணிகளிற்குகூட தெரியாது. அவ்வளவு இரகசியமாக வைத்திருப்பார்கள். கடாபி இருந்தது, புலிகளின் பாதுகாப்பு அணியில். எனவே, அவர் பற்றிய தகவல்கள் பல மிகைப்படுத்தியதாகவும், புனையப்பட்டதாகவும் புலிகளின் ஏனைய படையணிகளிற்குள்ளும் பரவியதில் தர்க்க நியாயமுண்டு. புலிகளிற்குள்ளேயே கடாபியை பற்றி இப்படியான “கதைகள்“ உலாவியபோது, மக்களிடம் அவை உலாவியதில் வியப்பொன்றுமில்லைத்தானே.\nகடாபி பற���றிய உலாவிய மிகைப்படுத்தப்பட்ட கதைகள் சிலவற்றை பட்டியலிடுகிறோம். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவையை, நிலத்தில் விழும் அதன் நிழலை பார்த்தே கடாபி சுட்டு விழுத்துவார், இன்னொருவரின் தலையில் அப்பிளை வைத்துவிட்டு, நூறு மீற்றர் தொலைவில் நின்று அப்பிளை மட்டும் சுட்டுவிழுத்துவார். ஒரு தகரத்தில் பிரபாகரன் என்ற பெயரை, துப்பாக்கி ரவைகளால் ஏற்படுத்தப்பட்ட ஓட்டைகளின் மூலம் எழுதினார்.\nஇதெல்லாம் உண்மையில் கற்பனை கதைகள். முக்கியமாக, போராளியின் தலையில் ஒரு பொருளை வைத்துவிட்டு, இன்னொரு போராளி அதை சுட- அவர் எவ்வளவு பெரிய துப்பாக்கி சுடும் வீரனென்றாலும்- புலிகள் அனுமதிப்பதில்லை. புலிகள் அமைப்பிற்குள் எந்தக்காலத்திலும் இப்படியான சாகசங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. துப்பாக்கியால் தவறுதலாகவேனும் சுட்டு இன்னொருவரை காயப்படுத்துவது பயங்கர தண்டனைக்குரிய குற்றமாக புலிகள் கருதினார்கள். துப்பாக்கியை எப்படி கையாள்வது, சக போராளியை அதனால் காயப்படுத்தாமல் இருப்பது எப்படியென்பதில் கறாரான நடைமுறைகளை இறுதிவரை பேணிய புலிகள், இப்படியான வீண் சாகச நிகழ்வுகளை அனுமதிப்பார்கள் என்பது தர்க்க நியாயமே அற்றது.\nதகரத்தில் பிரபாகரன் பெயர் எழுதிய விவகாரமும் உண்மையல்ல. இந்த கதை எப்படி கிளம்பியதென தெரியவில்லை. யாரோ நல்ல கற்பனை வளமுள்ளவர்கள் அடித்து விட்டிருக்கிறார்கள்.\nஇதேபோல, இன்னொரு கதையும் உள்ளது. பிரபாகரனும், கடாபியும் துப்பாக்கி சுடும் போட்டியில் ஈடுபட்டனர். இருவருக்கும் பத்து ரவை வழங்கப்பட்டது. இருவரும் தலா ஒன்பது ரவையை சுட்ட நிலையில், சமமான புள்ளிகளை பெற்றிருந்தனர். பிரபாகரனை போட்டியில் வெல்லக்கூடாது என்பதற்காக பத்தாவது ரவையை இலக்கிற்கு வெளியில் கடாபி சுட்டாராம்\nஇதில் பாதி உண்மையுள்ளது. மிகுதி உல்டா. உண்மையை முதலில் குறிப்பிடுகிறோம். துப்பாக்கி சுடும் போட்டிகள் புலிகளிற்குள் வழக்கமாக நடப்பதுண்டு. இப்படியான போட்டிகளை பிரபாகரன் ஊக்கப்படுத்துவார். துல்லியமான துப்பாக்கி சுடுபவர்கள் அமைப்பிற்கு தேவையென பிரபாகரன் நினைத்தார். துப்பாக்கி சுடும் போட்டிகளை பற்றி தெரியாதவர்களிற்காக முதலில் அதைப்பற்றி சிறிய அறிமுகம் தந்து விடுகிறோம். அதை தெரியாமல், நாம் விசயத்தை சொன்னால், படிப்ப���ர்களிற்கு முழுமையாக புரியாது.\nஒரு மனித உருவம் செய்யப்பட்டு, இலக்காக நிறுத்தப்படும். அந்த உருவத்தை சுற்றி வட்டங்கள் இருக்கும். அந்த வட்டங்கள் சுருங்கி, நெஞ்சுப்பகுதியில் மையம் உருவாக்கப்பட்டிருக்கும். நெஞ்சு பகுதியில் துப்பாக்கி ரவை தாக்கினால், மனிதர்கள் மரணமாகி விடுவார்கள் அல்லவா. அந்த சிறிய வட்டத்திற்குள் சுட்டால் பத்து புள்ளிகள். அதற்கு அடுத்த வட்டத்திற்குள் ரவை பாய்ந்திருந்தால் ஒன்பது புள்ளிகள். இப்படியே ஏழு புள்ளிகள் வரை வட்டம் இருக்கும். ஒரு மனிதனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் பகுதிகளிற்கே அதிக புள்ளிகள்.\nஇந்த இலக்குகளில் துப்பாக்கி சுடும் போட்டிகள் புலிகளிற்குள்ளும் அடிக்கடி நடக்கும். தன்னுடைய மெய்பாதுகாவலர் அணியிலுள்ளவர்களுடன் பிரபாகரன் அடிக்கடி சவால் விட்டு, இப்படியான போட்டிகளில் ஈடுபடுவார். சமயங்களில் தளபதிகளுடனும் துப்பாக்கி சுடும் போட்டியில் ஈடுபடுவார். பிரபாகரனும் நன்றாக துப்பாக்கி சுடுவார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், எந்த விசயத்திலும் நல்ல பெறுபேற்றை பெறலாம். துப்பாக்கி சுடலும் இப்படித்தான். பத்து ரவைகளில், நூறு புள்ளிகளை பலமுறை பலர் பெற்றிருக்கிறார்கள். ஒருமுறை நூறு புள்ளி பெற்றவர், எல்லா போட்டியிலும் நூறு புள்ளி பெறுவதில்லை. இன்னொரு முறை தொன்னூற்று ஒன்பதையும் பெறுவார். பிரபாகரன் தன்னுடன் போட்டிக்கு வருமாறு கடாபியையும் அழைத்திருக்கிறார். அதெல்லாம் அடிக்கடி நடக்கும் உற்சாகமான போட்டிகள். பதிவேட்டில் புள்ளிகளை பதியும் சீரியசான போட்டிகள் கிடையாது. அதனால் வெற்றி தோல்வியென்ற பதிவுகள் எதுவும் கிடையாது. அன்றைய நாளில் யார் சிறப்பாக செயற்பட்டாரோ, அவர் அதிக புள்ளியை பெற்றார். அவ்வளவுதான்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் மிக சக்திமிக்க தளபதிகளில் ஒருவராக கடாபி விளங்கினார். 1995 முதல் 2002 வரை கடாபிக்கு உச்ச காலகட்டம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான் இரண்டாம் நிலை தலைவர் என்றால், கடாபி இன்னொரு விதத்தில் புலிகளிற்குள் ஆளுமை செலுத்தினார். விடுதலைப்புலிகளின் முக்கியமான படையணிகளை அவர்தான் கட்டுப்படுத்தினார். இம்ரான்- பாண்டியன் படையணி, ராங்கி அணி,கவச எதிர்ப்பு அணி, கனரக ஆயுத அணி, கரும்புலிகள், கனரக ஆயுதப்பயிற்சி என ஏராளம்துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒருகாலத்தில், அதிக போராளிகளை வழிநடத்திய தளபதியாகவும் அவர்தான் இருந்தார்.\nஆனால், ஒரேநாளில் கடாபியை அத்தனை பொறுப்பிலிருந்தும் பிரபாகரன் நீக்கினார். அதற்கு என்ன காரணமென்பதை, இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன தொடரில் விபரமாக குறிப்பிடுவோம். புதிய வாசகர்களிற்காக மிக சுருக்கமாக அதை குறிப்பிடுகிறோம்.\nபிரபாகரனின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடாபி தலைமையிலான இம்ரான்-பாண்டியன் படையணி ஈடுபட்டதால், அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் இருந்தன. யாரும் புலிகளை விட்டு விலக முடியாது. பிரபாகரனின் இருப்பிடம் பற்றிய தகவல் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. சிறிய பிழை விட்டால்கூட, அந்த படையணியின் சிறைச்சாலையில் அடைத்து விடுவார்கள். வெளியில் ஏதாவது அலுவலாக சென்றால்கூட, உறவினர்களுடன் பேசக்கூடாது. மீறி பேசினாலும் சிக்கல்.\nபின்னாளில் புகழ்பெற்ற இன்னொரு தளபதியான இரட்ணம் மாஸ்ரர்தான், இம்ரான்-பாண்டியன் படையணியின் புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். யாராவதொரு போராளி வெளியில் செல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். வழியில் தெரிந்தவர், உறவினர் என யாராவதொருவர் மறித்து கதைத்திருப்பார். மறுநாள், அந்த முகாமிற்கு ஒரு அறிக்கை வரும். குறிப்பிட்ட போராளி, எந்த இடத்தில், எத்தனை பேருடன், எத்தனை நிமிடம் நின்று கதைத்தார் என்ற விபரம் அதில் இருக்கும். ஓரிருமுறை அதற்கு எச்சரிக்கையுடன் மன்னிப்பு கிடைக்கும். அதற்கு பின்னரும் இப்படியே நடந்தால், கடவுளாலும் அவரை காப்பாற்ற முடியாது. கடாபியின் நீதி அப்படி\nபுலிகள் அமைப்பின் அசைக்க முடியாத தளபதியாக உருவெடுத்திருந்த கடாபியின் இறுதிக்கணத்தில் நடந்தது என்ன என்பதையெல்லாம் வரும் வாரம் குறிப்பிடுகிறோம்.\nஆனந்தபுரம் BOX: பிரபாகரன் எங்கே போனார்… கைவிட்டு போன போராளி… கடாபியின் இறுதிக்கணம்\nஆனந்தபுரம் BOX உடைந்தது… கடாபி ஏன் வெளியேறவில்லை\nஆனந்தபுரம் BOX: காயமடைந்த கடாபி… தொடர்பின்றி போன தீபன்\nதமிழ்தேசிய முன்னணியை விமர்சிக்கவில்லை- இராணுவத்தளபதி அறிக்கைப்போரை ஆரம்பித்தார்\nஇலங்கை 277: மகாராஜ் 8\nவடக்கு சுகாதார அமைச்சர் நிதி மோசடி… முதலமைச்சரின் உத்தரவையடுத்து திருப்பி செலுத்துகிறார்\nகாலாவை தியேட்டரில் ���ார்க்காமல் விடுவது எப்படி: இதோ தமிழ் ராக்கர்ஸ் ஓபர்\nவட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவு பாலமாக மலையக மக்கள் திகழ்கின்றனர் – பாரத பிரதமர் நரேந்திர...\nகடற்படை முகாமிற்குள் கரும்புலி தாக்குதல் பாணியில் புகுந்த புதுக்குடியிருப்பு பஸ்\nபௌத்தர்களின் மனம் புண்படாதவாறு மே தின நிகழ்வு: தமிழரசுக்கட்சி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/08/blog-post_29.html", "date_download": "2018-08-16T15:29:12Z", "digest": "sha1:HNYWJ3JJS7XMMQRSQOY2OWB2SQ675XGC", "length": 21749, "nlines": 212, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: மேடம் துசாட்ஸ் - மெய்நிகர் உலக பிரம்மா", "raw_content": "\nமேடம் துசாட்ஸ் - மெய்நிகர் உலக பிரம்மா\nடால்பி தியேட்டர், சைனீஸ் தியேட்டர் மற்றும் மேடம் துசாட்ஸ் மியூசியம் அகியவை அனைத்தும் ஒரே சாலையில் பக்கம் பக்கம் தான் இருக்கிறது. நாங்கள் மேடம் துசாட்ஸ் மியூசியம் இருக்கும் கட்டிடத்தில் தான் காரை பார்க்கிங் செய்து விட்டு, டால்பி தியேட்டருக்கு சென்றிருந்தோம். ஞாயிறு காலை சிறிது நேரமே, டால்பி தியேட்டருக்குள் அனுமதிப்பார்கள் என்பதால், அதற்கு முதலில் சென்றோம்.\nஅதை பார்த்துவிட்டு பிறகு, மேடம் துசாட்ஸ் மியூசியத்திற்கு வந்தோம். அந்த சாலையின் பெயர் - ஹாலிவுட் பொல்வார்ட் (Hollywood Boulevard). பொல்வார்ட் என்று பல சாலைகளை அமெரிக்காவில் காணலாம். பொல்வார்ட் என்பது ஒரு வகை சாலை.\nஇந்த சாலை முழுக்க பிரபலங்கள் போல் உடையணிந்து கொண்டு சிலர் சுற்றுகிறார்கள். மைக்கேல் ஜாக்சன், பைரேட்ஸ், பேட்மேன் ஜோக்கர் என்று பலரை காண முடிந்தது. நம்மிடம் பணம் பெற்றுக்கொண்டு, போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.\nசிலரை பார்த்த போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் கோவில் நினைவுக்கு வந்தது.\nஇந்த சாலையில் தான் ஹாலிவுட் வாக் ஆப் ஃபேம் (Hollywood Walk of Fame) என்னும் ஹாலிவுட் நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் நட்சத்திர தடங்களைப் பதித்து வைத்திருக்கிறார்கள்.\nநம்மூர் என்றால், தலைவனை மிதிக்க விட மாட்டோம் என்று இதற்கெல்லாம் அனுமதித்திருக்க மாட்டார்கள்.\nஇதையெல்லாம் பார்த்துவிட்டு, மேடம் துசாட்ஸ் மியூசியத்திற்குள் நுழைந்தோம்.\nமேடம் துசாட்ஸ் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்ந்த பெண்மணி. மெழுகு சிலைகளை வடிவமைப்பதில் ’அம்மா டக்கர்’. லண்டனில் இருக்கும் இவருடைய மியூசியம் மிகவும் புகழ் பெற, உலகம் முழுக்க பிரபலங்களின் மெழுகு சிலைகள் கொண்ட இவருடைய மியூசியங்கள் திறக்கப்பட்டன. இவருடைய குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்ட இந்த மியூசியங்கள், தற்சமயம் வேறொரு பொழுதுபோக்கு நிறுவனத்தால் (மெர்லின் எண்டர்டெயின்மெண்ட்) வாங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.\nஹாலிவுட்டில் இருக்கும் இந்த மியூசியத்தில் மூன்று தளங்கள். மேலிருந்து பார்த்துவிட்டு கீழே வருமாறு அமைத்துள்ளார்கள்.\nசும்மா சொல்லக்கூடாது. நிஜமாகவே சிலைகளை தத்ரூபமாக அமைத்துள்ளார்கள். சுரண்டி பார்த்தேன். மெழுகுதான்\nவிரல், மேலே இருக்கும் கோடுகள், அதில் இருக்கும் சிறு முடிகள் என்று அத்தனையும் நிஜத்திற்கு அருகாமையில்.\nசில இடங்களில், மெழுகு சிலைகளைப் பார்த்து நிஜமாகவே யாரோ நிற்கிறார்கள் என்று நினைத்தேன். சில இடங்களில், நிஜ மனிதர்களை மெழுகு சிலை என்று நினைத்து பிறகு சுதாரிக்க வேண்டி இருந்தது.\nஒரு இடத்தில், ஒரு சைனீஸ் பெண் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அந்த பெண்ணுடன் வந்திருந்த ஆண் தள்ளியிருந்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் முதலில் அந்த ஆணை கவனிக்கவில்லை. இந்த பெண்ணை மட்டும் பார்க்க, அந்த பெண்ணின் வெள்ளை கலருக்கு பொம்மை போலவே இருக்க, பக்கத்தில் போய் உக்கார்ந்துவிடலாமா என்று நினைத்துவிட்டேன். நல்லவேளை, அந்த பெண் சிறு அசைவை காட்ட, அவள் நிஜம் என்று உணரமுடிந்தது. இல்லாவிட்டால், ரசாபாசம் ஆகியிருக்கும் அதன்பிறகு, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே சிலைகளை அணுக வேண்டியிருந்தது. :-)\nஇங்கிருக்கும் மியூசியத்தில் இந்திய நடிகர்கள் யாரும் இல்லை. ஆசிய அளவில் ஜாக்கிசான் இருந்தார். லண்டன், நியூயார்க்கில் இருக்கும் மியூசியங்களில் இந்திய கலைஞர்களின் சிலை இருக்கிறதாம்.\nமனிதர்களை, அவர்களின் உண்மையான அளவில் அளவெடுத்து மெழுகு சிலை வடிப்பதால், சில ரகசிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள முடிந்தது. உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். நான் ஜாக்கிசானை விட உயரம். இதுபோல், மற்றவற்றை நீங்களே ஒரு அனுமானமாக யூகியுங்கள்.\nசிலைகளுடன் போஸ் கொடுக்க என்று, அந்த மனிதர்களுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, சார்லி சாப்ளினுடன் சே���்ந்து புகைப்படம் எடுக்க, அவரிடம் இருப்பது போன்ற தொப்பி, கைத்தடி போன்றவை இருக்கின்றன. சில பிரபலங்களுடன் உட்கார்ந்து காபி குடிப்பது போன்று பில்-டப் கொடுக்க, அதற்கேற்ப சேர், காபி கோப்பை போன்றவற்றை பக்கத்திலேயே வைத்திருக்கிறார்கள்.\nஓபாமாவையும் அவருடைய அலுவலகத்தையும் அப்படியே காப்பி எடுத்து வைத்திருந்தது சிலருக்கு குஷியாகிவிட்டது. அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இதுவல்லவோ ஜனநாயகம்\nநம்மூர் பிரதமர் போன்ற பிரபலங்களை இதுபோல் சிலை செய்ய அனுமதிப்பார்களா இதற்கும் அவர் நிஜமாகவே சிலை போலத்தான் இருப்பார்\nஇன்னும் கொஞ்சம் மெழுகு சிலைகளும், மெழுகு சிலை பற்றிய சில தகவல்களும், அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nவகை அனுபவம், பயணம், லாஸ் ஏஞ்சல்ஸ்\nசிலரை பார்த்த போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் கோவில் நினைவுக்கு வந்தது.\n, இங்கு சென்றுள்ளேன். Madame Tussauds என்பதை\nமேடம் ருஸ்சோ எனவே உச்சரிக்க வேண்டும். இவர் ஒரு பிரஞ்சுப் பெண். பிரன்சில் பல சொற்களுக்கு கடைசி எழுத்துக்கள் ஒலிப்பதில்லை, Paris ஐ பிரன்சில் 'பரி' எனவே உச்சரிக்க வேண்டும்.\nபரிசிலும் இப்படி பிரஞ்சுப் பிரபலங்களின் மெழுகுச் சிலையுடனான காட்சியகம் உண்டு. அங்கு இந்தி நடிகர் சாருக் கானுக்குச் சிலையுண்டு. அது பற்றி நான் 30/04/2008 ல் இட்ட பதிவு- http://paris-johan.blogspot.fr/2008/04/blog-post.html\nGrevin Wax Museum- பாரிசில் உள்ள மெழுகுச் சிலை காட்சியகத்தின் பெயர்.\n//சும்மா சொல்லக்கூடாது. நிஜமாகவே சிலைகளை தத்ரூபமாக அமைத்துள்ளார்கள். சுரண்டி பார்த்தேன். மெழுகுதான்\n தமிழன்டா :-)) நல்ல வேலை தீப்பெட்டி எடுத்து கொஞ்சம் உருக்கி பார்க்காம இருந்தீங்களே\n//அந்த பெண்ணுடன் வந்திருந்த ஆண் தள்ளியிருந்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் முதலில் அந்த ஆணை கவனிக்கவில்லை. இந்த பெண்ணை மட்டும் பார்க்க//\n//சில ரகசிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள முடிந்தது. உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். நான் ஜாக்கிசானை விட உயரம். இதுபோல், மற்றவற்றை நீங்களே ஒரு அனுமானமாக யூகியுங்கள்.//\nசரி இதை சொல்லிட்டு எதுக்கு அடுத்தது ஏஞ்சலீனா ஜோலி படம் போட்டு இருக்கீங்க ஹா ஹா\n//அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இதுவல்லவோ ஜனநாயகம்\nஅதுவும் அந்த ஊ��் காரங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. டோட்டல் டேமேஜ் பண்ணிடுவாங்க.\nஅனைத்து படங்களும் அருமை.நேரில் பார்த்த மாதிரி இருக்கு.\nதொடர்ந்து வாசித்துவருவதற்கும் பின்னூட்டங்களும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.\nநன்றி யோகன். அடுத்த பதிவில் திருத்திவிட்டேன்.\n தமிழன்டா :-)) நல்ல வேலை தீப்பெட்டி எடுத்து கொஞ்சம் உருக்கி பார்க்காம இருந்தீங்களே\nஅஸ் எ டமிலன், இன்னும் என்னென்னலாமோ செய்ய தோன்றியது. கட்டுப்படுத்திகொண்டேன். :-)\nஹி ஹி... பயபுள்ள சுவர் மறைவில் இருந்தாங்க...\n//சரி இதை சொல்லிட்டு எதுக்கு அடுத்தது ஏஞ்சலீனா ஜோலி படம் போட்டு இருக்கீங்க ஹா ஹா//\nஅவுங்க கைல பச்சை குத்தி இருக்குறத பார்த்தீங்களா\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nயுனிவர்சல் ஸ்டுடியோவில் ஒரு வாக்\nமேடம் துசாட்ஸ் - மெய்நிகர் உலக பிரம்மா\nடிஸ்னிலேண்ட் - குழந்தைகளின் மாய உலகம்\nலாஸ் ஏஞ்சல்ஸ் - ஸ்டார்ட்\nஐக்கியாவில் கொஞ்சம் ஐக்கியமாகலாம், வாங்க\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:22:38Z", "digest": "sha1:6TFF4O5N2O75VFZBO6QQSJMED2VAMZG2", "length": 7083, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "கொச்சியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்லும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nகொச்சியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்லும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள்\nMay 16, 2018 தண்டோரா குழு\nம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கொச்சியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.\n224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 104 தொகுதிகளை வென்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் பா.ஜ.க அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையில்,காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பமான சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், இன்று காலை ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் 2 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.இதையடுத்து,ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.\nகர்நாடக எம்.எல்.ஏ-க்களுக்கு கேரளா சுற்றுலாத்துறை ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-16-03-1841322.htm", "date_download": "2018-08-16T15:29:17Z", "digest": "sha1:XT3QJVP4MDRJYHTPTZ7AEZ5VUI5A5UYC", "length": 7120, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷின் அடுத்த பட டைட்டில், இப்படியொரு கதையா? - கசிந்தது தகவல்.! - Dhanush - தனுஷ்- ருத்ரன் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷின் அடுத்த பட டைட்டில், இப்படியொரு கதையா\nநடிகர் தனுஷ் நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரங்களில் விளங்கி வருகிறார். தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தை தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாம்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நான் ருத்ரன் என பெயரிடப்பட உள்ளதாகவும் இது 400 வருடங்களுக்கு முன்பு நடந்த சரித்திர கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n▪ இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..\n▪ காலா இத்தனை கோடி நஷ்டமா\n▪ மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n▪ விவேக்கின் \"எழுமின்\" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்\n▪ பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:43:33Z", "digest": "sha1:PCF2Y5SHIFYHXVC53O6E6MGXN3EWYPZM", "length": 34189, "nlines": 848, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொஉஉ வின் நாடுகளின் வரைப்படம் 2005\nமொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி உலக நாடுகளின் பட்டியலாகும். இங்கு மூன்று நிறுவனங்களால் வெளியிடப்பட்ட முன்று அட்டவணைகள் தரப்பட்டுள்ளது.\nஅனைத்துலக நாணய நிதியத்தின் பட்டியல் உலக வங்கியின் பட்டியல் சிஐஏவின் பட்டியல்\n— ஐரோப்பிய ஒன்றியம் 12,427,413\n1 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 12277583\n2 சீன மக்கள் குடியரசு 9,412,361 1\n6 ஐக்கிய இராச்சியம் 1832792\n14 தென் கொரியா 994399\n16 சீன குடியரசு 631220\n27 சவூதி அரேபியா 351996\n46 செக் குடியரசு 187611\n55 ஐக்கிய அரபு அமீரகம் 130844\n68 டொமினிகன் குடியரசு 65042\n78 கொங்கோ குடியரசு 46491\n80 செர்பியாவும் மொண்டெனேகுரோவும் 44665\n93 எல் சல்வடோர் 31078\n98 கோட்டே டிலோவேரே 27478\n104 பொசுனியாவும் எர்செகோவினாவும் 23654\n112 எக்குவடோரியல் கினி 18785\n113 திரினிடாட்டும் டொபாகோவும் 18352\n117 புர்கினா ஃபாசோ 16845\n126 பப்புவா நியூகினியா 14363\n151 சியெரா லியொன் 4921\n153 மத்திய ஆபிரிக்க குடியரசு 4629\n154 கொங்கோ குடியரசு 4585\n155 நெதர்லாந்து அண்டிலிசு 4220\n158 கேப் வேர்டே 3055\n168 சென் லூசியா 1062\n170 அன்டிகுவாவும் பர்புடாவும் 938\n171 சாலமன் தீவுகள் 911\n174 செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும் 799\n176 சென். கிட்ஸும் நெவிஸும் 609\n178 சாவோ தோமேயும் பிரின்சிபேயும் 253\n— [[ஐரோப்பிய ஒன்றியம் 12,626,921\n1 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 12409465\n2 சீன மக்கள் குடியரசு 8,572,666 அ\n6 ஐக்கிய இராச்சியம் 1926809\n13 தென் கொரியா 1056094\n26 சவூதி அரேபியா 361,939இ\n39 செக் குடியரசு 217351\n56 ஐக்கிய அரபு அமீரகம் 103923\n66 டொமினிகன் குடியரசு 67,410இ\n77 கொங்கோ குடியரசு 43,660இ\n84 எல் சல்வடோர் 36,478இ\n90 பொசுனியாவும் எ���்செகோவினாவும் 29,809இ\n91 கோட்டே டிலோவேரே 28430\n107 திரினிடாட்டும் டொபாகோவும் 17958\n111 பப்புவா நியூகினியா 16,490இ\n112 புர்கினா ஃபாசோ 16,162இ\n141 மத்திய ஆபிரிக்க குடியரசு 4,622இ\n143 சியெரா லியொன் 4450\n144 கொங்கோ குடியரசு 4164\n146 கேப் வேர்டே 3,306இ\n154 சென் லூசியா 1055\n155 அன்டிகுவாவும் பர்புடாவும் 999\n156 சாலமன் தீவுகள் 913இ\n159 செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும் 815\n160 சென். கிட்ஸும் நெவிஸும் 694\n1 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 12360000\n— ஐரோப்பிய ஒன்றியம் 12180000\n2 சீன மக்கள் குடியரசு 8859000\n6 ஐக்கிய இராச்சியம் 1830000\n14 தென் கொரியா 965300\n17 சீன குடியரசு 631200\n28 சவூதி அரேபியா 338000\n42 செக் குடியரசு 199400\n57 ஐக்கிய அரபு அமீரகம் 111300\n65 புவேர்ட்டோ ரிக்கோ 72700\n70 டொமினிகன் குடியரசு 63730\n85 கொங்கோ குடியரசு 40670\n86 வட கொரியா 40000\n94 எல் சல்வடோர் 31240\n99 கோட்டே டிலோவேரே 28520\n105 எக்குவடோரியல் கினி 25690\n108 பொசுனியாவும் எர்செகோவினாவும் 22890\n118 திரினிடாட்டும் டொபாகோவும் 18010\n120 புர்கினா ஃபாசோ 16950\n128 பப்புவா நியூகினியா 14370\n157 சியெரா லியொன் 4921\n160 மத்திய ஆபிரிக்க குடியரசு 4784\n162 கொங்கோ குடியரசு 4631\n163 பிரெஞ்சு பொலினீசியா 4580\n170 நியு கலிடோனியா 3158\n172 கேப் வேர்டே 2990\n175 நெதர்லாந்து அண்டிலிசு 2800\n181 மாண் தீவு 2113\n183 மேற்குக் கரை 1800\n186 வெர்ஜின் தீவுகள் 1577\n187 பிரெஞ்சு கினியா 1551\n188 கேமன் தீவுகள் 1391\n192 பரோயே தீவுகள் 1000\n194 சான் மரீனோ 940\n195 சான் மரீனோ 900\n197 சென் லூசியா 866\n198 பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் 853.4\n199 சாலமன் தீவுகள் 800\n202 அன்டிகுவாவும் பர்புடாவும் 750\n206 அமெரிக்க சமோவா 500\n211 கிழக்குத் திமோர் 370\n212 செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 342\n213 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 339\n214 மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் 277\n216 துர்கசும் கைகோசும் 216\n217 சாவோ தோமேயும் பிரின்சிபேயும் 214\n219 மார்ஷல் தீவுகள் 115\n221 குக் தீவுகள் 105\n223 போக்லாந்து தீவுகள் 75\n225 வலிசும் புடானாவும் 60\n226 செயிண்ட் பியரே மிகுயிலன் 48.3\n228 செயிண்ட் எலனா 18\nபன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள்\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/hmd-global-could-revive-nokia-n9-on-may-2-017584.html", "date_download": "2018-08-16T16:29:20Z", "digest": "sha1:4CD5AJMQAI5JKJ3YNUUINDTLD4RQF3CL", "length": 16234, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "மே 2-ல் மீண்டும் வெளியாகிறது நோக்கியா N9; இந்தியாவில் எப்போது.? | HMD Global could revive Nokia N9 on May 2 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமே 2-ல் மீண்டும் வெளியாகிறது நோக்கியா N9; இந்தியாவில் எப்போது.\nமே 2-ல் மீண்டும் வெளியாகிறது நோக்கியா N9; இந்தியாவில் எப்போது.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nஇந்தியா: 3ஜிபி ரேம் உடன் நோக்கியா 2.1, நோக்கியா 5.1,நோக்கிய 3.1 அறிமுகம்: விலை.\nஅட்டகாசமான நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை.\nநோக்கியா நிறுவனத்தின் பழைய நோக்கியா X தொடர் மொபைல்கள் ஆனது, நோக்கியா X (2018) மற்றும் நோக்கியா X6 என்கிற பெயரில், புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களாக வெளியாகவுள்ள நிலைப்பாட்டில், நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, மேலுமொரு \"கிளாஸிக் மொபைலான\" நோக்கியா N வரிசையின் கீழ், புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஇதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கூறப்படும் நோக்கியா N ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன. அது நோக்கியா N9 என்கிற பெயரின் கீழ், வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்ற அறிமுகம் ஆகவுள்ளது.\nசீன சான்றிதழ் தளமான Weibo-வில் காணப்பட்டுள்ள இந்த நோக்கியா என்9 ஆனது, பெய்ஜிங்கின் சௌயாங் மாவட்டத்தில் உள்ள சன்லீட்டனில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் வெளியாகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரிஜினல் நோக்கியா N9-ன் அப்டேடட் பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் மட்டுமே விற்பனையை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது இந்திய சந்தை உட்பட இதர சந்தைகளுக்கு எப்போது வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை.\nஇதற்கிடையில், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, நோக்கியாவின் மற்றொரு கிளாஸிக் மொபைல் ஆன நோக்கியா எக்ஸ்-ஐ, நாளை புத்தம் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநேற்றுவரை லீக்ஸ் தகவலாக வெளியான நோக்கியா எக்ஸ்-ன் முதல் அதிகாரபூர்வமான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஆஃபிஷ��யல் போஸ்டர் வெளியானாலும் கூட, நாளை சீனாவில் வெளியாகும் நோக்கியா எக்ஸ் ஸ்மாட்ர்ட்போன் பற்றிய எந்த வார்த்தையையும் எச்எம்டி பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான போஸ்டரில் ஸ்மார்ட்போனின் எந்த விவரமும் வெளிபடுத்தப்படவில்லை. ஆனால் (நாளை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவெளியான டீஸர் படத்தின் படி, நிகழும் நோக்கியா நிறுவனத்தின் நிகழ்ச்சியானது, ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை நடக்கும். இந்த நிகழ்வில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என்பதில் உறுதிப்பாடு இல்லை, இருந்தாலும் டீஸர் படத்தில் நோக்கியா எக்ஸ் என்கிற பெயர் இருப்பதால், அந்த ஸ்மார்ட்போன் நிச்சயமாக அறிவிக்கப்படும் என்று நம்பலாம்.\nஒருவேளை, நிகழ்வின் போது வேறு ஒரு ஸ்மார்ட்போன் தொடங்குவதையும் நாம் காணலாம். இணையத்தில் உலாவரும் ஒரு செய்தி ஊடக அறிக்கையின்படி, நோக்கியா எக்ஸ் வரிசையின் கீழ், மொத்தம் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகும். அதில் ஒன்று நிலையான நுழைவு-நிலை நோக்கியா எக்ஸ் ஆக இருக்கும், மற்றொன்று மிட்ரேன்ஜ் பிரிவின் கீழ் களமிறங்கும் நோக்கியா எக்ஸ் 6 ஆக இருக்கும்.\nநோக்கியா எக்ஸ்-ன் அம்சங்கள் பற்றிய எந்த வார்த்தையும் வெளியாகவில்லை, ஆனால் நோக்கியா எக்ஸ்6-ன் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, நோக்கியா எக்ஸ்6 ஆனது 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.8 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும். அதாவது, சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போகளை போன்றே பெஸல்லெஸ் வடிவமைப்புடன் கூடிய மேல் பக்க நாட்ச் கொண்டு வெளியாகும்.\nமேலும் நோக்கியா எக்ஸ்6 ஆனது இரண்டு வகைகளில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்னாப்டிராகன் 636 SoC கொண்டு ஒன்று வெளியாக, மற்றொன்று மீடியா டெக் P60 SoC உடன் வெளியாகலாம். பின்புறத்தில் ZEISS லென்ஸுடன் கூடிய இரண்டு 12எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா அமைப்பை காண முடிகிறது.\nவெளியான தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், நோக்கியா எக்ஸ்6-ன் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்ட மாடல் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பி கொண்டு வெளியாகும். மறுகையில் உள்ள மீடியா டெக் 4சிப்செட் கொண்டு வெளியாகும் மாடல் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜி��ி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டு வெளியாகும். இருப்பினும், இரண்டு மாடல்களுமே ஒரே மாதிரியான வடிவமைப்பையும், டிஸ்பிளேவையும் தான் கொண்டிருக்கும்.\nமற்ற நோக்கியா ஸ்மார்ட்ப்களைப் போல, நோக்கியா எக்ஸ்6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும். இது தவிர பேட்டரி, செல்பீ கேமரா போன்றே இதர பிரதான அம்சங்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. முழுமையான அம்சங்களை பற்றி அறிய நாளை தொடங்கும் உத்தியோகபூர்வமான நிகழ்வு வரை நாம் பொறுத்திருக்க வேண்டியது அவசியமாகும்.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/06/13/director-ameer-press-statement/", "date_download": "2018-08-16T15:49:48Z", "digest": "sha1:WVQPJXNT4JPCQO7PX2ZFCQVNOBN3AP6J", "length": 17349, "nlines": 56, "source_domain": "jackiecinemas.com", "title": "Director Ameer Press Statement | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nமாபெரும் ஜனநாயக நாடான இந்தியா, அஹிம்சையை, சகிப்புத்தன்மையை, சகோதரத்துவத்தை, அன்பை, அரவணைப்பை, வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்குத் தந்த பெருமையுடையது. இவற்றை மையப்படுத்தியே நம்முடைய அரசியல் சாசனத்தை சட்டமேதை அம்பேத்கர் தலைமையிலான தன்னலமற்ற மேதைகள் வகுத்தளித்துள்ளனர்.\nதேசத்தின் புனித நூலான – ”அரசியல் சாசனம்” தந்துள்ள அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படவும், காக்கப்படவும் வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை எக்காலத்திலும், யாவர்க்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இடையூறுகளை, குறுக்கீடுகளை, அதிகாரத்தின் கட்டுப்பாடுகளையும் தாண்டி சில அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் முடிந்தளவுக்கு, மக்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன.\nஅதன் நீட்சியாகத்தான், இன்றைய தினங்களில் நாடு முழுவதும் பல்வேறு தொலைக்காட்சிகளில் கலந்துரையாடல், விவாத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் வாயிலாக, நேர்மை���ான கருத்துக்களை ஆட்சியாளர்களுக்கும், உண்மையை மக்களிடத்தும் எடுத்துச் செல்லும் வாய்ப்பு நடுநிலையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.\nஇப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 08ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தனர். எல்லா கருத்துக்களையும் கேட்டு யார் தங்களின் குரலாகப் பேசுகிறார்களோ, அவர்களுக்கு பெரும் ஆதரவை அந்த அரங்கினுள் இருந்த மக்கள் அளித்து வந்தனர். அந்த வரிசையில் நானும் என் கருத்தை முன் வைக்த போது அங்கிருந்த சிலர், கருத்தை – கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், தக்க பதில் அளிக்கத் தெளிவில்லாமல், மத துவேஷத்துடன், ஜனநாயகத்திற்கு எதிரான வகையிலும், பொது சபையின் கண்ணியத்தைக் காக்காமலும், என்னைப் பேசவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, சட்டம்-ஒழுங்கை குலைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.\nசமீப காலமாக, தேசத்தை ஆளுகின்ற தேசியக் கட்சி, அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுகின்றவர்களுக்கு புதிய பட்டங்கள் சூட்டுவதும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்வதும், சில நேரங்களில் நடக்காததைக் கூட நடந்ததாக கூறுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மேலும், தாங்கள் செய்தவற்றையெல்லாம் மறைப்பதோடு எதிரே நிற்பவர்களின் மேல் வீண் பழியை சுமத்துவதிலுமே குறியாக இருக்கின்றனர். அந்த வகையில் தான் அன்றைய தினமும், நானும் மற்ற தலைவர்களும் தேசியக் கட்சியின் பிரதிநிதி பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டோம். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, நடந்த உண்மையை, சில சம்பவங்களை நான் முன் வைத்த போது, “பேசக்கூடாது.. மீறினால் கடும் விளைவுகளைச் சந்திப்பாய்..” என்று சர்வாதிகாரமாக உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், என்னைத் தாக்குவதற்கும் முற்பட்டனர்.\nஇந்திய தேசத்தில் மைய அரசாக அவர்கள் இருக்கிறார்கள், என்பதற்காக எதை வேண்டுமானலும் சொல்ல முடியும். செய்ய முடியும். என்றால் அதற்குப் பெயர் சர்வாதிகார மமதை அல்லது ஜனநாயகப் படுகொலை என்பதைத் தவிர வேறில்லை. இதைத்தான், பொதுத்தளங்களில் பயணிக்கும் நான் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தாக தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகின்றனர். அது இப்போது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.\nஅதிகாரம் – அவர்கள் கையில் இருக்கின்ற காரணத்தினால், தவறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயகத்தை காக்க முயலுகின்ற ஊடகத்தின் மீதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுமைகளின் மீதும் வழக்கு தொடுத்திருப்பது தமிழக மக்களின் நெஞ்சங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.\nநியாயப்படி, என் மீதும் புதிய தலைமுறை செய்தியாளர் மீதும், அத்தொலைக்காட்சி மீதும் போடப்பட்டிருக்கிற வழக்குகளில் எள்ளளவும் உண்மைத் தன்மையில்லாத காரணத்தால் அவ்வழக்கை வாபஸ் பெறுவதோடு மட்டுமல்லாமல், தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். “சத்தியமே வெல்லும்” என்ற வார்த்தையை தன்னுடைய இலச்சினையில் பொறித்திருக்கிற தமிழக அரசு கூடிய விரைவில் அதைச் செய்யும் என்று நம்புகிறேன். அப்படி நடக்காத பட்சத்தில், சட்டப்படி நீதிமன்றத்தை நாடி வழக்கை சந்தித்து அங்கு நடந்த உண்மைகளை “வீடியோ காட்சிகள்” மூலமும், சாட்சியங்களின் வாயிலாகவும் நிலைநாட்டி வெற்றி பெறுவதோடு, மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இவ்வழக்கை அமைத்துக் கொள்வேன்.\nநடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் போது, எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திரு.திருநாவுக்கரசர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் திரு.விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திரு.ராமதாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர் திரு.தனியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் திரு.எம்.தவ்ஃபீக், மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.தமீமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு.ஜவா���ிருல்லா, எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் மாநிலத் தலைவர் திரு.தெஹ்லான் பாஹவி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி ஆகியோருக்கும் அவர்களது கட்சியினருக்கும் மற்றும் ஆம் ஆத்மி கட்சி, மக்கள் பாதை, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட், தீக்கதிர் நாளேடு, திரைப்பட இயக்குனர்கள் – கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் எண்ணிலடங்கா பத்திரிகை மற்றும் காட்சி ஊடக சகோதரர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2011/09/blog-post_7482.html", "date_download": "2018-08-16T16:29:49Z", "digest": "sha1:OV5CVL3Y45ZXAUYZAM7FAYPJVVJTCKVK", "length": 37740, "nlines": 189, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: தமிழ்-எழுத்து", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nஇந்தியாவின் பண்டைய இலக்கிய மொழிகளுள் ஒன்று தமிழ் மொழி. திராவிட மொழிகளிலேயே மிக முந்தைய இலக்கிய படைப்புகள் நிகழந்தது தமிழில் தான். பண்டைக்காலத்தில் வடபுலத்து சமஸ்கிருத பிராகிருத மொழிகளுக்கு இணையாக இலக்கியம் சமைக்கப்பெற்றதும் தமிழ் மொழியில் தான். தமிழ் இவ்வாறு தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் முக்கிய பங்கு அதன் எழுத்தும் வகித்தது.\nஒரு மொழியை நிலைநிறுத்த எழுத்து என்பது என்றுமே மிகவும் அத்தியாவசியமானது. எழுத்தில்லாத மொழி நிலைப்பது கடினம். மொழியினை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்லக்கூடியது எழுத்து மட்டுமே. எழுத்தற்ற மொழி மிக விரைவிலேயே சிதைவுக்கு உள்ளாகி உருத்தெரியாமல் போய் விடும். இலக்கணம் சமைக்கவும் இலக்கியம் படைக்கவும் எழுத்து முக்கியம். இன்று எழுத்துமுறை இல்லாது இருக்கும் மொழிகள் அனைத்தும் இலக்கியமற்ற திருத்தம்பெறாத மொழி\nஎழுத்துமுறைகள் பலவாறாக வகைப்படுத்தப்படுகிறது. உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் என எழுத்துக்களை வகுக்கும் எழுத்துமுறை “அபுகிடா” என்று அழைக்கப்படுகிறது. இந்திய மற்றும் சிங்கள, தாய், கம்போடிய, லாவோ முதலிய தெற்காசிய-தென்கிழக்காசிய எழுத்துமுறைகள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வரும். தமிழ் எழுத்துமுறையும் “அபுகிடா” வகையை சார்ந்ததே.\nஇந்தியாவில் மிகவும் பழமையாக கிட்டக்கூடிய எழுத்துக்கள் சிந்துசமவெளி எழுத்துக்கள். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி எழுத்துகளின் மொழி இந்தோ-ஆரியம் என்றும், பழந்தமிழ் என்றும், முண்டா மொழிக்குடும்பத்தை சார்ந்தது என்றும் இஷ்டத்திற்கும் கருத்துக்கள் விரவி கிடக்கின்றன. பார்க்கப்போனால், சிந்து சமவெளி எழுத்துக்கள் உண்மையான எழுத்துமுறையா அல்லது வெறும் குறியீடுகளா என்பது கூட இன்னும் முழுமையான ரீதியில் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிறுவப்படவில்லை.\nசிந்துசமவெளி எழுத்துக்களுக்கு பிறகு, அசோகர் காலத்தில் 300 BCE அளவில் இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் உருவாகின்றன. இந்தியா முழுதும் பிராகிருத மொழியினை பிராமி எழுத்துக்களிலியே அசோகர் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அந்த பிராமியே பல்வேறு பிரதேச வேறுபடுகளால், திரிந்து, பல்வேறு உருபெற்று நவீன இந்திய எழுத்துமுறைகள் உருவாகின. அசோகரின் பிராமி எழுத்துமுறை அரமேய எழுத்துமுறையின் தாக்கத்தில் உருவானது என்று பொதுவாக கருதப்படுகிறது.\nஅசோகரின் அலஹாபாத் ஸ்தூபி கல்வெட்டு\nதே³வாநம்ʼ பியே பியத³ஸீ லாஜா ஹேவம்ʼ ஆஹா\nஅம்ʼநத அகா³ய த⁴ம்ʼம காமதாய அகா³ய பல [...]\nசங்க காலத்திலேயே ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைபெற்றுவிட்டன. இவ்விரு மதங்களுள் தமிழகத்தில் முதலில் ஸ்தாபனம் ச��ய்யப்பட்ட்து ஜைன மதமாகத்தான் இருக்க வேண்டும். (சமண [ < சிரமண ] என்பது பௌத்த-ஜைன மதங்களை ஒன்றுசேர குறிக்கூடிய சொல், தமிழகத்தில் ஜைன சமயத்தை மட்டும் குறிப்பதில் இருந்தே, சிரமண சமயங்களில், முதலில் நுழைந்த்து ஜைன சமயம் என்று யூகிக்கலாம்).\nஅவ்வாறு ஜைன சமயத்தை வடநாட்டில் இருந்து தமிழகத்தில் ஸ்தாபனம் செய்யவந்த ஜைன முனிவர்களும் ஆச்சாரியர்களும் வடநாட்டில் வழக்கில் இருந்து பிராமி எழுத்துமுறையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக கருதப்படுகின்றது. ஜைனர்களும் பௌத்தர்களும் பொதுவாகவே மக்கள் மொழியில் போதிப்பவர்கள். எனவே, தமிழில் தங்களுடைய போதனைகளை வெளிப்படுத்த வேண்டி, பிராமியை தமிழுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும். ஆரம்ப கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் பெரும்பாலும் ஜைன முனிவர்களின் குகைகளில் காணப்படுவது இக்கருத்துக்கும் வலுசேர்ப்பதாக உள்ளது.\nஅவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பிராமி எழுத்துமுறை தமிழுக்குரியதாக இல்லை. பிராகிருதத்தின் ஒலியியலும் தமிழின் ஒலியியலும் வேறானவை. தமிழில் கூட்டெழுத்துக்கள் அதிகம் கிடையாது, சொல்லிறுதி தனிமெய்களும் அதிகம். பிராகிருத்ததில் மகரத்தை தவிர்த்து வேறு சொல்லிறுதி மெய்கள் வருவதில்லை. அதனால் அசோக பிராமியில் தனி மெய்யினை (க், ங் முதலியவை) குறிக்க இயலாது, மெய்யெழுத்துக்கூட்டுகளை வேண்டுமென்றால் கூட்டெழுத்துக்களாக எழுத இயலும் (உதாரணமாக, க்ய, க்த ஆகியவற்றை எழுதலாம், ஆனால் க் என்ற தனி மெய்யை எழுத முடியாது) . எனவே, பிராமியை தமிழுக்கு ஏற்றார்போல் செய்ய பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்தன.\nபிராகிருதத்தில் இல்லாத தமிழுக்குரிய ற,ழ,ன,ள முதலிய எழுத்துக்களுக்கு வடிவங்கள் உருவாக்கப்பட்டன, எ, ஒ என்ற குறில் எழுத்துக்களை ஏகார, ஓகார எழுத்துக்களின் மீது புள்ளியினை வைத்து உருவாக்கினர். [பிராகிருதத்தில் எ, ஒ கிடையாது] (தமிழில் எ, ஒ’விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது) தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்கள் பொதுவாக கைவிடப்பட்டன. அசோக பிராமியின் கூட்டெழுத்து முறையும் கைவிடப்பட்டது.\nதமிழ் பிராமி மூன்று கட்டங்களை உடையாதாக அறியப்படுகிறது, முற்கால தமிழ் பிராமியில், எழுத்தில் உள்ளார்ந்த அகரம் கிடையாது. ஆகார’க்குறி அகரம், ஆகாரம் இரண்டையும் குறித்த்து. இடைக்கால தமிழ் பிராம���யில், ஆகாரக்குறி நிலை பெற்றது. அனால், ஒரு எழுத்து மெய்யா, அல்லது அகர உயிர்மெய்யா என்ற தெளிவு இருக்காது. பிற்கால தமிழ் பிராமியில் மெய்யெழுத்துக்களையும் (மற்றும் எகர ஒகரங்களையும்) குறிக்க புள்ளி உருவாக்கப்பட்ட்து\nஅதாவது, ”நிகழ்காலம்” என்ற சொல் பின்வாறாக எழுதப்பட்டிருக்கும்:\nமுற்கால முறை : நிகாழகாலாம\nஇடைக்கால முறை : நிகழகாலம\nபிற்கால முறை : நிகழ்காலம்\n300 – 400 CE வரை தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது,\nதொல்காப்பியம் புள்ளியை எகர ஒகரங்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடுவதில் இருந்து, தொல்காப்பிய காலத்தில் புள்ளி வழக்கில் வந்திருக்க வேண்டும்.\n2ஆம் நூற்றாண்டு CE – புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டு\nகடுஙகொ ளஙகொ ஆக அறுததகல\nபுள்ளியோ, எகர ஏகார, ஒகர ஓகார வேறுபாடோ கல்வெட்டில் இல்லாததை கவனிக்கவும். இகரமும் விடுபட்டுள்ளது\nகடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்தகல்\nமுசிறி - தமிழ் பிராமி எழுத்துக்கள் - 2ஆம் நூற்றாண்டு பொது.சகாப்தம்\n”அமண” (< சமண) என்று பானையில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள். ( அதற்கு அடுத்து இருக்கும் இரண்டு வடிவங்கள்- சித்திரக்குறியீடுகள்). பழந்தமிழ் துறைமுகமான முசிறியில் [இன்றைய கேரளாவின் எர்ணாகுளத்தில் “பட்டணம்”] இது கிடைத்துள்ளது. 2ஆம் நூற்றாண்டளவிலேயே ஜைன மதம் சேர நாட்டில் செல்வாக்குடன் திகழ்ந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்\nபிறகு ஓலைச்சுவடியில் எழுதுவதற்கு வசதியாக தமிழ் பிராமி வட்ட வடிவமாக உருமாற துவங்கியது. இந்த காரணத்தினால் இக்காலக்கட்டத்து தமிழ் எழுத்து வட்டெழுத்து என அழைக்கப்படுகிறது. வட்டெழுத்து உருவான அதே கால கட்டத்தில், வடமொழி எழுதுவதற்காக பிராமியில் இருந்து பல்லவ கிரந்தம் என்ற எழுத்து பல்லவர் காலத்தில் தோன்றியது. வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒரே காலக்கட்டத்தில் தோன்றியவை.\nஐந்தாம் நூறாண்டில் இருந்து 11ஆம் நூற்றாண்டு வரை தமிழை எழுத வட்டெழுத்து பயன்பட்டது. 7ஆம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து மட்டுமே, தமிழை எழுத பயன்பட்டது. அதன் பின்னர் அதன் பயன்பாடு படிப்படியாக குறைந்து. பிறகு நவீன தமிழ் எழுத்துக்களின், மூலமான பல்லவ-தமிழ் எழுத்துக்களால் முழுமையாக தமிழ் எழுதப்பட துவங்கியது. 11ஆம் நூற்றாண்டு வரை மட்டுமே தமிழ் எழுத பயன்பட்டாலும், 19ஆம் நூற்றாண்டு வர��� கேரள தேசத்தில் மலையாள மொழியினை எழுத பயன்பாட்டில் இருந்தது. வட்டெழுத்தின் இன்னொரு வடிவமான கோலெழுத்து முறையும் மலையாளத்தை எழுத நீண்ட காலம் வழக்கில் இருந்தது.\nவட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடு நிச்சயமாக காணப்படும். அதனால், எகர ஒகரங்களும் தெளிவாக குறிக்கப்பெறும். ஒரே விஷயம் ப’கர வ’கர வேறுபாடுகள் அவ்வளவு தெளிவாக இருக்காது, இரண்டும் மிகவும் ஒத்த வடிவங்களை பெற்றிருக்கும்.\nமஹேந்திர பல்லவர் காலத்து நடுகல்லில் வட்டெழுத்து\nபல்லவ கிரந்தத்தை பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா பல்லவ கிரந்தத்தை அடிப்படையாக கொண்ட எழுந்த பல்லவ-தமிழ் எழுத்துக்களும் அதே 7ஆம் நூற்றாண்டளவில் தமிழை எழுத பிரயோகிக்கப்பட ஆரம்பித்த்து. பல்லவ கிரந்தத்தில் இல்லாத ற,ழ,ன போன்றவை வட்டெழுத்தில் இருந்து கடன்பெற்று எழுதப்பட்டன. மகரமும் லகரமும் கூட வட்டெழுத்தை அடிப்படையாக கொண்ட வடிவத்தை பெற்றிருந்தன.\nஇந்த காலக்கட்டங்களில், அதாவது 7ஆம் நூற்றாண்டில் இருந்து, தமிழ் இரண்டு எழுத்துமுறைகளில் எழுதப்பெற்றது. பல்லவ-சோழ ராஜ்யமாக இருந்த வட தமிழகத்தில் பல்லவ எழுத்துக்களிலும் பாண்டிய ராஜ்யமாக இருந்த தென் தமிழகத்தில் வட்டெழுத்திலும் எழுதப்பட்டன.\n11 ஆம் நூற்றாண்டளவில் வட்டெழுத்துமுறை முழுமையாக கைவிடப்பட்டு, தமிழ் முற்றிலும் பல்லவ எழுத்துக்களில் எழுதப்பட ஆரம்பித்த்து.\nநம்முடைய தற்கால தமிழ் எழுத்துக்கள் இந்த பல்லவ எழுத்துமுறையில் இருந்து தோன்றியதே.\nபல்லவ தமிழ் எழுத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. புள்ளி குறிக்கப்பெறவே இல்லை. நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்களிலும் கூட புள்ளியின் பயன்பாட்டை ஏட்டளவில் குறித்தாலும் ஓலைச்சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ புள்ளியை காண இயலாது. இதற்கு புள்ளியிட்டால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதனால், எகர ஏகார ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. ர’கரமும் காலும் ஒரே வடிவத்தை கொண்டிருக்கும்.\n”கொள” என்ற சொல் கொள், கோள், கெரள், கெர்ள், கேர்ள், கேரள், கேரள என்று என்னவாகவும் இருக்கலாம். இடத்திற்கு ஏற்றார்போல் பொருள் கொள்ளுதல் வேண்டும்.\n1005 CE சேர்ந்த ராஜ ராஜனின் செப்பேடு பல்லவ தமிழில்\nசுமார் 15ஆம் நூற்றாண்டளவிலேயே தற்கால தமிழுக்கு மிகவும் நெருங்கிய வடிவி��ை தமிழ் எழுத்துக்கள் பெற ஆரம்பித்தன. அதே நேரத்தில், பல்லவ தமிழின் குறைபாடுகள் அவ்வாறே தொடர்ந்த வண்னம் இருந்தன.\nபதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அச்சிடப்பட்ட ஒரு தமிழ் கிறிஸ்தவ நூல்.\nரகத்திற்கும் காலிற்கும் வித்தியாசம் இல்லாத்த்தை கவனிக்கவும். அதே போல புள்ளி இருக்காது. எகர ஏகார வேறுபாடும், ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. செசுவகையிலுளபடடபாதிரிமாா (< சேசுவகையிலுளபட்டபாதிரிமார்), முகவுரை போன்ற சொற்களை காண்க.\nவீரமாமுனிவர் என்று தன்னை அழைத்துக்கொண்ட கிறிஸ்தவ மிஷினரி கொன்ஸ்டன்ஸோ பெஸ்கி பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார். கிறிஸ்தவ மதத்தை தமிழகத்தில் பரப்புவதற்காக, தமிழ் மொழியை அவர் கற்றுக்கொள்ள நேர்ந்த்து. தமிழ் எழுத்துமுறையினில் பல குறைகள் அவரை உறுத்தியது.\nவெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் தமிழை கற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்ய இவை தடையாக இருப்பதாக கருதினார், எனவே பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் எழுத்துமுறையில் புகுத்தினார்.\nஏற்கனவே கூறியது போல், தமிழில் புள்ளி ஏட்டளவில் இலக்கண நூல்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில், அதன் பயன்பாடு மிகவும் அருகிக்காணப்பட்டது. அச்சின் மூலம் புள்ளியின் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வந்தார்.\nஅதே போல, எ, ஒ முதலிய குறில்களும் (இலக்கணரீதியாக) புள்ளி பெற வேண்டி இருந்தது. புள்ளி பெறாதது நெடில்களாக கருதப்பட்டன.\nபுள்ளியினை மீண்டும் பிரபலப்படுத்தினாலும், அதே எகர ஒகரங்களுக்கான புள்ளியை அவர் பிரபலப்படுத்தவில்லை. உயிர் எழுத்துக்கள் புள்ளி பெறுவதை அவர் விரும்பாத காரணத்தினால் எ, ஒ ஆகியவற்றின் அமைப்பில் சில மாற்றங்களை செய்து ஏ , ஓ என புது நெடில் உருவங்களை படைத்தார். அதே போல, ஒற்றைக்கொம்பை மாற்றி நெடில்களுக்கு இரட்டை கொம்பை (ே) உருவாக்கினார். ஈகார உயிர்மெய்கள் ஒரு சுழி பெறுவது போல, கொம்பும் இன்னொரு சுழி பெருமாறு வடிவம் உருவாக்கப்பட்டது. புள்ளி பெறாத பழைய நெடில்கள், வீரமாமுனிவரின் தமிழில் குறில்களை குறித்தன.\nஅவர் எண்ணிய இரட்டைக்கொம்பு கீழிருந்து மேலாக எழுதப்பட வேண்டும் என்பது [ஈகாரக்குறி போல], ஆனால், இப்போதைய நடைமுறையில் அது மேலிருந்து கீழாகத்தான் எழுதப்படுகிறது. இவ்வாறு தான் காலப்போக்கில் எழுத்துக்கள் மாறுபாடுகளை அடைகின்றன \nஅதே போல, கால்’ போல இருந்த ரகரத்துக்கு கீழே இன்னொரு சாய்வுக்கோடு இட்டது, யாரோ ஒரு பெயர் தெரியாத அச்சுத்தொழிலாளி மாற்றியதாக அறியப்படுகிறது.\nபெரியாருக்கு முற்பட்ட தமிழில் ஐகாரத்திற்கு இருவேறு குறிகள் இருந்தன. ல,ள,ன,ண முதலியவை ஒரு குறியையும், பிற எழுத்துக்கள் வேறு குறியையும் பெற்றன. அதே போல், ற,ன,ண ஆகியவையின் ஆகார உயிர்மெய்கள் சிறப்பு வடிவம் பெற்று திகழ்ந்தன.\nஇவைகளை ஒழுங்கற்றவைகளை பெரியார் கருதியதால், அவை அனைத்தும் எம்.ஜி.ஆர்’ஆல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்தும் மெய்களும் ஒரே சீராக ஐகாரக்குறியையும், காலையும் பெற்றன.\nதமிழ்-பிராமியில் இருந்து துவங்கி வட்டெழுத்து, பல்லவர் எழுத்து என பல்வேறு வடிவங்களை பெற்று, வீராமாமுனிவரின் சீர்த்திருத்தத்தில் துவங்கி, பெரியாரால் சீர்திருத்தம் செய்யப்பெற்ற எழுத்துக்களிலேயே இன்று தமிழ் எழுத்ப்பட்டு வருகிறது.\nஇவ்வாறாக, பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தாலும், கடந்த 2000 வருடங்களாக, தமிழ் பல்வேறு எழுத்துமுறைகளில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.\nதமிழ்-பிராமி, வட்டெழுத்தாகவும் பல்லவ-தமிழ் எழுத்தாகவும் சமகாலத்தில் உருமாற்றம் பெற்ற விதம். நடுவில் தமிழி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது “தமிழ்-பிராமி”.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 16:44\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nசெவ்வாய் -தமிழ் இனத்தின் பெருமை\nராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்.\nஅறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு – பகுதி-2\nஅறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு –பகுதி -1\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/page/3/", "date_download": "2018-08-16T15:51:44Z", "digest": "sha1:XQSQY6GCEU5QKAX5QEHUK2BBJIONP5SL", "length": 14181, "nlines": 209, "source_domain": "www.velanai.com", "title": "| Page 3 of 9 | எமது ஊர்! எமது அடையாளம்! எமது வரலாறு!", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் விசேட கருத்தரங்கு\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றமுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது. சென்ற வருடம் வேலணைப்பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கருத்தரங்குகள்...\nஎங்கள் பங்களிப்பு Jan 2017 – Feb 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் கடந்தவருட செயற்பாட்டு அறிக்கையும் அது சம்பந்தமான பதிவுகளும்\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம்\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (29 ஏப்ரல் 2018) ஸ்காபரோவில் அமைந்துள்ள New Kingdom Banquet Hall-இல் வெகுசிறப்பாக நடந்தேறியது.\nவேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் மாலைநேர வகுப்பு ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு.\nவேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் கல்விகற்றும் மெல்லக்கற்றுவரும் மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவானது பாடசாலையின் பிரதான...\nதொடர் சம்பியனாகியது துறையூர் ஐயனார் விளையாட்டுக்கழக அணி.\nவேலணை பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் தடகள மற்றும் பெருவிளையாட்டுப்போட்டியில் துறையூர் ஐயனார் அணி உதைபந்தாட்டப்போட்டியில் தொடர் சம்பியனை பெற்றுள்ளது. வேலணை பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற...\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் உள்ள தரம் 2,3,4,5 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னர் மாலைநேர இலவசக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வகுப்புக்களானது கடந்த...\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உர���வான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruthi-kills-passengers-while-tata-safes-014860.html", "date_download": "2018-08-16T15:26:59Z", "digest": "sha1:ZFSXJNS4P4UWVFZBWO5OZRXOGLW274DP", "length": 17987, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "உயிர்பலி வாங்கும் மாருதி சுசூகி ; உயிரை காக்கும் டாடா கார்கள்: சமீபத்திய விபத்துகளின் ரிப்போர்ட் - Tamil DriveSpark", "raw_content": "\nஉயிர்பலி வாங்கும் மாருதி சுசூகி ; உயிரை காக்கும் டாடா கார்கள்: சமீபத்திய விபத்துகளின் ரிப்போர்ட்\nஉயிர்பலி வாங்கும் மாருதி சுசூகி ; உயிரை காக்கும் டாடா கார்கள்: சமீபத்திய விபத்துகளின் ரிப்போர்ட்\nசமீபத்தில் இந்தியாவில் நடந்த சில விபத்துக்கள் செய்திகளாக வந்துள்ளன. இவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் மோசமான பாடி பில்ட் காரணமாக விபத்தின் போது அதிக சேதாரம் மற்றும் உயிர் பலி ஆகியுள்ளது. ஆனால் டாடா நிறுவன கார்கள் பயணிகளின் உயிரை காத்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் அதிக அளவில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுசூகி நிறுவனம் தான் நம்பர் இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக உள்ளது.\nகுறிப்பாக இந்நிறுவனம் வெளியிட்ட ஸிவிப்ட் என்ற மாடல் கார் இந்தியர்கள் மனதை கவர்ந்தது. இதன் தாக்கம் பல ஆண்டுகளாக அதிகம் அளவில் இந்த கார்கள் விற்பனையாகி வருகின்றது. இந்தியாவில் இந்த கார்கள் அதிகளவில் விற்பனையானாலும் ��ந்த கார்கள் விபத்தில் சிக்கும் போது அதிக சேதாரம் ஏற்படுகிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் கணவனும் மனைவியில் காரில் சண்டை போட்டு கொண்டே சென்று கொண்டிருந்தனர். அதை பின்னால் வந்த வாகனத்தில் வந்தவர் பார்த்து அவர்களை நிறுத்தி சண்டை போடாமல் செல்லும் படி அறிவுறித்து விட்டு சென்றார்.\nஆனால் அதை ஒரு பொருட்டாக மதிக்காத அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டு கொண்டே காரில் சென்றனர். சிறித தூரத்தில் ஒரு ஆட்டோவும் இந்த காரும் பலமாக மோதிக்கொண்டது.\nஇதில் காரில் இருந்த கணவன் மனைவி மற்றும் ஆட்டோவில் இருந்த இருவர் பரிதாபமாக பலியானர். கணவன் மனைவி சண்டை போட்டதால் 4 உயிர்கள் பரிதாபமாக பலியானது. இந்த விபத்து நடந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது காருக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.\nஆட்டோ மோதியதற்கே கார் பலத்த சேதமாகியுள்ளது. பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.\nகேரளாவில் புதிதாக கார் வாங்க ஷோரூம் சென்ற ஒருவர் புதிய ஸ்விப்ட் காருக்கான பணத்தை கட்டி விட்டு பணத்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்பொழுது காரை எடுக்க சென்ற மெக்கானிக் கார் வரும் போது எதிர்பாராத விதமாக ஆட்டோவுடன் லேசாக மோதியது.இதற்கே கார் பலத்த சேதம் ஏற்பட்டது.\nஅதன் பின் அந்த ஷோரூம் நிர்வாகம் அவருக்கு புதிய காரை வழங்கியது. இதுபோல் சமீப காலங்களில் மாருதிசுசூகி நிறுவனத்தின் கார்கள் அதுவும் குறிப்பாக ஸ்விப்ட் ரக கார்கள் அதிக அளவில் விபத்தில் சக்கி பெரும் சேதாரமாகின்றன.\nஇந்நிலையில் தற்போது தமிழகத்தில் நடந்த விபத்து ஒன்றின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதிலும் மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று ரேட்டோரம் ராங் சைடு பார்க்கிங் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் காரின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.\nஇந்த விபத்து நடந்த இடம் பற்றி தெரியவில்லை ஆனால் இந்த சம்பவம் அருகில் இரு்நத ஒரு கட்டடத்தில் உள்ள சிசிடி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சியை த���ன் நீங்கள் மேலே பார்த்தீர்கள். இந்த விபத்தில் லோடு ஆட்டோவை ராங் சைடில் பார்க் செய்திருந்தது மிகப்பெரிய தவறு.\nஎனினும் இந்த விபத்திற்கே தாங்காத புதிய மாருதி ஸ்விப்ட் கார் பெரும் சேதமடைந்துள்ளது. இதனால் காருக்குள் இருப்பவர்களின் உயிருக்கு பாதுகாப்பு என்பது குறைவும் தான். மேலும் அவர்களுக்கு பலத்தகாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு மாருதி சுசூகி கார்கள் விபத்தில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்து வரும் சூழ்நிலையில் டாடா நிறுவனத்தின் கார்கள் விபத்தில் சிக்கும் போது பல ஆச்சரியமான அளவில் காருக்குள் இருந்தவரை பாதுகாத்துள்ள சம்பவமும் சமீபத்தில் நடந்தது.\nவடஇந்தியாவில் இரவில் டாடா நெஸ்கார் ஒன்று நெடுஞ்சாலையில் சென்றபோது விபத்தில்சிக்கி 2-3 முறை உருண்டது ஆனால் காருக்குள் இருந்தவருக்கு சிறு கீறல் கூட ஏற்படவில்லை. அந்த அளவிற்கு அதன் காரின் பாடி பில்ட் தரம் வாய்ந்ததாக இருந்துள்ளது.\nஅதோ போல் கடந்த மாதம் டாடா நெக்ஸான் கார் 20 பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதிலும் காரில் இருந்தவர் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதனால் சமூக வலைதளங்களில் பலர் டாடா நிறுவன கார்களின் பில்ட் குவாலிட்டி குறித்து பேசி வருகின்றனர்.\nஅதே நேரத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தில் கார்களின் மோசமாக பில்ட் குவாலிட்டியால் உயிர்கள் பலியாவது குறித்தும் அதிக அளவில் விவாதங்கள் நடந்துவருகிறது. என்னதான் பில்ட் குவாலிட்டி மோசமாக இருந்தாலும் அந்நிறுவனத்தின் கார் தான் இந்தியாவில் நம்பர் 1 விற்பனை.\nசில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் காரை பூப்போல பார்த்துக்கொள்ளலாம். அதற்காக காரே பூவாக இருந்தால் எப்படி, விபத்தில் சகிக்கி சின்னா பின்னமாக மாறிவிடாதா எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-402/", "date_download": "2018-08-16T15:39:11Z", "digest": "sha1:U3NESXB3TACUUX6FODX7ZD6YEVNMBPBM", "length": 12891, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "செய்திகள்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதிருச்சி கோளரங்கில் இன்று அரியவான் நிகழ்வு\nதிருச்சிராப்பள்ளி, ஜூன் 5-நூறு ஆண்டுகளுக்கு இருமுறை நடக்கும் அரிய வான் நிகழ்வான வெள்ளி கோளின் சூரிய கடப்பு இன்று (6ம் தேதி) புத னன்று காலை வானில் நடக்கிறது.இந்நிகழ்வினை பாது காப்பான முறையில் கண்டு களித்திட திருச்சி அண்ணா அறிவியல் மைய கோள ரங்க வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வான் தெளிவாக இருக்கும் நிலையில் இந்நிகழ்வினை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் காலை 6.30 மணி முதல் 10.20 மணி வரை இலவசமாக கண்டு களிக்கலாம். இத்தகவலை கோளரங்க திட்ட இயக்கு நர் (பொ) அழகிரிசாமி ராஜீ தெரிவித்தார்.\nஉலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி\nதஞ்சாவூர், ஜூன் 5-தஞ்சாவூரில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரி யம் மற்றும் பள்ளிக் கல் வித்துறையின் தேசிய பசு மைப்படை மற்றும் சுற் றுச் சூழல் மன்றங்களின் மாணவர்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நடைபெற் றது.மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சீ.சுரேஷ் குமார் தலைமை ஏற்று பேரணியைத் துவக்கி வைத்தார். மாசுகட்டுப் பாட்டு வாரியத்தின் பொறி யாளர் கோபாலகிருஷ் ணன் முன்னிலை வகித் தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் அ.காதர் சுல் தான் மற்றும்முதன்மை கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர்கள் ஜெ. புகழேந்தி, அ.சுப்பிரமணி யம், ஒருங்கிணைப்பாளர் பா. ராம் மனோகர் உள் ளிட்ட அ���ுவலர்கள் பங் கேற்றனர்.பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவி-மாண வியர்கள் பங்கேற்று சிறப் பித்தனர்.\nதிருச்செந்தூர், ஜூன் 5-திருச்செந்தூரில் மார்க் சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி யின் நிதியளிப்பு மற்றும் அர சியல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சு. பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், ஆகி யோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் திருச்செந்தூர் ஒன்றியக்குழு சார்பில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.ஒன்றரை லட்சம் க.கன கராஜிடம் வழங்கப்பட்டது.\nPrevious Articleகட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிடம்\nNext Article நம்பிக்கையான மூன்றாவது மாற்றாக சிபிஎம் உருவாகும் : யெச்சூரி பேட்டி\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/21/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-08-16T15:39:06Z", "digest": "sha1:XB5MSGVZZD5V5PMA5KRMQ27QH5KDNHMC", "length": 14694, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "அச்சப்படுத்தும் திசை", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»தலையங்கம்»அச்சப்படுத்தும் திசை\nஇந்தியப் பொருளாதாரக் கொள்கை பற்றி காங்கிரஸ் கவலையை வெளிப்படுத்திவருகிறது. மத்தியில் தற்போதுள்ள பாஜக ஆட்சி இதில் திசை தெரியாமல் செல்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வருத்தப்பட்டிருக்கிறார். இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவில் நிகழ்த்திய உரையில் அவர், இந்தியாவுக்கான வளர்ச்சியைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு காட்டிய வழியையும் நினைவு கூர்ந்துள்ளார். கலப்புப் பொருளாதாரம் என்ற குழப்பக் கொள்கையை நேரு முன்வைத்தபோதும் அதில் குறைந்தபட்சம் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கம், பாதுகாப்பு என்ற அம்சங்கள் இருந்தன. பெருமுதலாளிகளுக்கு உதவுவதாக இருந்தாலும் புல்லுக்கும் ஆங்கே புசிவது போல் பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் வேலை வாய்ப்பைத் தந்தன. ஆய்வுக்கு இடமளித்தன. அயல்நாடுகளோடு பலதுறைகளில் போட்டியிடும் தன்னம்பிக்கைக்கு உதவின. 1991இல் மன்மோகன் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது துவக்கிவைத்ததுதான் ‘புதிய’ பொருளாதாரக் கொள்கை என்பதை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.\nதாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்று மும்மயக் கொள்கையால் இந்தியப் பொருளாதாரத்தைத் தவறான திசையில் வழிநடத்தியதன் துவக்கப் புள்ளியே இவர்தான் எனலாம். 2004 தொடங்கி 10 ஆண்டுகள் பிரதமராக வும் இருந்த மன்மோகன் சிங்கின் முதல் ஐந்து ���ண்டுகாலம், அந்த ஆட்சிக்கு வெளியே யிருந்து ஆதரவளித்த இடதுசாரிகளின் கடிவாளத்தால் அந்தக் கொள்கையின் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தறிகெட்டு ஓடிய கொள்கைக் குதிரை பல கொள்ளை களுக்கு இட்டுச் சென்றது. அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என்று வரலாறு காணாத ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் மக்களை முகம் சுளிக்க வைத்தன. இதுதான் இவர் தலைமையில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காட்டிய திசைவழி. அதே வழியில் இன்னும் வேகமான பாய்ச்சலில் ஒடுகிறது தற்போதுள்ள பாஜக அரசு. ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி, திறன்மேம்பாடு என்று வாய்ச்சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்த பாஜக உலகமயத்தை அமல்படுத்துவதில் அதிதீவிரம் காட்டுகிறது.\nவெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்வதாக மாய்மாலம் காட்டி 18 மாதங்களில் 30 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார் நரேந்திரமோடி. இன்னும் கதவுகளை அகலத் திறந்துவிடுங்கள் என்பதுதான் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் நெருக்குதலாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்துவிட்டது, பற்றாக்குறை சரி செய்யப்பட்டுவிட்டது என்று பறைசாற்றப் படுகிறது. ஆனால் பருப்பு விலையும் வெங்காய விலையும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விலையும் மக்களை விழிபிதுங்கவைத்துள்ளது. காங்கிரசுக்கு மாற்று அல்ல பாஜக என்பதைத் தான் அனுபவம் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. மன்மோகன் சிங் திறந்துவிட்ட வழியை மேலும் பெரிதாக்கி இந்தியாவின் பொருளாதாரத்தை முட்டுச் சந்தில் நிறுத்தியதுதான் இருகட்சி ஆட்சிகளின் சாதனை. இன்னும் எந்தத் திசையைக் காட்ட எத்தனிக்கிறார் மன்மோகன் சிங் என்பது அச்சத்தையே ஏற்படுத்துகிறது.\nஅத்தியாவசியப் பொருட்கள் பணவீக்கம் பாஜக மன்மோகன் சிங்\nNext Article 7வது சம்பளக் கமிஷன் பரிந்துரை:-டிஆர்இயு கண்டனம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/22/guru-kalyans-meme-song/", "date_download": "2018-08-16T15:52:05Z", "digest": "sha1:RDQUXWXVVJKWIRPQR77FTPMMBBQQAM76", "length": 4653, "nlines": 50, "source_domain": "jackiecinemas.com", "title": "Guru Kalyan's Meme Song | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=killergee-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--", "date_download": "2018-08-16T15:37:09Z", "digest": "sha1:763FRWY637ZOP2MELV46P3Z3VTHIXNXV", "length": 2891, "nlines": 79, "source_domain": "tamilus.com", "title": " Killergee: ரஜினிகாந்த் அவர்களுக்கு... | Tamilus", "raw_content": "\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்.. - சக்தி கல்வி மையம்\nகலா���்டா டுடே: செல்லமாய் தட்டவா - மீண்டும் செல்லமாய் தட்டியதால் சர்ச்சை\nகலாட்டா டுடே: நா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nதமிழக அரசியல் சந்தை | விகடம் | Vikadam #Cartoon\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nKillergee: நீ வாழ பிறரைக்கெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11433/", "date_download": "2018-08-16T15:36:43Z", "digest": "sha1:7A47XY3QDDAXYPM3BRYPFQRAX4AMNWEN", "length": 6903, "nlines": 103, "source_domain": "www.pagetamil.com", "title": "மூன்றரை இலட்சம் ரூபா செலவிட்டு இன்று மாகாணசபையில் எடுக்கப்பட்ட அதி முக்கிய தீர்மானம்! | Tamil Page", "raw_content": "\nமூன்றரை இலட்சம் ரூபா செலவிட்டு இன்று மாகாணசபையில் எடுக்கப்பட்ட அதி முக்கிய தீர்மானம்\nவடமாகாணசபையில் தமிழசுக்கட்சி இன்று நடத்திய சிறப்பு அமர்வு “சப்“ என முடிந்துள்ளது. இன்றைய அமர்வின் முடிவில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு, முதலமைச்சருக்கும் ஆளுனருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\n“அரசியலமைப்பிற்குட்பட்டு, நீதிமன்ற அறிவுறுத்தலிற்குமவைவாக அமைச்சர்களை உடனடியாக முதலமைச்சர் ஆளுனருக்கு பரிந்துரைத்து, புதிய அமைச்சரவையை நிறுவி, மாகாணசபையின் பணிகளை சுமுகமாக முன்னெடுக்க வேண்டுமென இந்த சபை வலியுறுத்துகிறது“ என்ற தீர்மானமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nடெனிஸ்வரனை மீள அமைச்சராக நியமிக்க வேண்டுமென்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாகாணசபையின் ஒரு அமர்வை நடத்த நேரடி செலவாக இரண்டரை இலட்சம் ரூபாவும், மறைமுக செலவாக ஒரு இலட்சம் ரூபாவுமாக மொத்தம் முன்றரை இலட்சம் ரூபா மக்களின் வரிப்பணம் செலவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\n4000 வருட மர்மத்தை துலக்கியது அமெரிக்க புலனாய்வு அமைப்பு\nகனடாவை மிரட்டும் சீரியல் கில்லர்: தமிழ் இளைஞனும் கொலை\nஆசிரியர் பகவானுக்கு குவியும் பாராட்டு: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பாராட்டு\nகாலா என் தந்தையின் கதை; ரஞ்சித் மறுக்கிறார்: சாடும் காலா சேட்டின் மகள்\nஇன்று நாடு திரும்புகிறார் முதலமைச்சர்: யாழில் மேடையேற்ற முயலும் பேரவை\nமுதல்முறையாக வெட்கத்தை விட்டு வெளியில் சொன்ன மாவை: முதலமைச்சர் ஆசையை நேற்று பகிரங்கப்படுத்தினார்\nதெல்லிப்பழை வைத்தியசாலையில் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா யூ-19 அணியில் இடம் பிடித்தார் அர்ஜுன் டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/33_10.html", "date_download": "2018-08-16T16:08:31Z", "digest": "sha1:UMZCR6LAPCH4D3JW7Q42SO5BD7I2FSUT", "length": 4573, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "திருகோணமலையில் விசேட சோதனை!!33 பேர் கைது!!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News திருகோணமலையில் விசேட சோதனை\nதிருகோணமலை மாவட்டத்தில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை மற்றும் மூதூர், கந்தளாய் போன்ற நீதிமன்றங்களின் நீதவான்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nஅத்துடன், பொலிஸ் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படி அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2012/03/blog-post_21.html", "date_download": "2018-08-16T15:32:06Z", "digest": "sha1:UX3VQSKGR6JKIZ3VEPHPJTCALWZSIVYJ", "length": 10851, "nlines": 167, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): இந்திய கலாசார உணவு வகைகள்", "raw_content": "\nஇந்திய கலாசார உணவு வகைகள்\nஇந்திய கலாசார உணவு வகைகள் பற்றி உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை,\nஇருந்தாலும் இதனை நமது ஆன்மிக பேச்சாளர் திரு சுகிசிவம் அவர்கள் எடுத்துரைக்கும் ஒரு வீடியோ இணைப்பு கீழ் கண்டவாறு,\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 21.3.12\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nலட்சியம் இல்லாமல் வாழாதே -விவேகானந்தர்\nமிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’\nஇந்திய கலாசார உணவு வகைகள்\nபழங்களின் மூலம் கிடைக்கும் அழகு குறிப்புகள்\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/11/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-08-16T16:03:49Z", "digest": "sha1:M7PKLFXX55FPGIU3VORD5UKFEQJGLMKO", "length": 17541, "nlines": 203, "source_domain": "sathyanandhan.com", "title": "முன்னோருக்குத் திதி கொடுப்பதால் என்ன பயன்? -14ம் நூற்றாண்டு விவாதம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← THE WALK- என்னை அதிக​ அளவு அச்சுறுத்திய படம்\nபுத்தன் பற்றிய​ கவிதை →\nமுன்னோருக்குத் திதி கொடுப்பதால் என்ன பயன்\nPosted on November 9, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமுன்னோருக்குத் திதி கொடுப்பதால் என்ன பயன்\nதினமணி நாளிதழில் ஜங்ஷன் என்னும் பகுதி ஒவ்வொரு புதன் கிழமையும் வெளியாகிறது. அதற்கான இணைப்பு இது.\nதொன்மையான இந்தியாவில் மாறுபட்ட சிந்தனைகளுக்கு இடம் இருந்ததை தத்துவ தரிசனம் என்னும் தொடரில் உதவி ஆசிரியர் பத்மன் எழுதும் பகுதியில் “லோகாதய வாதம்’ என்னும் சிந்தனைத் தடம் பற்றிய பகுதி என்னை மிகவும் கவர்ந்தது. பகுத்தறிவு மற்றும் நாத்திக வாதத்துக்கு இந்திய மரபில் இடம் இருந்திருக்கிறது. முன்னோருக்குத் திதி கொடுப்பது பற்றி சார்வாகர் முன் வைத்த வாதம் கீழே:\nகி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அத்வைத தத்துவ ஞானி சாயன மாதவர், தனது சர்வதர்சன சங்கிரஹ என்ற நூலில், சார்வாகர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்நூலில், சார்வாகர்களின் நாத்திக வாதம் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது…\nசொர்க்கமோ, நரகமோ, ஆன்மாவோ, முக்தியோ எதுவும் இல்லை. வேள்விச் சடங்குகள், ஒரு சிலரின் பிழைப்புக்கான உபாயம் அன்றி வேறில்லை. இறந்தபின் எரிந்து சாம்பலாகும் உடம்பு, மறுபடி எப்படிப் பிறக்கும். இறந்தவன் வேறு உலகுக்குச் செல்வான் என்றால், ஏன் அவன் தனது நேசத்துக்குரியவர்களைக் காண்பதற்கு மறுபடி பூமிக்கு வரக்கூடாது. மறைந்த தந்தைக்கு ஹோமத்தீயில் மகன் கொடுக்கும் திதிப் பொருட்கள் அவரைப் போய்ச் சேரும் என்றால், ஏன் மகனே அந்தத் தீயில் குதித்து நேரடியாகத் தந்தையிடம் போய்ச் சேரக்கூடாது என்றெல்லாம் அக்காலத்திலேயே வினவியிருக்கிறது லோகாயதம் எனப்படும் சார்வாகம்.\n(இது அறிதலின் ஒரு தொடக்கம் மாத்திரமே. இதற்கான பதில்களைப் பிற தத்துவங்கள் தருவதுடன், மேற்கொண்டு ஆய்வுகளை முன்னகர்த்திச் செல்வதைப் பின்னர் காண்போம்).\nலோகாயத தத்துவம் பற்றி சுருக்கமாகக் கூறுகின்ற ஸ்லோகம் இதோ –\nதேப்யாஸ சைதன்யம் சின்வதிப்யோ மதசக்திவத்.\nலோகாயதம் என்ற கோட்பாட்டை விளக்குவோமேயானால், நிலம் (ப்ருத்வி), நீர் (ஆபஹ்), தீ (தேஜ), வளி அதாவது காற்று (வாயு) ஆகியவையே உலகத் தோற்றத்துக்கான நான்கு அடிப்படைக் காரணிகள். இவற்றின் சேர்க்கையால், புளிப்புப் பொருட்களின் கலப்பால் போதை தோன்றுவதுபோல அறிவு (சைதன்யம்) தோன்றியது.\nலோகாதயத்துக்குப் பிராமணர்களே ஆதரவாயிருந்தார்கள் என்பது கட்டுரையின் மற்றொரு பகுதி:\nராமாயண காவியத்தில், தந்தை தசரதனின் ஆணையை ஏற்று கானகம் செல்லும் ராமரைச் சந்திக்கும் ஜாபாலி என்ற முனிவர், உலகியல் இன்பங்களைத் துய்ப்பதே வாழ்க்கை என்றும், ஆகையால் அரச பதவியைத் துறந்து கானகம் செல்வது சரியல்ல என்றும் வாதிடுவதாகவும், முன்னோர்களுக்குத் திதி கொடுத்தல் போன்ற வைதீகச் செயல்களில் அர்த்தம் இல்லை என்று போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜாபாலி முனிவர், லோகாயதவாதி என்று கூறப்படுகிறது.\nகன்வ மகரிஷியின் ஆசிரமத்தில், மற்ற தத்துவங்களைவிட லோகாயதம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்ததாக மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதப் போருக்குப் பின்னர், வேள்வி ஒன்றை நடத்திய தர்மரைச் சந்தித்த சாருவாகன் என்ற பிராமணத் துறவி ஒருவர் (பிராமணர் தோற்றத்தில் வந்த அசுரன் என்றும் விமர்சிக்கப்படுகிறது), போரினால் ஏற்பட்ட அழிவுக்காக பாண்டவர்களைச் சாடுவதுடன், வேள்விச் சடங்குகளால் ஒரு பயனும் இல்லை என்று வாதிடுவதாகவும், மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காவதார சூத்திரம் என்ற பௌத்த இலக்கியம், மஹாமதி என்ற லோகாயத பிராமணன், கௌதம புத்தரிடம் விவாதம் செய்ததாகக் கூறுகிறது. இதேபோல், சம்யுக்த நிகாய, அங்குத்தர நிகாய ஆகிய இரு பௌத்த நூல்களில், கௌதம புத்தருடன் இரண்டு லோகாயத பிராமணர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.\nஇயற்கை வாதம் பேசும் லோகாயதம், பிராமணர்களின் தத்துவங்களில் ஒன்றாகவே மதிக்கப்பட்டது என்பதை கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த ஞானி புத்தகோசர் குறிப்பிடுகிறார். வானவியல், பிரபஞ்சவியல், உலோகவியல், உடல்கூறு ஆகியவற்றை உள்ளடக்கிய லோகாயதம், பிராமணர்களின் ஒரு பிரிவினர் இடையே வழிவழியாகப் பயிற்றுவிக்கப்பட்டது என்பதையும், இதனை பிராமணர்கள் கற்பது வேதக் கல்விக்கு ஒவ்வாதது இல்லை என்று கருதப்பட்டதாகவும் புத்தகோசரின் வாயிலாக அறிய முடிகிறது. “லோகாயதம் உச்சதி விதண்டாவாத சத்தம்” என்கிறார் புத்தகோசர். லோகாயதம் என்பது வாக்குவாதத்தில் நிபுணர்களது நூல் என்று இதற்குப் பொருள். (தற்போது விதண்டாவாதம் என்பது தேவையற்ற வாதம் புரிவதாக பொருள் திரிவுபட்டுள்ளது).\nதொன்மை இந்தியாவில் மாறுபட்ட சிந்தனைகளுக்கு இடமிருந்தது என்பதற்கு ஒரு உதாரணமாகவே இதைக் கொள்ளலாம். சைவம் வைணவம், சைவத்தின் அத்வைதம், வைணவத்தின் விசிஷ்டாத்வைதம், மற்றும் இவை இரண்டிலிருந்தும் வேறு படும் த்வைதம் இவை யாவுக்குமே இடமிருந்தன.\nவெவ்வேறு சிந்தனைத் தடங்கள், ஒன்றை ஒன்று நிராகரிக்கும் சிந்தனைகள் சேர்ந்து இருந்த காலமே தொன்மையான காலம். பிற்காலத்தில் சமூகத்தைத் துண்டாடுவதற்காக தொன்மைக்கால வழக்கங்கள், நம்பிக்கைகளை பயன்படுத்துவது கண்டிப்பாக உள்நோக்கம் கொண்டதே என்பதற்கு இவை ஆதாரங்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← THE WALK- என்னை அதிக​ அளவு அச்சுறுத்திய படம்\nபுத்தன் பற்றிய​ கவிதை →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/136a030b75/ilayaraja-songs-on-mobile-maestro-app-launched-for-its-fans-", "date_download": "2018-08-16T15:54:26Z", "digest": "sha1:ELL6SQ5RIEGS3I6FWO263JW6NE3OPRE5", "length": 5329, "nlines": 84, "source_domain": "tamil.yourstory.com", "title": "கையடக்கத்தில் இளையராஜா பாடல்கள்: மேஸ்ட்ரோ தன் ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள ஆப்!", "raw_content": "\nகையடக்கத்தில் இளையராஜா பாடல்கள்: மேஸ்ட்ரோ தன் ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள ஆப்\nபல நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த அந்த செய்தி நேற்று வெளியிட்டார் இசை மேஸ்ட்ரோ இளையராஜா. ஆம் அவர் தனது அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் வெளியீடு பற்றி தனது முகநூல் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்தார். ’Maestro's Music’ என்ற பெயரிலான இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.\n“நான் எனது பாடல்களை உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் விரல் நுணியில் கிடைக்க வசதி அளிக்கும் ஆப் ஒன்றை வெளியிடுகிறேன். இதில் இனி 24 மணி நேரமும் என் பாடல்களை இலவசமாக கேட்டு மகிழலாம், என்னுடைய இசைப் பயணத்தில் நீங்களும் தொடரலாம்,”\nஎன்று பதிவிட்டிருந்தார். மேலும் திருட்டு காப்பி இல்லாமல், சிறந்த ஃபார்மேட்டில் இளையராஜாவின் பாடல்களை இந்த ஆப் மூலம் கேட்கமுடியும்.\n“இந்த ஆப் மூலம் நீங்கள் என்னிடம் தொடர்பு கொள்ளமுடியும், நான் பாடல்களை தொகுத்த விதத்தை பற்றியும் அறிந்து கொள்ளமுடியும். என் நிகழ்ச்சிகளைப் பற்றியும் மேடையின் பின்புறம் நடப்பவற்றை பற்றியும் இனி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்,” என்றும் தெரிவித்திருந்தார் இளையராஜா.\n’Maestro's Music’ ஆப் பதிவிறக்கம் செய்ய: ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://britaintamil.com/24290-%C2%A9-%C2%A9-%C2%A9-%C2%B3.html", "date_download": "2018-08-16T16:37:21Z", "digest": "sha1:O2XB3UDEBJOMKS6CHKR4O245NJZN756T", "length": 2276, "nlines": 24, "source_domain": "britaintamil.com", "title": "Britain Tamil Broadcasting - ரஜினியை ஆதரித்து சுசி கணேசனின் பரபரப்பு கருத்துக்கள்!!", "raw_content": "\nரஜினியை ஆதரித்து சுசி கணேசனின் பரபரப்பு கருத்துக்கள்\nரஜினியை ஆதரித்து சுசி கணேசனின் பரபரப்பு கருத்துக்கள்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் வேதாந்தா அனில்\nபொய்யான தகவல்களை அளிக்கிறார் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி பேட்டி\nதினகரனின் அடுத்த திட்டம் -சசிகலா என்ன செய்வார்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவது ஏன்\nநிர்மலா தேவியிடம் விடிய விடிய விசாரணை\nபுதிய சாதனை படைத்த சுனில் நரேன்\nஸ்டாலினின் அடுத்த அதிரடி ஆட்டம்\nதினகரனுக்கு செக் வைக்கும் ஹச் ராஜா - தினகரன் என்ன செய்ய போகிறார்\nஎச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி\nஆர்யாவை த��ருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார் தெரியுமா\nஇவர் தான் அடுத்த பிரதமர்- நாஞ்சில் சம்பத் சொல்லும் காரணமென்ன\nஇந்த செயலை ஒரு போதும் செய்யமாட்டோம் - தினகரன் பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-16T16:10:49Z", "digest": "sha1:JOIK333GA53Q5FPHQRXIVX7TNUJWFKQ3", "length": 17888, "nlines": 128, "source_domain": "marxist.tncpim.org", "title": "பட்ஜெட் திசை மாறவில்லை! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஎழுதியது மீனாட்சிசுந்தரம் வே -\nஇந்த ஆண்டு (2005-06) பட்ஜெட்டை நிதியமைச்சர் சமர்ப்பித்த போதினிலே திருக்குறளும் தேனாக வந்து பாய்ந்தது காதினிலே என்று கூறுவோரும், இடதுசாரிகள் முன்வைத்த ஆலோசனைகளில் அழுத்திக் கூறிய கிராமப்புற வேலைவாய்ப்புகள், சமூக கட்டமைப்பை வளர்க்கும், கல்வி, சுகாதாரம் ஆகியவைகளுக்கு குறிப்பிட்டு நிதி ஒதுக்கியதை பாராட்டியோரும் இடதுசாரி கட்சிகளின் உணர்வை பிரதிபலிக்கும் குறளையும், அமர்த்தியா சென்னின்* கூற்றையும் ஓதியதை கேட்டு வரவேற்றோரும் பட்ஜெட் பழைய திசையிலே போகிறது அது மாறாமல் இந்த ஒதுக்கீடுகள் பலன் தராது என்று அழுத்தியே கூறுகின்றனர்.\nநிதியமைச்சர் கூறிய குறள் சொல்வதென்ன\n“பிணியின்மை, செல்வம், விளைவின்பம் ஏமம்\nஇதன் பொருள் ஒரு நாட்டிற்கு அழகு சேர்க்கும் ஐந்து என்னவென்றால், மக்கள் நோய் இல்லாதிருந்தல், மக்களிடம் செல்வம் (சிலரிடமல்ல), விளைபொருள், இன்பம், பாதுகாப்பு அதாவது ஏமம் ஆகிவைகளே\nநமது நிதி அமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட்டின் திசை இந்த ஐந்தையும் பெறும் நோக்கிலே இருக்கிறதா அல்லது பழைய பாதையான, அந்நிய, இந்திய சுரண்டும் கூட்டத்திற்கு சேவை செய்யும் பாதையிலே போகிறதா என்பதை பார்த்தால், நிபுணர்கள் கூறுவ தெல்லாம், இந்த பட்ஜெட் அபாயகரமான பாதையிலே முன்னைவிட அதிக தூரம் போய்விட்டது என்பதுதான்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கிராமப்புற வேலை வாய்ப்பிற்கும், சுகாதாரத்திற்கும் கொஞ்சம் கூடுதல் ஒதுக்கியிருந்தாலும், ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கோ, விவசாய வளர்ச��சிக்கோ குறிப்பாக உணவுப் பாதுகாப்பிற்கோ இந்த பட்ஜெட் அக்கறை காட்டவில்லை. மேலும், வருவாய்க்கு உத்தரவாதம் செய்யாமல், செலவிடப் போவதாக கூறுவது வெறும் வாக்குறுதியாக போய்விடுமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளனர்.\nஇவைகளை பார்த்தால் நிதி அமைச்சர் காதில்தான் தேனை பாய்ச்சினார்; நாக்கிலே தடவவில்லை என்றுதான் கூற முடிகிறது.\nபட்ஜெட்டின் திசை மாறவில்லை என்பதற்கான பல அடையாளங்களை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றன.:\nமுதலாவதாக பெரிய, பெரிய நிறுவனங்களின் வருவாய்க்கு வரி குறைக்கப்படுகிறது. அதே நேரம் டீசல், பெட்ரோலுக்கு வரி விதித்திருப்பது தொத்து நோய் போல் பரவி எல்லா பொருட்களின் விலைகளை உயர்த்தி பணவீக்க நோயால் மக்கள் தவிப்பர்.\nவங்கிகளின் பாதுகாப்பிற்காகவும் அதில் பணம் போட்டிருப்பவர்களை பாதுகாக்கவும், பணப்புழக்கத்தை முறைப்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை அரசாங்க உத்திரவுப்படி ரிசர்வ் வங்கி விதித்திருந்தது.\nஇந்த பட்ஜெட் அவைகளை நீக்கி விட்டது. தனியார் வங்கிக்கும், மோசடி பைனான்ஸ் கம்பெனிக்கும் இருக்கும் வேறுபாட்டை இது நீக்கி விடுகிறது. இனி ஏழைகள், விவசாயிகள் வட்டியாலும் சுரண்டப்படுவர். அவர்கள் போட்ட பணத்திற்கு பாதுகாப்பில்லை.\nசுரங்கத் தொழிலை அந்நிய முதலாளிகள் சொந்தமாக்கி நடத்தலாம்.\nபென்ஷனும் ஒரு பிசினஸ், அந்த பிசினிஸை வெளி நாட்டவர்களும் புகுந்து நடத்தலாம்.\nகட்டிட நிர்மாணத்திலும் வெளிநாட்டு பகாசுர கம்பெனிகள் புகுந்து விளையாடலாம்.\nஒருவர் பெரும் செல்வந்தராக பங்கு சந்தையில் விளையாடலாம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.\nபெரிய நிறுவனங்களின் வருமான வரி குறைப்பால் பொருளாதார வளர்ச்சியே தடைபடும். ஒரு பக்கம், மத்திய, மாநில அரசுகள் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்கும் பணிகளுக்கு பணமில்லை என்று கையை விரிப்பதை காண்கிறேம்.\nமறுபக்கம் கொழுத்த லாபத்தில் திரண்ட பணத்தை இந்த பெரு முதலாளிகள் கூட்டம் ஆக்கப்பூர்வமாக முதலீடு செய்வதில்லை. பங்கு சந்தை சூதாட்டத்திலே பணத்தை சூழல விடுகிறார்கள். இதனால் பணம் பெருகும். ஆனால் உண்மையான செல்வம் வளராது.\nசமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் சில ரூபாய்களை முடக்கிய பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜன் குடும்பம் பலநூறு கோடிகளை, திரட்டிய மர்மம் வெளியே வந்தது. இந்த பட்ஜெட் இவ்வாறு ஊக வாணிபங்களில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் கொடுத்துள்ளது.\nஇன்னொரு அபாயம் என்னவென்றால் பட்ஜெட் அறிவிப்புகளை, குறிப்பாக செலவினங்களை பணமில்லை என்று கூறி அவைகளை கைவிடும் உரிமைக்கு அரசு சட்டமே போட்டு வைத்துள்ளளது. பற்றாக்குறை குறிப்பிட்ட எல்லையைத் தாண்டாமல் தடுக்க பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியைக் கூட செலவிடாமல் இருக்க இந்த எப்.ஆர்.எம்.பி. சட்டம் வழிவகுக்கிறது.\nஇந்த பட்ஜெட்டின் அபாயகரமான போக்கு விவசாயத்துறையை புறக்கணிப்பதுதான். உணவுப் பாதுகாப்பை பற்றி இந்த பட்ஜெட் துளிக்கூட கவலை கொள்ளவில்லை.\nபொதுத்துறை பங்குகளை விற்கும் யோசனையை முன்வைக்காத பட்ஜெட் என்பதால் மகிழ்ச்சி அடையவும் முடியவில்லை. காரணம், நெறிப்படுத்த வேண்டிய நிதி மூலதனத்தை கோவில் காளை மாடு மாதிரி எல்லா வயல்களையும் மேய முழுச் சுதந்திரம் கொடுத்திருப்பதுதான்.\nவரலாற்று ரீதியாக வளரும் அரசாங்க கடனுக்கு வட்டி, பாதுகாப்பு செலவு, ஆகிய இரண்டும் வருவாயில் பெரும் பகுதியை விழுங்குவதைப் பற்றி இந்தப் பட்ஜெட் அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. மக்கள் நலனும் தேசப் பாதுகாப்பும், தேச ஒற்றுமையையும், அடிநாதமாக மாற பெரும் திரள் மக்களின் தலையீடு அவசியமாகும்.\nமுந்தைய கட்டுரைகட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து\nஅடுத்த கட்டுரை2004-2005 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை: தொடரும் புதிய தாராளவாதம்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nசோஷலிசமே தீர்வு – இ.எம்.எஸ்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_29.html", "date_download": "2018-08-16T16:23:45Z", "digest": "sha1:QFCFCBLYDOUPXDPSC4GZKQF7MV3TL3NK", "length": 26298, "nlines": 325, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலையும்", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெ���்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலையும்\nநேற்று ஆஸ்திரேலியா தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் காண்பித்தார்கள். (இரவு 10.00-11.00 இந்திய நேரம். ஒவ்வொரு நாளும் ஓர் ஆவண நிகழ்ச்சி வருகிறது. கட்டாயம் பார்க்கவேண்டியவை.) ஷென்சென் SEZ-ல் நோக்கியா நிறுவனத்துக்கு பாகங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் நிகழ்ச்சி.\nஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருக்கும் இந்தத் தொழிற்சாலை ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானது. ஆனால் அங்கு மொத்தமாக இரண்டு ஐரோப்பியர்கள்தான் உள்ளனர். மீதம் உள்ள அனைவரும் சீனர்களே. வேலை செய்வது 90%க்கும் மேல் பெண்கள்.\nஅதிகாரபூர்வ குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணிக்கு 2.75 ரென்மின்பி. ஒரு நாளைக்கு ஓர் ஊழியர் 8 மணிநேரம் வேலை செய்யவேண்டும். ஒரு நாள் ஊதியம் 22 ரென்மின்பி. அதிகபட்சம் 2 மணிநேரம் ஓவர்டைம். ஆனால் ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தையும்விடக் குறைவுதான் ஊதியம். மாத ஊதியம் என்று கிடையாது. ஒரு நாளைக்கு 10 மணிநேரம், 12 மணிநேரம் என்ற கணக்கில் 26 நாள்களுக்கு என்ன ஊதியம் என்று கணக்கிட்டுக் கொடுக்கும் தின ஊதிய முறைதான். ஞாயிறு மட்டும்தான் விடுமுறை.\nவேலையாள்கள் அனைவரும் அங்கேயே டார்மிட்டரியில் வசிக்கிறார்கள். ஓர் அறைக்கு எட்டு பேர். பெண்கள் தனியாக. ஆண்கள் தனியாக. அங்கேயே, கேண்டீனில் அவர்கள் கொடுக்கும் சாப்பாடுதான். மாதத்துக்கு, தங்குவதற்கு 120 ரென்மின்பி, சாப்பாட்டுக்கு 30 ரென்மின்பி என்று அவர்களே பிடித்துக்கொள்வார்கள். ஆக நியாயமாக ஊதியம் கொடுத்தாலே - மாதம் 25 நாள், நாளுக்கு 8 மணிநேரம் வேலை செய்வோர்க்கு - 550-150 = 400 ரென்மின்பிதான் கையில் கிடைக்கும்.\nஆனால் கொடுக்கப்படும் ஊதியம் அதைவிடக் குறைவு. வேலை நேரமும் அதிகம். மாதத்துக்கு கையில் 200 ரென்மின்பிதான் மிஞ்சும் என்கிறார்கள் பல பெண்கள். சாப்பாடு மோசம். ஆனால் பக்கத்தில் உணவகங்கள் கிடையாது. தொலைதூரம் சென்று உணவு வாங்கப்போனால் விலையோ வெகு அதிகம். (பல ஏக்கர்கள் கொண்ட SEZ-ல் தொழிலகங்களைத் தவிர வேறு ஏதும் இருக்காது.)\nமுதல் மூன்று மாதங்கள் probationary period என்று சொல்லி, முழுநேர வேலைக்காகும் ஊதியத்தைவிடக் குறைவாகவே கொடுக்கிறார்கள்.\nஊழியர்களுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஒப்பந்தம் இருந்தால் அதை மீறவேண்டிவரும் என்பதால் ஒப்பந்தமே செய்துகொள்ளவில்லை என்று 'வெளிப்படையாகச்' சொல்கிறார் ஊழியர்களின் நிர்வாகி.\nவேலைக்கு தாமதமாக வந்தால் அபராதம். 5 நிமிடம் தாமதமாக வந்தால் அரைமணிநேர ஊதியம் கட்\n90% பேர் பெண்கள். அவர்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள அரசின் பெர்மிட் இருந்தால் முதல் பிரசவத்துக்கு மூன்று மாதம் லீவ் கொடுக்கிறார்கள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது சட்டத்துக்குப் புறம்பானது அப்படி ஆகும் பட்சத்தில் வேலையைவிட்டு நீக்கிவிடுவார்கள்\nடார்மிட்டரியில் தண்ணீர், டாய்லெட் வசதிகள் மோசம்தான். (இந்தியத் தரத்தில்தான் உள்ளன...)\nஎந்தத் தொழிலாளரையும் கேள்விகள் ஏதும் கேட்காமல், பதில்கள் ஏதும் சொல்லாமல் வேலையை விட்டு நீக்கமுடியும்.\nஏன் இந்த ஊழியர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கப்படவில்லை, சரியான வசதிகள் செய்துதரப்படவில்லை என்ற கேள்விக்கு அதற்கெல்லாம் யார் பணம் கொடுப்பார்கள் என்ற பதில்தான் வருகிறது. லாபத்தைப் பெருக்க, ஊழியர்களுக்குச் செய்துதரவேண்டிய நியாயமான வசதிகளையும் குறைந்தபட்ச ஊதியத்தையும் கொடுக்காமல் இருக்கிறது SEZ-களில் நடத்தப்படும் தொழிற்சாலைகள்.\nஇது தனிப்பட்ட ஒரு தொழிற்சாலையின் நடத்தை மட்டுமல்ல. சீனாவின் சி.பொ.மண்டலங்களில் இருக்கும் பல/அனைத்துமே இப்படித்தான்.\nஇதே நிலைதான் இந்தியாவின் சி.பொ.மண்டலங்களிலும் நடக்கும் என்று நாம் கருதவேண்டிவருகிறது. அதுவும் இந்திய அரசு கவனமாக இந்த சி.பொ.மண்டலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏதும் நடைமுறையில் இருக்காது என்று சொல்கிறது. இதை நாம் எதிர்க்கவேண்டும். SEZ, அதன்மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என அனைத்தும் நமக்குத் தேவை என்றாலும் அவை எவற்றிலும் தொழிலாளர் விரோதப் போக்கு இருக்கவே கூடாது. அடிப்படையில் SEZ அனைத்துமே வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக என���ம்போது எம்மாதிரியான வேலை வாய்ப்புகள் என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.\n[ஒரு ரென்மின்பி = 10 யூரோ ஒரு யூரோ = 10 ரென்மின்பி; ஒரு ரென்மின்பி = சுமார் ரூ. 5.30. அதிகபட்ச மாதச் சேமிப்பு இந்தப் பெண்களுக்கு ரூ. 1,000 தான் இருக்கும்.]\n>>ஒரு ரென்மின்பி = 10 யூரோ\nகிட்டத்தட்ட மேலே உள்ளதைப் போன்ற விஷயம்.\nதொழிலாளர் நலச் சட்டங்களும் வேலை வாய்ப்பும்\nநமது நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுமார் 90 சதவீதம் உள்ளனர். அமைப்பு சார்ந்தவர்கள் 10% மட்டுமே. 100 பேர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பேக்டரி ஆக்ட் சட்டம் செல்லும். குறைந்த பட்ச சம்பளம், ESI, PF மற்றும் விடுப்புகள். இதை விட முக்கியமாக ஒரு தொழிலாளியை வேலையை விட்டு நீக்க மிகக் கடினமான நடைமுறைகள் உள்ளன. சோம்பேறியானாலும், நேர்மையற்றவனானாலும், தகுதியற்றவனாய் ஆனாலும் அத்தொழிலாளியை வேலையை விட்டு அனுப்புவது மிகக் கடினம். அப்படியே சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.\nஇதன் மொத்த விளைவாக, தொழிற்சாலைகள் புதியவர்களை எடுக்கத் தயங்குவார்கள். ஒப்பந்த முறைப்படி (contract labour) எடுப்படு பரவலாக உள்ளது. ரூ 3500க்கு 8 மணி நேரம் வேலை செய்ய பல்லாயிரம் பேர் தயாராக இருந்தாலும், சட்டத்திற்குப் பயந்து தொழிற்சங்கங்களுக்குப் பயந்து 10 பேர் செய்யும் வேலைக்கு பதில் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தும் அவலம் உண்டானது.\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கடுமையான துன்பங்கள் போதிய வேலை வாய்ப்பின்மை, நிரந்தர வேலை கிடைப்பதில்லை. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின், சங்கங்களின் குறுகிய நோக்கத்தால், சுய நலத்தால் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு மேலும் வேலை வாய்ப்பு பெருகாத நிலை உள்ளது.\nநாங்கள் ஒரு சிறு தொழிற்சாலை நடத்துகிறோம். அருகாமையில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலைக்கு ஜாப் வொர்க் செய்து தருகிறோம். அவர்களிடம் இருப்பது போல நவீன இயந்திரங்கள் எங்களிடம் இல்லை. இருந்தாலும் எங்கள் உற்பத்தித் திறன் (productivity) அவர்களை விட மிக அதிகம். செலவும் குறைவு. எனவே அவர்கள் மேலும் ஆள் எடுத்து உற்பத்தியைப் பெருக்காமல் எங்களைப் போன்ற ஜாப் வொர்க்கர்ஸுக்குக் கொடுக்கின்றனர். அந்தத் தொழிற்சாலையின் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் முறையாக, நேர்மையாக வேலை செய்வதில்லை. யாரையும் ���ேலையே விட்டு நீக்க முடியாததால் தங்கள் இஷ்டம் போல் வேலை செய்கின்றனர். மேலதிகாரிகளிடம் பயமோ, கீழ்ப்படிதலோ இல்லை. இவர்களின் பொறுப்பற்ற தன்மையினாலும் ஒழுக்கமின்மையினாலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. அல்லது அவை எங்களைப் போன்ற சிறு தொழிற்சாலைகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகின்றன. (எங்களிடம் சம்பளம், அவர்களை விட குறைவு. ஏனென்றால் அதுதான் கட்டுப்படியாகும்)\nஇடது சாரிகளும் இச்சட்டங்களை மாற்ற எதிர்க்கின்றனர். யதார்த்த உண்மைகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அரசாங்க ஊழியர்கள் பண்பு இதை விட மோசமானது. ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு பங்கு அரசாங்க ஆசிரியர்கள் (கிராமப் பள்ளிகளில்) பள்ளிக்கு வருவதில்லை. தட்டிக் கேட்க யாருமில்லை. வேலை போகும் பயமில்லை. தனியார் பள்ளிகளில் இந்நிலை இல்லை. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அரசாங்கம் செலவு செய்தும் மாணவர்களுக்கு பயன் இல்லை. ஏன் இந்த நிலை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2011/02/one-more-transferring.html", "date_download": "2018-08-16T16:28:55Z", "digest": "sha1:K7YKWTWC2CRFAXQS5OS6PJRZDO6OW3E2", "length": 11346, "nlines": 203, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "One more transferring ~ பூந்தளிர்", "raw_content": "\nவெகு நாட்களுக்கு முன் செய்த ஆக்டிவிட்டி இது.\nTongs மூலம் மாற்றுதல் தீஷுவின் பழைய மாண்டிசோரி பள்ளியில் பார்த்து இருக்கிறேன். முன்பே முயற்சி செய்தோம். ஆனால் அப்பொழுது அளவு சரியாக இல்லாததால், அவளுக்குச் செய்ய விருப்பமிருக்கவில்லை. புருவம் திருத்த பயன்படும் கருவி பயன்படுத்தலாம் என்று அதை வாங்கினோம்.\nபாசியை ஒரு தட்டிலிருந்து மறு தட்டிற்கு மாற்றச் சொன்னேன். தீஷு விருப்பமாக செய்தாள். தட்டு இலை வடிவில் இருந்தது. இலையின் நரம்புகள் போல் கோடுகளும் இருந்தன. அவளாகவே அந்த கோட்டின் மேல் வைத்துக் கொண்டே வந்தாள். அவள் ஆர்வத்தைத் தக்க வைத்தது.\nஇது எழுத பயன்படும் விரல்களுக்கானப் பயிற்சி.\nLabels: நான்கு வயது, மாண்டிசோரி\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nதீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்ட...\nஅடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nபொ��்மை உணவில் கூட்டலும் கழித்தலும்\nகுழந்தைகளுக்கான உலக மனக்கணக்குப் போட்டி\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itzyasa.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-08-16T15:27:39Z", "digest": "sha1:QUMV3EYSQX3NR6LXAKSHO7VMHZORRJJB", "length": 7352, "nlines": 179, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "கருவின் கரு | என் பக்கம்", "raw_content": "\nஅருமையாக கவிதையில் சொன்னிர்கள் நான் அழுது வெளியில் வந்து உன் சிரிப்பைக் காண\nகவிதைக்கான உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி தோழர் ரூபன் அவர்களே\nரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன\nமொய் வைக்கக்கூடிய கல்யாண மண்டபத்தை சொன்னால் வைக்க தோதுவாக இருக்கும் :)\nநன்றி தோழர் கவிதை வீதி செளந்தர் அவர்களே\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20,%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF,%202%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF,%2026%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:23:18Z", "digest": "sha1:5VOURBNWGGWY34ZBFITMV2MOS34ZJ6C5", "length": 5967, "nlines": 65, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: கலைஞர் மரணம்,ராஜாஜி ஹால் , போலீஸ் தடியடி, 2 பேர் பலி, 26 பேர் படுகாயம்\nபுதன்கிழமை, 08 ஆகஸ்ட் 2018 00:00\nராஜாஜி மண்டபத்தில் போலீஸ் தடியடி.. கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி, 26 பேர் படுகாயம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக போலீஸ் திணறி வருகிறது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது.\nகாலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முக்கியமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் அங்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடி வருகிறார்கள். ஆனால் போலீஸ் எண்ணிக்கை மிகவும் குறைவான அளவிலேயே இருக்கிறது. அரசு இந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.\nபோலீஸ் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் சில தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. கூட்டத்தை கலைப்பதற்காக போலீஸ் தடியடி நடத்தியது.\nஇந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி உள்ளனர். எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம் மற்றும் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்ட நெரிசலில் 26 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத போலீஸ் மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 162 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%89%E0%AE%B1&qt=fc", "date_download": "2018-08-16T16:14:00Z", "digest": "sha1:WUZULURSLR3V622BDMET5B6RPH5D4LXZ", "length": 16314, "nlines": 143, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஉற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்\nசிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஉறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை\nமறங்கருதி அந்தோ மறந்தாய்117 - கறங்கின்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஉற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்\nமற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஉற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற\nநற்றா யினும்இனி யானேநின் நல்லருள் நல்கில்என்னை\nவிற்றா யினுங்கொள வேண்டுகின் றேன்என் விருப்பறிந்தும்\nசற்றா யினும்இரங் காதோநின் சித்தம் தயாநிதியே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nஉற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்\nகற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ\nமற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத\nலெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-001 இரண்டாம் திருமுறை / புண்ணிய விளக்கம்\nஉற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்\nகற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்\nஅற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்\nசெற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.\n#2-003 இரண்டாம் திருமுறை / சிவசண்முகநாமப் பதிகம்\nஉறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே\nஉழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்\nகுறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே\nகுலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி\nநிறைந்த சண்முக குருநம சிவஓம்\nநிமல சிற்பர அரகர எனவே\nஅறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்\nஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.\n#2-018 இரண்டாம் திருமுறை / அறிவரும் பெருமை\nஉறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா\nமறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான் வருந்துவ தன்றிஎன் செய்கேன்\nநிறவனே வெள்ளை நீறணி பவனே நெற்றிமேல் கண்ணுடை யவனே\nஅறவனே தில்லை அம்பலத் தாடும் அப்பனே ஒற்றியூர்க் கரைசே.\n#2-046 இரண்டாம் திருமுறை / திருவிண்ணப்பம்\nஉறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்\nஉண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்\nஇறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்\nஎய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்\nஅறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்\nஅயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்\nபுறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்\nபொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஉறவினி லுறவும் உறவினிற் பகையும்\nஅறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-012 ஆறாம் திருமுறை / அவா அறுத்தல்\nஉறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ\nகுறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்\nகறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை\nவெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஉற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்\nபெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்\nஉற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்\nமற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஉற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால்\nகுற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம்\nஇற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்\nமற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி யாயோ.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஉறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்\nசிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும்\nமறுகிநின் றாடிஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச்\nசிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்.\n#6-041 ஆறாம் திருமுறை / காட்சிக் களிப்பு\nஉறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை\nஉறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை\nமறவானை அறவாழி வழங்கி னானை\nவஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்\nதிறவானை என்னளவில் திறந்து காட்டிச்\nசிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை\nஇறவானைப் பிறவானை இயற்கை யானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n#6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை\nஉறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்\nஉன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே\nநிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்\nநேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே\nகுறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து\nகுணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே\nமறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை\nவகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.\n#6-082 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அடைவு\nஉறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்\nநறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே\nஇறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி\nமறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.\n#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை\nஉற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்\nஉயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி\nபற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்\nபண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்\nதெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற\nசித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்\nமற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான\nமணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்\n#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு\nஉற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே\nஉறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்\nகற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்\nகரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ\nசற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது\nதன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்\nஇற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்\nஎன்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஉறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே\nஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே\nமறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன்\nமன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஉறவும் பகையும் உடைய நடையில்\nபிறவுநண் ணேன்இங்கு வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஉறங்கி இறங்கும் உலகவர் போலநான்\nஇறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/13/87265.html", "date_download": "2018-08-16T15:36:28Z", "digest": "sha1:CVQ4MMDTSOMMZY5IXEGMFW2GLZHMTRVS", "length": 12467, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "குண்டேரி பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nகுண்டேரி பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசெவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018 தமிழகம்\nசென்னை : ஈரோடு மாவட்டம், குண்டேரி பள்ளம் நீர்த்தே்க்கத்தில் இருந்து கோபி செட்டி பாளையத்தில் பாசனத்திற்கு வரகும் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-\nஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளுக்கு 15.3.2018 முதல் 20.5.2018 வரை சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nகுண்டேரி நீர்த்தேக்கம் முதல்வர் உத்தரவு CM open water Gundarri reservoir\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsbeyondborders.blogspot.com/2015/10/", "date_download": "2018-08-16T15:28:00Z", "digest": "sha1:AJHU6B7JPLJM5E4YXEYYALO7BYN7WG24", "length": 114409, "nlines": 590, "source_domain": "wordsbeyondborders.blogspot.com", "title": "Words Beyond Borders: October 2015", "raw_content": "\nகலம் டுபீனின் (Colm Toibin) ‘The Blackwater Lightship‘ நாவலில் இரு சம்பவங்கள். ஒன்று. தாய் லில்லியுடன் (Lily) பல வருடங்களாக பிணக்கு கொண்டுள்ள ஹெலனிடம் (Helen) லில்லி அன்னியோன்யமான தொனியில் பேசும்போது, “It brought anxiety with it as much as reassurance” என்று உணர்கிறார். இரண்டு- ஹெலனின் வீட்டில் விருந்து நடக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த நண்பர்களும் நண்பர்களின் நண்பர்கள் என தெரியாதவர்கள் பலரும் வருகின்றனர். அதில் ஓர் ஆண் ஹெலனுடன் சற்றே நெருக்கமான/ கிண்டலான தொனியில் பேசுகிறார். சிறிய உரையாடலான இது எல்லைமீறிச் செல்வதில்லை. அடுத்த நாள், அந்த ஆண் தன் இளைய சகோதரன் டெக்லனுக்கு தெரிந்தவன் என்றும் தற்பால்விழைவு கொண்டவன் என்றும் ஹெலனுக்கு தெரியவரும்போது அவள் எரிச்சலடைகிறாள்.\nஇந்த இரு சம்பவங்களும் சாதாரணமானவை போன்று தோற்றமளித்தாலும் இவற்றுக்குச் சிறிது நேரம் ஒதுக்குவோம். முதல் சம்பவத்தில் தாயின் எதிர்பாராத அன்னியோன்யம், ஹெலனுக்கு ஆச்சரியமளிக்கக்கூடும். ஆனால் ஏன் பதட்டப்படுத்த வேண்டும் இதற்கான காரணம் நாவலில் பின்னொரு இடத்தில், வேறொரு சூழலில் இந்தச் சம்பவத்திற்கு தொடர்பில்லாத நிகழ்வில் தெரியக்கூடும், அது ஹெலனுக்கும் அவர் தாய்க்கும் உள்ள பிணக்கு ஏன் என்ற கேள்விக்கான விடையாகவும் இருக்கக்கூடும்.\nஇரண்டாவது சம்பவத்தில் ஹெலன் கோபப்படுவது அந்த ஆண், தான் அவளின் சகோதரனுக்கு தெரிந்தவன் என்பதைச் சொல்லாததால் மட்டும்தானா ஒரு இனிய flirting நினைவு அவன் தற்பால்விழைவு கொண்டவன் என்று தெரிந்ததும் மாற்றமடைந்து, தன்னை அவன் கேலி செய்ததாக எண்ணுவதால்கூட இருக்கலாம் (ஹெலனுக்கு அந்த ஆண் மீது பெரிய ஈர்ப்பெல்லாம் இல்லை, அவள் குடும்ப வாழ்க்கை திருப்திகரமாகவே உள்ளது, கணவனை மிகவும் நேசிக்கிறாள். அந்த ஆணுடனான உரையாடலை ‘compliment’ஆகவே அவள் முதலில் எடுத்துக் கொள்கிறாள்)\nமுதல் சம்பவம் நாவலின் முக்கிய கேள்வியாக உருப்பெருவதை பின்னர் உணர்கிறோம். இரண்டாம் சம்பவம் அதனைத் தாண்டி வேறெந்த தாக்கத்தையும் கொண்டிராவிட்டாலும் அதற்குப் பின்னுள்ள அக உணர்வுகள் அத்தனை எளிமையாக விளக்கப்படக்கூடியவை அல்ல. “I’m against story,” என்று ஒரு பேட்டியில் டுபின் சொல்வதற்கேற்ப, முதல் பார்வையில் எளிமையானவையாக தோற்றமளிக்கும் பல புறவய நிகழ்வுகள்/ அவற்றின் பின்னாலுள்ள அகஉணர்வுகள் மற்றும் அந்நிகழ்வுகளால் பாத்திரங்களின் அகத்தில் உண்டாகும் மாற்றங்கள்/ உணர்ச்சிகளின் திரட்சியாக இந்த நாவல் உள்ளது.\nதலைமை ஆசிரியை பொறுப்பில் இருக்கும் ஹெலனுக்கு அவரின் தாய் மற்றும் பாட்டி டோராவுடன் (Dora) சுமுகமான உறவில்லை. பாட்டியையாவது அவ்வப்போது அவர் சந்தித்தாலும் தாயை முற்றிலும் ஒதுக்குகிறார் (அல்லது தாயும் அவரிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் என்றும் அர்த்தம் கொள்ளலாம்). ஹெலனின் இளைய சகோதரன் டெக்லன் (Declan) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஷயம் ஹெலனுக்குத் தெரியவருகிறது. பாட்டியின் வீட்டில் சில நாட்கள் தங்க ஆசைப்படுகிறாள் ஹெலன். இதன் பொருட்டு அவர் வீட்டில் பாட்டி, தாய், மகள் மற்றும் மகன் என்று மூன்று தலைமுறை ஆட்களும் டெக்லனின் இரு நண்பர்களும் சில நாட்கள் தங்குவதை விவரிக்கும் நாவ���ின் களம் பரிச்சயமான ஒன்றுதான்.\nபிணக்கு கொண்ட குடும்பங்கள் ஏதோ காரணத்திற்காக ஒன்று கூடுவதை ‘Douglas Coupland’ (‘All families are psychotic’) போல இருண்மையான நகைச்சுவையோடு சொல்வது அல்லது ‘Anne Enright’ போல நேரடித்தன்மை கொண்ட நடை என பல வகைகளில் சொல்லப்படுகிறது. மேலே பார்த்த பாணிகளிலிருந்து மாறுபட்ட உரைநடை stylist டுபீன். தான் விவரிப்பது தன் பாத்திரங்களை distract செய்து விடும் என்று அஞ்சுபவர் போல, வாசகனுக்கு மட்டும் (அவன் கூர்ந்து கவனித்தால்) கேட்கும் தொனியில் அவரது நடை உள்ளது.\nஹெலனுக்கும் அவர் தாய்க்கும் நடக்கும் ஓர் உரையாடலில் தன்னைக் குறித்து லில்லி எப்போதுமே திருப்தியுறவில்லை என்று ஹெலனும் அதை மறுத்து லில்லியும் வழக்கம் போல் வாதத்தில் இறங்க\nஎன்று சொல்வதில் ‘accepted’ என்ற வார்த்தை ஒரு மகளுக்கு ஏற்படுத்தக்கூடிய காயம், மிகுந்த வலி தரக்கூடியது இல்லையா (லில்லி அதை நேர்மறையான அர்த்தத்திலேயே சொல்லி இருந்தாலும்)\nடெக்லன் மருத்துவமனையில் உள்ளான் என்று மட்டும் கூறி பால் என்ற அவனின் நண்பன், ஹெலனை அங்கு அழைத்துச் செல்ல, அவன் பின்னால் செல்லும் ஹெலன் மிகப் பெரிய மருத்துவமனை என்றோ, கால் வலிக்க நடக்க வேண்டியுள்ளது என்றோ யோசிப்பது போல் விவரிக்காமல், “..did not know at what point he would turn and open a door and she would find Declan” என்று எழுதுகிறார் டுபீன். ‘did not know at what point he would turn‘ என்பதில் நடையின் நீளமும், ‘open a door and she would find Declan‘ என்பதில் ஹெலனின் பயம்/ பதற்றமும் தெரிகிறது. ஏன் இங்கு கதவு திறக்கப்படுவதைச் சுட்ட வேண்டும் என்றால், மூடிய கதவிற்கு பின்னால் என்ன காத்திருக்கிறது என்ற பயம் பொதுவான ஒன்றுதானே (மூன்று பூட்டிய கதவுகளில் ஒன்றினுள் மட்டும் கொடிய மிருகம் உள்ளது, அதைத் தவிர்க்க வேண்டும்- போன்ற போட்டிகள் பல மாயாஜாலக் கதைகளில் உண்டு) . ‘Pandora’s box’ஐ திறப்பது போன்று அவன் அறையைத் திறந்தால் என்ன தெரியவருமோ\nஉரைநடை stylist என்று சொல்லும் போது அது எதிர்மறையான விமர்சனங்களுக்கும் இட்டுச் செல்லக் கூடும். ஹெலன் தன் தந்தையை இழந்த பின் பாட்டியின் வீட்டிற்கு வரும் போது கடற்கரைக்குச் சென்று\nஎன்று கற்பனை செய்வதாக விவரிக்கப்படுவதை வாசிக்கும்போது, 11 வயது சிறுமி இப்படி எண்ணக்கூடுமா என்ற கேள்வி எழலாம். அதைத் தாண்டி, நடை/ style என்பதை எழுத்தில் முக்கிய அம்சமாக ஏற்றுக்கொண்டு பார்க்கும் போது, ‘chaos’ பற்றி பேசும் இந்தப் ���த்தியில் உள்ள அமைதியையும், அதனுள் பொதிந்திருக்கும் பயங்கரத்தையும், தந்தையை இழந்த சிறுமியின் இயலாமையால் விளையும் கோபத்தையும் அது உருவாக்கும் மன உளைச்சலையும் உணர முடியும்.\nஎன்று டுபீன் சொல்கிறார். நாவலில் கடலைப் பார்த்தமர்ந்தபடி ஹெலனின் நினைவுகள் விரிவது பல முறை வரும் நிகழ்வாக (motif) உள்ளது. ஒரு முறை கோபம், இன்னொரு முறை ஆற்றாமை, வேறொரு முறை வெறுமை-\nமேலே உள்ளது போல் நிச்சலமான வெறுமை என அவர் உணர்வுகளின் வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் கறாரான ‘realism’ இல்லை, ஆனால் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் அவை நம்மைக் கொண்டு செல்லும் இடம் ஹெலனைப் பற்றிய புரிதலுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.\nகதைக்கு எதிரானவர் என்று டுபீன் சொல்லிக் கொண்டாலும், அவரின் நடை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமில்லாமல், அவற்றில் உள்ள nuances, சம்பவங்களை இணைக்கும் சரடாகி ‘கதையுள்ள/ கதை நிகழும்’ உலகை உருவாக்குவதைக் காண்பதோடு (ஹெலன் கடலைப் பார்த்தபடி இருக்கும் சம்பவங்கள் ஒரு உதாரணம்). பாத்திரங்களும் நாம் கவனித்திராத கணத்தில் உயிர் கொண்டெழுவதை உணர்கிறோம். சம்பவங்களை அடுக்குவதிலும் ஒரு நடையை டுபீன் பின்பற்றுகிறார்.\nவார்த்தைகளால் காயப்படுத்தி, அடுத்த கணமே அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் அதே சுழற்சியைத் தொடங்குவதாக இருக்கும் பாட்டி/ மகள்/ பேத்தி உறவை, அவ்வுறவில் அத்தகைய விரிசல் விழக் காரணம் என்ன, அது முற்றிலும் உடையாமல் காக்கும் பிணைப்பு என்ன என்பதை டுபீன் நேர்க்கோட்டில் சொல்வதில்லை. ஒரு சம்பவம், அதனால் ஒரு பாத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்காயம் முதலில் சொல்லப்படுகிறது. பிறகு எத்தேச்சையாக இன்னொரு பாத்திரம் அந்தச் சம்பவம் பற்றி ஏதோ சொல்ல, வாசகனுக்கு புரிதல் ஏற்படுவது போல் தோன்றுகிறது. சில இடங்களில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. நாவலில் அதன் இடம் என்ன என்று அப்போது புரிவதில்லை. பிறகு அதே சம்பவத்தின் நீட்சி சொல்லப்படும்போது அது முழுமையடைகிறது.\nஉரைநடையின் நுட்பங்கள் மட்டுமின்றி, நாவலின் கட்டமைப்பும் வாசகனிடம் ஒருமுகப்படுத்திய வாசிப்பைக் கோருகின்றன. டுபீன் நேரடியாக எதையும் சொல்வதில்லை என்பதால், அத்தகைய வாசிப்பே வாசகனுக்குள் நாவலின் உலகை உருவாக்கும். அல்லது கவனமாக வாசிக்காமல் போனால், விரைந்து கடந்து விடும் ஒரு வரியோ/ பத்தியோ/ சிறு நிகழ்வோ பின்னர் நடப்பவற்றை சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாமல் செய்துவிடக்கூடும்.\nஹெலனுக்கு அவள் தாயுடன் ஒத்துப்போகவில்லை, லில்லிக்கு அவள் மகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் இதை வெறும் தலைமுறை இடைவெளி சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. டெக்லன் தற்பால்விழைவாளன் என்பது குறித்து ஹெலனுக்கு எந்த எதிர்மறை கருத்தும் இல்லை. பாட்டி டோராவோ, அதை ஆமோதிக்காவிட்டாலும், பெரிதாக எதிர்வினை புரிவதில்லை, அவன் நண்பர்களுடன் நட்பாகவும் இருக்கிறார். லில்லி மட்டுமே அவன் பால்விழைவை, அவன் நண்பர்களை சகித்துக்கொள்ளக்கூட முடியாமல் இருக்கிறார்.\nகார் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும், தனியாக வசிப்பதால் தற்காப்புக்கு கத்தி வைத்திருக்கும் பாட்டி டோரா எளிதில் வாசகனை ஈர்ப்பார். நாவல் ஹெலனின் பார்வையிலேயே நகர்வதால் பாசம்/ வெறுப்பு இவற்றுக்கிடையே ஊசலாடும் அவரின் முரண்பாடான உணர்வுகள் குறித்து வாசகனுக்குப் பிடி கிட்டுகிறது. எனவே ஹெலன் பாட்டி போல் வாசகனை ஈர்க்காவிட்டாலும், அவருடன் empathize செய்யலாம். நேர்மறை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புக்கள் அதிகம் இல்லாத பாத்திரம் லில்லி. ஹெலனின் கண்ணின் வழியே நாம் காணும் லில்லி இறுகிய மனம் உடையவராக மட்டுமே முதலில் தெரிகிறார். ஆனால் இளம் வயதில் கணவனை இழந்து, பிள்ளைகளை வளர்த்து, கணினி பயிற்சி/ விற்பனை வியாபாரத்தில் வெற்றி பெற்றுள்ள அவருக்குள் உள்ள துயரைப் பற்றிய சமிக்ஞைகளுக்கும் நாவலில் உரிய இடமளிக்கிறார் டுபீன்.\nடெக்லனின் உடல்நிலை மூன்று பெண்களையும் சில நாட்களுக்கு இணைப்பதற்கே அதிகம் பயன்படுகிறது. அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையே உள்ள ஆழமான நட்பைச் சுட்டும் பழைய கணங்கள் நாவலில் உள்ளன, அதற்கான பின்னணி பற்றி அதிகம் சொல்லப்படுவதில்லை. மூவரில் பாலின் வாழ்க்கை பற்றி மட்டுமே சற்று விரிவாக ஹெலனுக்கும் அவனுக்கும் இடையே நடக்கும் நீண்ட உரையாடலில் சொல்லப்படுகிறது.\nடுபீன் எந்தச் சம்பவத்தையும் அதன் எல்லையைத் தாண்டி செல்ல அனுமதிப்பதில்லை. அவர் அச்சம்பவத்தின் எல்லையென்று எதை இலக்காக வைத்துள்ளார் என்பதே வாசகன் முன்புள்ள கேள்வி.\nபாலுடனான உரையாடலில் ஹெலனின் கடந���த காலம் குறித்த சில விஷயங்கள் தெரியவருகின்றன. இங்கு ஆசிரியர் இரு பாத்திரங்களை பேசவைத்து அதன் மூலம் சில விஷயங்கள் வெளிக்கொணரும்போது நேரடியாக ஏன் இப்படி எளிதான வழியில் சொல்லவேண்டும், ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஓரிரு நாட்களில் இத்தகைய விஷயங்களை (கணவனிடம் பகிர்ந்திராத) பேசிக்கொள்வார்களா, ‘நுட்பம்’ என எதுவும் கிடையாதோ என்று தோன்றினால் “..being led towards feeling with as much subtlety..” என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். நண்பனின் உடல் நிலை குறித்த கவலையில் பாலும், கடந்த காலத்தின் நிழல் மீண்டும் தன் மீதும் படருமோ என்ற பதற்றத்தில் ஹெலனும் இருக்கையில், அதற்கான வடிகாலாக அவர்கள் பேசிக்கொள்வது இருக்கலாம். இல்லற வாழ்க்கையில் இத்தகைய அசாதாரணமான சூழலை சந்திக்காத நிலையில், உறவுகளை ஒதுக்கிவிட்ட அவள் தன் பயங்கள் குறித்து கணவனிடம் பகிர்ந்து கொள்ளமுடியாதபடி மனத்தை பயிற்றுவித்திருப்பதும் இயல்பானதே. இந்த உரையாடலால் இருவரிடையேயும் ஆழமான நட்பு எதுவும் உருவாவதில்லை. அந்த நேரத்தில் இருந்த மனநிலையில் சில விஷயங்களை பரிமாறிக் கொண்டவர்களாக, பரஸ்பரம் மரியாதை உடையவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.\nஆனால் இந்த உரையாடலில் அதனுடன் நேரடியாக சம்பந்தமில்லாத இன்னொரு விஷயம் புதைந்துள்ளது. “… recognizing when he saw her how much she feared her own passionate attachment to him, how much she would hold back for a while,” என்று நாவலின் ஆரம்பத்தில் தன் அன்பைக் கண்டு அவளே அச்சமடைவது பற்றியும், தனக்கு அவ்வப்போது ஏற்படும் மனநிலை மாற்றங்களை (black moods) தன் கணவன் சகித்துக்கொள்வது பற்றியும் அவர் கூறுகிறார். இவற்றுக்கான காரணத்தை புரிந்து கொள்ள முயலும் வாசகன் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடியாக, பால்/ஹெலன் உரையாடலை அதற்கு முன்பு சாதாரணமாக சொல்லிச் செல்லப்பட்ட விஷயங்களுடனும், பின்னர் நடப்பதையும்/பேசப்படுவதையும் இணைத்துப் பார்ப்பது உள்ளது.\nடோரா கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் சம்பவம் ஒன்று நாவலில் வருகிறது. மூதாட்டி கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறாள், அதில் தேர்ச்சி பெறுகிறாள் என்பது, இறுக்கமான சூழலை சமன் செய்யும், செயற்கையான உற்சாகம் தோற்றுவிக்கும் (feel good) நிகழ்வாக ஆகியிருக்கும். ஆனால் டோரா கார் ஓட்டக் கற்றுக்கொள்வதை பார்த்துக்கொண்டிருக்கும் லில்லியும் ஹெலனும் சாதாரணமாக பேச ஆரம்பித்து இன்னொரு வாக்குவாதத்திற்கான ஆரம்பத்திற்கு சென்று விடுகிறார்கள். கார் ஓட்டுவது என்னும் நிகழ்வு பின்னுக்கு சென்று விடுகிறது. ‘It’s a vale of tears, Lily… It’s a vale of tears, and there’s nothing we can do,’ என்று ஒரு இடத்தில் டோரா லில்லியிடம் சொல்கிறார். வாழ்வின் துயரை முற்றிலும் துடைக்க முடியாவிட்டாலும், துயரை சந்தோஷத்தால் எப்போதும் சமன் செய்ய முடியாவிட்டாலும், தற்காலிக ஆசுவாசம் அளிக்கும் கணங்களை (moments of reprieve) நாம் எத்தேச்சையாக கண்டடைய முடியும்.\nஹெலன்/ பால் உரையாடல் அதைத் தாண்டி சில விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்க, கார் ஓட்டும் நிகழ்விற்கு, ஆசுவாசமளிக்கும் ஒரு கணத்தின் பெறுமானத்தையே டுபீன் அளிக்கிறார். நாவலின் சில நிகழ்வுகள் ஓர் உணர்வு நிலையை மட்டுமே முன்வைத்தும், சில நிகழ்வுகள் அவற்றின் பின்னால் சிலவற்றை பொதித்துள்ளதாகவும் இருப்பதால், முதல் வகை நிகழ்வுகளால், இரண்டாம் வகையையும் அவ்வாறே எண்ணி வாசகன் கடந்து சென்று விடக்கூடிய வாசிப்பு மனநிலை அவனையறியாமலே உருவாகக்கூடும்.\n“Tóibín is suspicious, he says, of “literature that depends on plot”. He doesn’t think more should be required than “a portrait of a sensibility”” என்பதற்கேற்ப, மூன்று பெண்களும் ஒன்றாக இருக்கும் சில நாட்களில் அடைபட்டுள்ள உணர்வுகள் பீறிட்டெழுந்து (catharsis), அனைத்து பிணக்குகளும் தீர்ந்து விடுவது என்பது இந்த நாவலின் கரு (plot) அல்ல. பாசத்தை வெளிக்காட்ட முடியாத மனநிலை/ சூழல், அதனால் ஒருவரையொருவர் தவறாக புரிந்துகொண்டு/ புரிந்து கொள்ளப்பட்டு (அவரவர் கோணத்தில் சரியாக), விரிசல் பெரிதாகி ஒருவரை தன் வாழ்விலிருந்து ஒதுக்கினாலும், அவரின் அன்பிற்காக உள்ளூர ஏங்கிக்கொண்டே இருத்தல், அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியை எப்போதாவது அன்பின் கீற்று குறைத்தால், அந்த அன்பைக் கண்டு ஒரே நேரத்தில் ஆசுவாசமும்/ அந்த அன்பு மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடுமோ என்று அச்சமும் கொள்ளுதல், அந்த அச்சத்தால் மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து மீண்டும் அதே சுழற்சியை ஆரம்பித்தல் என மூடிய மனதின் புழுக்கத்தை தாள முடியாமல் அதே நேரம் மனதின் கதவுகளைத் திறக்கத் துணிவும் இல்லாமல் துன்புறுபவர்களின் உணர்வுகளின் சிக்கலான சித்திரம் (டுபீன், ஹெலனின் எண்ணங்களின் வழியாக சொல்லும் Imaginings and resonances and pain and small longings and prejudices) இந்நாவலின் “portrait of a sensibility”யாக உருவாகிறது.\n“Ending a novel is almost like putting a child to sleep – it can’t be done abruptly,” என்று ஒரு பேட்டியில் டு��ீன் சொல்கிறார். பல வருட விரிசல் சில நாட்களில் சரியாகப் போவதில்லை என்றாலும் இணக்கமான சூழலுக்கான (நல்லுறவுக்கல்ல) முதல் அடி எடுத்து வைக்கப்படுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அதுவும் கூட நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகச் சொல்லாமல், வாசகனின் எதிர்பார்ப்பாக, கவனத்துடன், அதே நேரம் பொருத்தமாக முடித்து வைக்கிறது.\n‘இந்தியா 1948’ – நான்கு பெண்கள் - அசோகமித்திரன்\nஅசோகமித்திரனின் ‘இந்தியா 1948‘ (குறு)நாவலில், அமெரிக்காவிற்கு அலுவல் சம்பந்தமாகச் செல்லும், திருமணமான கதைசொல்லி, அங்கு படிக்க வந்திருக்கும் விதவை இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இந்தியாவிற்கு திரும்பும் அவன், இரண்டாம் திருமணம் குறித்து தன் குடும்பத்திற்கு தெரிந்து விடுமோ என்ற பயத்துடனும், தன் செயல் குறித்த குற்ற உணர்வுடனும் இருப்பது என நகரும் கதை, சுதந்திரத்திற்கு முன் அமெரிக்காவிற்குச் சென்று, சுதந்திரம் அடைந்தபின் திரும்பும் கதைசொல்லி காணும் சமூக/ அரசியலின் நுட்பமான மாற்றங்களை பதிவு செய்கிறது. கதைசொல்லியின் கோணத்திலேயே நகரும் கதையில், அவன் வாழ்வில் உள்ள பெண்களின் ஆளுமை (சிறிதளவே விவரிக்கப்பட்டாலும்) கதைசொல்லியை விட அதிகமாக வாசகனை ஈர்க்கிறது. குறிப்பாக, கதைசொல்லியின் தாயார், அவன் முதல் மனைவி பார்வதி, இரண்டாவதாக திருமணம் செய்யும் லட்சுமி மற்றும் அவளின் தாய்.\nஇளம் வயதில் கணவனை இழந்து, சகோதர்களுடன் வசித்து குழந்தைகளை வளர்த்தவர் கதைசொல்லியின் தாய். அவள் அண்ணன், சந்நியாசம் பெற முடிவு செய்து அதற்கு முன் தன் மகள் பார்வதியை கதைசொல்லிக்கு மணம் செய்ய முடிவு செய்யும்போதும் அவருக்கு அது குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை. மகன் வேலைக்குச் சென்று நல்ல நிலைமைக்கு வந்தவுடன், அவரது தாயின் ஆளுமை உருப்பெறுகிறது- அல்லது, அதுவரை அடக்கி/ மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெளிவருகிறது. இது அவர் ஏதோ, மருமகளை கொடுமை செய்கிறார் அல்லது பகட்டாக வாழ ஆரம்பிக்கிறார் என்ற பொருளில் சொல்லப்படுவதில்லை. மருகளை அவர் நன்றாகவே நடத்துகிறார், ஆனால் தன மருமகளுக்கு அவள் எப்போதும் உறவு பேண விரும்பாத மாமியார் தான், தோழி அல்ல, என்பது நுட்பமாக உணர்த்தப்படுகிறது. தன் இரண்டாவது மகனுக்கு பெண் தேடும்போது, அவர் கொள்ளும் உற்சாகம், மணம் பேசப்படும் பெண்கள் குறித்த சந்���ேகங்களை அவ்வப்போது கேட்டுத் தீர்த்துக் கொள்வது என அவர் நடந்து கொள்வது ஏதோ படாடோபத்தின் வெளிப்பாடாக இல்லாமல் முதல் மகனின் திருமணத்தில் எந்த வார்த்தையும்/ கருத்தும் பேச முடியாததை ஈடு செய்யும் ஒன்றாகவே பார்க்கலாம். குடும்பத்தில் இறுதி முடிவு எடுப்பவர் என்ற அளவில், அனைத்தும் இயல்பாகவே அவர் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது\nஐந்து வயதில் திருமணமாகி பத்து வயதில் விதவையான லட்சுமி, சமூகவியல் துறையில்டாக்டரேட் செய்ய அமெரிக்கா சென்று படிக்குமளவிற்கு திடசித்தம் கொண்டவள், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். லட்சுமியை ஒரு ஆபத்திலிருந்து கதைசொல்லி காப்பாற்றி , இக்கட்டான சூழலில் அவளை மணம் முடிக்க வேண்டியுள்ளது போன்றெல்லாம் நாடகீயமாக எதுவும் நடப்பதில்லை. ‘லட்சுமி’ என்பவர் உரையாற்றப் போவதாக உள்ளூர் ஆங்கில பத்திரிகையில் படித்து, அவர் தமிழர் என்று எண்ணி கதைசொல்லி செல்கிறார். அங்கு அவர் ‘லட்சுமி’ அல்ல ‘லக்ஷ்மி’ என்ற குஜராத்திப் பெண் என்று தெரிகிறது (Lakshmi என்றே ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் புரிதலில் நிகழும் குழப்பத்தை அ.மி நுட்பமாகச் சுட்டுகிறார்). அவர்களின் அறிமுகம் இவ்வாறு நிகழ்கிறது.\nலட்சுமி அமேரிக்கா வந்த இரு மாதங்களிலேயே எந்தெந்த ஊர்களில் எங்கு சைவ உணவு கிடைக்கும் என்ற பட்டியலைத் தயாரிக்கும் ஒழுங்கு உள்ளவள், படிப்பு முடிந்து இந்தியா வந்தவுடன் இயல்பாக இருக்க முடியாத குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி தொடங்க திட்டம் வைத்திருக்கிறாள். சிறுவயதிலேயே பல அனுபவங்களைப் பெற்று மன முதிர்ச்சி அடைந்த லட்சுமி ஓர் ஆணுடனான நான்காவது சந்திப்பிலேயே, என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ஏன் கேட்க வேண்டும், அவன் திருமணமானவன் என்று தெரிய வந்த பிறகும் தன் முடிவில் ஏன் உறுதியாக இருக்க வேண்டும் கதைசொல்லியிடம் அவள் எதிர்பார்ப்பது என்ன கதைசொல்லியிடம் அவள் எதிர்பார்ப்பது என்ன காமமா, பாதுகாப்பா இல்லை பரிவா\n“நீங்கள் ஒருமுறைகூட என்னை உங்கள் அறைக்குக் கூப்பிடவில்லை. அதுவே எனக்கு உங்கள் மீது நம்பிக்கை தந்தது.” என்று சொல்லும் போது அவள் எதிர்பார்ப்பது சமமான நிலையில் இருக்கும் தோழமையை, அதனால் உருவாகும் அன்பை என்று புரிந்து கொள்ளலாம். லட்சுமியின் முடிவு கதைசொல்லியின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவளை மணமானவனை மயக்கும் குடிகெடுப்பவள் (home-breaker) என்று சொல்ல முடியுமா என்ன\nலட்சுமியின் தாயாரும் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டு விதவையானவர். விதவையான மகளின் எண்ணங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார். உனக்கு அவன் மீது நம்பிக்கை இருந்தால் திருமணம் செய்து கொள் என்று சொல்லுமளவிற்கு மகள் மீது அவருக்கும், அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு லட்சுமிக்கு அவரிடமும் பரஸ்பரம் புரிதல் உள்ளது. தன் மகள் வாழ வேண்டும் என்ற பரிதவிப்பு இருந்தாலும், திருமணம் செய்து கொண்டவனின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் கதைசொல்லி இந்த விஷயத்தை தன் குடும்பத்தினரிடம் சொல்லி விட்டானா என்று கேட்டாலும், அது குறித்து அவர் வற்புறுத்துவதில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்.\nஇந்த நான்கு பெண்களில், கதைசொல்லியின் செயலால் மிகவும் பாதிக்கப்படப்போகும் முதல் மனைவியான பார்வதி பற்றி வாசகனுக்கு தெரியவருவது குறைவு தான் என்பது முதல் பார்வையில் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் குற்ற உணர்வால், மனைவியை எதிர்கொள்ளும் துணிவு இல்லாத கதைசொல்லி அவளைக் குறித்து/ அவர்களிடையே உள்ள உறவு குறித்து வாசகனிடம் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். தந்தை தனக்கு தன்னிச்சையாக முடிவு செய்த திருமணத்தைக் குறித்தும், கணவன் குறித்தும் அவள் என்ன நினைக்கிறாள். அவளைக் குறித்தும்/ அவர்களுக்கிடையே பெரிய உரையாடல் என்று ஒன்றும் நடப்பது போலவும் கதைசொல்லி எதுவும் சொல்வதில்லை என்றாலும், அவள், இரண்டாம் திருமணம் செய்தது குறித்து தனக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் மனப்போரட்டம் குறித்து சந்தேகம் கொண்டிருப்பாள் என்றே எண்ணுகிறான். வாயில்லாப் பூச்சி என்று அவளை எண்ண முடியாது, தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுப் பெண்ணை (வேறு மொழி/ ஜாதியாக இருந்தாலும்), கணவனின் தம்பி மணிக்கு மணம் முடிக்கும் ஆசை பார்வதிக்கு உள்ளது, அது சில காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், மணியின் மனைவியுடன் சுமுகமாகவே இருக்கிறாள். தெரிந்தவர் என்று கூறி லட்சுமியின் தாயார் வீட்டிற்கு அவர்களை கதைசொல்லி அழைத்துச் செல்வதும், அவர் இவர்கள் வீட்டிற்கு வருவதும், ஏதோ பிரச்சனை உள்ளது என்று பார்வதியின் உள்ளுணர்வில் கண்டிப்பாக தோன்றி இருக்கும். ஆனாலும் அதைப் பற்றி தானாக எதுவும் விசாரிக்காமல் இருக்கிறாள். உண்மை வெளிவந்தவுடன் அவள் முதலில் வருந்தினாலும், தந்தை சொல்வதைக் கேட்டு சற்றே தெளிவடைகிறாள் (அதே நேரம் கதைசொல்லியின் தாயால் அவன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை).\nஅடுத்து என்ன செய்வதென்று யாரும் முடிவெடுக்க முடியாமல் உள்ள நிலையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்கிறது. கதைசொல்லியின் குடும்பத்தினர், லட்சுமியையும் அவள் தாயரையும் சந்திக்கின்றனர். கதை இங்கு முடிய அடுத்து என்ன நிகழும்\nநாவலில் ஒரு சம்பவம். கதைசொல்லிக்கு அலுவலகத்திலிருந்து கார் அளிக்கப்படுகிறது. ஆனால் கதைசொல்லி காரில் செல்லாமல், ரயிலில் தான் அலுவலகம் செல்கிறார். ஒரு நாள் அலுவல் முடிந்து வீட்டிற்கு வர, வீடு பூட்டி இருப்பதோடு காரும் இல்லை. பிறகு மணியின் மனைவி ஜானகி கார் ஓட்டிவர, பார்வதியும்/ கதைசொல்லியின் தாயாரும் கடைக்குச் சென்று திரும்பி வருகிறார்கள். உனக்கு கார் ஓட்டத் தெரியுமா, ஓட்டும் ஒரிமம் உள்ளதா என்று சற்றே ஆச்சரியத்தோடு கதைசொல்லி கேட்க, 18 வயதிலேயே கற்றுக்கொண்டதாக சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறாள் ஜானகி.\nஇந்தக் கதையின் பெண்கள் அனைவரும் இதைப் போலவே, கதைசொல்லியும்/ வாசகனும் அறிந்திராத, சரியான நேரத்தில் வெளிப்படும் ஆளுமைத்திறனும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள். எனவே கதை தீர்வு சொல்லாமல் முடியும் இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தோதான முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள் என்று நம்பலாம். திடசித்தம் படைத்த, கதைசொல்லியின் மேல் அன்பும் கரிசனமும் கொண்ட இத்தனை பெண்கள் அவன் வாழ்வில் இருப்பது அவனுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.\nஅ.மியின் ‘பம்பாய் 1944‘ குறுநாவலின் தொடர்ச்சியாக, இன்னொரு பாத்திரத்தின் பார்வையில் விரியும் நாவலாக ‘இந்தியா 1948‘ஐ பார்க்கலாம். இரண்டையும் தனி நாவல்களாகவும் படிக்கலாம் என்றாலும், ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பதும் ஒன்றை ஒன்று நிரப்ப உதவும்.\nLabels: அசோகமித்திரன், இந்தியா 1948, குறுநாவல், நாவல், பதாகை, பம்பாய் 1944\nஅசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு”\nதுர்ச்சகுனங்கள் என்று சரளா நம்பும�� சில சம்பவங்கள் காலையில் அவள் வீட்டில் நடக்கின்றன. தன் கணவனுடன் வண்டியில் அலுவலகம் செல்லும்போது அவள் அலைபேசியில் பேசவேண்டிய சூழலில், கணவன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து ஒரு கோர விபத்து நிகழ்கிறது. வண்டி ஓட்டும்போது அலைபேசியில் பேசக்கூடாது என்ற செய்தியை எடுத்துக் கொள்ளவேண்டிய கதை மட்டுமா இது நேரடியான/ விரிவான விவரிப்புக்கள் இல்லாமல், சரளாவின் கணவன் பெயர் ‘ஜான்ஸன்’, தம்பதியர் தனியே வசிக்கிறார்கள், அலுவலகத்திற்கு அவர்கள் தயாராவது என்று நமக்கு அவர்கள் குறித்து அசோகமித்திரன் சொல்லிச் செல்வது, அவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்களா, இரு தரப்பு பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொண்டார்களா, தம்பதியரின் கனவுகள் என்னவாக இருந்திருக்கும் போன்ற கேள்விகளை எழுப்புவதால், சற்று தொலைவில் நடக்கும் விபத்தைப் பார்த்து ஒரு கணம் வருந்தி விட்டு விலகிச் செல்வதைப் போல் இல்லாமல், வாசகனை விபத்திற்கு மிக அருகில் நிறுத்தி சஞ்சலமடையச் செய்கிறது.\nஇப்படி, ஒன்றைத் தொட்டு ஆரம்பித்து, வேறு பல விஷயங்களைத் தொட்டுச் சென்று ஒரு சரடாக இணைப்பது அமி.யின் புனைவுலகில் புதிதில்லை. 1998ல் வெளிவந்த அ.மியின் ‘புதிய பயிற்சி’ கதையில் கணினி பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக இருக்கும் மகள் அலுவலகத்திலிருந்து திரும்புவதை எதிர்பார்த்து அவர் தந்தை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். மகளின் வரவுக்காக காத்திருக்கும் அந்தப் புள்ளியில் ஆரம்பித்து, சாலைகளின் மோசமான நிலைமை, மகளின் வேலைப்பளு, கணினி யுகம் மலர்வதைப் பற்றிய புரிந்தும்-புரியாததுமாகிய அவருடைய சிந்தனைகள் என்று கதை விரிகிறது. மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற நிலையத்திலேயே பயிற்சியாளராக வேலைக்குச் சேர்வதால்- அவர் மகளே அப்படித்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்- பயிற்சியின் தரம் எப்படி இருக்கும் என்பது போன்ற கூர்மையான அவதானிப்பும் உள்ளது. தன் மகளே தனக்கு போட்டியாளர்களை உற்பத்தி செய்கிறாளே என்ற அவரின் சிந்தனையுடன் கதை முடியும்போது (இத்தனை ஆண்டுகளில் தோன்றிய கணினி நிறுவனங்கள், அங்கு பயிற்சி பெறுபவர்கள்/ பெற்றவர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு இன்று காத்திருக்கும் வேலைவாய்ப்புகளையும் இங்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்) மீண்டும் தந்தையாகி விடுகிறார். ���ந்தக் கதையை இங்கு குறிப்பிடுவது இதுவும் ‘சகுனம்’ கதை போல் சமகாலத்தில் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்வைத்து ஆரம்பித்து, அதை விரித்துச் செல்கிறது என்பதால். அ.மி எப்போதும் சமூக மாற்றங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், அது குறித்த நுட்பமான அவதானிப்புக்கள் அவரிடம் உள்ளன என்பதும் தெரிகிறது.\nஇப்படி விரிந்து செல்லும் தன்மையை ‘இரண்டு விரல் தட்டச்சு’ தொகுப்பின் பல கதைகளில் காண்கிறோம். ‘உறுப்பு அறுவடை’, கதைசொல்லியின் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் உரிமையாளனுடன் கதைசொல்லியின் உரையாடலாக ஆரம்பிக்கும் கதை, வெகு தொலைவில் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது, சாலைகளின் மோசமான நிலை, வண்டிகளுக்கு ஏற்படும் விபத்து என்று விரியும்போது இதுவும் இன்றைய சூழல் பற்றிய விமர்சனமா என்று தோன்றலாம். ஆனால் அ.மியின் புனைவுலகு அப்படி ஒரு நேர்க்கோட்டுத் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. வேன் உரிமையாளர் சரவணனின் மனைவியை கதைசொல்லியும் நாமும் சந்திக்கிறோம். குடித்து கல்லீரல் கெட்டுக் கிடக்கும் சரவணன் பற்றி தெரிய வர, அவளுக்கு கதைசொல்லி உதவுகிறார். அந்தப் பெண்மணி கணவனுக்காக படும் இன்னல்களைப் பார்த்து “நான் நினைத்துப் பார்த்தேன். இந்த வியாதி சரவணன் மனைவிக்கு ஏற்பட்டிருந்தால் சரவணன் யாரையாவது உதவிக்குத் தேடித் போவானா” என்று கதைசொல்லி நினைப்பது. அ.மியின் புனைவுலகில் எங்கும் தென்படும் பெண்களின் துயரின் மீதுள்ள கரிசனத்திற்கு ஒரு சான்று.\nசிறு பிள்ளைகளைப் பறி கொடுப்பவர்கள், இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவருக்கு மகள்களாகப் பிறந்து, வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு, படிப்பை நிறுத்தி பின் தந்தையின் உறவினர்களால் வீட்டை விட்டு துரத்தப்படும் போது விபரீத முடிவெடுப்பவர்கள் (ஒரு நண்பனைத் தேடி), என்று பல கதைகளின் பாத்திரங்கள் துயரின் நிழலில் தான் உள்ளார்கள். அதே நேரம் இவர்கள் எல்லோரும் விதியே என்று உட்கார்ந்து விடுபவர்களும் அல்ல. கணவனால் கைவிடப்பட்ட பெண் நடத்தும் தட்டச்சு நிறுவனம், அதில் படிக்க வரும் – குடிகார தந்தையினால் பாதிக்கப்பட்ட – இளம் பெண்கள், தங்கள் சூழலைத் தாண்டிச் செல்லும் உந்துதல் உள்ளவர்கள்.\nஏதோ பூஜை என்று கிளம்பிச் சென்ற கணவன் திரும்பி வராமல் போக, ஒரே ஒரு முறை தன் கண��னுடன் பார்த்த கதைசொல்லியிடம் அவனைத் தேடும்படி உதவி கேட்குமளவிற்கு -இந்தப் பெண்மணிக்கும், ‘உறுப்பு அறுவடை’ கதையின் ‘சரவணன்’ மனைவிக்கும் அதிக வித்தியாசம் இல்லை- அவர்களிடம் செயலூக்கம் உண்டு(அகோரத் தபசி).\nதுயர் நிறைந்த வாழ்வெனும்போது, ஜோசியம்/ ஜோசியர்கள் அவ்வப்போது தலைகாட்டுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. கண்டம் கதையில் ஜோசியம் தெரிந்த (ஆனால் ஜோசியர் அல்ல) ஒருவர் வலிய வந்து தனக்குத் தெரிந்தவர் குழந்தைகளுக்கு ஜோசியம் பார்க்கிறார். “எந்தக் குழந்தைக்கும் கண்டம் இல்லாமல் பார்த்துக்கொள்” என்ற வேண்டுதலுடன் கதை முடியும்போது, அது ஜோசியம்/ அதன் பாதிப்பு இவற்றைப் பற்றிய கதையாக இல்லாமல், மானுட நேசத்தைப் பற்றிய அ.மியின் இன்னொரு கதையாக மாறுகிறது. ‘ஜோதிடம் பற்றி ‘இன்னொரு கர்ணப் பரம்பரைக் கதை’ கதையிலும் ஜோசியம் வருகிறது, கண்டம் உள்ள கணவனை மலைப்பாம்பிடமிருந்து மனைவி காப்பாற்றுகிறார். விதியை மதியால் வெல்லும் இன்னொரு கதை என்று நினைப்பதற்குள், “ஜோதிடர்கள் கிரகங்களையும் ராசிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். எங்கோ தூரத்தில் ஒரு மலைப்பாம்பு இரையைத் தேடித் போய்க் கொண்டிருக்கிறது” என்று கதை முடிவது புன்சிரிப்பை வரவழைப்பதோடு, மலைப்பாம்பு இரையைத் தேடி (தொலைத்து) அலைவது, என்னதான் ஜோசியம்/ பிரார்த்தனை என்றிருந்தாலும், மனிதர்களும் அவரவர் இரையைத் தேடி அலைந்து அதில் வெற்றி/ தோல்வி பெறுவதை நினைவூட்டுகிறது. பள்ளி ஆண்டு விழாவில், பல இரைச்சலுக்கு இடையில் தன் அக்கா பாடியதைப் பற்றி “எங்கள்வரை அது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் யாரும் கேட்க முடியாதபடி ஒரே கூச்சல் குழப்பம்” என்று சொல்வது அ.மியின் தாழ்குரல் நகைச்சுவையுணர்விற்கு இன்னொரு சான்று.\nஅ.மியின் கதைத் தொகுப்பில் ‘லான்ஸர் பாரக்ஸ்’ இல்லாமலும், அதில் ‘மாடுகள்’ உலா வராமலும் இருந்தால் நிறைவின்மை இருக்குமல்லவா இதில் இரண்டு கதைகளில் மாடு வருகிறது. மாடு வளர்ப்பு, அது ஓடிப்போவது என ஆரம்பித்து, பாழடைந்த கோட்டையில், அதன் வரலாறு குறித்த கதைசொல்லியின் கற்பனைகளோடு இணையும் ‘கோட்டை’ சிறுகதை, கோட்டையை மீண்டும் ஒரு முறை நன்றாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் “இனிமேல் முடியவே முடியாது என்றிருந்த நீண்ட பட்டியலில் அந்தக் கோட்டையும�� சேர்ந்து கொண்டது” என்று கதைசொல்லி சொல்லும் இடத்தில்,ஆயாசமோ, வருத்தமோ இல்லாமல், எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனப்பக்குவமே தெரிவதோடு, சிறு வயது நினைவுகள் என்ற இடத்திலிருந்து தாவி, கதைசொல்லியின் நிராசைகளின் புகலிடமான, அந்தரங்கமான இன்னொரு இடத்திற்குச் செல்கிறது. ‘தோல் பை’ கதையிலும் மாடு/ மாடு வளர்ப்புப் புராணம், ‘சுந்தர்'( இதில் இரண்டு கதைகளில் மாடு வருகிறது. மாடு வளர்ப்பு, அது ஓடிப்போவது என ஆரம்பித்து, பாழடைந்த கோட்டையில், அதன் வரலாறு குறித்த கதைசொல்லியின் கற்பனைகளோடு இணையும் ‘கோட்டை’ சிறுகதை, கோட்டையை மீண்டும் ஒரு முறை நன்றாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் “இனிமேல் முடியவே முடியாது என்றிருந்த நீண்ட பட்டியலில் அந்தக் கோட்டையும் சேர்ந்து கொண்டது” என்று கதைசொல்லி சொல்லும் இடத்தில்,ஆயாசமோ, வருத்தமோ இல்லாமல், எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனப்பக்குவமே தெரிவதோடு, சிறு வயது நினைவுகள் என்ற இடத்திலிருந்து தாவி, கதைசொல்லியின் நிராசைகளின் புகலிடமான, அந்தரங்கமான இன்னொரு இடத்திற்குச் செல்கிறது. ‘தோல் பை’ கதையிலும் மாடு/ மாடு வளர்ப்புப் புராணம், ‘சுந்தர்'() என்ற மாடு வருகிறது. மாடுகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல் துயரத்தைத் தருவதைப் பார்க்கிறோம். (தோல் பையைப் பார்த்து “எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் மாடுகள் இப்படித்தான் முடிய வேண்டியிருக்கிறது”, என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார்)\nதனக்கு கடன் கொடுக்கும் சரவணனுடன் கதைசொல்லிக்கு சற்றே கடுமையான உரையாடல் நடக்கிறது (வாடிக்கை). அடுத்த மாதம் சரவணனைப் பார்க்கும் கதைசொல்லி, அவன் மனைவி அவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளதை அறிந்து, ஒரு நாள் விடுமுறை எடுத்து, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வேலூர் சென்று சமாதானம் செய்கிறார்.\n‘இரு நண்பர்கள்’ கதையில், வேலை தேடும் இருவரில் ஒருவர் தான் விண்ணப்பித்துள்ள வேலைக்கு, அது குறித்த நம்பிக்கை இல்லாத தன் நண்பனையும் விண்ணப்பிக்க வலியுறுத்துகிறான். வலியுறுத்துபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. வெகு நாட்கள் கழித்து, தன் நண்பனுக்கு அந்த வேலை கிடைத்தது என்று அறியும் போது அவனுக்கு எவ்வளவு மகிழ்சிகரமான விஷய���். ஆனால், அவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. கூச்சமாக இருந்திருக்குமோ “அந்த நேரத்தில் இப்படித் தன்னிடம் கூட அந்த நண்பன் கூச்சப்பட்டிருக்கிறானே என்ற எண்ணந்தான் வருத்தமளித்தது”\nதாய் இறந்த செய்தியைத் தெரிவிக்க, நள்ளிரவு தாண்டி தந்தி அலுவலகம் செல்லும் சங்கரன் (தந்தி), அலுவலர்கள் தூக்க கலக்கத்திலும் தனக்கு சில சிறு உதவிகள் செய்வதைப் பார்த்து “நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் கழித்தும் ஒரு தந்திக்காரருக்கு இவ்வளவு அனுதாபம் கொள்ளத் தோன்றுகிறது” என்று நினைக்கிறான்.\nமுதல் சம்பவத்தில் பண நெருக்கடியில் இருக்கும் கதைசொல்லி, தொழில் முறையில் மட்டுமே தெரிந்தவனுக்காக வலியச் சென்று உதவுகிறார். வெறும் பண பரிவர்த்தனைதான் என்று பார்க்காமல் “அவன் எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கான். அதெல்லாம் எதுக்கு. அந்தக் குழந்தைங்க படிப்பு கெடக்கூடாது” என்கிறார். இரண்டாவது சம்பவத்தில் முதல் நண்பன், வேலை கிடைத்த விஷயம் தனக்கு சொல்லப்படாதது குறித்து துணுக்குற்றாலும், அது குறித்து மொத்தத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். மூன்றாவது சம்பவத்தில் தாயை இழந்த பெரிய துக்கத்திலும், தன் வேலையின் எல்லைகளைத் சற்றேத் தாண்டி உதவி செய்யும் நபரை சங்கரனால் கவனிக்க முடிகிறது.\nமூன்று சம்பவங்களிலும் உள்ள ஒற்றுமை சக மனிதரிடம் கரிசனம், மனித நேயம் வெளிப்படும் இடங்கள். இவை வாழ்வை முற்றிலும் வெளிச்சமாக்கும் ஒளி அல்ல, என்றேனும் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை தரும் கீற்றுக்கள் மட்டுமே. தந்தி அலுவலக ஊழியர், தாய் மரணம் இல்லாத இன்னொரு செய்திக்காக சங்கரன் சென்றிருந்தால், நள்ளிரவைத் தாண்டிய அந்த வேளையில் எப்படி நடந்து கொண்டிருப்பார் ‘வாடிக்கை’ கதையில், மனைவியை சமாதானம் செய்ததற்காக நன்றி சொல்ல வரும் சரவணனிடம், கதைசொல்லி ஐநூறு ருபாய் கடன் கேட்கிறார். ஆம், அவர் அந்த ஐநூறு ரூபாய்க்காக வேலூர் செல்லவில்லைதான், அதற்கு கூலியாக அந்தப் பணத்தைக் கேட்கவும் இல்லைதான், ஆனால் பணமுடைதான் அவர் வாழ்வின் யதார்த்தம் என்பதால், அவர் அப்படிக் கேட்பது தவிர்க்க முடியாததாகிறது.\nஆகாயத் தாமரை நாவலின் நாயகன் ரகுநாதன் ஒரு இக்கட்டில் இருக்கும் போது அவன் சிறு வயது/ கல்லூரித் தோழி மாலதியைச் சில வருடங்கள் கழித்து மீண்டும் ���ந்திக்கிறான். அவர்களுக்கிடையே உள்ளது நட்பா அல்லது அதைத் தாண்டிய ஈர்ப்பா என்றெல்லாம் அ.மி சொல்வதில்லை. ஆனால் மாலதி ரகுநாதனுக்கு உதவ முயல்கிறாள், தனக்குத் தெரிந்த ஓர் இடத்திற்கு வேலைக்காக அழைத்துச் செல்கிறாள். அது பலனளிப்பதில்லை. நாவலில் ஒரு சில முறை மட்டுமே சந்திக்கும் அவர்கள், மீண்டும் தொடர்பற்று போகிறார்கள், மீண்டும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ நிலைமை சீராகி ரகுநாதன் நல்ல நிலைக்கு வந்துவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறிய சந்திப்பு, அவ்வளவுதான். அவர்களுக்கிடையே இயல்பாக மீண்டும் ஏற்படும் தொடர்பும் அதே போல் இயல்பாகவே முறிகிறது. மாலதியால் உதவ முடியவில்லை. தொடர்பில் இருக்க முடியவில்லை தான், ஆனால் அவள் பொறுப்புள்ள வேலையில் இருக்கிறாள், அதை அப்படியே விட்டுவிட்டு எப்போதும் ரகுநாதனுக்காக அலையவேண்டும் என்று சொல்ல முடியாது, அப்படிச் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. மற்றவர்களுக்காக தன்னையே உருக்கிக் கொள்ளாமல், அதே நேரம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயலும் மாலதியை இந்தத் தொகுப்பில் உள்ள பாத்திரங்களோடு பொறுத்திப் பார்க்கலாம். யார் உதவ முன்வந்தாலும், இறுதியில் நமக்கு நாம்தான் உதவிக் கொண்டாக வேண்டும் என்ற புரிதலும் இதில் உள்ளது.\nஆனால், ஒரு போதும் நம்மை விட்டு நீங்காத துயரங்களை சுமந்தலையும் வாழ்வில், அடுத்த அடி எடுத்து வைத்து பயணத்தைத் தொடரும் ஊக்கத்தை இந்த நம்பிக்கை கீற்றுக்கள்தான் தருகின்றன. அவையே இந்தக் கதைகள் உள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ முழு தொகுப்பையுமே மானுட நேயத்தை எப்போதுமே வலியுறுத்தி வரும் அ.மியின் புனைவுலகின் மற்றுமொரு காத்திரமான பிரதிநிதியாகப் பார்க்கச் செய்கின்றன.\nLabels: அசோகமித்திரன், இரண்டு விரல் தட்டச்சு, சிறுகதை, சிறுகதை தொகுப்பு, பதாகை\nஷெர்லாக் ஹோம்ஸ் குற்றப்புனைவு இலக்கிய வானில் தோன்றிய முதல் நாவலான ‘A Study in Scarlet’ல், அவருடைய துப்பறியும் ஆற்றலைப் பார்த்து வாட்ஸன், ஹோம்ஸ் போவின் (Poe) அகஸ்ட டுபானை (C. Auguste Dupin) தனக்கு நினைவுபடுத்துவதாகக் கூற, அதற்கு-\nஎன்று ஹோம்ஸ் பதில் அளிக்கிறார். மூன்று வழக்குகளை மட்டுமே துப்பறியும் டுபான் குறித்து இவ்வாறு ஹோம்ஸ் ஏன் கூறுவதாக ஆர்தர் கானன் டோயல், ஹோம்ஸின் முதல் வருகையிலேயே அமைக்க வேண்டும்\nஇதில் பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை என டோயல்,\nஎன்று ஒரு கட்டுரையில் சொல்வதின் மூலம் அறியலாம்.\nபோ இந்த வகை எழுத்தின் முன்னோடி என்பதால் மட்டுமே அவரைக் குறிப்பிடுகிறார் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் முன்னோடி எழுத்தாகவே இருப்பினும் அதைச் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை அந்த முன்னோடி எழுத்தின் தரம்தான் ஏற்படுத்த வேண்டும். இதை “covered its limits so completely” என்று டோயல் சொல்வதின் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nஇதை ‘ஹோம்ஸ்’ என்ற பாத்திரம் ‘டுபான்’ என்ற இன்னொரு பாத்திரத்தின் மீது வைக்கும் விமர்சனத்தின் உள்சென்று தேட வேறொன்றும் இல்லை என்றும் கடந்து செல்லலாம்தான். ஆனால் டுபான்/ ஹோம்ஸ் இருவர் வரும் கதைகளை ஒருசேரப் பார்ப்பது, பெயர் குறிப்பிடப்படாத டுபானின் தோழர்/ வாட்ஸன் கதைசொல்லிகளாக இருப்பது, (குற்றப்புனைவுகளில் இரட்டையர்களின் கூட்டணி -ஒருவர் துப்பறிபவர், இன்னொருவர் உதவியாளர் – என்ற மோஸ்தர் இங்கிருந்தே ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது), காவல்துறை அதிகாரிகள் துப்பறிவாளர்களின் புலனாய்வு முறைகளை அவநம்பிக்கையோடு பார்ப்பது என சட்டென்று தெரியும் ஒற்றுமைகளைத் தவிர வேறு சில திறப்புக்களையும் அளிக்கக்கூடிய விஷயம் இது.\n“The Murders in the Rue Morgue“ல் கதைசொல்லியும் / டுபானும் ஓர் இரவு, நகர வீதிகளில் வலம் வருகின்றனர். 10-15 நிமிடங்கள் பேசிக்கொள்ளாமல் நடந்த நிலையில், கதைசொல்லி அந்தக் கணம் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததை டுபான் சரியாகக் குறிப்பிடுகிறார். ஹோம்ஸ், வாட்ஸன் இருவரும் அவர்கள் அறையில் அவரவர் வேலையில் ஆழ்ந்திருக்க, திடீரென்று ஹோம்ஸ் வாட்ஸன் நினைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி சரியாக கூறும், வாட்ஸன் வெளியே எங்கேனும் சென்று வந்தபின் அவர் எங்கு சென்றிருந்தார் என்று சரியாக யூகிக்கும், பல நிகழ்வுகளை நாம் ஹோம்ஸ் கதைகளில் காண முடிகிறது.\nஎன்ற ஹோம்ஸின் கூற்றிற்கும் கருத்தளவில் அதிக வித்தியாசம் கிடையாது இல்லையா\n“The Murders in the Rue Morgue”/ ‘A Study in Scarlet‘ இரண்டின் முடிவையும் பார்ப்போம். இரண்டிலும் குற்றத்திற்கு காரணமானவர், குற்றம் நடந்த இடத்தில் தனக்கு மிக முக்கியமான ஒன்றைத் தொலைத்து விடுகிறார். துப்பறிவாளர் அதைப் பற்றியும் குற்றத்தின் பின்னணி பற்றியும் தெரிந்து கொண்டு துப்பறிந்தபின், குற்றவாளி தொலைத்தது தன்னிடம் உள்ளதாக நாளிதழில் விளம்பரம் செய்கிறார். அதைப் படித்து அங்கு வரும் குற்றவாளி பிடிபடுகிறார்.\nஇத்தனை ஒற்றுமைகள் இருப்பதால், டோயல் போவை நகல் எடுத்தவர் என்ற ஒற்றைத்தன்மையான விமர்சனத்தை வைக்கலாமா ‘The Purloined Letter‘/ ‘A Scandal in Bohemia‘ கதைகளில் சில விடைகள் கிடைக்கின்றன. இரண்டு கதைகளின் களமும் ஒன்றுதான். அரச குடும்பத்தில் முக்கியமான ஒருவர் (ஒரு கதையில் ஆண் இன்னொன்றில் பெண்) மட்டுமின்றி, அரசே பெரிதும் பாதிக்கப்படக்கூடிய கடிதம் எதிராளியிடம் சிக்கி விடுகிறது. எதிராளி யார் என்று தெரிந்தாலும், என்ன தேடினாலும் அந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம் துப்பறிவாளர்களிடம் வருகிறார்கள். இதுவரை இரு கதைகளும் கிட்டத்தட்ட ஒரே பாதையில் செல்கின்றன. கடிதத்தைக் கண்டுபிடிக்கும் முறை எப்படி இருக்கிறது\nகடிதத்தை ஒளித்து வைத்தவன் தேடுபவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு, அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வான் என்ற கருத்தின்படி டுபான் செயல்பட்டு கடிதத்தைக் கண்டுபிடிக்கிறார். ”Counter-intuitive‘ என்று டுபானின்/ எதிராளியின் மனவோட்டத்தைச் சொல்லலாம். ஆனால், ஹோம்ஸ் என்ன செய்கிறார் தனக்கு முக்கியமான ஒன்றைக் காக்க முனையும் மனித மனத்தின் இயல்பான சுபாவத்தின்மீது நம்பிக்கை வைத்து கடிதத்தின் இருப்பிடத்தை இன்னொரு வழியில் கண்டுபிடிக்கிறார். ஒப்பீட்டளவில் எளிமையாக/ நேரடித்தன்மையுடன் இருந்தாலும், தனக்கென தனிப் பாதையை உருவாக்கும் ஹோம்ஸைப் பார்க்கிறோம். “Where does a wise man hide a pebble தனக்கு முக்கியமான ஒன்றைக் காக்க முனையும் மனித மனத்தின் இயல்பான சுபாவத்தின்மீது நம்பிக்கை வைத்து கடிதத்தின் இருப்பிடத்தை இன்னொரு வழியில் கண்டுபிடிக்கிறார். ஒப்பீட்டளவில் எளிமையாக/ நேரடித்தன்மையுடன் இருந்தாலும், தனக்கென தனிப் பாதையை உருவாக்கும் ஹோம்ஸைப் பார்க்கிறோம். “Where does a wise man hide a pebble” என்று G.K. Chestertonன் ‘The Sign of the Broken Sword‘ (1911ஆம் ஆண்டு வெளிவந்தது) கதையில் வரும் கூற்றையும், அவரின் ‘The Invisible Man‘ கதையையும் இந்த இரு கதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவற்றிலும் ஒத்த கூறுகளைக் காணலாம்.\nடுபானை முன்வைத்து மூன்று கதைகளை மட்டுமே எழுதி இருக்கிறார் போ. போவின் கதைகளில் சரடாக ஓடும் இருண்மையின் சாயலை ‘The Murders in the Rue Morgue‘ல் உள்ள குற்றம் நிகழ்ந்த இடம் மற்றும் இறந்தவர்கள் சடலங்கள் பற்றிய முகத்திலறையும் அப்பட்டமான வர்ணன��களில் காண முடிகிறது. டுபானின் இருள் மீதான ஈர்ப்பைப் பற்றிச் சொல்லும்-\nஎன்ற பத்தியிலும் இருண்மையின் அம்சம் உள்ளது. இதில் போவின் பிற வகைமைக் கதைகளின் தாக்கத்தைக் காணலாம்.\nஇதற்கு மாறாக, டுபான் வரும் மூன்றாவது/ இறுதி கதையான ”The Purloined Letter‘ல் இருண்மையான அம்சங்கள் இல்லாததோடு, அது வேறெந்த வகையின் பாதிப்பும் இல்லாத ‘அறிவுசார்’ விளையாட்டாக / துப்பறியும் கதையாக உள்ளது. ஒருவேளை போ டுபானை முன்வைத்து இன்னும் பல கதைகள் எழுதி இருந்தால், நமக்கும் டுபானைப் பற்றிய இன்னும் தெளிவான சித்திரம் கிடைப்பதோடு, ‘macabre‘ அம்சங்கள் இல்லாத ‘தூய’ குற்றப்புனைவுகளும் உருவாகி இருக்கக்கூடும். அதை டோயல் செய்கிறார்.\nஹோம்ஸும் தனிமை விரும்பி, விசித்திர பழக்கவழக்கங்கள் உடையவர்தான், ஆனால் அவற்றில் இருண்மையைக் காண முடியாது, ‘eccentric‘ என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். ஹோம்ஸை வைத்து டோயல் 56 சிறுகதைகளுடன் 4 நாவல்களும் எழுதியதால் அந்தப் பாத்திரத்தை சிற்சில நிகழ்வுகள் மூலம் இன்னும் விரிவாக்க முடிகிறது. வாட்ஸனுக்கு ஆபத்து எனும்போது ஹோம்ஸ் அடையும் பதைபதைப்பைச் சுட்டிவிட்டு சட்டென்று விலகி விடும் இடங்கள் ஓர் உதாரணம். இவை ஹோம்ஸ் என்ற துப்பறியும் இயந்திரத்தின் உள்ளே உள்ள இதயத்தை சுட்டுகின்றன.\n‘The Hound of the Baskervilles‘ நாவல், “The Adventure of the Devil’s Foot”,”The Adventure of the Lion’s Mane” சிறுகதைகளில் அமானுஷ்ய/ bizarre செயல்கள் இருந்தாலும் இவை வாசகனுள் குறுகுறுப்புடன் கூடிய பரபரப்பை உண்டாக்குகின்றனவே தவிர இவற்றை இருண்மை /ஹாரர் அம்சங்கள் கொண்டவை என்று சொல்ல முடியாது. பணம்/ பகை/ பொறாமை இவற்றுக்கான கொலை/ திருட்டு என்று மட்டுமில்லாமல், அரசியல் சார்ந்த பின்னணியிலும் (முக்கிய ஆவணங்கள் திருட்டு போவது) கதைகளை அமைத்து, வகைமைகளின் சாயல் இல்லாத மரபார்ந்த குற்றப்புனைவுகளுக்கு டோயல் வித்திடுகிறார்.\n‘The Murders in the Rue Morgue‘ கதையில் பாரிஸ் நகரின் மாலை/ இரவு நேரக் காட்சிகள் மற்றும் அதன் தெருக்களின் வர்ணனைகள் இருந்தாலும், அந்நகரம் கதைகளிடமிருந்து பிரிக்கமுடியாத அளவிற்கு ஒன்றவில்லை. (இதற்கும் அவர் மூன்று கதைகளே எழுதியது முக்கிய காரணம் என்றாலும், நமக்கு கிடைத்துள்ள கதைகளை வைத்து இந்த முடிவுக்குத்தான் வர முடிகிறது).\nமாறாக மூடுபனி படர்ந்த லண்டன் நகரம், அதனூடாக கடகடக்கும் குதிரை வண்டிகளின் சத்���ம், மூடுபனியை ஊடுருவ முயன்று சிறிய வெற்றியையே பெறும் தெருவிளக்குகளின் மெல்லிய வெளிச்சம் என பொதுவாகவே புறச்சூழலையும், குறிப்பாக லண்டன் நகரையும் ஒரு பாத்திரமாக ஆக்குவதில் டோயல் வெற்றி பெறுகிறார். ‘The Hound of the Baskervilles‘ல் அமானுஷ்ய சூழலை உருவாக்குவதில் (வாசகனுக்கு உண்மை தெரிவதற்கு முன்னால்) மக்கள் அஞ்சும் பயங்கர மிருகத்திற்கு மட்டுமின்றி, முக்கியப் பாத்திரம் வசிக்கும் ‘Baskerville Hall‘, அதன் அருகில் உள்ள moorன் வெறுமையான பெரும்பரப்பு, அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் இவற்றுக்கும் பங்கு உள்ளது.\nடோயல் குற்றப்புனைவுகள் எழுத ஆரம்பித்த காலத்தில் போவின் தாக்கம் அதிகமிருந்தாலும்,\nஎன்று போவைப் பின்தொடரும் எழுத்தாளர்களின் / துப்பறிபவர்களின் இலக்கு என்று அவர் குறிப்பிடுவதை ஹோம்ஸ் அடைந்து, தனக்கென புதுப்பாதையை வகுத்து, புதிய திசைகளில் பயணித்து, துப்பறிவாளர்களின் பிதாமகராக உள்ளார். அவரைக் கொண்டாடும் நேரத்தில், ‘முன்னத்தி ஏரான” டுபானை தவிர்க்க/ மறக்க முடியாது.\nஇரண்டு விரல் தட்டச்சு (1)\nகடக்க முடியாத இரவு (1)\nகண்மணி குணசேகரன். Random Musings (1)\nடேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் (1)\nதி ந்யூ யார்க் ட்ரிலொஜி (1)\nமாட வீடுகளின் தனிமை (1)\n‘இந்தியா 1948’ – நான்கு பெண்கள் - அசோகமித்திரன்\nஅசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13334/", "date_download": "2018-08-16T15:35:27Z", "digest": "sha1:I654YJNNR5PKUHBVB5NWXSBLSTDFQ6OJ", "length": 13334, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "‘4 கோடியை’ மறந்த டக்ளஸ்: மீண்டும் ஈ.பி.டி.பியில் ஐக்கியமாகிறார் தவராசா! | Tamil Page", "raw_content": "\n‘4 கோடியை’ மறந்த டக்ளஸ்: மீண்டும் ஈ.பி.டி.பியில் ஐக்கியமாகிறார் தவராசா\nவடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மீண்டும் ஈ.பி.டி.பியுடன் ஐக்கியமாகி விட்டார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. அண்மைக்காலமாக நடந்த சமரச முயற்சிகளையடுத்து, தவராசாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள டக்ளஸ் தேவானந்தா பச்சைக்கொடி காண்பித்துள்ளார்.\nஈ.பி.டி.பிக்கு சொந்தமான கொழும்பு வீட்டை விற்கும் விவகாரத்தில் சில வருடங்களின் முன்னர் இரண்டு தரப்பிற்குமிடையில் முரண்பாடு எழுந்திருந்தது. வங்கி கடன் பெறுவதற்காக டக்ளஸ் தேவானந்தா மற்றும் தவராசாவை இணை உரிமையாளர்களாக கொண்ட நிறுவனமொன்றை பதிவுசெய்து, வங்கியில் கடன்பெற்று கட்சிக்கு சொந்தமான வீட்டையே கொள்வனவு செய்ததாக அப்பொது காண்பித்திருந்தனர். கட்சிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அப்போது அந்த உத்தியை கையாண்டிருந்தனர்.\nபின்னர் அந்த வீட்டை ஈ.பி.டி.பி விற்பனை செய்ய முயன்றபோது, வீட்டை கொள்வனவு செய்ய முயன்ற கொழும்பிலுள்ள தமிழருக்கு சொந்தமான பிரபல்ய கட்டமான நிறுவனத்திற்கு தனது சட்டத்தரணி மூலம் தவராசா கடிதம் அனுப்பியிருந்தார். அந்த வீட்டில் தனக்கும் பங்கிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 50 கோடிக்கும் அதிக பெறுமதியில் ஆரம்பத்தில் வீட்டை கொள்வனவு செய்த அந்த நிறுவனம் தயாராக இருந்தது.\nதவராசாவின் திடீர் உரிமைகோரலையடுத்து, விட்டை கொள்வனவு செய்ய முயன்ற கட்டுமான நிறுவனம் திண்டாடியது. காரணம், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள தொடர்மாடி வீடுகளை பலருக்கு முன்பதிவின் அடிப்படையில் விற்பனை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் சட்டத்தரணி, வீட்டின் உரிமையிலுள்ள சிக்கலை கவனிக்காமல் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்தார் என்ற சிக்கலை எதிர்கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த சட்டத்தரணியே சில சமரச முயற்சியில் இறங்கினார்.\nஈ.பி.டி.பியின் சர்வதேச பொறுப்பாளரான கனடாவில் உள்ள மித்திரனுடன் சட்டத்தரணி பேசியதையடுத்து, மித்திரன் இலங்கை வந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் தவராசாவிற்கிடையில் வர்த்தக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தினார். இதன்படி தவராசாவிற்கு சுமார் 4 கோடி ரூபா வரையான இலங்கை பணம் கட்டுமான நிறுவனத்தால் தவணையடிப்படையில் வழங்கப்பட்டது. கொழும்பு வீடும் நிர்ணயிக்கப்பட்ட பெறுமதியை விட, குறைந்த விலைக்கே விற்பனையானது.\nகட்சிக்குரிய சொத்தில், முக்கிய சட்டநுணுக்கத்தை பாவித்து தவராசா உரிமை கொண்டாடி பணம் பெற்றார் என்ற அதிருப்தி ஈ.பி.டி.பிக்குள் இருந்தது. இருக்கிறது. இதனால்தான் அவரிடமிருந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்க முயன்றனர். கட்சியிலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தார்.\nஅதன்பின்னர் தமிழரசுக்கட்சியுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்தார். எனினும், அதற்கு பலன் கிட்டவில்லை. இந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தின் பின் அரசியலிலிருந்து ஒதுங்குவதை தவிர வேறுவழியில்லையென்ற நெருக்கடியில் எதிர்க்கட்சி தலைவர் தவராசா இருந்த சமயத்தில், மீண்டும் ஈ.பி.டி.பி சர்வதேச பொறுப்பாளர் மித்திரனின் வடிவில் அதிர்ஸ்டம் அடித்துள்ளது.\nகட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் விலகி, வலுவான இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லாமலிருந்த ஈ.பி.டி.பி, உள்ளூராட்சிசபை தேர்தலில் கிடைத்த வாக்கு அதிகரிப்பை பயன்படுத்தி, மாகாணசபைக்காக கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக தவராசாவை மீண்டும் கட்சியில் இணைக்கும் முயற்சியை மித்திரன் ஆரம்பித்தார்.\nஅண்மையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த மித்திரன், கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இந்த விடயத்தை பேசினார் என்பதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது. டக்ளஸ் தேவானந்தாவும் அதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, தவராசாவுடன் மித்திரன் பேசி, அவரது இணக்கப்பாட்டையும் பெற்றுள்ளார். டக்ளஸ்- தவராசா நேரடி பேச்சு இன்னும் இடம்பெறாத போதும், விரைவில் அது நடக்கும் என இந்த இணக்க முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈ.பி.டி.பி பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nசவாலின்றி சரணடைந்த அர்ஜெண்டினா; வெளியேறும் அபாயம்: குரேஷியாவிடம் படுதோல்வி\nமண் வியாபாரிகளால் கொல்லப்பட்ட மட்டு சிறுமி: மரண விசாரணை வீடியோ\nவரலாற்றில் முதன்முறை: உலகமே வியந்து பார்த்த கிம்- ட்ரம்ப் சந்திப்பு\nஇயக்குனர்கள் கேட்டதால் நிர்வாண புகைப்படம் அனுப்பினேன்: நடிகை பகீர் தகவல்\nகவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nதியாகி திலீபனின் பெயரில் தமிழகத்தில் முன்னுதாரண வர்த்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-xuv-700-spied-testing-ahead-launch-in-desert-014927.html", "date_download": "2018-08-16T15:27:36Z", "digest": "sha1:KCP4SCQFOT4CMUZKAAHPIIPE33NXC7ZV", "length": 13455, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்!! - Tamil DriveSpark", "raw_content": "\nபாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்\nபாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்\nபுதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் விற்பனைக்கு வர இருப்பது தெரிந்ததே. இந்த எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nவிரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி தற்போது மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.\nஇந்த நிலையில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அங்க அடையாளங்கள் எதுவும் மறைக்கப்படாமல் இருந்த மாடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. பேட்ஜ் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது.\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி பிரிமியம் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்படும். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற பலமான போட்டியாளர்களுடன் நேருக்கு நேர் மோத இருக்கிறது.\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவ700 எஸ்யூவி லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. 4,850மிமீ நீளம், 1,960மிமீ அகலம், 1,825மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனரைவிட அதிக வீல் பேஸ் கொண்டதாக இருக்கும். எனவே, உட்புறத்தில் இடவசதி கூடுதலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.\nபுரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான சி பில்லர் அமைப்பு, பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகள், கவர்ச்சிகரமான அலாய் சக்கரங்கள் மற்றும் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மொத்தத்தில் பிரம்மாண்டமாகவும், மிக நேர்த்தியாகவும் இருக்கின்றது.\nஉட்புறத்தில் உயர்தர நப்ப லெதர் கவர் கொண்ட இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப்,க்ரூஸ் கன்ட்ரோல், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் போன்றவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், 360 டிகிரி கேமரா மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.\nபிரிமியம் வசதிகள், அட்டகாசமான ஸ்டைல் போன்றவை இந்த காருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் வாய்ப்பு இருக்கிறது. போட்டியாளர்களை விட குறைவான விலை நிர்ணயித்தால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:41:22Z", "digest": "sha1:QSONYPCFP3S5S5MQELH64YDSXXVF66TC", "length": 6054, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மட்பாண்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மட்பாண்டக்கலை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மட்பாண்டம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சப்பானிய மட்பாண்டங்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2015, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/14140300/1145845/Nagaland-Assembly-Elections-2018-Five-Women-Candidates.vpf", "date_download": "2018-08-16T15:32:49Z", "digest": "sha1:Z4UCRZWE7ZD74EEDSU7QM5FFOLFZSK6H", "length": 16204, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த முறையாவது நடக்குமா? - நாகாலாந்து சட்டசபையில் கால்பதிக்க காத்திருக்கும் பெண் வேட்பாளர்கள் || Nagaland Assembly Elections 2018 Five Women Candidates in Fray", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n - நாகாலாந்து சட்டசபையில் கால்பதிக்க காத்திருக்கும் பெண் வேட்பாளர்கள்\nபதிவு: பிப்ரவரி 14, 2018 14:03\nநாகலாந்து சட்டசபை தேர்தலில் இதுவரை போட்டியிட்ட பெண்களில் ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட வெற்றி பெறாத நிலையில், வருகிற 27-ந்தேதி நடக்க இருக்கும் தேர்தலிலாவது ஒரு பெண்ணாவது வெற்றிபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Nagaland\nநாகலாந்து சட்டசபை தேர்தலில் இதுவரை போட்டியிட்ட பெண்களில் ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட வெற்றி பெறாத நிலையில், வருகிற 27-ந்தேதி நடக்க இருக்கும் தேர்தலிலாவது ஒரு பெண்ணாவது வெற்றிபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Nagaland\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து சட்டசபைக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு நாகா மக்கள் முன்னணி ஆட்சி நடக்கிறது. 60 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபைக்கு மொத்தம் 227 பேர் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதா 20, காங்கிரஸ் 18, ஐக்கிய ஜனதா தளம்-13, தேசிய மக்கள் கட்சி-25, தேசிய மாநாட்டு கட்சி-6, ஆம் ஆத்மி-3, தேசியவாத ஜனநாயக முன்னணி-40, சுயேச்சைகள்-11 பேர் போட்டியிடுகிறார்கள்.\n3 முறை முதல்-மந்திரியாக இருந்த தேசியவாத ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த நெய்பியூ ரியோ ஹோகிமா மாவட்டம் வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்டார்.\nஅவரை எதிர்த்து ஆளும் நாகா மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட சுப்பூ-ஒ திடீர் என்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். வேறுயாரும் போட்டியிடாததால் நெய்பியூ ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.\nதற்போதைய முதல்- மந்திரி டி.ஆர்.ஜிலியாங் பெரென் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.\nபோட்டியிடும் 227 வேட்பாளர்களில் 5 பேர் பெண்கள். தேசிய மக்கள் கட்சி சார்பில் 2 பேரும், தேசியவாத ஜனநாயக மக்கள் முன்னணி, பா.ஜனதா சார்பில் தலா ஒருவரும், சுயேட்சையாக ஒருவரும் போட்டியிடுகிறார்கள்.\nநாகாலாந்து சட்டசபை வரலாற்றில் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட சட்டசபைக்கு சென்றது இல்லை. 1977-ல் பாராளுமன்ற தேர்தலில் ரானோ எம்.‌ஷய்ஸா என்ற பெண் மட்டும் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். எம்.எல்.ஏ.வாக ஒரு பெண் கூட வெற்றிபெறவில்லை தற்போது 5 பெண்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ஒரு பெண்ணாவது வெற்றிபெறுவாரா\n1963-ம் ஆண்டு நாகாலாந்���ு மாநிலம் உருவாக்கப்பட்டது. இதுவரை 30 பெண்கள் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஆனால் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.\nநாகாலாந்தில் தான் தேசிய அளவில் பெண்கள் அதிகம் படித்தவர்கள் உள்ளனர். தேசிய அளவில் படித்த பெண்களின் சராசரி அளவு 65 சதவீதமாக உள்ளது. நாகலாந்தில் அது 76 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅரசுப் பணியில் 23.5 சதவீதம் பெண் ஊழியர்களும், தனியார் துறையில் 49 சதவீதம் பெண் ஊழியர்களும் பணிபுரிகிறார்கள்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டதை நிர்வகித்து வருகிறோம் - கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஅடல் பிஹாரி வாஜ்பாய் - வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்க ஒரு அரசியல் தலைவர்\nமருத்துவமனையில் இருந்து வாஜ்பாய் உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nபாரத் ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் இரங்கல்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட���டாள்தனமானது - பாய்காட்\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nபாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/77", "date_download": "2018-08-16T16:03:08Z", "digest": "sha1:KZC6OSIB7Q7V4LCDOA6JSYXB23HZM6PM", "length": 3662, "nlines": 23, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​சஊதி வான் பாதுகாப்பு படையினர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றினை அழித்தொழித்துள்ளன - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​சஊதி வான் பாதுகாப்பு படையினர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றினை அழித்தொழித்துள்ளன\nஇன்று அதிகாலை ஹூதிக் கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றினை யெமனின் ஜஸான் வான்பரப்பில் வைத்து சஊதி வான் பாதுகாப்பு படையினர் அழித்தொழித் துள்ளதாக அரப் ஊடகத்தின் நிருபர் தெரிவித்தார்.\nநிருபர் மேலும் விபரிக்கையில் ஒருங்கிணைந்த சஊதி வான் பாதுகாப்பு படையினர் குறித்த ஏவுகணை சஊதி எல்லையினுள் நுழைவதற்கு சுமார் 40 செக்கன்கள் இருக்கையில் இடைமறித்து அழித்தொழித்துள்ளதாக தெரிவித்தார்.\nGMT நேரப்படி காலை 5.30 மணிக்கு ஏவப்பட்ட குறித்த ஏவுகணையின் வேகம் மணிக்கு 1400 கிலோமீட்டர்களுக்கு மேலாகும். குறித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நவீனமயப்படுத்தப்பட்ட பெட்டரிகளை கொண்டிருந்ததுடன், விரைவாக தீப்பிடிக்கும் திண்ம மூலப்பொருட்களையும் உள்ளடக்கியிருந்தது.\nசஊதி வான் பாதுகாப்பு படையினர் அழித்தொழித்துள்ள 05 வது ஏவுகணை இதுவாகும்.\nநேற்றும் அஸிர் பிராந்தியத்தில் வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஸ்குட் ரக ஏவுகணை ஒன்றினை சஊதி வான் பாதுகாப்பு படை அழித்தொழித்திருந்தது. அதனை அடுத்தே இன்றும் இவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று நடுவானில் வைத்து அழித்தொழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%8F%E0%AE%9F&qt=fc", "date_download": "2018-08-16T16:13:12Z", "digest": "sha1:R35OTWTH36RWV7GAAXX4RXNMDR6WYOO7", "length": 3529, "nlines": 29, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்\nபோட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்\nகேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே\nநீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.\n#3-003 மூன்றாம் திருமுறை / இரங்கன் மாலை\nஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர்\nபீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன்\nவாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி\nகோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.\n#6-067 ஆறாம் திருமுறை / சிற்சத்தி துதி\nஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த\nபாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே\nதேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்\nகோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே\nஈடாவார் இல்லீரே வாரீர். வாரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/12/1-audacity-of-terror.html", "date_download": "2018-08-16T16:23:03Z", "digest": "sha1:6UJVP5X7TCW77AYPEOYQZ4XWRJCWUSCT", "length": 21677, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மும்பை - 1: Audacity of Terror", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஇதுநாள் வரை நாம் பல பயங்கரவாதத் தாக்குத���்களுக்கு ஆட்பட்டுள்ளோம். நகர பயங்கரவாதத்தில் பெரும்பாலும் நாம் கண்டது, மறைவிடங்களில் வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகள். இவை RDX-ல் ஆனவை என்றால் கடும் சேதம் இருக்கும். உள்ளூர் வெடிமருந்து என்றால் சேதம் குறைவு. கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் என்றால் சேதம் அதிகம். உதாரணம்: மும்பை ரயில். கூட்டம் இல்லாத இடங்கள் என்றால் உயிர்ச்சேதம் குறைவு.\nகலவரம் மிகுந்த பூமியான காஷ்மீர், அசோம், முன்னாள்களில் பஞ்சாப் ஆகிய இடங்களில்தான் கைகளில் துப்பாக்கியுடனும் கிரெனேடுகளுடனும் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுப்பார்கள். அழிவை ஏற்படுத்தியபின்னர், ஓடி ஒளிவார்கள், அல்லது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். இரு பக்கமும் சேதம். இடையில் மாட்டிய மக்கள் பலர் மடிவார்கள்.\n28 டிசம்பர் 2005 அன்று, பெங்களூரு ஐ.ஐ.எஸ்சியில் நடந்த அறிவியல் மாநாட்டின்போது, நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து சுட்டதில் ஐஐடி டெல்லி பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் லஷ்கர்-ஈ-தோய்பா - சிமி பெயர்கள் அடிபட்டன. அதற்கு சில மாதங்கள் முன்பு, 5 ஜூலை 2005 அன்று அயோத்தியின் சர்ச்சைக்குரிய ராமஜன்மபூமி தலத்துக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டனர்.\nஇதற்குமுன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அது 2001, நாடாளுமன்றத்தின் மீதான துப்பாக்கித் தாக்குதல். அது நாடாளுமன்றம் என்பதால் கடுமையான பாதுகாப்பு இருந்ததால், படையினரால், உறுப்பினர்கள் யாருக்கும் எந்த அபாயமும் இன்றிப் போரிட்டு எதிரிகளைக் கொல்ல முடிந்தது.\nஅந்த வகையில், 26-28 நவம்பர் 2008 தாக்குதல்கள் மிக பயங்கரமானவை. இவை படையெடுப்புக்குச் சமானம். கப்பல்கள், படகுகளில் சர்வ சாதாரணமாக வந்து, வழியில் தென்படும் அப்பாவிகளைக் கொன்று, ஹாலிவுட் சினிமாக்களில் காண்பிப்பதுபோல, வாயில் சுயிங்கம் மென்றபடி, சில இளைஞர்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி, குறிப்பிட்ட இலக்குகளைக் கைப்பற்றி, வரைமுறையின்றி சுட்டு, கிரெனேடுகளை வீசி, பிணைக்கைதிகளைத் துன்புறுத்தி, பின் கொன்றுள்ளனர்.\nகுண்டு வைத்துவிட்டு, ஓடி ஒளியவில்லை. பாதுகாப்புப் படையினருடன் போரிட்டுள்ளனர்.\nஇதை வெறும் பயங்கரவாத���ாக மட்டுமே கருதாமல், போராகக் கருதிச் செயல்படவேண்டும்.\nஎதையெடுத்தாலும் பாகிஸ்தான் என்று குற்றம் சாட்டுகிறது இந்தியா என்பது பாகிஸ்தானின் வாதம். பாகிஸ்தானின் பங்கு என்ன, பாகிஸ்தான் என்ற ‘தோல்வியுற்ற தேச அமைப்பு’ இந்தியாவுக்கு என்னென்ன ஆபத்துகளைக் கொடுக்கும் என்பதை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.\nடைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் anti-terrorism பற்றிப் பேச ஜெரூசலமிலிருந்து ஒருவர் லைவ் டெலிகாஸ்டில் வந்தார். அவர் கூறிய சில விஷயங்கள் ஆழமான கருத்தாக அமைந்தது. ஆனால் அதைப் பற்\u0010றி டைம்ஸ் நௌ செய்தி காம்ப்பியர் ஆர்ணாப் ஒன்றுமே சொல்லாமல் விட்டது வியப்பாக இருந்தது.\nபாகிஸ்தானில் ஒவ்வொறு பெரிய ஜாதியும் (tribes) அரபு தேசங்கள் போல் ஒவ்வொறு தேசமாக மாறினால் (பலோச்சிஸ்தான், சிந்த், பஞ்சாப் etc., ) தான் இந்தப்பகுதியில் அமைதி வர வாய்ப்புள்ளதாகக் கூறினார்.\nஓ அப்படியா இது பயங்கரவாதமா போரா இது ஏதோ முஸ்லீம்கள் தங்கள் அச்ச உணர்வினால் செய்த தாக்குதல் இல்லையா இஸ்லாமியத் தீவீர்வாதம் என்பது அச்ச உணர்வினால் செய்யப் படுவது என்று மனசாட்சி இல்லாமல் எழுதியதும் இதே பத்ரிதானே இஸ்லாமியத் தீவீர்வாதம் என்பது அச்ச உணர்வினால் செய்யப் படுவது என்று மனசாட்சி இல்லாமல் எழுதியதும் இதே பத்ரிதானே இது போன்ற பயங்கரவாதத்திற்கு இது வரை நியாயம் கற்பித்து வரும் நீங்களும் ஒரு பொறுப்பு அல்லவா இது போன்ற பயங்கரவாதத்திற்கு இது வரை நியாயம் கற்பித்து வரும் நீங்களும் ஒரு பொறுப்பு அல்லவா உங்கள் கைகளிலும் கொல்லப் பட்டவர்களின் ரத்தம் இருக்கிறதே உங்கள் கைகளிலும் கொல்லப் பட்டவர்களின் ரத்தம் இருக்கிறதே எங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்து எழுதும் பத்ரிக்கு இப்பொழுது மட்டும் இது எப்படி போராகத் தெரிகிறது எங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்து எழுதும் பத்ரிக்கு இப்பொழுது மட்டும் இது எப்படி போராகத் தெரிகிறது இதையும் அவர்களின் நியாயமான தார்மீகக் கோபம் என்று அச்ச உணர்வின் விளைவு என்று வழக்கம் போல ஆதரித்து விட்டுப் போக வேண்டியதுதானே இதையும் அவர்களின் நியாயமான தார்மீகக் கோபம் என்று அச்ச உணர்வின் விளைவு என்று வழக்கம் போல ஆதரித்து விட்டுப் போக வேண்டியதுதானே இந்த பயங்கரவாதிகளை விட பல மடங்கு மோசமான தீவீரவாதிகள் உங்களைப் போன்று அவற்றை நியாயப் படுத்தும் அறிவு ஜீவிகளும் அரசியல்வாதிகளுமே.\n// எங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்து எழுதும் பத்ரிக்கு இப்பொழுது மட்டும் இது எப்படி போராகத் தெரிகிறது இதையும் அவர்களின் நியாயமான தார்மீகக் கோபம் என்று அச்ச உணர்வின் விளைவு என்று வழக்கம் போல ஆதரித்து விட்டுப் போக வேண்டியதுதானே இதையும் அவர்களின் நியாயமான தார்மீகக் கோபம் என்று அச்ச உணர்வின் விளைவு என்று வழக்கம் போல ஆதரித்து விட்டுப் போக வேண்டியதுதானே\n ஒருவர் ஒரு தீவிரவாத சம்பவம் குறித்த தகவல் அதன் அடிப்படையில் எழும் புரிதல் இல்லாமல் ஏதோ ஒருமுறை தீவிரவாதம் தவறில்லை என்று எழுதினால், அதன் பின் மேலும்பல தகவல்கள் அறியவரும்போது தனது விரிவடைந்த பார்வையை எழுதக்கூடாதா\n\"பெயரில்லா\" உங்களது இந்த வாதம் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது.\nபத்ரி நீங்கள் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு புத்தக அறிமுகம் 6 - ஒலிப்பதிவு\nசென்னை புத்தகக் கண்காட்சி - NHM கடை எண்கள்\nகிழக்கு புத்தக அறிமுகம் 5 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 6\nகிழக்கு புத்தக அறிமுகம் 4 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 5\nகிழக்கு புத்தக அறிமுகம் - 4\nகிழக்கு புத்தக அறிமுகம் 3 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் 2 - ஒலிப்பதிவு\nசாகித்ய அகாதெமி விருது 2008\nகிழக்கு புத்தக அறிமுகம் - 3\nசெயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்\nகிழக்கு புத்தக அறிமுகம் - 2\nகிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1\nகிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் - 1\nஞாநி - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஒலிப்பதிவு\nவிஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)\nகாலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9...\nமொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி\nஇந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபிரபாத் பட்நாயக் - உலகப் பொருளாதாரச் சிக்கல்\nஅருன் ஷோரி - பயங்கரவாதம் பற்றி\nமும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/gallery-images/", "date_download": "2018-08-16T16:23:33Z", "digest": "sha1:7RBNTSXDD52FS3RIK57YNIDBN2VBZSZD", "length": 5243, "nlines": 69, "source_domain": "www.thandoraa.com", "title": "Galleries - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nபியாா் பிரேமா காதல் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nபியாா் பிரேமா காதல் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.....\nதனுஷின் வடசென்னை படத்தின் புதிய புகைப்படங்கள் \nநரகாசூரன் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநரகசூரன் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு...\nசாமி 2 ஆடியோ ரிலீஸ்\nசாமி 2 ஆடியோ ரிலீஸ்......\nசல்மானின் ‘தஸ் கா தம்’ நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன்\nசல்மானின் ‘தஸ் கா தம்’ நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன்\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் இணையும் படத்தின் துவக்கவிழா\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் இணையும் படத்தின் துவக்கவிழா....\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந்தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_27_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:44:08Z", "digest": "sha1:PSEZL2V4S3S3EG3YPXWOTWYCPDKI3G5U", "length": 20060, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிர���வுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.\nமுழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை= 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).\n4 வடமொழி சொற்களுக்கு தமிழ் பொருள்\nபுவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.\nகீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.\n1. அஸ்வினி புரவி முதலாம் பாதம் மேடம் சித்திரை\n2. பரணி அடுப்பு முதலாம் பாதம்\n3. கார்த்திகை ஆரல் முதலாம் பாதம்\nஇரண்டாம் பாதம் இடபம் வைகாசி\n4. ரோகிணி சகடு முதலாம் பாதம்\n5. மிருகசீரிடம் மான்றலை முதலாம் பாதம்\nமூன்றாம் பாதம் மிதுனம் ஆனி\n6. திருவாதிரை மூதிரை முதலாம் பாதம்\n7. புனர்பூசம் கழை முதலாம் பாதம்\nநான்காம் பாதம் கடகம் ஆடி\n8. பூசம் காற்குளம் முதலாம் பாதம்\n9. ஆயில்யம் கட்செவி முதலாம் பாதம்\n10. மகம் கொடுநுகம் முதலாம் பாதம் சிம்மம் ஆவணி\n11. பூரம் கணை முதலாம் பாதம்\n12. உத்தரம் உத்தரம் முதலாம் பாதம்\nஇரண்டாம் பாதம் கன்னி புரட்டாசி\n13. அஸ்தம் கை முதலாம் பாதம்\n14. சித்திரை அறுவை முதலாம் பாதம்\nமூன்றாம் பாதம் துலாம் ஐப்பசி\n15. சுவாதி விளக்கு முதலாம் பாதம்\n16. விசாகம் முறம் முதலாம் பாதம்\nநான்காம் பாதம் விருச்சிகம் கார்த்திகை\n17. அனுஷம் பனை முதலாம் பாதம்\n18. கேட்டை துளங்கொளி முதலாம் பாதம்\n19. மூலம் குருகு முதலாம் பாதம் தனுசு மார்கழி\n20. பூராடம் உடைகுளம் முதலாம் பாதம்\n21. உத்திராடம் கடைக் குளம் முதலாம் பாதம்\nஇரண்டாம் பாதம் மகரம் தை\n22. திருவோணம் முக்கோல் முதலாம் பாதம்\n23. அவிட்டம் காக்கை முதலாம் பாதம்\nமூன்றாம் பாதம் கும்பம் மாசி\n24. சதயம் செக்கு முதலாம் பாதம்\n25. பூரட்டாதி நாழி முதலாம் பாதம்\nநான்காம் பாதம் மீனம் பங்குனி\n26. உத்திரட்டாதி முரசு முதலாம் பாதம்\n27. ரேவதி தோணி[1] முதலாம் பாதம்\nஅசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் பெயர்கள் தமிழ் அல்ல என்றும் அதன் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்[2].\nவடமொழி சொற்களுக்கு தமிழ் பொருள்[தொகு]\nமிருகசீரிடம் - மான் தலை\nபுனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி\nபூசம் - வளம் பெருக்குவது\nபூரம் - பாராட்ட த்தகுந்தது\nசித்திரை - ஒளி வீசுவது\nபூராடம் - முந்தைய வெற்றி\nஉத்திராடம் - பிந்தைய வெற்றி\nதிருவோணம் - படிப்பறிவு உடையது,காது\nசதயம் - நூறு மருத்துவர்கள்\nபூரட்டாதி - முன் மங்கள பாதம்\nஉத்திரட்டாதி - பின் மங்கள பாதம்\nரேவதி - செல்வம் மிகுந்தது\nபுனர்பூசம் - குரு (வியாழன்)\nவிசாகம் - குரு (வியாழன்)\nபூரட்டாதி - குரு (வியாழன்)\nரேவதி - புதன் [3]\n↑ மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். \"வானநூல் (வானநூல்)\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 12, 2012.\n↑ தென்சொற் கட்டுரைகள் பக்கம்-72\nid=2752 27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/delhi-mumbai-special-rajdhani-to-have-engines-at-both-ends-014815.html", "date_download": "2018-08-16T15:27:15Z", "digest": "sha1:Y4M5KIQDZKZRTFYVL32EVFHVZ7NJ75AP", "length": 13480, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "பின்புறத்திலும் எஞ்சின்... 160 கிமீ வேகம் வரை ஓடப்போகும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்!! - Tamil DriveSpark", "raw_content": "\nபின்புறத்திலும் எஞ்சின்... 160 கிமீ வேகம் வரை ஓடப்போகும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்\nபின்புறத்திலும் எஞ்சின்... 160 கிமீ வேகம் வரை ஓடப்போகும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்\nஇந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக முன் மற்றும் பின்புற எஞ்சின் இணைக்கப்படும் முதல் ராஜ்தானி ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதன்மூலமாக,மும்பை - டெல்லி இடையிலான பயண நேரம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ரயில்வேத் துறை ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ராஜ்தானி ரயிலில் இரண்டு எஞ்சின்களை பொருத்தும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.\nஅதன்படி, மும்பை- டெல்லி நிஜாமுதின் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட சிறப்பு ராஜ்தானி ரயில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.\nபொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் தண்டவாளம் ஏற்றமாக இருக்கும் இடங்களில் மட்டும் ரயிலின் முன்புற எஞ்சின் தவிர்த்து, பின்புறத்திலும் எஞ்சின் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அதேபோன்று, சரக்கு ரயில்களில் முன்புறத்தில் இரண்டு ரயில் எஞ்சின்கள் இணைக்கப்படுவதும் வழக்கமான விஷயம்தான்.\nஆனால், பயணிகளில் ரயிலில் முழுமையான பயணத்திற்கும் பின்புறத்தில் ரயில் எஞ்சின் இணைக்கப்படுவது இதுவே முதல்முறையாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சரக்கு ரயில்களில் இந்த முயற்சி தொழில்நுட்ப அளவில் வெற்றிபெற்றுள்ளது.\nமும்பை- நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்புறத்திலும், பின்புறத்திலும் எஞ்சின்கள் இணைக்கப்படுவதால், ரயிலின் வேகத்தை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅனுமதிக்கப்பட்ட இடங்களில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க முடியும். முன்புற, பின்புற எஞ்சின் இணைக்கப்பட்ட சிறப்பு ராஜ்தானி ரயில் மூலமாக மொத்த பயண நேரம் 2 மணி நேரம் வரை குறையும்.\nதற்போது மும்பை- நிஜாமுதீன் இடையிலான 15.5 மணிநேரமாக உள்ள பயண நேரம் 13.5 மணிநேரமாக குறையும் என���று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கமாக இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இந்த நடைமுறையில் எஞ்சின்களை இணைக்க ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.\nஇந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்புறத்தில் உள்ள எஞ்சினுடன் பின்புற எஞ்சினுக்கான கட்டுப்பாடுகள் இணைக்கப்படும். ஓட்டுனர் இரண்டு எஞ்சின்களையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த முடியும்.\nஎனினும், தொழில்நுட்ப அளவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்புற, பின்புற எஞ்சின்களை சரியான முறையில் இணைத்து கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளில் ரயில்வே பணிமனை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த முயற்சி வெற்றி பெறும்பட்சத்தில் நாடு முழுவதும் இருந்து தலைநகர் டெல்லிக்கு இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், முக்கிய நகரங்களுக்கு இடையிலான சதாப்தி ரயில்களிலும் இரட்டை எஞ்சின் இணைக்கப்படும் முயற்சியை மேற்கொள்ளவும் ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nஸ்பிளெண்டர், பேஷன் மூலம் செக்.. ஹோண்டா பைக்குகள் பற்றி மக்களை யோசிக்கவே விடாத ஹூரோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/10th-samacheer-kalvi-history-study-material-tamil-11/", "date_download": "2018-08-16T15:48:26Z", "digest": "sha1:FXOJ2H6AE6PRZBG5MDT2MH2K6SEHTLJA", "length": 11423, "nlines": 72, "source_domain": "tnpscwinners.com", "title": "10th Samacheer Kalvi History Study Material in Tamil – 11 - TNPSC Winners", "raw_content": "\nஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு.\nகிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது.\nஎனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது.\n1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது.\nஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா ‘சமாதான விரும்பி’ நாடுகளுக்கும் உண்டு.\nபாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. சூலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.\nதேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.\n1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.\nகூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;\nபன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.\nமக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்\nமனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.\nஇந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.\nஉறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.\nஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது:\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை\nஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை\nஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்\n1994ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது.\nஇப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன\nஇந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன.\nஅனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, வியன்னா, நைரோபி போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன.\nஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/78", "date_download": "2018-08-16T16:02:09Z", "digest": "sha1:XOKEKPWKUCRL6HHP6XNVT6QBXXOXOXJ7", "length": 3729, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "அஸாத்தை பதவியில் இருந்து நீக்குவது மிகவும் முக்கியமானது – சஊதி வெளிவிவகார அமைச்சர். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஅஸாத்தை பதவியில் இருந்து நீக்குவது மிகவும் முக்கியமானது – சஊதி வெளிவிவகார அமைச்சர்.\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடிக்க வேண்டுமாயின் ஸிரிய ஜனாதிபதி பஷார் அல்-அஸாத்தை பதவியில் இருந்து நீக்குவது மிகவும் முக்கியமானது என சஊதியின் வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் வெள்ளியன்று தெரிவித்தார்.\nமுனிச்சில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய ஆதில் அல்-ஜுபைர், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை உருவாக்கி அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஸிரியாவை வளமான பூமியாக மாற்றிக் கொடுத்தமைக்கு பஷார் அல்-அஸாத் பொறுப்புச் சொல்லியாக வேண்டும் என தெரிவித்ததுடன், அவர்களை “மனநோயாளிகள்” எனவும் வெளிவிவகார அமைச்சர் விபரித்தார்.\n“பிராந்தியத்தில் பயங்கரவாதிகளையும் மற்றும் அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஈர்த்துக் கொள்ளும் தனித்த மிகவும் செயற்திறனுள்ள காந்தம்” என அஸாத்தை வர்ணித்த அவர், ஸிரியாவை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அஸாத்தை பதவியில் இருந்து நீக்குவது மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.\nஇதுதான் எமது இலக்கு, நாம் அந்த இலக்கினை அடைவோம் என அவர் தெரிவித்தார். ஸிரியாவில் ஜனநாயக மாற்றம் ஒன்று வருகின்ற வரைக்கும் அரபு பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athimurugan.blogspot.com/2016/09/145.html", "date_download": "2018-08-16T16:42:05Z", "digest": "sha1:SSX7AHKV6E2ZT6TNXBXQBRRQHGIIVMGX", "length": 9747, "nlines": 157, "source_domain": "athimurugan.blogspot.com", "title": "ஆதி முருகன்: 145 பட்டங்கள் பெற்றவர்!", "raw_content": ".பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'\n🌻நாம் ஒரு டிகிரியை முடிப்பதற்கே ஒரு யுகத்தை கடப்பது போல் நினைப்போம். அப்படியும் முடித்தால், எத்தனை பேர் அரியர்ஸ் இல்லாமல் முடிக்க முடியும்\n🌻இங்கே சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் 145 கல்வி பட்டங்களை தன் கையில் சாதாரணமாக வைத்திருக்கிறார்.\n🌻 வாழ்க்கையில் பொருட்செல்வத்தை சேர்க்க ஆசைப்படுவோம். ஆனால், இந்த\nபேராசிரியர் கல்வி செல்வத்தை சேகரித்து வைத்துள்ளார்.\n🌻 அவருடைய விசிட்டிங் கார்டு ஒரு புத்தகம் போல இருக்கும். இப்போது உங்களுக்கே புரியும் எத்தனை டிகிரி முடித்துள்ளார் என்று.\n🌻வடசென்னையைச் சேர்ந்தவர் வி.என்.பார்த்திபன். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். முதல் இளங்கலை பட்டத்தை கஷ்டப்பட்டு முடித்துள்ளார்.\n🌻 பிறகு, முப்பது ஆண்டுகளாக கிட்டதட்ட\nஎன்று பட்டங்களை வரிசையாக வைத்துள்ளார்.\n🌻இதுபற்றி பார்த்திபன் கூறியது: “முதல் பட்டத்துக்கு பின்பு, நீதி துறையில் பணிக்குச் சென்றேன்.\n🌻 மாற்றுச் சான்றிதழ் தேவைப்படாத இடத்தில் எல்லாம் ஒரே நேரத்தில் பல படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன்.\n🌻 கடந்த 30 ஆண்டுகளாக பரீட்சைக்குத் தயார் செய்தும், புது கோர்சுகளுக்கு விண்ணப்பித்தும் என் வாழ்க்கையை கழித்துள்ளேன்.\n🌻 பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமையை தேர்வு எழுதவும், ஆராய்ச்சி சம்பந்தமான பேப்பர்கள் எழுதவும் செலவிட்டுள்ளேன்.\n🌻 தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பாடம் கற்பித்து வருகிறேன்.\n🌻படிப்பு என்பது மிக எளிது. படிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால், கணித பாடப் பகுதி மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.\n🌻அதனால், அதன் மீது ஆர்வம் காட்டவில்லை. என்னுடைய வெற்றிக்கு முழு காரணம் என் மனைவி.\n🌻 படிப்பில் முழு கவனம் செலுத்துவதால்,\nகுடும்ப பொறுப்புகளை கவனிக்க முடியவில்லை. என் மனைவி எல்லாவற்றையும் பார்த்து கொண்டு, எனக்கு ஊக்குவித்தலையும் அளிக்கிறார்.\n🌻எனது மனைவி வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரும் ஒன்பது டிகிரி வைத்துள்ளார்” என்று கூறினார்.\nபெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க அருமையான 2 Softwares\nஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என நீங...\nஉணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்வது\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகும்பாபிஷேகம் பற்றிய அரிய செய்திகள் \nஎம்.ஜி.ஆர். காலத்தில் காவிரி பிரச்சனை எப்படி அணுகப...\nமாலை கல்லூரி உருவான வரலாறு..\nசாதம் எப்படி சாப்பிடவேண்டும் ...\nபெண்களே எச்சரிக்கை📡 ~~~~ ❌ROHYPNOL❌ மாத்திரை என்ப...\nபாராலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்கள்\nஉலகின் முதல் மொழி தமிழ்\nஃபேஸ்புக்கில் ஆட்டோபிளே ஆகும் வீடியோவை நிறுத்துவது...\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார...\nமது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது\nகடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்ச...\nபகை வரும்முன் முடிக்க காத்திருக்கும் இந்திய ராணுவம...\nவடக்கே தலை வைத்து ஏன் படுக்க கூடாது\nமனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள்\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/88624", "date_download": "2018-08-16T15:43:00Z", "digest": "sha1:2UYHBKSWUIBKKQ5BKNK6NV4GZN2SELRJ", "length": 9991, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "அவுஸ்திரேலியா��ில் கலாநிதி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் காத்தான்குடி சம்மேளனத்தால் கௌரவிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அவுஸ்திரேலியாவில் கலாநிதி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் காத்தான்குடி சம்மேளனத்தால் கௌரவிப்பு\nஅவுஸ்திரேலியாவில் கலாநிதி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் காத்தான்குடி சம்மேளனத்தால் கௌரவிப்பு\nகாத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான ‘த ஹெவன் குறூப்’ நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் பணிப்பாளருமான கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமி அவுஸ்திரேலியாவின் கென்பரா பல்கலைக்கழகத்தில் கணனி முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம் பெற்றமைக்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇதன் போது கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் அதிதிகளினால் விருது வழங்கி பாராட்டிக்கெளரவிக்கப்பட்டார்.\nகலாநிதி கௌரவிப்பு நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உபதலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உலமாக்கள், சம்மேளன உறுப்பினர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஓட்டமாவடியில் வெற்றிகரமாக இடம்பெற்ற இம்போர்ட் மிரரின் ஊடகச்செயலமர்வு (வீடியோ)\nNext articleமாகாண மட்டத்தில் சாதனை படைத்த ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவன் நயீம் முஹம்மட் ஸஜீல் அஹமட்டுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி தொலைபேசியில் வாழ்த்து\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nத.தே.கூ ஆட்சியமைக்க முன்னணி ஒத்துழைப்பு தர வேண்டும் -சிறிகந்தா\nதபால் துறையை நவீனமயப்படுத்துவதற்கு விசேட கலந்துரையாடல்.\nஅஷ்ரஃப் கிண்ணத்தை வென்று சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக்கழகம் சம்பியன்\nபிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் பெரிய போரதீவில் சக்கப்போர் வழங்கல்\nவாகரையில் நண்டு வளர்ப்பு திட்டம்.\nகட்டாருடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கைச்சாத்து\nஉண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் – முஸ்லிம் உறவை சிதைக்க சதி\nஇலங்கையின் அபிவிருத்திக்கு சவூதி தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க வேண்டும்\nவிருது பெற்ற இளம் ஊடகவியலாளர் பளுலுல்லாஹ் எப்.பர்ஹானுக்கு வாழ்த்துக்கள்-கல்குடா நேசன்\nஅமீர் அலி மைதான பார்வையாளரங்கு நிர்மாண வேலைத்திட்ட அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%20,%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T16:22:40Z", "digest": "sha1:UATRJBTKFPXDRG776YEUI2H3IE4WFTA3", "length": 7801, "nlines": 66, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: கருணாநிதி மரணம்,நாடாளுமன்றம், இரு அவைகள் ,ஒத்திவைப்பு\nபுதன்கிழமை, 08 ஆகஸ்ட் 2018 00:00\nகருணாநிதி மரணம் : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nருணாநிதிக்கு மிகப்பெரிய பெருமை, வரலாற்றில் முதல்முறையாக எம்.பி.யாக இல்லாத ஒருவருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும், எம்.பி.யாக இருந்தவருக்கும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது இல்லை. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.\nமாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவை கூடியதும் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை வாசித்து, இரங்கல் தெரிவித்தார். மேலும், அவையை ஒத்திவைப்பது குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி அறிவித்தார். கருணாநிதி நாட்டின் தலைசிறந்த தலைவர், உயர்ந்த தலைவர் அவருக்காக நாடாளுமன்றத்தை ஒரு நாள் ஒத்திவைப்பதை ஏற்கிறோம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் தெரிவித்தனர். இதையடுத்து மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.\nமுன்னதாக, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி வெங்கையா நாயுடு பேசினார். இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை முதல்வராகவும் கருணாநிதி செயல்பட்டவர். அது மட்டுமில்லாமல், கலை, இலக்கியம், நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி.தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். அவரின் மறைவு, நாட்டுக்குப்\nபேரிழப்பு, மிகச்சிறந்த நிர்வாகியை, சமூகத்தொண்டரை, எழுத்தாளரை நாடு இழந்துவிட்டது என்று புகழாரம் சூட்டினார்.\nமக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறித்தும், கருணாநிதி மறைவு குறித்தும் அறிவிக்கப்பட்டது. மக்களவையிலும் கருணாநிதி மறைவு குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதன்பின் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நாள்முழுவதும் ஒத்திவைப்பதை அரசு ஏற்கிறது என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து, மக்களவையையும் ஒத்திவைப்பதாகச் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 148 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1594/", "date_download": "2018-08-16T16:49:03Z", "digest": "sha1:5WT7TSKB37FKAC7OSQA5CSQDTSO7Q2ZO", "length": 7112, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதிங்கள்கிழமை மத்திய அமைச்சரவை மாற்றம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதிங்கள்கிழமை மத்திய அமைச்சரவை மாற்றம்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை நாளை (திங்கள்கிழமை) மாற்றம் செய்யப்படும்ம் என தெரிகிறது . அன்றைய தினமே புதிதாக நியமிக்கபடும் அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் மாலை 5.30மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஅமைச்சரவை மாற்றத்தின் போது தமிழகத்தைச்சேர்ந்த இருவரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கபடுகிறது. மேலும் கபில் சிபல் வசம் இருக்கும் கூடுதல் பொறுப்பு அவரிடமிருந்து திரும்ப பெறப்படும் என்று தெரிகிறது.\nமத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைப்பு\nவீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான…\nமத்திய அமைச்சரவை மாற்றம் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்ப்பு\nஎத்தனால் கலந்தபெட்ரோலை விற்பனைசெய்ய எண்ணெய்…\nமத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டது 9 பேர்…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/bigg-boss-oviya-sudden-visit-fans-shop", "date_download": "2018-08-16T15:38:19Z", "digest": "sha1:A7GI4DFNS2TMPWEPXFXT3WMRDQZK7UBE", "length": 9473, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "தனது ரசிகரின் கடைக்கு ஓவியா திடீர் வருகை", "raw_content": "\nதனது ரசிகரின் கடைக்கு ஓவியா திடீர் வருகை\nதனது ரசிகரின் கடைக்கு ஓவியா திடீர் வருகை\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Nov 25, 2017 22:16 IST\nநடிகர் கமல்ஹாசன் தலைமையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் பங்கேற்ற அனைத்து பிரபலங்களும் தற்போது மிகவும் பிரபலமாக வலம் வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு தனியாக ரசிகர்களிடையே ஒரு ஆர்மியே இருக்கிறது. ரசிகர்கள் 'வோட் பார் ஓவியா' என்று முழக்கம் உருவாக்கினர். சென்னையில் உள்ள விஷ்ணு சுவிட்ஸ் அண்ட் பேக்கர்ஸ் கடையில் வோட் பார் ஓவியா என்று ரசீது சீட்டில் அச்சிட்டு பிரபலப்படுத்தி வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓவியா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பாராத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார். தற்போது தனக்கு ஆதரவு அளித்த விஷ்ணு சுவிட்ஸ் அண்ட் பேக்கர்ஸ் என்ற கடைக்கு திடீரென வருகை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தனது ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்து அவர்களை சந்தோசப்படுத்தினார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nபிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகர் கமல் ஹாசன் தலைமையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி நெதர்லாந்தின் எண்டமோல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட பிக்பிரதர் என்ற நிகழ்ச்சியை பின்பற்றியது. இந்த நிகழ்ச்சியில் சில விதிமுறைகளை கையாண்டு சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். பங்கேற்ற சினிமா பிரபலங்களில் நடிகை ஓவியாவும் ஒருவர். இவர் இயற்பெயர் ஹெலன் நெல்சன் 2010-இல் இவரது பெயரை ஓவியா என்று மாற்றம் செய்து களவாணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nதனது ரசிகரின் கடைக்கு ஓவியா திடீர் வருகை\nகாஞ்சனா 3 படத்தில் இணையும் முனி நாயகி\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்��ளும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-13/", "date_download": "2018-08-16T15:46:42Z", "digest": "sha1:NTBJVOBXRAC4FCZAO5RJDBDZM3APBWXJ", "length": 5655, "nlines": 60, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 13 - TNPSC Winners", "raw_content": "\nவெங்கோஜி தஞ்சாவூரைக் கைப்பற்றி மராத்தியர்கள் ஆட்சியை ஏற்படுத்தினார்.\nவெங்கோஜி எக்கோஜி என்று அழைக்கப்பட்டார்.\nவெங்கோஜியின் மகன் இரண்டாம் ஷாஜி அரசராவார்.\nகி.பி. 1676 முதல் கி.பி. 1856 வரை தஞ்சாவூரில் மராத்தியர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது.\nராம்பத்ர தீட்சிதர், பாஸ்கர தீர்சிதர் போன்றோர் சிற்நத சமஸ்கிருத கவிஞர்கள் வாழ்ந்து வந்தனர் இரண்டாம் சரபோஜி என்பவரால் தஞ்சாவூரில் சரஸ்வதி மஹால் கட்டப்பட்டது. இது தென்னிந்தியாவில் மிகப்பெரிய நூலகமாக விளங்குகிறது.\nபாண்டிய பேரரசின் கீழ் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், நிலமானியதாரராக வீரபாண்டிய புரத்தை ஆட்சி செய்தார்.\nபாஞ்சாலங்குறிச்சி அதன் தலைநகராக விளங்கியது.\nஇவரின் மறைவிற்குப் பிறகு அவர்; மகன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரர் ஆனார்.\nகி.பி 1761 ம் ஆண்டு பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கி.பி 1790 ஆம் ஆண்டு பாளையக்காரர் ஆனார்.\nஇவரின் சகோதரர் ஊமைத்துரை. மனைவி ஜெக்கம்மாள் ஆவார்கள்.\nதிருநெல்வேலியை அடைந்த ஆங்கிலப்படை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்டு கள்ளர்பட்டி என்ற இடத்தில் பாளையக்காரர்களை தோற்கடித்தது.\nகட்டபொம்மனை கி.பி 1799 ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாறு என்னுமிடத்தில் ஷக்கிலிட்டது.\nசிவகங்கையை ஆட்சி செய்த முத்து வடுகநாத தேவரிடம் பணிபுரிந்த இராணுவ வீரரே மருது பாண்டியர் ஆவார்.\nஆங்கிலத் தளபதி ‚அக்னிவ்‛ தலைமையில் பெரும்படை மருதுபாண்டியருக்கு எதிராக அனுப்பப்பட்டது.\n1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்டார். ஊமைத்துரை நவம்பர் 16, 1801 ம் ஆண்டு கழுவேற்றப்பட்டார்.\nஎகோஜி ஷாஜிபான்சிலே என்பவரின் மகளாவார்.\nசரஸ்வதி மகால் கட்டியவர் இரண்டாம் சரபோஜி பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மன்னர் கட்டபொம்மன் ஆவார்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் ஷக்கிலிடப்பட்ட இடம் கயத்தாறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-may-2018-5-2/", "date_download": "2018-08-16T15:46:28Z", "digest": "sha1:3HUDWHPXBWIFLUXA2Z6N22TKVUIGL7GG", "length": 13253, "nlines": 93, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil May 2018-5-2 - TNPSC Winners", "raw_content": "\nஇந்தியாவின் முதல் தனியார் தயாரிப்பு ராணுவ ரோந்துக் கப்பல் :\nஇந்தியாவின் பிரபல லார்சன் & டோப்ரோ நிறுவனம் தயாரித்துள்ள, “ஐ.சி.ஜி.எஸ் விக்ரம்” ரோந்துக் கப்பல் செயல்பாட்டிற்கு வந்தது. சென்னை நகரில் இது தனது முதல் பயணத்தை துவக்கியது (INDIA’S FIRST DEFENCE SHIP BY PRIVATE COMPANY ICGS VIKRAM UNDER MAKE IN INDIA)\nஇது “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராணுவ ரோந்துக் கப்பல் ஆகும்\nஇந்தியாவின் முதல் 7 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனம்:\nமென்பொருள் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான இது, மும்பை பங்குச்சந்தை பங்கு வணிகத்தில் தனது உயர்ந்த மதிப்பை, மே 25ம் தேதி அடைந்தது\nபார்படோஸ், கரீபியன் தீவுகளின் முதல் பெண் பிரதமர்:\nகரீபியன் தீவு கூட்டங்களில் ஒரு நாடான பார்படோஸ் தீவில், முதல் பெண் பிரதமராக “மியா மோட்லே” (MIA MOTTLEY) தேர்வு செய்யப்பட்டுள்ளார் (FIRST FEMALE PRIME MINISTER OF THE CARIBBEAN ISLAND OF BARBADOS)\nஇத்தீவு நாடு 1966ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது\nவட கொரியா சென்றுள்ள முதல் இந்திய அமைச்சர்:\nபல ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அமைச்சர் வட கொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்.\n“நேட்டோ” அமைப்பில் இணைந்துள்ள முதல் லத்தின் அமெரிக்க நாடு = கொலம்பியா:\nவட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான, “நேட்டோ”வில் முறைப்படி உறுப்பினராக கொலம்பியா நாடு சேர்ந்துள்ளது (COLUMBIA, THE FIRST LATIN AMERICA NATION TO JOIN NATO)\nஇவ்வமைப்பில் உறுப்பினராக சேரும் முதல் லத்தின் அமெரிக்க நாடும், கொலம்பியா ஆகும்\nமுதல் உலகளாவிய காற்று மாநாடு:\nவருகின்ற செப்டம்பர் மாதம் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் “முதல் உலகளாவிய காற்று மாநாடு” நடைபெற உள்ளது (THE FIRST EDITION OF THE GLOBAL WIND SUMMIT WILL BE HELD IN HAMBURG, GERMANY)\nஉலகின் காற்று ஆற்றலை பயன்படுத்தி மின்சார உற்பத்தி மேற்கொள்ளும் தூய புதுபிக்கத்தக்க ஆற்றலை முன்னிலைப்படுத்தி, இம்மாநாட்டில் 1௦௦க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக் கொள்கின்றன\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை ந��டுஞ்சாலை:\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை அதிவிரைவு சாலையை, பிரதமர் உத்திரப் பிரதேசத்தின் பக்பத் நகரில் துவக்கி வைத்தார் (PRIME MINISTER NARENDRA MODI HAS DEDICATED TO THE NATION ITS FIRST SMART AND GREEN HIGHWAY, THE EASTERN PERIPHERAL EXPRESSWAY AT BAGHPAT IN UTTAR PRADESH)\n11௦௦௦ கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை, 135 கிலோம்மீட்டார் நீளமுடையது\nமேலும் இந்த சாலையில், “மழைநீர் சேகரிப்பு” வசதி செய்யப்பட்டுள்ளது (IT IS INDIA’S FIRST HIGHWAY TO BE LIT BY SOLAR POWER BESIDES PROVISIONS OF RAINWATER HARVESTING). மழைநீர் சேகரிப்பு வசதி கொண்டுள்ள இந்தியாவின் முதல் சாலை இதுவாகும்.\nஇந்தியாவின் முதல் 14 வழி அதிவேக சாலை:\nடெல்லி – மீரட் (THE DELHI-MEERUT EXPRESSWAY WOULD BE INDIA’S FIRST 14-LANE HIGHWAY) இடையேயான முதல் கட்ட அதிவேக விரைவு சாலையை பிரதமர் துவக்கி வைத்தார். இதுவே இந்தியாவின் முதல் 14 வழி சாலையாகும்.\nஉலகின் முதல் முழுவதும் சூரிய ஆற்றலில் செயல்படும் விமான நிலையம்:\nஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட இயக்கம், உலகின் முதல் முழுவதும் சூரிய ஆற்றலில் செயல்படும் விமான நிலையமாக, இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தை அறிவித்துள்ளது (THE UNITED NATIONS ENVIRONMENT PROGRAMME (UNEP) HAS RECOGNISED COCHIN INTERNATIONAL AIRPORT LTD (CIAL) IN KERALA AS THE WORLD’S FIRST FULLY SOLAR ENERGY-POWERED AIRPORT)\nஇந்த விமான நிலையே, இந்தியாவில் முதன் முறையாக அரசு – தனியார் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் விமான நிலையமாகும்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் முதல் முதன்மை நிதி அதிகாரி:\nஇந்திய ரிசர்வ் வங்கியின் முதல் முதன்மை நிதி அதிகாரியாக (FIRST CHIEF FINANCIAL OFFICER OF RBI), சுதா பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதாவரவியலுக்கான “லின்னேயன் விருதை” பெறும் முதல் இந்தியர்:\nதாவரவியல் துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு வழங்கப்படும் “லின்னேயன் விருது”, இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த தாவர ஆராய்ச்சியாளர் “டாக்டர் கமல்ஜித் எஸ். பவா” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது (INDIAN BOTANIST DR. KAMALJIT S. BAWA HAS BEEN CONFERRED WITH THE PRESTIGIOUS LINNEAN MEDAL IN BOTANY)\nஇவ்விருதை பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்\nபெண்களுக்கான இந்தியாவின் முதல் அதிநவீன தடயவியல் ஆய்வகம் – சண்டிகரில்:\nசண்டிகர் நகரில் உள்ள, மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வக வளாகத்தில், “சகி சுரக்ஸா மேம்படுத்தப்பட்ட அதிநவீன டி.என்.ஏ தடயவியல் ஆய்வகம்” (SAKHI SURAKSHA ADVANCED DNA FORENSIC LABORATORY) என்ற பெயரில் புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது\nஇது பெண்கள் தொடர்பான குற்றங்களை கண்டறிய உதவும் (IT IS INDIA’S FIRST ADVANCED FORENSIC LAB DEDICATED FOR CRIMES RELATED TO WOMEN) இந்தியாவின் முதல் பெண்களுக்கான பிரத்யோக தடயவியல் ஆய்வகம் ஆகும்\nபராகுவே நாட்டின் முதல் பெண் இடைக்கால அதிபர்:\nபராகுவே நாட்டின் துணை அதிபராக இருந்த “அலிசியா புசெட்டா”, அந்நாட்டு அதிபர் பதவி விலகியதை அடுத்து, இடைகால அதிபராக பதவி ஏற்றுள்ளார்.\nஇவர் அந்நாட்டின் முதல் பெண் இடைகால அதிபர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/79", "date_download": "2018-08-16T16:00:23Z", "digest": "sha1:4MGHAWXTDFP5TBZSMMVPSIWZYJZSY7MY", "length": 3343, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஈரானின் உயர்மட்ட கட்டளைத் தளபதி ஸிரியாவில் கொலை. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரானின் உயர்மட்ட கட்டளைத் தளபதி ஸிரியாவில் கொலை.\nஈரானின் மூத்த இராணுவ ஜெனரலான றிழா பர்ஸானா எனப்படுபவர் சிரியாவில் வியாழன்று இடம்பெற்ற மோதல் ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரான் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவர் கொல்லப்பட்ட இடம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nதஸ்னீம் எனப்படும் செய்தி முகவரகத்தின் கருத்துப்படி இவர் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் ஈரான்-ஈராக் யுத்தத்தில் கலந்து கொண்டவ மூத்த அதிகாரி என்பதுடன் இவர் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலுமாவார்.\nஅத்துடன் இவர் ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் 27 படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவர் என்பது குறி்ப்பிடத்தக்கது.\nஸிரியாவில் போராடுபவர்களுக்கு வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக சென்று 40 நாட்களில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இன்னும் 07 இராணுவத்தினரின் பெயர்களும் கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஸிரியாவில் 50 க்கும் மேற்பட்ட ஈரானிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுடன், இதில் 20 க்கும் மேற்பட்டோர் இராணுவ அலுவலர் தரத்தில் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2015/12/", "date_download": "2018-08-16T16:15:47Z", "digest": "sha1:7MT6C7CNIOXXXR6SZPEQXQA7A2I7ZHSP", "length": 38189, "nlines": 493, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஇந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது தேவதச்சனுக்கு அளிக்கபபட்டிருக்கிறது. கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியத்��ுவம் கொடுத்து இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேவதேவன், ஞானக்கூத்தன், தேவதச்சன் என்று மூன்று முக்கிய கவிஞர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதில் இன்னும் ஒருவரும் இருக்கிறார். எழுத்து காலத்திலிருந்து எழுதிவரும் வைதீஸ்வரன்தான் அவர்.\nஇது மாதிரி விருது வழங்குவதன் மூலம் படைப்பாளிகள் உற்சாகமடைவார்கள். பொதுவாக எந்த விருது வழங்கினாலும், அவருக்குக் கொடுத்தது சரியில்லை அல்லது சரி என்று விவாதம் நடக்கும். ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதில் அதுமாதிரி விவாதத்திற்கு வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.\nஇந்த விருதை கொடுப்பது மட்டுமல்ல. அந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாக இந்த விருது கொடுப்பவர்கள் மாற்றி விடுகிறார்கள். தற்செயலாக இந்த நிகழ்வைப் கோவையில் பார்க்க ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.\nஜெயமோகன் பேசும்போது ஒன்றை குறிப்பிட்டார். 'இந்த விருதை தேவ…\nசொல்வனம் - விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்\nபங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன்\nஇவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும்,\nஇடம் : பனுவல் விற்பனை நிலையம்\nதிருவான்மியூர், சென்னை 600 041\nநேரம் மாலை 5.30 மணிக்கு\nஜெயந்தி சங்கர் : சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில்\nசத்தியனந்தன் : சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம்\nஎன்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்\nரவி சங்கர் - அழகியசிங்கர்\nசங்கவை என்ற பெயரில் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய 927 பக்கங்கள் கொண்ட மெகா நாவலை எல்லோரும் படிக்க வேண்டும். ஒரு பெண் எழுத்தாளர் இத்தனைப் பக்கங்கள் ஒரு நாவலை எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றைய தமிழ் சூழ்நிலை மெகா நாவல் சூழ்நிலை. ஆனால் யார் இத்தனைப் பக்கங்களைப் படிப்பது என்ற கவலையும் பலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. எழுதுபவர்களுக்கு அதுமாதிரி கவலை இருப்பதாக தெரியவில்லை. இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சமீத்தில் பெண் எழுத்தாளர்கள் யாரும் அவ்வளவாக நாவல் எழுதுவதாக தோன்றவில்லை. கவிதைகள் அதிகமாக எழுதி புத்தகமாக வருகிறது. அல்லது சிறுகதைத் தொகுதி வெளிவருகிறது. மெகா நாவல் மாதிரி யாரும் முயற்சி செய்வதில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தில் நான் 30 பக்கங்கள் படிப்பேன் என்று வைத்துக்கொண்டால் 900 பக்கங்கள் படிக்க 30 நாட்கள் ஆகும். இதில் என்ன பிரச்சினை என்றால் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது கதா பாத்திரங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். சங்கவை நாவலைப் படிக்கும்போது அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. படித்து முடித்தப்பின் நான் திரும்பவும் எதாவது ஒரு ப…\nஅழகியசிங்கர்  திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வெளியாகி இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்த நாவல்களில் விருட்சம் வெளியீடாக வந்த எழுத்தாளர் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய üசங்கவைý என்ற நாவல் 2015ம் ஆண்ட திருமதி ரங்கம்மாள பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிப்பு விழா 27.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கஸ்தூரி சீனிவாசனம் அறநிலையம், கோயமுத்தூரில் நடைபெற உள்ளது.\nஅன்று காலை நாவலாசிரியையும், நாவலைப் பிரசுரம் செய்த பதிப்பாளரையும் கௌரவம் செய்கிறார்கள்.\nஅந்த விழாவிற்கு பதிப்பாளர் என்ற பொறுப்பில் நானும் செல்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n1983ஆம் ஆண்டிலிருந்து திருமதி ரங்கம்மாள் பரிசு நாவல்களுக்குப் பரிசு கொடுத்து வருகிறார்கள். 1985ல் பாலங்கள் என்ற சிவசங்கரி நாவலுக்குப் பிறகு, இ ஜோ ஜெயசாந்திக்கு 2015ல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். நாவலுக்குப் பரிசாக 17 முறைகள் கொடுக்கப்பட்ட விருதில், இரண்டே இரண்டு பெண் எழுத்தாளர்கள்தான் இதுவரை பரிசு பெற்றுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் பார்க்க வேண்டுமென்று நினைத்த எழுத்தாளர்களில் ஒருவர் சார்வாகன். இன்னொருவர் ராஜம் கிருஷ்ணன். இவர்கள் உயிரோடு இருக்கும்போது சந்தித்துப் பேச வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. முதல் காரணம். நான் பார்க்க நினைத்த எழுத்தாளர்களை யாராவது ஒருவராவது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தி இருக்க வேண்டும். புத்தகம் மூலம் இந்த எழுத்தாளர்களை எனக்குத் தெரிந்திருந்தாலும் முழுமையாக இவர்கள் எழுதிய புத்தகங்களை நான் படித்தவனில்லை. ஏன்எனில் புத்தகம் படிப்பது எனக்குப் போராட்டமாக இருக்கிறது. நான் விரும்பும் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது பெரிய போரு��்குத் தயாராவது போல் இருப்பேன். அதே சமயத்தில் புத்தகம் படிப்பது போல் அற்புதமான விஷயம் வேறு எதுவுமில்லை என்றும் நினைப்பவன்.\nராஜம்கிருஷ்ணன் புத்தகங்களை நான் ஆரம்ப காலத்திலேயே படித்திருக்கிறேன். க்ரியா வெளியீட்டின் மூலம் வெளிவந்த சார்வாகனின் சிறுகதைத் தொகுதியான üஎதுக்குச் சொல்றேன்னா,ý என்ற புத்தகத்தை அது வந்த சமயத்திலேயே வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் வழக்கம்போல் சில கதைகளைப் படித்துவி…\nஎழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது......\nதிங்கட்கிழமை (21-12-2015) காலமான சார்வாகன் என்றும் அறியப்பட்ட ஹரி ஸ்ரீநிவாசன் தொழில்முறையில் அறுவை சிகிச்சை நிபுணர். நீண்ட காலம் செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனியில் பணி புரிந்தவர். பின்னர் ஆக்ரா சென்று பணியாற்றினார். அதன் பிறகு சென்னையில் மிகச்சின்ன அளவில் வீட்டிலேயே மருத்துவ ஆலோசனைகள் தந்தவர். எண்பத்தேழு வயதில் காலமாவதற்குக் காரணம் தேட வேண்டியதில்லை. தொழு நோய் கண்டவர்கள் விரல்களைச் செயலாக்கம் தரும் அறுவை சிகிச்சையில் அவர் உலகப் புகழ் பெற்றவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் பணியைக் குறித்து ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டது. அவர் ஆர்.கே.நாராயண் குடும்பத்துக்கு உறவினர்.\nஅவருடைய தொழில்முறைக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவர் விரும்பி எழுதத் தேர்ந்தெடுத்த மொழி தமிழ். சி.சு.செல்லப்பா வெளியிட்ட’எழுத்து’ மாத இதழிலும் ’புதுக்குரல்’ நூலிலும் அவருடைய கவிதைகள் உள்ளன. அவருடைய இலக்கியத் தனித்தன்மையைக் கண்டு கொண்ட ‘நகுலன்’ (டி.கே. துரைசுவாமி) அவருடைய சில கவிதைகளையும் இரு சிறுகதைகளையும் அவர் தொகுத்து வெளியிட்ட ‘குருக்ஷேத்திரம்’ நூலில் இடம் பெறச் செய்தார். அதில்…\nகுவியம் இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த நேர்பக்கம் என்ற என் புத்தக அறிமுகக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. சிறப்புப்\nபேச்சாளராக வந்திருந்த அசோகமித்திரனுக்கும், என் பொருட்டு பேச வந்திருந்த ப்ரியாராஜ், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களுக்கும், குவியம்\nசார்பில் ஏற்பாடு செய்த கிருபானந்தன், சுந்தர்ராஜனுக்கும் என் நன்றி. நன்றி. நன்றி. அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கும்போது அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நான் என்னை மறந்து அவர் பேச்சை ரசித்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.\nவெள்ளத்தால் ரொம்பவும் நனையாத கொஞ்சம் நனைந்த புத்தகங்களை அள்ளி எடுத்துக்கொண்டு கூட்டத்திற்கு வந்திருந்தேன்.என் புத்தகத்தில் புத்தகம் முடிந்தபின் நான் சில சின்ன தப்புகளைச் செய்துவிட்டேன். இந்தப் புத்தகத்தில் அட்டைப் பட ஓவியத்தை வரைந்தவர் கவிஞர் எஸ் வைதீஸ்வரன். இதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். அற்புதமான ஓவியம் அது. உண்மையில் இந்தப் புத்தகம் வந்ததே ஒரு விபத்துதான். கிட்டத்தட்ட 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு புத்தகங்க…\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nஎதிர் வீடு பக்கத்து வீடென்று\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nராமன் வீடு தனியாக இருக்கும்\nசாதாரண மழைக்கே வந்து விடும்\nதன் வீட்டு மாடியில் குடியிருக்கும்\nவீட்டில் தஞ்சம் அடைந்தார் மனைவியுடன்\nமறு நாள் மாடியில் இருந்து\nஎன்ன ஆயிற்று என்று கேட்டேன்\nசீலிங் பேன் வரை சாக்கடை நீர்\nவீட்டுப் பத்திரம் எல்லாம் போய்விட்டது\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nமுதல் மாடி வளாகத்தில் வீற்றிருக்கும்\nவந்து கொண்டிருந்த கரும் நிற\nஅன்று இரவு தூக்கம் சிறிதுமில்லை\nநீர் அரக்கன் எங்களை விட்டுவிட்டான்\nஎங்கள் மனதில் புகுந்த அச்சம்\nராமலக்ஷ்மி காட்டுத் தீக்கு ஒப்பாக இரத்தச் சிகப்பு இலைகளோடு கனன்றிருந்த விருட்சத்தின் இலைகள் பழுப்புக்கு மாறத் தொடங்கியிருந்தன இளவேனிற்கால முடிவில்.\nஒவ்வொன்றாய் உதிர்ந்து ஒற்றை இலையோடு ஓரிருநாள் காட்சியளித்த விருட்சத்தின் கடைசி இலையும் விடை பெற்றுப் பறக்கலாயிற்று.\nகண்களுக்குப் புலப்படாத வளியில் சுழன்று சுழன்று பயணித்து குவிந்து கிடந்த மற்ற இலைகளின் மேல் வீழ்ந்த இலையின் காற்றுக்கெதிரான கடைசிப் போராட்டத்தை கண்டு பாராட்ட எவருமில்லை. விருட்சத்தோடு அதிகம் தாக்குப் பிடித்த முயற்சியை கவனிக்க நேரமுமில்லை.\nநேரே உதிர்ந்து உலர்ந்தவற்றுக்கும் அதற்குமான வித்தியாசத்தை உலகம் உணர வாய்ப்புகளற்று இலைகளோடு இலையாக வாடிச் சருகான அதன் மேல் ஊர்ந்து கொண்டிருந்தது மண் புழு.\nதண்ணீர் பக்கமா கண்ணீர் பக்கமா..........\nசமீபத்தில் நான் கொண்டு வந்த புத்தகம் பெயர் நேர்பக்கம். இப்புத்தகம் ஒரு கட்டரைத் தொகுதி. பல எழுத்தாளர்களைப் பற்றி படைப்புகளைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுதி இது.\nஒரு காலத்தில் 1000 பிரதிகள் அச்சடித்த நிலை மாறி 300 பிரதிகள் அச்சடிக்கும் காலமாக இன்று மாறி விட்டது. நான் 376 பிரதிகள் மட்டும் அச்சடித்துள்ளேன். என் பிறந்த தினமான டிசம்பர் ஒன்றில் எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று கொண்டு வந்து விட்டேன்.\nஒரு ஆட்டோவில் புத்தகத்தைக் கொண்டு வந்தேன். என் புத்தகம் மட்டுமல்லாமல், பெருந்தேவியின் தீயுறைத் தூக்கம், நீல பத்மநாபனின் 148 கவிதைகள் தொகுதி, அய்யப்பப் பணிக்கரின் கோத்ர யானம் என்ற புத்தகமும் கொண்டு வந்துள்ளேன். என் புத்தகம் தவிர மற்றப் புத்தகங்கள் 100தான் அச்சடித்துள்ளேன். கவிதைப் புத்தகம் என்பதால். இந்த நான்கு புத்தகங்கள் அடிக்க 25000 ரூபாய் செலவு ஆகிவிட்டது.\nஎன் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையில் என் புத்தகங்களை வைத்திருந்தேன். வேற வழியில்லை. டிசம்பர் 1ல் நான் என் புத்தகத்தின் சில பிரதிகளை சில நண்பர்களுக்குக் கொடுக்க நினைத்தேன். முடியவில்லை. மழை. கொஞ்சம் கொஞ்சமாக மழை…\nஇனிமேல் இரண்டாவது மாடி வீடுதான் வேண்டும்....\nடிசம்பர் முதல் தேதி என் பிறந்தநாள். இரண்டாம் தேதி நான் எதிர்பாராத நிலை ஏற்பட்டது. மழை ஏற்பட்டதால் நான் வெளியே போகவில்லை. இந்த நிலை அப்படியே நீடித்திக் கொண்டிருந்தது. எங்கள் தெருவில் போன மழையில் தண்ணீர் வரவில்லை. நான் ஹாய்யாக டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். முடிச்சூரில் தண்ணீர் சூழ்ந்து எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதை டிவியில் காட்டியபோது நம்ப முடியாமல் இருந்தது. நம் சென்னையில் ஒரு பகுதியிலா இப்படி என்று பட்டது.\nநம்ம இடம் பரவாயில்லை என்று நினைத்தது எவ்வளவு தப்பு. எனக்குத் தோன்றியது கரண்ட் கட் ஆகிவிட்டால் என்ன செய்வது. உடனே மோட்டார் போட்டு மேலே தொட்டியை நிரப்பினேன். அப்போது மழைப் பெய்து கொண்டிருந்தது. ஒரு அரை மணி நேரம் போட்டிருப்பேன். பின் அணைத்து விட்டேன். ஆனால் 9 மணிக்கு கரண்ட் நின்றுவிட்டது.\nமழை வலுத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து தெருவைப் பார்த்தபோது தெருவெல்லாம் தண்ணீர். நான் திகைத்துவிட்டேன். நம்ம தெருவிற்கே தண்ணீர் வராதே\nஇன்னும் கொஞ்ச நேரம் பார்த்தேன். மழை வலுத்துக் கொண்டிருந்தது. முன்பே விட தண்ணீர் அதிகமாக இருந்தது. என…\nபிறந்தநாள் போது ஒரு குழ��்பம்\nஇன்றுதான் என் பிறந்தநாள். 67 நாட்கள் பின்னால் அப்பா பிறந்த தினத்தை சர்டிபிக்கேட்டில் தப்பாகக் கொடுத்து விட்டார். ஏன் தெரியாமல் அப்படி கொடு:த்தார் என்பது தெரியவில்லை. 93 வயதாகிற அவரைக் கேட்டால், ஞாபகமில்லை என்கிறார். அதனால் டிசம்பர் மாதம் பிப்பரவரி மாதம் ஆகிவிட்டது. பெரும்பாலோருக்கு பிறந்த நாளே ஞாபகத்தில் இருப்பதில்லை. பிறந்த நாள் என்பதை நம் வயதை ஊகிக்க ஒரு அடையாளம். அவ்வளவுதான். நான் அந்தத் தவறை என் புதல்வனுக்கோ புதல்விக்கோ செய்யவில்லை.\nபல ஆண்டுகள் நான் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதைப் பற்றி யோசித்ததில்லை. பெரும்பாலும் எனக்கு அது தெரியாமல் கூட போய்விடும். யாரும் அன்று என்னை வாழ்த்தக் கூட மாட்டார்கள். உண்மையில் அன்று நான் யாரிடமாவது சண்டைக்குப் போவோனாக இருப்பேன். அல்லது என்னிடம் யாராவது வம்புக்கிழுத்து திட்டினாலும் திட்டியிருப்பார்கள்.\nஇன்று சினிமாவில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் இந்தப் பிறந்தத் தினத்தை வைத்துக்கொண்டு அடிக்கிற கூத்தை நினைத்து வேடிக்கையாக இருக்கிறது. ஒரு அடையாளத்திற்காகத்தான் பிறந்த நாள் என்பதைத் தவிர அதுவும் மற்ற நாட்களைப்…\nசொல்வனம் - விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்\nஎழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது....\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nவெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்\nதண்ணீர் பக்கமா கண்ணீர் பக்கமா..........\nஇனிமேல் இரண்டாவது மாடி வீடுதான் வேண்டும்....\nபிறந்தநாள் போது ஒரு குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/04/15/89087.html", "date_download": "2018-08-16T15:42:26Z", "digest": "sha1:I675LGKT3NORCPX4ODZOYNNT3JW56MZ5", "length": 11824, "nlines": 172, "source_domain": "thinaboomi.com", "title": "காமன்வெல்த் பேட்மிண்டன்: சாய்னா தங்கம் வென்று சாதனை", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nகாமன்வெல்த் பேட்மிண்டன்: சாய்னா தங்கம் வென்று சாதனை\nஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018 விளையாட்டு\nகோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்.\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 4-ம் தேதி த��டங்கின. முதல் நாளில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து 10 நாட்களாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டிகளின் போது இந்திய வீரர், வீராங்கனைகள் 8 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர். மேலும் 5 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், மகளிருக்கான பேட்மிண்டன் இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து மோதினர்.\nஇதில் 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி நேவால் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த பி.வி. சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nகாமன்வெல்த் சாய்னா Commonwealth Saina\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/thiranthajannal.html", "date_download": "2018-08-16T16:35:48Z", "digest": "sha1:2MZ6RUAOFRDGIXZNDZJNJX6ASE3YRIJ7", "length": 35578, "nlines": 219, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Thirantha Jannal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nசிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி செய்ய ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன்.\nகூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனினும் என் அதிர்ஷ்டம் ஒரு மேஜை காலியாயிருந்தது.\nஏதோ வேண்டியதைச் சொல்லிவிட்டு, என்னத்தையோ பற்றி யோசித்துக்கொண்டு இருந்துவிட்டேன். அவன் வைத்துவிட்டுப் போனதையும் கவனிக்கவில்லை.\nமறுபடியும், \"என்ன ஸார் வேண்டும்\" என்று குரல் கேட்டது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\" என்று நினைத்துத் திரும்பினேன்.\nஅவன் கேட்டது என்னையல்ல; என் எதிரிலிருந்த ஒருவரை. மெலிந்த தேகம்; கிழிந்த சட்டை, ஆனால் அழுக்கில்லை; கிழிசல் தைக்கப் பட்டிருந்தது. இரண்டு மூன்று வாரம் கத்திபடாத முகம்; சோர்வடைந்திருந்தாலும் கண்களில் ஒருவிதப் பிரகாசம் தென்பட்டது.\nகீழே குனிந்து, மேஜைக்கு அடியிலிருந்த கைகளைக் கவனித்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் (அது வெகு மெதுவாக வந்தது) \"அரை கப் காப்பி\nமுகத்தில் 'பசி' என்பது ஸ்பஷ்டமாக எழுதியிருந்தது. கையில் சில்லறையில்லை போலும் இதனால்தான் கீழே கவனித்துப் பார்த்துக் கொண்டார். பார்ப்பானேன் இதனால்தான் கீழே கவனித்துப் பார்த்துக் கொண்டார். பார்ப்பானேன் நினைவில் இல்லாமலா போய்விடும் யாரோ என்னைப்போல் இலக்கிய உலகத்தில் வேலை செய்பவர் என்ற முடிவிற்கு வந்தேன். அவர்களுக்குத்தானே இந்தக் கதி வரும் சகோதரத் தொழிலாளி என்ற பாசம் ஏற்���ட்டது. உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை. தர்ம உணர்ச்சியாலல்ல, சகோதர பாசத்தால்.\n கோபித்துக்கொள்வாரோ என்னவோ, பக்குவமாகச் சொல்லிப் பார்த்தால் என்ன குடிமுழுகிப் போகிறது\n\"தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே\" என்று மனமறிந்து பொய் கூறினேன்.\nஇது தடையுத்தரவு மாதிரி இருந்தது. இருந்தாலும் இன்னொரு தடவை.\n\"எனக்குப் பசி பிராணன் போகிறதே தங்களுக்கு உடம்பிற்கு என்ன\" என்று காப்பிக் கோப்பையைக் கூர்ந்து நோக்கினேன்.\n\"பசியாமல் ஏன் ஓட்டலுக்கு வரவேண்டும்\n நீங்கள் இன்று என்னுடைய விருந்தினராக இருக்க வேண்டும், இன்று என் பிறந்த நாள்\n\"சரி, உமதிஷ்டம்\" என்றார். இருவரும் குதூகலமாகச் சாப்பிட்டோ ம். குதூகலம் என்னுடையது. அவர் மௌனமாகத்தான் சாப்பிட்டார். இடையிலே இரண்டொரு வார்த்தை சிக்கனமாக இருப்பதைப் பற்றி. வெகு கூச்சமுள்ள பிராணி போலும் இந்த ரகத்தை எனக்கு நன்றாகத் தெரியும். இலக்கியத்தில் இது எதிர்பார்க்கக் கூடிய விஷயமே. மிகவும் கஷ்டப்பட்டவர். அதனால்தான் சிக்கனத்தில் அதிகக் கருத்து\nஒரு குழந்தையைப் போஷிப்பதைப் போல் மனம் கோணாமல் நாஸுக்காகச் செய்தேன். 'பில்' ஏறக்குறைய ஒரு ரூபாயை எட்டிவிட்டது.\nஎழுந்திருந்தோம். மௌனமாக அவர் முன் சென்றார்.\nபணத்தைக் கொடுக்கச் சில நிமிஷம் தாமதித்தேன்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nநேராக வெளியே சென்று ஒரு பளபளப்பான 'ஹில்மன்' காரில் கூசாமல் ஏறி உட்கார்ந்தார் அந்த மனுஷர்.\nஎனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பைத்தியமோ என்ற சந்தேகம்.\nமோட்டார் டிரைவர் இயற்கையான சாவதானத்துடன் காரை விட்டுக்கொண்டு போய்விட்டான்.\n'ஹோட்டல் காஷியர்' என்னமோ தெரிந்தவர் போல் விழுந்து விழுந்து சிரித்தார்.\n\"அவன் பெரிய லக்ஷாதிபதி, பெரிய கருமி, கஞ்சன். யார் தலையையும் தடவுவதில் - இந்தச் சாப்பாட்டு விஷயத்தில்தான் - ஒரு பைத்தியம். இன்று நீர் அகப்பட்டுக்கொண்டீர் போலிருக்கிறது\nநானும் சிரித்தேன். எதற்கு என்று எனக்குத் தெரியாது.\n\"தர்மம் செய்வதில் எவ்வளவு கஷ்டம் உண்டு பார்த்தீரா\n\" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வ���ிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்பு���ழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/literature/", "date_download": "2018-08-16T16:36:03Z", "digest": "sha1:ZPUPTDPPYP75FZIX4GWPI5AIBD3W6BDH", "length": 4118, "nlines": 159, "source_domain": "ezhillang.blog", "title": "Literature – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழுத்தாளர் திரு. முத்துலிங்கம் அவரின் 2010-ஆம் ஆண்டு நோர்காணல்\nதிரு. முத்துலிங்கம் , தமிழில் ஒரு பெரிய சிந்தனையையும், திசை சார்ந்த விடயங்களை கூறும் ஆளுமை. இவரை கனடாவில், விரைவில் சந்திப்பதில் மிக ஆணந்தம்.\nஎழுத்தாளர் திரு. முத்துலிங்கம் அவரின் 2010-ஆம் ஆண்டு நோர்காணல். Youtube காணொளியை பார்க்க இங்கு செல்லவும் Interview with writer Muttulingam, from 2010\nஇதில் அலீஸ் முன்ரொ உடன் கொண்ட உரையாடலை நினைவு கூறுகிரார். அலிஸ் முன்ரொ 2013-இல் நொபல் பரிசு (இலக்கியத்துரையில்) பெற்றார்.\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/-11", "date_download": "2018-08-16T16:03:15Z", "digest": "sha1:W6JX6RLEHEOSRSQ55QFFSWGC6L5TKJ6Y", "length": 3061, "nlines": 23, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஈரானிய புரட்சிப்படையினைச் சேர்ந்த 11 பேர் அலெப்போவில் கொல்லப்பட்டனர். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரானிய புரட்சிப்படையினைச் சேர்ந்த 11 பேர் அலெப்போவில் கொல்லப்பட்டனர்.\nசிரிய விடுதலை இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் 11 ஈரானிய புரட்சிப்படையினைச் சேர்ந்த ���திகாரிகளை “ஈரானிய புரட்சிப்படையினரின் மயானம்” என அழைக்கப்படும் அலெப்போவில் கொல்லப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை, கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் ஈரானிய புரட்சிகர படையினைச்சேர்ந்தோரின் கொல்லப்பட்ட எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.\nநாளுக்க நாள் ஈரானிய படைகள் அலெப்போவில் கொல்லப்பட்டு வருவதால் அந்த இடம் தற்போது “ஈரானிய புரட்சிப்படையினரின் இடுகாடு” என அழைக்கப்படுகின்றது.\nஅதேவேளை கடந்த புதனன்று இடம்பெற்ற மோதலில் ஷீஆ படையினைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டதுடன், இரண்டு கவச வாகனங்கள் போராளிகளால் அழிக்கப்பட்டதுடன், மேலும் இரண்டு கவச வாகனங்கள் கைப்பற்றப்படதாகவும், மேலும் அஸாதின் அரச படைகளை ஏற்றிச் சென்ற வாகனமும் இலகுரக ரொக்கட்டுகள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து செய்தி அலைவரிசை ஒன்று தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/kalanumkizhaviyum.html", "date_download": "2018-08-16T15:25:14Z", "digest": "sha1:LR6VP2KUDQCHPSUAPGQLYQVANKQLNDGR", "length": 54514, "nlines": 229, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Kalanum Kizhaviyum", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nஇந்தியர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 445\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். 'வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்' என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக் கஷ்டத்தை மறக்க வைக்கும் அமுதத்தை இறக்கி வருகிறான். மாடத்தி தினசரி அங்கு போய்த்தான் சுள்ளி பொறுக்கிக் கொண்டு திரும்புகிறாள். ஆனால் இப்படித் திரும்புகிறவர்களைப் பற்றி மட்டிலும் நினைவு வருகிறதில்லை போலும் அவ்வூர்வாசிகளுக்கு.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅந்தப் பிரதேசத்திற்குச் சென்றும் வெறுங்கையுடன் திரும்பி வரும் நிலைமை ஒரே ஓர் ஆசாமிக்கு ஏற்பட்டது. அவர்தான் தர்மராஜர்.\nஇந்தச் சமாசாரத்தைப் பற்றி வெள்ளைக் கோயில்காரருக்குத் தெரியாது. ஏனென்றால், மருதாயி, புகையும் சுடுகாட்டுக்கும் சலசலக்கும் பனைவிளைக்கும் இடையில் உள்ள ஒரு குடிசையில் வசிக்கும் கிழவி.\nமருதாயிக்கு இந்த விளையில் பனைகள் சிறு விடலிகளாக நின்றது தெரியும். அது மட்டுமா கும்பினிக்காரன் பட்டாளம் அந்த வழியாகச் சென்றது எல்லாம் தெரியும். அந்தக் காலத்தில் மருதாயியின் பறையன் நல்ல செயலுள்ளவனாக இருந்தான். வஞ்சகமில்லாமல் குடிப்பான்.\nமருதாயிக்கு அந்தக் காலத்திலேயிருந்த மிடுக்கு சொல்லி முடியாது. அறுப்புக்குச் சென்றுவிட்டு, களத்திலிருந்து மடி நிறையக் கொண்டு வரும் நெல்லை, கள்ளாக மாற்றுவதில் நிபுணி. சதிபதிகள் இருவரும் இந்த இலட்சியத்தை நோக்கி நடந்தால் வெள்ளைக் கோயில் பக்கம் குடியிருக்காமல் வேறு என்ன செய்ய முடியும்\nமருதாயிக்கு பிள்ளைகள் பிறந்தன. அவையெல்லாம் எப்பவோ ஒரு காலத்தில் நடந்த் சமாசாரம் - கனவு போல, இப்பொழுது பேரன் மாடசாமியும், எருமைக்கிடாவுந்தான் அவளுடைய மங்கிய கண்கள் கண்ட உண்மைகள். கிடாவை வெளியில் மேயவிட்டுக் கொண்டு வருவான் பேரன். கிடாவும், நன்றாகக் கருகருவென்று ஊரார் வயலை மேய்ந்து கொழுத்து வளர்ந்திருந்தது. வாங்குவதற்கு ஆள் வருவதை மாடசாமி எதிர்பார்த்திருந்தான்.\nமாடசாமி அவளுடைய கடைக்குட்டிப் பெண்வழிப் பேரன். கொஞ்சம் துடியான பயல். பாட்டனின் ரத்தம் கொஞ்சம் ஜாஸ்தி. அதனால்தான் மாடு மேய்க்கிற 'சாக்கில்' கிழவியைக் குடிசையில் போட்டுவிட்டுப் போய்விடுவான். அவனுக்கு ஒரு பெண்ணைக் கட்டி வைத்துவிட்டால் தனக்கு இந்தக் குடிசைக் காவல் ஓயும் என்று நினைப்பாள். கிழவி தன் கைக்கு ஒரு கோல் போல அவளுக்கும் ஒரு உதவிக் கட்டை தேவை என்று நினைத்தாள்.\nகாலத்தின் வாசனை படாத யமபுரியில் சிறிது பரபரப்பு. யம தர்மராஜா நேரிலேயே சென்று அழைத்து வரவேண்டிய ஒரு புள்ளியின் சீட்டுக் கிழிந்துவிட்டது என்பதைச் சித்திரபுத்திரன் மகாராஜாவிடம் அறிவித்தான். சித்திரபுத்திரனுக்கு ஓலைச் சுவடிகளைப் பார்த்துப் பார்த்தோ என்னவோ சிறிது காலமாகப் பார்வை அவ்வளவு தெளிவில்லை.\nநேற்றும் இன்றும் அற்ற லோகத்தில் மாறுதல் ஏற்படுவது ஆச்சரியந்தான். இருந்தாலும் உண்மையை மறைக்க முடியவில்லையே\nதர்மராஜாவின் சிங்காதனத்தின் மேல் அந்தரத்தில் தொங்கும் ஒளிவாளின் மீது மாசு படர்ந்துவிட்டது. காரணம், மகாராஜனின் தொழிலிலும் மனத்திலும் மாசு படர்ந்ததால் என்று கிங்கரர்களுக்குள் ஒரு வதந்தி. மகாராஜாவும் தம் முன்வரும் உயிர்களுக்கு நியாயம் வழங்கும் போதெல்லாம் அடிக்கடி உயர அண்ணாந்து வாளைப் பார்த்துக் கொள்வாராம்.\nபோருக்க��� முதல்வனையும் ஊருக்கு முதல்வரையும் மகாராஜாவே நேரில் சென்று அழைத்து வரவேண்டும் என்பது சம்பிரதாயம். காலத்திற்கு அதிபதியான மன்னன் அந்தக் கைங்கரியத்தைச் செய்வதில் மனக் குழப்பம் ஏற்பட்டது.\nபூலோகத்திலே, குறிப்பாக வெள்ளைக்கோயிலிலே, அப்போது அஸ்தமன சமயம். பேய்க்காற்று யமதர்மராஜனின் வருகையை அலறி அறிவித்தது. பனைமரங்கள் தங்கள் ஓலைச் சிரங்களைச் சலசலத்துச் சிரக்கம்பம் செய்தன. சுடுகாட்டுச் சிதையில் வெந்து நீறாகும் வாத்தியார் உடல் ஒன்று கிழவிக்குக் கிடைக்கப் போகும் பெருமையைக் கண்டு பொறாமைப் புகையைக் கக்கித் தன்னையழித்துக் கொண்டது. எங்கிருந்தோ ஒரு கூகையின் அலறல்.\nஓடிப் போய்ப் பேயாக மாறியாவது தனக்குக் கிடைக்கப் போகும் சித்திரவதைகளிலிருந்து தப்ப முயலும் வாத்தியார் உயிரை மறித்து, தூண்டிலில் மாட்டி, மேல் நோக்கிப் பறக்கும் கிங்கரர்கள், மகாராஜா தூரத்திலே வருவதைக் கண்டு வேகமாக யமபுரியை நோக்கிச் செல்லலானார்கள்.\nஎங்கிருந்தோ ஒரு நாய் தர்மராஜனின் வருகையை அறிந்து கொண்டு அழுது ஓலமிட்டது.\nகிழவி, குடிசைக் கதவை இழுத்துச் சாத்திவிடு இடுக்கான நடையில் வந்து உட்கார்ந்து வெற்றிலைக் குழவியை எடுக்கத் தடவினாள். கை கொஞ்சம் நடுங்கியது. என்றுமில்லாத கொஞ்சம் நாவரட்சி ஏற்பட்டது. 'சுவத்துப் பயலே அந்திலே சந்திலே தங்காதே. மாட்டே ஓட்டிக்கிட்டு வந்திருன்னு சொன்னா, மூதி...' என்று சொல்லிக்கொண்டே தண்ணீர்க் கலயத்தை எடுத்தாள்.\nபுறக்கடையில் திடுதிடுமென்று எருமைக் கிடா வந்து நின்றது. அதன் மேலிருந்த கறுத்த யுவன் குதித்தான்.\n\"ஏலே மாடா, எத்தினி தெறவேதான் ஒன்கிட்டச் சொல்லி மாரடிக்க, மூதி, தொளுவிலே கட்டி, பருத்தி விதையெ அள்ளி வய்யி, பாளையங்கோட்டை எசமா வந்திருந்தாவ. நாளைக்கி கடாவெ கொண்டாரச் சொன்னாவ\" என்றாள் வந்தவனைப் பார்த்து.\n'பாவம் கிழவிக்கு அவ்வளவு கண் பஞ்சடைந்து போய்விட்டதா' என்று அவன் மனம் இளகியது. கிழவியின் கடைசி விருப்பத்திற்குத் தடையாக ஏன் இருக்க வேண்டும் என்று எருமையைத் தொழுவில் கட்டிவிட்டு, பருத்தி விதையை அள்ளிவைத்தான். பூலோகத் தீனியைக் கண்டிராத எருமை திருதிருவென்று விழித்தது.\nகிழவி திடுக்கிட்டு விடாமல் இதமாக வந்த காரியத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, குனிந்து குடிசைக்குள் ��ுழைந்தான் யமன்.\n\"ஏலே அய்யா, அந்த வெத்திலைச் சருகை இப்பிடித் தள்ளிப் போடு\nவெற்றிலையை எடுத்துக்கொடுத்துவிட்டு, \"அதிருக்கட்டும் கிழவி, நான் யார் தெரியுமா என்னை நல்லாப் பாரு நான் தான்...\" என்று ஆரம்பித்தான் எமன்.\n எனக்கென்ன கண்ணு பொட்டையாப் போச்சுன்னு நினைச்சிக்கிட்டியாலே\" கிழவிக்கு அவன் நின்ற நிலையைப் பார்த்ததும் மத்தியானச் சம்பவம் ஏதோ நினைவுக்கு வந்தது.\n\"சிங்கிகொளத்தா மவளே, அவதான் சொக்கி. அவளைப் பார்த்திருக்கியாலே... நேத்துக்கூடச் சுள்ளி பொறுக்க வந்தாளே... அவ அப்பங்காரன் வந்திருந்தான்... உனக்கு அவளெப் புடிச்சுக் கட்டிப் போட்டுட்டா நல்லதுன்னான். என்ன சொல்றே\nகாலத்தின் அதிபனான, காலத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட யமதர்மராஜன் நடுநடுங்கினான்.\n\" என்று அவனது வாய் உளறியது. பயப்பிராந்தியில் வாய் உண்மையைக் கக்கியது. ஆனால் அந்த உண்மை கிழவியின் உள்ளத்தை பயத்தை ஏற்படுத்தவில்லை.\n\"குடிச்சுப்பிட்டுத்தான் வந்திருக்கே... ஒங்க பாட்டன் குடிச்சுக் குடிச்சுத்தான் தொலைஞ்சான்... அதான் வெள்ளக்கோயில் குடிசை நாசமாப் போரத்துக்கு நாலு வளி வேணுமா நாசமாப் போரத்துக்கு நாலு வளி வேணுமா விதி யாரை விட்டுது...\nவிதியைப் பற்றி நினைத்ததும் கிழவிக்கு என்றுமில்லாத தளர்வு தட்டியது... மூச்சுத் திணறியது... யமனுக்குக் கால்களில்\tதெம்பு தட்டியது... விதிக்கோலைப் பற்றித் தன் ஆட்சியை நிலைநாட்ட நிமிர்ந்தான்...\n\"ஏலே... ஒன் வக்கணையெல்லாம் இருக்கட்டுமிலே, என்னா, எருமை அத்துக்கிட்டு ஓடுது மறிச்சுப் பிடிச்சா\n'ஏதேச்சையாக அலைந்த வாகனத்தைக் கட்டிப் போட்டுப் பருத்தி விதை வைத்தால் நிற்குமா' என்று நினைத்துக் கொண்டே, வெளியேறி வந்து சமிக்ஞை செய்தான் யமன். வாகனம் வந்து மறைவில் அவன் சொற்படி நின்றது.\nஎருமையின் முதுகில் போட்டிருக்கிற பாசக் கயிற்றை எடுத்துக் கொண்டு மறுபடியும் உள்ளே நுழைந்தான் யமன். பாசத்தால் அவளைக் கட்டிவிடலாம் என்று நம்பினான். பாவம்\n\"ஏலே, கயிறு நல்லா உறுதியாக இருக்கே, எங்கலே வாங்கினே ஒங்க பாட்டனிருந்தாருல்லே, அவருக்கு அப்பங்க காலத்துலேதான் இது மாதிரி கெடைக்கும். அங்கென சுத்தி ஒரு கொடியாக் கட்டிப் போட்டு வய்யி, ஒண்ணுக்குமில்லாட்டா நாலு ஓலையையாவது சேத்துக் கட்டிக்கிட்டு வரலாம் ஒங்க பாட்டனிருந்தாருல்லே, அவருக்கு அப்பங்க காலத்துலேதான் இது மாதிரி கெடைக்கும். அங்கென சுத்தி ஒரு கொடியாக் கட்டிப் போட்டு வய்யி, ஒண்ணுக்குமில்லாட்டா நாலு ஓலையையாவது சேத்துக் கட்டிக்கிட்டு வரலாம்\nபாசக் கயிற்றின் நுனியைக் கூரையைத் தாங்கும் விட்டத்தில் கட்டிக்கொண்டே, நான் அவள் பேரன் அல்லன் என்பதை இந்தக் கிழவிக்கு எப்படித் தெளிவுபடுத்துவது என்று எண்ணியெண்ணிப் பார்த்தான். தனது சுய உருவைக் காண்பித்தால் பயந்துவிட்டால் என்ன செய்வது என்றே நினைப்பு... வேறு வழியில்லை...\n'ஏ, கிழவி, என்னை இப்படி திரும்பிப் பார்\" என்று அதிகாரத்தொனியில் ஒரு குரல் எழுந்தது.\nகிழவி திரும்பிப் பார்த்தாள். கூரையின் முகட்டையும் தாண்டி, ஸ்தூலத் தடையால் மறையாமல் யமன் தன் சுய உருவில் கம்பீரமாக நிற்பதைக் கண்டான்.\n இங்னெ எம் பேரன் நிண்டுகிட்டிருந்தானே, அவனெங்கே\n நான் தான் அவன்; உன் பேரனில்லை\n வா இப்படி இரி\" என்று கொண்டே, வெற்றிலையைத் தட்டத் தொடங்கினாள் கிழவி, \"இப்பம் எதுக்கு இங்கெ வந்தே\nயமன் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான். அதனால் நின்றதன் காம்பீரியம் மறைந்துவிட்டது.\n\"போருக்கு முதல்வனையும் ஊருக்கு மூத்தவரையும் நான் தான் அழைத்துக் கொண்டு போக வேண்டும்\n\"நீ என் கூட வரவேண்டும். நீ அப்பொழுது கட்டிப்போடச் சொன்னாயே அது உன் எருமையல்ல, என் வாகனம்...\"\n என்னெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்குத் தெறமை யிருக்கா ஒனக்குப் பாதி வேலேகூட சரியாச் செய்யத் தெரியாதே. என்னெக் கட்டோ டெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்கு முடியுமா ஒனக்குப் பாதி வேலேகூட சரியாச் செய்யத் தெரியாதே. என்னெக் கட்டோ டெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்கு முடியுமா\n\"எனக்கு முடியாத ஒன்று இருக்கிறதா நான் இதுவரை எத்தனை பேரை அழைத்துச் சென்றிருக்கிறேன். அது உனக்கெப்படித் தெரியும் நான் இதுவரை எத்தனை பேரை அழைத்துச் சென்றிருக்கிறேன். அது உனக்கெப்படித் தெரியும் நீ என்ன புராணம் இதிகாசம் படிக்கக் கூடிய ஜாதியில் பிறந்திருக்கிறாயா நீ என்ன புராணம் இதிகாசம் படிக்கக் கூடிய ஜாதியில் பிறந்திருக்கிறாயா...\" இப்படிச் சொல்லிக் கொண்டு போகும் பொழுதே யமனுக்குத் தானே தனக்குப் பொய் சொல்லிக் கொள்கிறது போலப் பட்டது; ஏனென்றால் அவனுக்கு மார்க்கண்டன் சமாசாரமும் நினைவுக்கு வந்து விட்டது.\n\"அதெல்லாம் இருக்கட்டும். நீ என்னெக் கூட்டிக்கிட்டு போய்த்தின்னா, நான் இருந்த நெனப்பே, என்னைப் பத்தின நெனப்பே, நான் வச்சிருந்த பொளங்கின சாமானெல்லாம் ஒன்னோடெ எடுத்துக்கிட்டுப் போவ முடியுமா என்னமோ எமன் கிமன் இன்னு பயமுறுத்திரியே. ஒன் தொழிலே ஒனக்குச் செய்யத் தெரியலியே என்னமோ எமன் கிமன் இன்னு பயமுறுத்திரியே. ஒன் தொழிலே ஒனக்குச் செய்யத் தெரியலியே அதெத் தெரிஞ்சுக்கிட்டு எங்கிட்ட வா அதெத் தெரிஞ்சுக்கிட்டு எங்கிட்ட வா\" என்று காலை நீட்டிக் கொண்டு முழங்காலைத் தடவினாள் கிழவி.\n இதோ பார், உன்னை என்ன செய்கிறேன்\" என்று உறுமிக் கொண்டு எழுந்தான் யமன். அந்தோ\" என்று உறுமிக் கொண்டு எழுந்தான் யமன். அந்தோ அவன் வீசவேண்டிய பாசக்கயிறு அவனே கட்டிய கொடியாகத் தொங்கியது\n\"உன்னாலெ என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும் இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா யோசிச்சுப் பாரு. ஒண்ணெ வேறயா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா யோசிச்சுப் பாரு. ஒண்ணெ வேறயா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா அடியோட இல்லாமே ஆக்க முடியாதே அடியோட இல்லாமே ஆக்க முடியாதே அப்புறமில்ல உனக்கு பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரேன்னா நெனச்சே\" என்று பொக்கை வாயைத் திறந்துகாட்டிச் சிரித்தாள் கிழவி.\nகையைப் பிசைந்து கொண்டே வெளியேறினான் யமன். அன்றுதான் அவனுக்கு உண்மையான தோல்வி. மார்க்கண்டேயன் சமாசாரம்கூட அவனுக்கு அன்று வெற்றி மாதிரியே புலப்பட்டது.\nயமராஜனின் தோல்வியைக் கண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போய்ப் பதுங்கியது போலப் பேய்க் காற்றும் ஓய்ந்து நின்றது. மாடசாமி எருமையை ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். கட்டுத்தறியில் தீனி போட்டுப் பருத்தி விதை வைத்துத் தயாராக இருந்ததைக் கண்டான். குருட்டுக் கிழவிக்கு வெறும் இடத்தில் எருமையிருப்பதாகத் தோன்றியதால் எல்லாம் தானாகத் தடவித் தடவித் செய்திருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.\nஉள்ளே நுழைந்தான் வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே கிழவி யமதேவனின் விஜயத்தையும், தோல்வியையும் பற்றிச் சொன்னான். மாடசாமி வாலிபத்தின் அவநம்பிக்கையுடன் சிரித்தான். 'குருட்டு மூதி என்னவோ ஒளருது\nஇருந்தாலும், 'நல்ல கெட்டிக் கயிறு; காஞ்ச சருகாவது கட்டலாம் கைக்கு வந்தது தவறிவிட்டதே' யென்று அவள் ஏங்கியது அவனுக்கு கொஞ்சம் நம்பும்படிதான் இருந்தது.\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவ��்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11817/", "date_download": "2018-08-16T15:35:15Z", "digest": "sha1:LJSPUA6RYCCDXIVI272L3MX7DBDM6BO4", "length": 10861, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "விசமிகள் அட்டகாசம்; பொறுப்பானர்கள் மௌனம்; அழிவை எதிர்நோக்கும் விவசாய கிராமம்! | Tamil Page", "raw_content": "\nவிசமிகள் அட்டகாசம்; பொறுப்பானர்கள் மௌனம்; அழிவை எதிர்நோக்கும் விவசாய கிராமம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் விவசாய நிலங்களிற்கு இடப்படும் வேலியை விசமிகள் தொடரந்தும் அடித்து உடைத்து வருகிறார்கள். இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் மக்கள் முறையிட்டும் விசமிகளின் அட்டகாசம் தொடர்ந்தபடியே இருக்கின்றன.\nஅல்வாய் வடமேற்கு திக்கம் கமக்கார அமைப்பினால் கொங்கிரீட் தூண்கள் இடப்பட்டு அமைக்கப்பட்ட வேலியே நாசமாக்கப்பட்டு வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் வேலி நாசமாக்கப்பட ஆரம்பித்தபோது, தமிழ்பக்கத்தில் அந்த செய்தி வெளியாகியிருந்தது.\nஇங்கு கிளிக் செய்து அந்த செய்தியை படிக்கலாம்\nதிக்கத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த விவசாய நிலங்���ள் விளைச்சலிற்கு பெயர் பெற்றவை. இங்கு உற்பத்தியாகும் வெங்காயத்திற்கு அதிக கிராக்கி உள்ளது.\nஎனினும், அண்மைக்காலத்தில் விவசாய நிலங்களை சுற்றி விவசாயிகள் அல்லாதவர்களின் குடியிருப்புக்கள் பெருகி விட்டன. மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இந்த தோட்ட நிலத்தினூடாகவே பயணிக்கின்றன. அந்த பகுதியிலிருப்பவர்கள் ஆடு, மாடுகளை இந்த தோட்ட நிலத்திலேயே மேய்ச்சலுக்காக கட்டுகிறார்கள்.\nஇதனால் இரண்டு போகத்தில் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட முடிவதாகவும், தாம் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் நீண்டகாலமாக முறையிட்டு வந்தனர். இதையடுத்து அல்வாய் வடமேற்கு திக்கம் கமக்கார அமைப்பினால் விவசாய நிலங்களை சுற்றி வேலியிடும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் கொங்கிரீட் தூண், முட்கம்பிகள் வாங்கப்பட்டு வேலியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஎனினும், விசமிகள் சிலர் அந்த வேலியமைக்கப்படுவதை விரும்பவில்லை. இம்மாத ஆரம்பத்தில் வேலியமைக்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ச்சியாக கொங்கிரீட் தூண்களை உடைத்து வருகிறார்கள். தற்போது அங்கு வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக விசமிகளின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்துள்ளது. நேற்று இரவும் அங்கு விசமிகள் அட்காசம் புரிந்து, கொங்கிரீட் தூண்களை உடைத்துள்ளனர்.\nஉடைக்கட்ட தூண்களை வெங்காய பயிர்களின் மீதும், அங்குள்ள குடிநீர் கிணறு, விவசாய கிணறு என்பற்றிற்குள்ளும் போட்டுள்ளனர்.\nவிசமிகளின் அட்டகாசம் பெருகி செல்வதையடுத்து, கமக்கார அமைப்பினால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை பிடித்து தாருங்கள் என பொலிசார் பொறுப்பற்ற விதமாக பதிலளித்தனர்.\nஇதையடுத்து விவசாய அமைப்பினால் விவசாய பணிப்பாளருக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டது. அதன் பிரதிகள் பொலிஸ்மா அதிபர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், தவிசாளர், கிராமஅலுவலர் ஆகியோருக்கும் அனுப்ப்பட்டது. எனினும், உரிய தரப்பினர் யாரும் இதில் அக்கறை காட்டவில்லை.\nஅல்வாய் வடமேற்கு திக்கம் கமக்கார அமைப்பு\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளிய��ல் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இளைஞனை மோதிக் கொன்றது இராணுவ வாகனம்\nஐ.தே.க பொதுச் செயலாளராக அகிலவிராஜ் – தவிசாளராக கபீர் : புதிய பதவி விபரங்கள்...\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் முதலாவது அமர்வு\nசட்டத்தை கையிலெடுத்த போதகர்: வேடிக்கை பார்த்த பொலிசார்\nவரலாறு படைத்த அயர்லாந்து- ஸ்கொட்லாந்து டி20 சர்வதேசப் போட்டி\nகபடி: பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் சம்பியன்\nடெனீஸ்வரனிற்கு எதிராக உயர்நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=201101", "date_download": "2018-08-16T16:39:03Z", "digest": "sha1:GDQH7XUL35WY736JSEZQ2NC6GAZJDHH6", "length": 141289, "nlines": 493, "source_domain": "www.tamilbible.org", "title": "January 2011 – Tamil Bible Blog", "raw_content": "\nநீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் (மத்.7:1)\nவேதத்தில் மற்ற பகுதிகளைக் கறித்து அறிவற்ற பலர், இந்த வசனத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு, இதனைப் புதுமையான முறையில் பயன்படுத்தவும் செய்கின்றனர். சொல்லொண்ணா பொல்லாங்குகளை உடைய மனிதனைக் குற்றப்படுத்திப் பேசும் நேரத்தில், இவர்கள் பயபக்தியுள்ள குரலில், “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்ற கூறுவார்கள். அதாவது, தீங்கையம் பொல்லாங்கையும் குற்றம் எனத் தீர்க்கின்ற வேளைகளில், அதைத் தடைசெய்வதற்கும் இவ்வசனத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள்.\nஇதைக் குறித்து எளிய உண்மை யாதெனில், நாம் தீர்ப்புச் செலுத்தக்கூடாத நேரங்களில் இருப்பது போன்று, தீர்ப்புச்செலத்த வேண்டிய நேரங்களும் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளன என்பதேயாகும்.\nநாம் தீர்ப்பு வழங்கக்கூடாத சந்தர்ப்பங்களைக் குறித்து இங்கு நாம் பார்ப்போவம். மற்றவர்களடைய நோக்கங்களைக் குறித்து நாம் தீர்ப்பு வழங்கலாகாது. நாம் சர்வஞானி அல்லர். ஆகவே, அவர்கள் செய்கின்ற செயல்களை ஏன் செய்கிறார்கள் என்பதை நாம் அறியமாட்டோம். வேறொரு விசுவாசி செய்கின்ற ஊழியத்தை குறித்து நாம் தீர்ப்பு வழங்கக்கூடாது. அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி. சரி அல்லது தவறு என்று சொல்லமுடியாதபடி சில ஒழுக்கங்கள் இருக்கும். அப்படிப்பட்டவைகளில் தனது மனச்சான்றின்��டி கவனத்தோடு நடக்கிற ஒருவரை நாம் குற்றப்படுத்தக்கூடாது. தங்களுடைய மனச்சாட்சியை மீறுவது அவர்களுக்குத் தவறாகும். வெளித்தோற்றத்தைக் கொண்டும் மனிதர்களைப் பாகுபடுத்தியும் நாம் தீர்ப்பு வழங்கலாகாது. இருதயத்தில் உள்ளதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கடினமான முறையில் வார்த்தைகளால் குற்றப்படுத்துகின்ற ஆவியுடையோராய் நிச்சயம் நாம் இருக்கக்கூடாது. குற்றப்படுத்தவதைத் தன் பழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருப்பதில்லை.\nஆயினும், வேறுபல விஷயங்களைக் குறித்து நாம் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம். எல்லா போகங்களும் வேதத்தோடு உடன்பட்டு உள்ளனவா என்று ஒப்பிட்டுப் பார்த்துத் தீhப்புச்செய்யவேண்டும். அந்நிய நுகத்தோடு பிணைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மற்றவர்கள் உண்மையான விசவாசிகளா என்று தீர்ப்புச்செய்யவேண்டும். விசுவாசிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாதபடி, அவர்களுக்கிடையே உண்டாகும் வழக்குகளில் நாம் தீர்ப்பு வழங்கவேண்டும். விபரீதமான பாவங்களை உள்ளுர் சபையானது தீர்ப்புச் செய்து, அவ்வாறு குற்றம் இழைத்தவர்களைச் சபையின் ஐக்கியத்திலிருந்து வெளியேற்றவேண்டும். மூப்பர்களாகவோ அல்லது உதவிக்காரர்களாகவோ செயல்புரியத் தகுதியுடையவர்களா என்று மனிதர்களைக் குறித்து அச்சபையானது தீர்ப்புச்செய்யவேண்டும்.\nகுறைகளைக் கண்டுபிடிக்கும் குணத்தை நாம் அடியோடு விட்டுவிடவேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கவில்லை. அதுபோல ஒழுக்கத்திற்கும் ஆவிக்குரியவற்றிற்கும் அளவுகோலைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் சொல்லவில்லை. ஆனால், எங்கே தடைசெய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நாம் குற்றப்படுத்தாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். எங்கே தீர்ப்புச் செய்யவேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோமோ, அங்கே நியாயமாகத் தீர்ப்புச் செய்யவேண்டும்.\nஇலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்.10:8)\nஉலகப்புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஃபிரிட்ஸ் கிரைஸ்ஸர், எனது உடல் கூறுகளில் இசை நிறைந்தவனாகப் பிறந்தேன். உயிர் எழுத்துக்களை நான் கற்றுக்கொளும்முன்னர், இசைக் குறியீடுகளையெல்லாம் உள்ளுணர்வோடு கற்றுக்கொண்டேன். இது தேவன் ��ந்த அருளாகும். இதனை நான் என் சுயமுற்சியால் பெறவில்லை. ஆகவே, நான் இசையினை வழங்குவதற்காக நன்றிப்பாராட்டைப் பெற்றிடத் தகுதி படைத்தவனல்லன். இசை, புனிதமானது. அதை விற்கக்கூடாது. இசை மேதைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் பெருங்கட்டணத்தை வசூலிப்பது அவர்கள் சமுதாயத்திற்கு எதிராகச் செய்யும் குற்றமே என்று கூறியுள்ளனர்.\nகிறிஸ்தவப் பணியாற்றும் மக்கள் யாவரும் இச்சொற்கள் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பெறுவது அன்று. கொடுப்பதே கிறிஸ்தவ ஊழியமாகும். நான் பெற்றுக்கொள்ள அங்கே என்ன விலை கிடைக்கும் என்பது நமது கேள்வியாக இருக்கக்கூடாது. மாறாக அதிகமான எண்ணிக்கையில் செய்தியைச் சிறந்த முறையில் எவ்வாறு நான் பகிர்ந்துகொள்ளுவேன் என்பது நமது கேள்வியாக இருக்கக்கூடாது. மாறாக அதிகமான எண்ணிக்கையில் செய்தியைச் சிறந்த முறையில் எவ்வாறு நான் பகிர்ந்துகொள்ளுவேன் என்றே கேட்கவேண்டும். கிறிஸ்தவ ஊழியத்தில் காரியங்கள் நாம் விலைசெலுத்த வேண்டியதாக இருக்கவேண்டுமேயொழிய, ஊதியம் பெறுவதாக இருக்கலாகாது.\nவேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்பது உண்iமாதான் (லூக்.10:7). சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாயிருக்கவேண்டும் என்பது உண்மையே (1.கொரி.9:14). ஆயினும், தன்னுடைய வருகைக்கு ஒரு விலையினை நிர்ணயிப்பது நியாயமாகாது. பாடல்களைப் பயன்படுத்துவதற்கு மிகுதியான பங்கு வீதத்தை வசூலிப்பது சரியல்ல. செய்திகளை அளிப்பதற்கும், பாடல்களைப் பாடுவதற்கும் கட்டணத்தை வசூலிப்பது நன்றன்று.\nமாயவித்தைக்காரனாகிய சீமோன், பரிசுத்த ஆவியைக் கொடுக்கத்தக்க அதிகாரத்தை விலைகொடுத்து வாங்க நினைத்தான் (அப்.8:19). தான் பணத்தைச் சம்பாதிக்க சிறந்த வழி இது என்று அவன் நினைத்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இச்செயலால் „சைமோனி“ என்ற சொல் பிறந்தது. மதத்தின் அடிப்படையிலான சிலாக்கியங்கள் வாங்குவதையும் விற்பதையும் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலச் சமயத்தலைவர்கள் தங்களை உயர்த்துவதற்கு இம்முறையைக் கையாளுகின்றனர் என்று கூறுவோமாயின் அது மிமையாகாது.\n„கிறிஸ்தவ ஊழியத்திலிருந்து“ பணத்தை அகற்றிவிட்டால் பெரும்பாலான ஊழியங்கள் நின்றுபோகும். எந்நிலையிலும் கர்த்தருடைய உண்மையும் உத்தமமுமுள்ள ஊழியக்காரார்கள் தங்களுடைய வலிமை முற்றிலுமாகச் செலுத்தித் தீருமட்டும் ஊழியத்தில் முன்னேறிச் செல்வார்கள். இலவசமாய்ப் பெற்றோம். இலவசமாகக் கொடுக்கவேண்டும். நாம் மிகுதியாகக் கொடுக்கக், கொடுக்க, நமது பரலோகின் கணக்கில் நற்பேறு பெருகும். பெரிதான வெகுமதியைப் பெறுவோம். அமுக்கிக் குலுக்கி, சரிந்துவிழும்படி அளந்து உங்கள் மடியிலே போடுவார்கள்.\n இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாயிருந்தது (மத்.11:26)\nபெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்விலும், அவர்கள் தெரிந்தெடுக்காதவை சில இடம்பெற்றிருக்கும். அவற்றை உதறித்தள்ள அவர்கள் முயற்சிகள் செய்திருந்தாலும், அவர்களை விட்டு நீங்காமல் இறுகப்பற்றிக்கொண்டிருக்கும். ஒருவேளை, அது உடல் பாதிப்பாக அல்லது உடல் ஊனமாக இருக்கலாம். அல்லது அது நாட்டப்பட்ட நோயாக, நம்மை விட்டு நீங்காமல் தொல்லை தரக்கூடியதாக இருக்கலாம். இவையாவும் விரும்புத்தகாத விருந்தினர்களே\nஆகவே பெரும்பாலோர் தோல்வியுற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். எந்த நிலையில் தாங்கள் இருந்திருக்கவேண்டும் என்ற கற்பனையில் அவர்கள் வாழ்வார்கள். சுற்று உயரமாக வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. பார்ப்பதற்கு அழகாகவோ, வேறொரு குடும்பத்திலோ, வேறொருஇனத்திலோ பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விளையாட்டு வீரனாகவோ, நல்ல உடல்வலிமை பெற்றவராகவோ இருந்திருக்கலாமே. இவ்வித எண்ணம் பலரைப் பற்றிக் கொள்கிறது.\nமாற்ற இயலாதவைகளை ஏற்றுக்கொள்வது மிகுந்த சமாதானத்தை அளிக்கும் என்னும் பாடத்தை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நம் எவ்வாறு இருக்கிறோம் என்னும் நிலை தேவனுடைய கிருபையாக இருக்கிறது. அளவிட முடியா அன்பினாலும் ஞானத்தினாலும் நம்முடைய வாழக்கையை அவர் திட்டமிட்டுள்ளார். அவர் காண்கிற வண்ணமாக நாம் காண்கிறவாகளாக இருப்போமென்றால், அவர் எவ்வாறு செய்திருக்கிறாரோ அவ்வாறே நாமும் செய்ய விளைவோம். ஆம், பிதாவே இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது என்று சொல்லக்கடவோம்.\nஇன்னும் ஒரு படி முன்னேறிச் செல்வோம். வேறு என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தோடு இதனை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அன்பின் தேவனால் இவை அனுமதிக்கப்பட்டுள்ளன என்ற அறிவோடு,அவரைத் தொழுதுகொள்வதற்கும், நாம் களிகூரு��தற்கும் காரணமாக மாற்றிக்கொள்ள வேண்டும். தன் சரீரத்தில் உள்ள முள் நீங்கவேண்டுமென்று பவுல் மும்முறை மன்றாடினார். அந்த முள்ளைத் தாங்கிக் கொள்வதற்கான கிருபையைத் தருவதாக தேவன் வாக்குரைத்தபோது, அப்போஸ்தலன் வியந்து, „ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோசமாய் மேன்மைபாராட்டுவேன்“ என்றுரைத்தார் (2.கொரி.12:9).\nசூழ்நிலைகள் யாவும் நமக்கு எதிராக உள்ளன என்று தோன்றும் தருணங்களில் நாம் களிகூர்ந்தவர்களாக, தேவனை மகிமைப்படுத்துவதற்கான வாய்ப்புகளே அவை என்று எண்ணிச் செயல்புரிவோமானால் அது நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை எடுத்துரைக்கும். தன் கண் பார்வையை இழந்த ஃபேன்னி கிராஸ்பி அம்மையார், இதனைத் தம் இளவயதில் கற்றுக்கொண்டார். அவர் தமது எட்டுவயதில் எழுதிய பாடல்:\nகண் பார்வை இலையெனினும் களிகூரும் பிள்ளைநான்\nமண்ணுலகு வாழ்வுதனில் போதுமென்று வாழந்திடுவேன்\nமற்றவர்கள் அறிந்திராத நற்பேறனைத்தும் பெற்றேன்\nஆழுகையில்லை, புலம்பலில்லை, மானிடரே அறிந்திடுவீர்\nஒலியைக்காட்டிலும் செய்தித்தொடர்பு விரைந்து செல்லும் நாட்களில் நாம் வாழ்கின்றோம். “அவசரம்” என்னும் சொல், தற்காலச் சமுதாயத்தின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொல்லாக விளங்குகிறது. எனினும் அச்சொல்லை நல்லதொரு பொருளில் எப்போதாவது மட்டுமே தேவன் பயன்படுத்தியதாகத் திருமறையில் நாம் காண்கிறோம். இஃது நமக்குச் சிறந்த படிப்பினையைத் தருகிறது. “எப்போதாவது” என்று நான் கூறுவதன் காரணம் யாதெனில், மனம்திரும்பிவந்த கெட்டகுமாரனை மன்னிக்கும் பொருட்டு அவசரமாய் சென்ற தகப்பனைத் திருமறையில் காண்பிப்பதேயாகும். பொதுவாகக் கூறுவோமாயின், தேவன் அவசரமாக எதனையும் செய்வதில்லை.\n“இராஜாவின் காரியம் அவசரமானபடியினால்” என்று தாவீது உரைத்தபோது (1.சாமு.21:8) அவன் தந்திரமான ஏமாற்றுவேலை செய்த குற்றமுடையவனாக இருந்தான். ஆகவே, முன்னும் பின்னுமாய்ச் சென்று தீவிரமாய் நாம் அலைந்துதிரிவது சரியானதே என்று நியாயப்படுத்துவதற்கு, அவசரம் என்ற தாவீதின் சொற்களை நாம் பயன்படுத்தக்கூடாது.\nசொல்லப்பட்டிருக்கிற உண்மை யாதெனில், நாம் இன்றைக்கு எடுத்துக்கொண்ட வசனம் கூறுகிறபடி, கர்த்தரை உண்மையாக நம்புகிறவன், எதையும் அவசரமாய் செய்யவேண்டியதில்லை. நம்முடைய மாம்சத்தில் கட்டுப்பாடின்றி விரைந்து செயல்புரிவதைப் பார்க்கிலும், ஆவியில் அமைதியோடு நடந்து கொள்வது, நமது முயற்சியின் உடனடித் தேவையைச் சிறப்பாக நிறைவேற்றும்.\nஓர் இளைஞனைக் குறித்துக் காண்போம். திருமணம் செய்துகொள்ள அவசரப்பட்டவன். அவன் உடனடியாகச் செயல்ப்படவில்லையென்றால், அந்தப் பெண்ணை வேறொருவன் அடைந்துவிடுவான் என்பதே அவன் கூறிய காரணம். ஆயின், உண்மை யாதெனில் அந்தப் பெண்ணை தேவன் அவனுக்கென்று நியமித்திருந்தால், வேறொருவனும் அவளை அடையமாட்டான். அவள் தேவன் குறித்த பெண்ணாக இல்லாதிருந்தால், துரிதமாய்த் திருமணம் செய், வாழ்வெல்லாம் வருத்தம் கொள் என்னும் கடினமான முறையில் கற்றுக்கொள்ளவேண்டியவனாயிருப்பான்.\nமுழுநேர ஊழியம் என்று அழைக்கப்படுகிற வேலைக்குச் செல்ல அவசரம் காட்டும் வேறொரு மனிதனைப் பாருங்கள். உலகம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தான் காத்திருக்கக்கூடாது என்று வாதிடுகிறான். நாசரேத் ஊரில் தங்கியிருந்த வேளையில் இயேசு கிறிஸ்து அவ்வாறு வாதாடவில்லை. வெளியரங்கமான ஊழியத்திற்கு அவரைத் தேவன் அழைக்கும்வரை அவர் காத்திருந்தார். தனிநபர் ஊழியம் செய்யும் தருணங்களில், அவ்வப்போது நாம் அவசரத்தைக் காட்டுகிறவர்களாயிருக்கிறோம். கனி பழுக்கும் முன்னரே பறித்தவிடப் பதறுகிறோம். தூயஆவியானவர் ஒருவனுடைய பாவத்தை முற்றிலுமாகக் கண்டித்துணர்த்தும்வரை நாம் பொறுத்திருப்பதில்லை. அவ்வாறு செய்வதால் பொய்யான அறிக்கையும், மனிதன் தகர்ந்துபோவதுமே எஞ்சி நிற்கும். “பொறுமையானது ப+ரண கிரியை செய்யக்கடவது” (யாக்.1:4).\nநமக்கென்று நாமாக ஏற்படுத்திக்கொண்ட பணிகளில் மதியீனமாய் ஓடுவதில் உண்மையான பயன் விளைவதில்லை. பொறுமையோடு கர்த்தரிடத்தில் காத்திருப்பவன் பயனுள்ள ஆவியானவரின் வழிநடத்துதலைக் கண்டடைவான்.\nஇப் புவிவாழ் மக்கள் வேலைசெய்வதற்கு மனமடிவு கொண்டிருக்கும் இந்நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கடந்துசெல்லும் காலத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும். நேரத்தை வீணாக்குவது பாவம்.\nஊக்கமான உழைப்பின் இன்றியமையாத தன்மைக்கு எல்லாக் காலத்தினரும் நற்சான்று வழங்கியுள்ளனர். நமது இரட்சகர், பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது என்று கூறியிருக்கிறார்.\nதாமஸ் கெம்பிஸ் என்பார், செயலற்றவராக இருக்கவேண்டாம். படியுங்கள் அல்லது எழுதுங்கள் அல்லது ஜெபியுங்கள் அல்லது தியானியுங்கள். இவ்வாறு பயனுள்ள வேலையில் ஈடுபடுவார்களாயின், உங்கள் உழைப்பு, பொதுவான நன்மைகளை விளைவிக்கும் என்று எழுதியுள்ளார். திருமறையை அருமையாக விளக்கித்தரும ஐp. கெம்ப்பேல் மொர்கன் அவர்களது வெற்றிக்குக் காரணம் என்னவென்று வினவியபோது, அன்னார் கொடுத்த பதில், வேலை, கடினமான வேலை, மீண்டும் வேலை என்பதேயாகும்.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தபோது ஒரு தச்சராகப் பணிபுரிந்தார் என்பதை நாம் ஒருக்காலும் மறந்துபோகக்கூடாது. அவருடைய புவி வாழ்வின் பெரும்பகுதி நாசரேத்துச் சிற்றூரில் ஒரு சிறிய கடையிலே கழிந்தது. பவுல் கூடாரத் தொழில் புரிந்தார். அப்பணியை தமது ஊழியத்தின் மிகச் சிறந்த பகுதியாகவே கருதினார்.\nமனிதனுடைய வாழ்க்கையில் பாவம் பிரவேசித்ததினால் அவன் உழைக்கவேண்டியதாயிற்று என்று கருதுவது தவறு. பாவம் பிரவேசிப்பதற்கு முன்னரே ஆதாம் தோட்டவேலை செய்யும்படியாக ஏதேனில் வைக்கப்பட்டான் (ஆதி.2:15). சாபத்தின் விளைவாக வேலையோடு அயராது கடினமாக உழைக்கவேண்டிய நிர்ப்பந்தமும், வியர்வையும் சேர்ந்தன (ஆதி.3:19). பரலோகத்திலும் வேலை உண்டு, அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள் (வெளி 22:4).\nவேலை செய்தல் நற்பேறாகும். நமது கற்பனைவளம் வெளிப்பட நாம் வேலை செய்கிறவர்களாக இருக்கவேண்டும். நாம் கவனத்தோடு வேலைசெய்யும்போது நமது உள்ளமும் உடலும் சிறந்து விளங்குகின்றன. பயனுள்ள வேலையில் ஈடுபாடு உடையோராய் இருப்போமென்றால், பாவத்திலிருந்து காக்கப்படுவோம், செயலற்றுக்கிடக்கும் கைகள் செய்வதற்கு, சாத்தான் சில தீங்குகளைக் கண்டுபிடிக்கிறான். நம்மைச் சோதிக்கும்படி நமது செயலற்ற தன்னமை சாத்தானைச் சோதிக்கிறது என தாமஸ் வாட்சன் என்பார் கூறியுள்ளார். நேர்மையும், கவனமும், உண்மையும் கூடிய வேலை நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இன்றியமையாத சான்றாகும். நாம் இறந்தபிறகும் நாம் செய்ய வேலையின் பயன் நிலைநிற்கும். ஒருவனுடைய சரீரம் கல்லறையில் உறங்கும்வேளையில் அவன் தொடர்ந்து பயனுள்ள வேலைசெய்கிறவனாகக் காணப்பட அவனுக்கே அவன் கடனாளியாயிருக்கிறான் என்று ஒ���ுவர் கூறியுள்ளார். வில்லியம் ஜேம்ஸ் என்பார், நிலைநிற்கும் ஒன்றிற்காக நமது வாழ்வைச் செலவிடுவதே, அதனுடைய பெரும் பயனாகும் என்று சொல்லியிருக்கிறார்.\nபிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:11)\nகட்டுக்கடங்காததும், முன்னரே அறியப்பட்டதுமான உணர்ச்சிப் பெருக்கே அன்பு என்று நாம் நினைத்துக்கொள்ளலாகாது. அன்புகூர வேண்டுமென்று நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். நாம் அறியாதபடி நழுவிச் செல்கிறதாகவும், அங்குமிங்கும் எப்போதாவது ஏற்படுகிற உணர்வாகவும், ஜலதோஷத்தைப் போன்றும் அன்பு இருக்குமென்றால் இக்கட்டளையை நிறைவேற்றுவது முடியாத ஒன்றாகிவிடும். அன்பு உணர்ச்சிப் பெருக்கு உடையதாக இருப்பினும், அது ஒருவருடைய உணர்ச்சியை அ\nகற்பனைக் கோட்டையென்னும் உலகத்தில் மட்டுமே அன்பு காணப்படும் என்றும், அனுதின வாழ்க்கயைனி; இன்றியமையாத செயல்களுக்கும் அன்பிற்கும் எவ்வித உறவும் இல்லையென்றும் நாம் எண்ணிவிடக்கூடாது. நீலவொளி, நறுமணப்பூக்கள் இவை சிலமணிநேரம் நம் வாழ்வில் உண்டாவது போல, தரையைக் கழுவுதல், அழுக்கான பாத்திரங்களைக் கழுவுதல் ஆகிய செயல்களும் நம் வாழ்வில் உண்டாகும்.\nஉத்வேகத்துடன் செயல்படக்கூடியது என்றும், அன்பைக்குறித்துக் கூறலாம். எடுத்துக்காட்டாக பழங்கள் பரிமாறுகின்றபோது அடிபட்ட பழத்தை அன்பு எடுத்துக்கொள்ளும். கை கழுவும் தொட்டியையும், குளியல் தொட்டியையும் பயன்படுத்தியபின்னர் கழுவிச் சுத்தம் செய்யும். தேவையற்ற நேரங்களில், எரியும் விளக்குகளை அன்பு அணைக்கும். தரையில் கிடக்கும் குப்பையை எடுத்துக் குப்பையில் போடும். வாகனத்தைக் கடன்வாங்கித் திருப்பித்தரும்போது எரிபொருளை நிரப்பிக்கொடுக்கும். உணவு அருந்துவதற்கு அமர்ந்திருக்கையில் மற்றவர்களுக்கு முதலில் பரிமாறும். கூட்டங்கள் நடக்கும்போது சத்தமிடும் குழந்தைகளை வெளியே எடுத்துச்சொல்லும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காது. செவிடர்கள் கேட்கத்தக்கதாக அன்பு சத்தமாகப் பேசும். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகக் கடினமாக உழைக்கும்.\nதேவன் அன்பாகவே இருக்கிறார் (1.யோ.4:8)\nஇப்புவிக்குக் கிறிஸ்து வருகைபுரிந்தபோது, கிரேக்கமொழியில் “அன்பு” என்னும் பொ��ுளடைய புதியசொல்லொன்று பிறந்தது. அதுவே”அகாபே” (Agape) என்னும் சொல்லாகும். நட்புபாராட்டுதலைக் குறிக்க ஃபிலியா (Philia) என்ற சொல்லும், காதல் என்னும் பொருளுடைய “ஈரோஸ்” (Eros) என்னும் சொல்லும் அம்மொழியில் ஏற்கெனவே இருந்தன. ஆயினும், தேவன் தமது ஒரேபேறான குமாரனைக் கொடுத்ததினாலே காண்பித்த அன்பைக் குறிக்க வேறுசொல் அம்மொழியில் இல்லாதிருந்தது. இந்த அன்பை ஒருவரிடத்தில் ஒருவர் காண்பிக்க வேண்டுமென்று தேவன் கற்பித்தார்.\nஇவ்வன்பு வேறோரு உலகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இதனுடைய பரிமாணம் வித்தியாசமானது. தேவனுடைய அன்பிற்குத் தொடக்கமில்லை. அதற்கு முடிவுமில்லை. அது எல்லையற்றது. அதனை அளக்க இயலாது. அது முற்றிலும் தூய்மையானது. இச்சையால் கறைபடாதது. தியாக மனப்பான்மையுள்ளது. என்னவிலைகொடுக்கவேண்டும் என்று கணக்கிட்டுப் பார்ப்பதில்லை. கொடுப்பதினாலே அது தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. “தேவன்…. அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்… என்று வாசிக்கிறதினாலே இதனை அறிவோம். பிறருடைய நலனை இவ்வன்பு இடைவிடாமல் நாடுகிறது. அன்புகூரத் தகுதியுடையவர்களிடமும், தகுதியற்றவர்களிடமும் இது செல்லுகிறது. பகைஞரிடத்திலும், நண்பர்களிடத்திலும் அன்புபாராட்டப்படுகிறது. யாரிடம் இவ்வன்பு செலுத்தப்படுகின்றதோ, அவருடைய தகுதியையும், குணநலத்தையும் சார்ந்திடாமல், அன்புசெலுத்துகிறவருடைய நற்குணத்தையே சார்ந்திருக்கிறது. இது முற்றிலும் தன்னலமற்றது. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. சூழ்நிலையை இது தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளாது. எத்தனை தவறுகள் இழைக்கபட்டுள்ளன என்று எண்ணிப்பார்ப்பதில்லை. தனக்கு எதிராகச் செய்த திரளான குற்றங்களையும், அவமானச் செயல்களையும், தயவாகத் திரையிட்டு மூடுகிறது. எப்போதும் மற்றவர்களைக் குறித்தே சிந்திக்கிறது. தன்னைக் காட்டிலும் பிறரை மேன்மையுள்ளவராகக் கருதுகிறது.\nஆனாலும், அன்பு உறுதிபடைத்ததாகும். தேவன் தாம் அன்புகூருகிற தமது மக்களைச் சிட்சிக்கவும் செய்கிறார். தீங்கையும் அழிவையும் பாவம் வருவிக்கின்ற காரணத்தினால், அதனை அன்பினால் பொறுத்துக்கொள்ள இயலாது. மேலும், தான் அன்புகூருகிறவரை தீங்கினின்றும், அழிவினின���றும் அது காக்கவிரும்புகிறது.\nதம்முடைய ஒரேபேறான குமாரனைக் கல்வாரிக் குன்றில், சிலுவைமரத்தில் மரணமடைய ஒப்புக்கொடுத்த அன்பே, அன்பின் வெளிப்பாடுகளில் மிகவும் சிறந்தது. “பிதாவே உமது உள்ளத்திற்கு இனிமையானவர், அன்பின் குமாரன், அவரே உம் செல்வம், அவரையே நொறுக்கத்தந்தருளினீர்”, எம்மீது காட்டிய உமதன்பு பெரியது.\nநீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம் (பிலி.4:6)\nபற்பல காரணங்களால் மனிதன் கவலைப்படுகிறான். புற்றுநோய், இருதயக்கோளாறு மற்றும் பல நோய்கள் தங்களைத் தாக்குமோ என்ற எண்ணம். உணவினால் ஏற்படும் உடல்நலக்குறைவு. விபத்தினால் உண்டாகும் மரணம், கம்ய+னிஸ்ட் உலகில் பிள்ளைகளின் வளர்ச்சி இவை யாவும் கவலைதரும் எண்ணங்களாகும். இவ்வாறான எண்ணிலடங்கா கவலைகள் மனிதனைப் பற்றிக்கொள்கின்றன.\nஇருந்தபோதிலும், தேவனுடைய திருமொழி எதுவாயிருந்தாலும், நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படவேண்டாம் என்று உரைக்கிறது. கவலையற்ற வாழ்வினை நாம் வாழவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இதற்குப் பல நற்காரணங்கள் உள்ளன.\nகவலை தேவையற்றது. கர்த்தர் நம்மீது கண்ணோக்கமாயிருக்கிறார். அவர் நம்மைத் தமதுள்ளங்கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார். அவர் அனுமதிக்கும் சித்தத்தினாலொழிய வேறெதுவும் நம் வாழ்வில் நடைபெறுவது இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கோ, விபத்துகளுக்கோ, விதிக்கோ நாம் பலியாகிப்போவதில்லை. நமது வாழ்க்கை தேவனால் திட்டமிடப்பட்டு, கட்டளையிடப்பட்டு, வழிநடத்தப்படுகிறது. கவலை வீணானது. ஒரு பிரச்சனையைத் தீர்க்கவோ, அல்லது தவிர்க்கவோ அதனால் கூடாது. கவலை நாளையதினத்தின் வருத்தத்தை நீக்குவதில்லை. இன்றைய தினத்தின் பலத்தையே அது அழித்துப்போடுகிறது என்று ஒருவர் அழகுறக் கூறியுள்ளார்.\nகவலை திங்கு விளைவிக்கக் கூடியது. மனிதர்களுடைய நோய்க்கு பெரும்பாலான காரணம் அவர்களது கவலை, மனத்தாக்கம், உள்ளத்தளர்ச்சி ஆகியவையே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கவலைகொள்வதால் வயிற்றுப்புண் போன்ற பிணிகள் பெருகுகின்றன. கவலை என்பது பாவம். தேவனுடைய ஞானத்தின்மீது கவலை ஐயம் கொள்ளச்செய்கிறது. தேவன் செய்கிறதை, அறியாது செய்கிறார் என்ற எண்ணத்தை அது உண்டாக்குகிறது. அது தேவனுடைய அன்பில் சந்தேகத்தை எழுப்புகிறது. நம்மீது அவர் அக்கறை கொள்கிறதில்லை என்று சொல்கிறது. அது தேவனுடைய வல்லமையில் ஐயம் எழச்செய்கிறது. எனக்கும் கவலையைத் தரும் சூழ்நிலைகளை அவரால் மாற்றமுடியவில்லை என்று கூறுகிறது.\nபெரும்பாலான நேரங்களில் நமது கவலையைக் குறித்து பெருமைப்படுகிறோம். ஒருவர் தனது மனைவி இடைவிடாமல் கவலைப்படுவதைக் குறித்துக் கடிந்துகொண்டபோது, நான் கவலைப்படாதிருந்தால் இங்கு ஏதாவது நல்லது நடந்திருக்குமா என்று அவள் வினாவினாள். கவலையைப் பாவம் என்று அறிக்கையிட்டு, அதனைவிட்டொழிக்கவில்லையெனில் அதனின்றும் நாம் மீளமாட்டோம். அவ்வாறு விட்டொழிப்போமாயின் நாம் நம்பிக்கையுடன் இவ்வாறு கூறமுடியும். நாளைய தினத்தைக்குறித்து கவலைகொள்ளேன், எனது இரட்சகர் என்னைக் கவனித்துக்கொள்வார். ஒருவேளை அதிலும் துன்பமும் வேதனையும் இருக்குமாயின், அதைத்தாங்க தேவையான பலத்தையும் அவர் தந்தருளுவார். நாளைய தினத்தைக் குறித்த கவலை கிருபையையும், பலத்தையும் எனக்குத் தரப்போவதில்லை. அவ்வாறாயின் அக்கவலையை நான் ஏன் இன்று கொண்டிருக்கவேண்டும்\nநீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ\nகனம் பொருந்திய மனிதன் என்று பெயர்பெற வேண்டும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலம் தமது பெயர் காணப்படவேண்டும் என்ற தந்திரமான சோதனைகள் கிறிஸ்தவ ஊழியத்திலும் ஏற்படும். ஆனால் இதனை நாம் வளரவிடுவோமெனில் பின்னர் இது மிகப்பெரிய கண்ணியாகிவிடும். கிறிஸ்துவின் மகிமையை இது கொள்ளையிடுகிறது. நம்முடைய சமாதானத்தையும், மனமகிழ்ச்சியையும் இது கொள்ளையிடுகிறது. பிசாசு சுடும் குண்டுகளுக்கு நாம் இலக்காகிவிடுகிறோம்.\nகிறிஸ்துவின் மகிமையை இது கொள்ளையிடுகிறது. ஊ.ர். மெக்கின்டேஷ் என்பார், ஒருவரோ அல்லது அவரது ஊழியமோ சிறப்புவாய்ந்ததாக ஆகும்போது, அங்கே பெரிய ஆபத்து காத்திருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவேயன்றி வேறொருவர்மீது கவனம் செலுத்தப்படுகிறது என்றால், பிசாசு தனது நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய நேரத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அவர் அறியவேண்டும். ஒரு ஊழியம் ஆனது முடிந்தமட்டும் மிக எளிமையாகத் தொடங்கப்பட்டிருக்கலாம். என்றாலும் பரிசுத்த கவனக்குறைவினாலே, ஊழியரின் ஆவிக்குரிய குறைவினாலோ, அவரோ அல்லது அவருடைய ஊழியமோ அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாகக் காணப்படும். அப்பொழுது அவர் பிசாசின் வலைக���குள் வீழ்ந்துவிடுகிறார். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை கனவீனப்படுத்துவதே சாத்தானின், இடைவிடாத பெரிய நோக்கமாக இருக்கிறது. கிறிஸ்தவ ஊழியமாகக் காணப்படுகிறவற்றில் இத்தகைய செயலைச் பிசாசினால் செய்யமுடியுமாயின், இன்னும் பெரிதான வெற்றிகளை அவனால் அடையமுடியுமென்று கூறியுள்ளார்.\nதிருவாளர் டென்னி அவர்களும் ஒரே நேரத்தில் தன்னைப் பெரியவன் என்றும் கிறிஸ்து அற்புதமானவர் என்றும், ஒரு மனிதனால் நிரூபிக்கமுடியாது எனக் கூறியுள்ளார்.\nநம்மையே நாமும் இச்செயலில் கொள்ளையிடுகிறவர்களாக இருக்கிறோம். நான் பெரியவனாக ஆகவேண்டும் என்ற முயச்சியை கைவிடும்வரை உண்மையான சமாதானத்தையும், மன மகிழ்ச்சியையும் நான் அறிந்தேன் இல்லையென்று ஒருவர் கூறியுள்ளார்.\nபுகழ்பெறவேண்டும் என்னும் விருப்பம், சாத்தானின் தாக்குதலுக்கு ஆளாகும், அமர்ந்திருக்கும் வாத்தினைப்போல நம்மையாக்கும். எல்லோராலும் அறியப்பட்ட ஒருவருடைய வீழ்ச்சி, கிறிஸ்துவிற்கு அதிக நிந்தையைக் கொண்டுவரும்.\nமேன்மைபாராட்டலை யோவான்ஸ்நானகன் விடாமுயற்சியுடன் துறந்தார். அவருடைய இலக்கு, அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்பதேயாகும்.\nநம்மை மேலே வரும்படிக்கு கர்த்தர் அழைக்கும்வரை நாம் தாழ்மையான இடத்தில் தங்கியிருப்போம். கிறிஸ்து ஒருவராலே மட்டும் அன்புகூரப்படவும், பாராட்டப்படவும், மற்றவர்களால் அறியப்படாத சிறியவனாக இருக்கவும் என்னைக் காத்துக்கொள்ளும் என்பதே நமது ஜெபமாக இருக்கட்டும்.\nநாசரேத் ஓர் சிற்றூர், கலிலேயாவும் எளிமையானதே.\nஅவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை. (எண்.23:21)\nஎல்லாவற்றையும் காண்கிற தேவன் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலிலே அக்கிரமத்தைக் காண்கிறதில்லை என்று, கூலிக்கு முன்னுரைப்போன் பாலாம் உரைத்தபோது, ஒரு குறிப்பிடத்தக்க உண்மையை விளம்பினான். அந்நாளில் இஸ்ரவேலுக்கு எது பொருத்தமுடையதாக இருந்ததோ, இந்நாளில் அது விசுவாசிகளுக்கு வியத்தகுவகையில் பொருத்தமுடையதாய் இருக்கிறது. நித்திய மரணமாகிய ஆக்கினையைச் செலுத்தத்தக்கதாக, ஏதொரு பாவத்தையும் ஒரு விசுவாசியினிடத்தில் தேவன் காண்கிறதில்லை. விசுவாசி கிறிஸ்துவுக்குள் இருக்கிறான். கிறிஸ்துவின் நிறைவோடும், தகுதியோடும் அவன் தேவனுக்கு முன்னர் நிற்கிறான் என்பதே இதன் பொருளாகும். தமக்குச் சொந்தமான இனிய குமாரனை ஏற்றுக்கொள்கிறபடியே, விசுவாசியையும் அவர் எற்றுக்கொள்கிறார். இது அவர் தம் விருப்பத்தினால் அருளிய பதவியாகும். இந்நிலையை இன்னும் மேலானதாக நம்மால் ஆக்கமுடியாது. இந்நிலைக்கு முடிவில்லை. எவ்வளவுதான் தேடிப்பார்த்தாலும், கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதனுக்கு எதிராக ஏதொரு குற்றத்தையும் தேவனால் சுமத்தமுடியாது.\nஇதனை ஒரு நிகழ்சியின் வாயிலாக விளக்கிக் கூறலாம். ரோல்ஸ் ராய்ஸ் என்னும் புகழ்பெற்ற வாகனத்தில் ஒரு ஆங்கிலேயன், பிரஞ்சு நாட்டிற்கு தன் விடுமுறையைக் கழிக்கச் சென்றான். அவனுடைய பயணத்தின்போது அந்த வண்டியின்பின் அச்சு முறிந்து போயிற்று. அங்கிருந்த நிறுவனத்தினால் அதனைப் பழுது பார்க்க இயலாது போயிற்று. இங்கிலாந்திற்குத் தொலைபேசியில் செய்தி அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தார் உடனடியாகப் புதிய அச்சையும் இரண்டு வல்லுனர்களையும் அனுப்பினர். வாகனம் சீராக்கப்பட்டது. ஆங்கிலேயன் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு பின்பு தாய்நாடு திரும்பினான். சில மாதங்கள் கழித்தும் வாகனம் பழுதுபார்க்கப்பட்டதற்கான பணச்செலவு கேட்கப்படாததால், அவன் நிறுவனத்திற்கு அந் நிகழ்ச்சியைக் குறித்து எழுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக வேண்டினான். சிறிது நாட்களுக்குள்ளாக நிறுவனத்திலிருந்து பதில் வந்தது. எங்களுடைய பதிவேடுகள் அனைத்தையும் தேடிப் பார்த்தோம், வாகனத்தின் அச்சு அடைந்ததாக எந்தக் குறிப்பும் பதிவாகவில்லை.\nதமது பதிவேட்டில் கவனத்தோடு தேடிப் பார்த்தாலும், விசுவாசியை நரகத்திற்கு அனுப்பக்கூடிய தீர்ப்பை வழங்கத்தக்க எந்தவொரு பாவத்தையும் தேவனால் காணமுடியாது. தமக்குப் பிரியமானவருக்குள்ளாக விசுவாசி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறான். தேவனுடைய நீதியால் உடுத்திவிக்கப்பட்டுள்ளான். தேவனுக்கு முன்னர் முற்றிலும் நிறைவான ஸ்தானத்தை அவன் பெற்றுள்ளான். முதலில் என் இரட்சகரின்பால் சென்று, தேவனுடைய கணக்கின்படி அவரை ஆராய்ந்து பாருங்கள். அவரிடம் ஏதேனும் குற்றம் இருக்கிறதென்று மெய்ப்பியுங்கள். நான் தூய்மையற்றவன் என்று பின்னர் கூறுங்கள், என்று நம்பிக்கையுடன் வெற்றி முழக்கமிடுவோம்.\nகர்த்தருடைய ஆவி சவுலை விட���டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. (1.சாமு.16:14)\nபொல்லாங்கான செயல்களைத் தேவன் செய்கிறதுபோலத் தோன்றும் வசனங்களை நாம் திருமறையில் காணலாம். எடுத்துக்காட்டாக “அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார் (நியா.9.23) என்று கூறப்பட்ட நிகழ்ச்சி அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்த காலத்தில் நடந்தது. ஆகாப்பின் காலத்தில், மிகாயா அந்தப் பொல்லாத மன்னனிடத்தில், கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார் என்று கூறினான் (1.இராஜா.22:23). யோபு தன்னுடைய இழப்பிற்க கர்த்தரே காரணர் என்றுரைத்ததாகக் காண்கிறோம், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையைப் பெறவேண்டாமோ (யோபு 2:10). ஏசாயா 45:7ம் வசனத்தில் கர்த்தர் தாமே உரைக்கிறார், “சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்கினவர் நானே”. என்றாலும், தேவன் தூயராக இருக்கிற காரணத்தினால், பொல்லாங்கை அவரால் தொடங்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது. நோயும், பாவமும், பாடுகளும், மரணமும் கர்த்தரிடத்தில் இருந்து வருவதில்லை. அவர் ஒளியாய் இருக்கிறார். அவரிடத்தில் இருளானது இல்லவே இல்லை (யோ.1:5).\nநோய்க்கும், பாடுகளுக்கும், சோகத்திற்கும், அழிவிற்கும் சாத்தானே தொடக்கமாக இருக்கிறான் என்பதைத் திருமறைப் பகுதிகள் பல தெளிவாக விளக்குகின்றன. பிசாசே, யோபுவின் இழப்பிற்கும், தாங்கவொண்ணா வேதனைக்கும் காரணமாய் இருந்தான். நிமிரக்கூடாத கூனியாக ஒரு பெண்மணி 18 ஆண்டுகள் சாத்தானால் கட்டிவைக்கப்பட்டிருந்தாள் என்று இயேசு கிறிஸ்து கூறினார் (லூக்.13:16). தன் சரீரத்தில் கொடுக்கப்பட்ட முள்ளைப்பற்றி, என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது என்று பவுல் கூறினார் (2.கொரி.12:7). மனுக்குலத்திற்கு ஏற்படும் அனைத்துத் தொல்லைகளுக்கும் சாத்தானே காரணன். அவ்வாறாயின், பொல்லாங்கைத் தேவன் தோற்றுவிக்கிறார் என்று தோன்றும் வசனங்களை எங்கனம் விளக்குவது தேவன் சிலவற்றை அனுமதிக்கிறார். அவற்றைத் தேவனே செய்கிறார் என்று தெரிவிக்கும் வசனங்களைத் திருமறையில் காணலாம் என்பதே அதன் பொருளாகும். அவருடைய ஆணையிடும் சித்தம் என்றும், அவரு��ைய அனுமதிக்கும் சித்தம் என்றும் இதனைப் பகுத்துக் காணவேண்டும். தம்முடைய பிள்ளைகளுக்கென்று முதலவதாகத் தெரிந்துகொள்ளாத அனுபவங்களில் ஊடாக அவர்கள் செல்லும்படி அவர் அனுமதிக்கிறார். வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் அலைந்து திரியும்படியாக அனுமதித்தார். ஆனால் அவருடைய கட்டளையாகிய சித்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் நேரான வழியில் அவர்களை வாக்குறுதி அளிக்கப்பட்ட நாட்டிற்குக் கொண்டுவந்திருப்பார்.\nபொல்லாங்கான ஆவிகளையும் மனிதர்களையும் அவர் அனுமதித்தாலும், கடைசி வார்த்தை அல்லது தீர்ப்பு எப்பொழுதும் தேவனுடையதே. அவருடைய மகிமைக்காக அதனைத் தமது மேலான அதிகாரத்தினால் மாற்றுகிறார். அதன் நிமித்தமாகத் தங்களைச் சீர்படுத்திக் கொண்டிருக்கும் நற்பேற்றை நல்குகிறார்.\nஅவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை (எபி.10:17)\nகிறிஸ்துவின் குருதியால் மூடப்பட்ட பாவங்களை, மறக்கிற இயல்பு உடையவராக தேவன் இருக்கிறார் என்னும் உண்மை, நமது ஆத்துமாவிற்கு மனநிறைவு அளிக்கக்கூடியதாகும். வேதத்தில் சொல்லப்பட்ட மிகச்சிறந்த உண்மைகளில் இதுவும் ஒன்றாகும்.\nதகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் என்று நாம் படிக்கும்போது அது நமக்கு எத்தனை வியப்பளிக்கிறது (சங்.103:13). என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர் என்று எசேக்கியாவோடு சேர்ந்து நாம் கூறுவோமாயின் அது எத்தனை இன்பமாயிருக்கும் (ஏசா.38:17). உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன் என்னும் கர்த்தருடைய வாக்கு நம்முடைய உள்ளங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கச்செய்கிறது (ஏசா.44:22). நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன் என்பதை நாம் வாசிக்கும்போது, அது நமக்கு இன்னும் மிகுதியான வியப்பைத் தருகிறது (எரேமி.31:34).\nநம்முடைய பாவங்களை நாம் அறிக்கைசெய்யும்போது, அவர் மன்னிப்பதோடு அதனை உடனடியாக மறக்கவும் செய்கிறார். அவருடைய மறதி என்னும் பெருங்கடலுக்குள், நமது பாவங்களை அறிக்கை செய்த உடனேயே மூழ்கடித்துவிடுகிறார் என்னும் உண்மை நம்முடைய கற்பனை வளத்தினால் உண்டாக்கப்பட்டதன்��ு. இதனை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சியால் விளக்கலாம். அவருடைய வாழ்க்கையில் அலைபாயும் பாவம் அவருக்குப் பெருந்தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தது. உடனே கர்த்தருக்கு முன்பாக ஓடிச்சென்று, கர்த்தாவே, அதனை நான் மீண்டும் செய்துவிட்டேன் என்று எதையும் சிந்திக்காமல் கூறுவார். எதனை நீ மீண்டும் செய்தாய் என்று கர்த்தர் அவரிடம் கேட்பதாக எண்ணுவார். இங்கு சொல்லப்படுகிற உண்மை யாதெனில், பாவத்தை அறிக்கை செய்த அரைநொடியில், தேவன் அப்பாவத்தை மறந்துவிடுகிறார் என்பதேயாகும்.\nசர்வ ஞானியான தேவன் மறக்கக்கூடியவர் என்பது முரண்பாடாகத் தோன்றுகிறது, எனினும் அது நமக்கு உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். விண்மீன்களை எண்ணி ஒவ்வொன்றையும் பெயர்சூட்டி அழைக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அலைக்கழிப்பையும், கண்ணீரையும் எண்ணி வைத்திருக்கிறார். சிட்டுக்குருவி மாய்ந்து வீழ்வதையம் அறிந்திருக்கிறார். நம் தலையில் எத்தனை முடிகள் உண்டு என்பதை அவர் அறிவார். என்றாலும் அறிக்கைசெய்து விட்டுவிட்ட பாவத்தை அவர் மறந்துவிடுகிறார். சர்வஞானி எவ்வாறு மறக்கமுடியும் என்பதை நான் அறியமாட்டேன். ஆனால் அவர் மறக்கிறார் என்று டேவிட் சீமன்ட்ஸ் என்பார் கூறியுள்ளார்.\nகடைசியாக, தேவன் மன்னித்து மறந்துவிடுகிறபோது அங்கே, “தோண்டிப்பார்க்காதே” என்னும் அறிவிப்புப் பலகையை வைத்துவிடுகிறார். தேவன் மறந்துவிட்ட நம்முடைய முந்தின பாவங்களையும், பிறருடைய பாவங்களையும் நாம் தோண்டியெடுத்து அலசிப்பார்க்கக்கூடாது என்று தடைசெய்யப்பட்டிருக்கிறோம். இதில் நாம் கொஞ்சமாக நினைவுகூர்தலும், மிகுதியான மறதியும் உடையவர்களாயிருக்கவேண்டும்.\nநம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1.யோ.1.9)\nஇவ்வசனத்தைப் பற்றிக்கொள்ளாமல், கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். கிருபையைப் பெற்றிருக்கும் நாம், முழுவதும் பாவமாயிருக்கிறோம் என்னும் உண்மையை மிகவும் கவனத்தோடு எப்பொழுதும் நினைவில் கொண்டிருக்கவேண்டும். அவ்வப்போது நம்முடைய பாவங��கள் உடனுக்குடன் கழுவப்படுதலுக்கு ஏதோ ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். இல்லையெனில் அதினிமித்தம் தொடர்ந்து நம்மைப் பற்றும் குற்றஉணர்வினாலும், தோல்வியினாலும் நாம் அழிந்தேபோவோம். விசுவாசிகளுடைய பாவம் கழுவுவதற்கான ஏற்பாடு பாவ அறிக்கை செய்வதால் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று யோவான் இங்கே எடுத்துக் கூறுகிறார். அவிசுவாசிகள் தங்களுடைய பாவங்களுக்கான ஆக்கினையிலிருந்து, நீதிமன்றம் வழங்குவதற்கொப்பாகப் பாவமன்னிப்பை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பெறுகிறார்கள். மாறாக விசுவாசிகளோ, தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதால், பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பெறுவது போன்று மன்னிப்பைப் பெறுகின்றனர்.\nதேவனுடைய பிள்ளையானவன் தனது பாவத்தினால் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியத்தை இழந்து போகிறான். அந்தப் பாவம் அறிக்கை செய்யப்பட்டு விட்டுவிடப்படுகிறவரை, அந்த ஐக்கியம் முறிந்தே காணப்படும். நாம் அறிக்கை செய்கிறபோது, நம்மை மன்னிப்பதாக தேவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உண்மையுள்ளவராக இருக்கிறார். கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய செயலின் அடிப்படையில் உண்டான நீதியால் அவர் நம்மை மன்னிக்கிறார்.\nநாம் நம்முடைய பாவத்தை அறிக்கை செய்வதால், குற்றங்கள் நீங்கி, முற்றிலும்மாகக் கழுவப்பட்டு மகிழ்ச்சியுடைய முன்னிருந்த குடும்ப ஐக்கியத்தின் நிலைமைக்குக் கொண்டுவரப்படுகிறோம் என்றே இவ்வசனம் கூறுகிறது. ஆகவே, நமது மனச்சாட்சி நமது வாழ்க்கையில் பாவம் உண்டு என்று எடுத்துரைக்கும்போது, தேவனுடைய முன்னிலையில் சென்று, பாவத்தை அதனுடைய பெயர் சொல்லி அழைத்து, அறிக்கையிட்டு அதனைக் களைந்து, அது நம்மைவிட்டு அகற்றப்பட்டுவிட்டது என்பதை அறியவேண்டும்.\nஇதனை எவ்வாறு உறுதியாக அறிய முடியும் மன்னிக்கப்பட்டாயிற்று என்று உணர்வதாலோ அல்ல, இது உணர்ச்சியோடு சம்பந்தம் உடையது அன்று. தேவன் தம்முடைய திருமொழியில் அங்கனம் கூறியிருப்பதால், இதனை நாம் அறிகிறோம். உணர்ச்சிகளைச் சார்ந்திருப்பது சிக்கல் உடையது. தேவனுடைய திருமொழியோ உறுதிபடைத்தது.\nதேவன் என்னை மன்னித்துவிட்டார் என்று நான் அறிவேன். ஆனால் என்னை நான் மன்னிக்கமுடியாது என்று ஒருவர் கூறலாம். இவ்வாறு கூறுவது பக்தி வேடம் அணிந்த ஒன்றாக இருப்பினும், ��ேவனைக் கனவீனப்படுத்துவதாகவே அமையும். தேவன் என்னை மன்னித்திருப்பதன் காரணம் யாதெனில், விசுவாசத்தினாலே அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதும், அதில் களிகூரவேண்டுமென்பதும், கழுவப்பட்ட பாத்திரமாக வெளியில் சென்று அவருக்குப் பணியாற்றவேண்டுமென்பதுமேயாகும். இதனை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.\nஇயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (யோ.18:36)\nகிறிஸ்துவுpன் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்னும் உண்மை, இவ்வுலக அரசியலிலிருந்து என்னை விலக்கி வைத்துக்கொள்ளப் போதுமானதாகும். இவ்வுலக அரசியலில் நான் பங்கு வகிக்கிறவானாக இருப்பேனாயின், உலகப் பிரச்சனைகளுக்கும் அரசியல் தீர்வுகாணும் என்ற நன்பிக்பைப்பு வாக்களிப்பவனாக இருப்பேன். அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஏனெனில், உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று அறிந்திருக்கிறேன். (1.யோ.5:19).\nசமுதாயத்தின் பிரச்சினைகளை அரசியலால் தீர்க்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வுகள், அழுகிய புண்களுக்கு எண்ணெயைத் தொட்டுவைப்பது போலிருக்கும். நோயின் காரணத்திற்கு அந்த மருந்து தீர்வாகாது. நோயுற்ற சமுதாயத்திற்குக் காரணம் பாவமே என்பதை நாம் அறிவோம். பாவத்திற்கு விடைகாணாமல், வேறொரு முறையில் அந்நோயை அகற்ற முடியாது. ஒரு விசுவாசி அரசியலில் ஈடுபடும்போது எவ்வெவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கிறார். அரசியலுக்கா, நற்செய்திப்பணிக்கா எதற்கு அதிக நேரத்தைக் கொடுப்பது என்று எண்ணுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இதற்குப் பதிலுரைக்கிறார். மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி (லூக்.9:60). இந்த உலகத்தின் பிரச்சனைகளுக்கு கிறிஸ்துவே விடையாக இருக்கிற காரணத்தினால், எல்லாவற்றிற்கும் மேலான முதலிடத்தை நற்செய்திப் பணிக்கே அளிக்க வேண்டும்.\nஎங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூ��மாக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது (2.கொரி.10:4). இதனை அறிந்தவர்களன நாம், தேசங்கள் மற்றும் உலகளாவிய வரலாற்றை நம்முடைய வாக்குச் சீட்டிற்கும் மேலாக, நமது ஜெபங்கள், உபவாசம், தேவனுடைய திருமறை ஆகியவற்றின் மூலமாகச் சீராக்க முடியும் என்பதை உணரக்கடவோம்.\nஇயற்கையாகவே அரசியல் ஊழல் மிகுந்தது என்று ஒரு அரசியல்வாதி கூறியுள்ளார். நடக்க வேண்டிய முறையை மறந்துவிட்டு கிறிஸ்தவ சபை மனிதர்களுடைய விவகாரத்தில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படும் வேளையில் கிறிஸ்த சபை உலகத்தோடு போட்டியிடுவதற்குத் தகுதியற்றது என்பது வெளிப்படும். மேலும் தனது நோக்கத்தையும் தூய்மையையும் இழந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபல நாடுகளினின்றும் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயருக்காக மக்களைப் பிரித்தெடுக்க வேண்டுமென்பதே அவரது நோக்கமாகும். (அப்.15:14). ஊழல் மிகுந்த உலகில் மக்களை இன்புற்றுக் குடியிருக்கச்செய்பது அவரது நோக்கமன்று. இதனின்று மக்களை இரட்சிக்கவே அவர் நோக்கங்கொண்டிருக்கிறார். இந்த மகிமைநிறை மீட்புப் பணிக்காக, தேவனுடன் இணைந்து உழைக்க நம்மை ஒப்புவிப்போம்.\nவேவனுக்கென்ற செய்கைகளை நடப்பிக்க என்ன செய்யவேண்டும் என்று மக்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்டபோது, அவர் அனுப்பினவரை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை என்றார் (யோ.6:28-29). ஆகவே, தேவனை விசுவாசிக்கும்படி மனிதர்களை வழிநடத்துவதே நம் பணியாகும். வாக்குச் சாவடிக்கு வழிநடத்துவது நம் பணியன்று.\nமனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8)\nஅடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள் என்று தங்களைக் குறித்து அறிக்கை செய்கின்ற யாவருக்கும் பொருத்தமுடையவை என்னும் பொருளை ஏந்தி வருகின்றன (எபேசி.6:5-8).\nஎந்தக் கனமான ஊழியத்தையும், அது எவ்வளவு சாதாரணமாக இருக்கலாம். தேவனுடைய மகிமைக்கு என்று செயல்ப்படுத்த முடியும் என்பதை அந்த அறிவுரைகள் நமக்கு முதலாவதாகத் தெரிவிக்கின்றன. அந்த அடிமைகள் தரையைச் சுத்தம்செய்வார்கள், உணவு ஆயத்தம் செய்வார்கள். பாத்திரங்களைக் கழுவுவார்கள். கால்நடைகளைப் பராமரிப்பார்கள் அல்லது பயிரை விளையச் செய்வார்கள். இவை யாவற்றையும் அவர்கள் நாள்தோறும் செய்தாலும், எல���லாவற்றையும் கிறிஸ்துவுக்கென்று செய்யவேண்டுமென்று அப்போஸ்தலன் கூறியிருக்கிறான் (வச 6). அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்யும் வேளையில் கிறிஸ்துவுக்கு அடிமைகளாக மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யவேண்டும். கர்த்தருக்கென்றே ஊழியம் செய்யவேண்டும் (வச 8). நன்மை செய்து கர்த்தரிடத்தில் அதற்குரிய பலனை அடைவார்கள் (வச 7).\nநாம் செய்கின்ற வேலைகளை உலகசார்ந்தது என்றும், புனிதமானது என்றும் பாகுபடுத்திச் சிந்திக்கிறோம். வார நாட்களில் நாம் செய்கின்ற அலுவல்கள் யாவும் உலகு சார்ந்தது என்றும், நாம் செய்யும் பிரசங்கங்கள், சாட்சி கூறுதல், திருமறை நூலைக் கற்பித்தல் போன்றவை யாவும் புனிதமானது என்றும் கருதுகிறோம். ஆயின், கிறிஸ்தவன் அங்ஙனம் பாகுபடுத்திப் பார்க்கவேண்டியதில்லை என்று இப்பகுதி நமக்குக் கற்பிக்கிறது. புகழ்பெற்ற இறைப்பணியாளரின் மனைவி, இதனை நன்கு உணர்ந்தவராக தனது சமையல் அறையில், இறை ஊழியம் நாள் ஒன்றுக்கு மும்முறை இங்கு செய்யப்படுகிறது என்று எழுதி வைத்திருந்தார்.\nமற்றுமொரு அருமையான பாடத்தையும் இங்கு நாம் கற்றிடலாம். சமுதாயத்தில் எவ்வளவுதான் தாழ்வான நிலையில் ஒருவர் இருந்தாலும் கிறிஸ்தவத்தின் மிகச்சிறந்த நற்பேறுகளும், பலங்களுக்கும் அவரை விலக்கிவைக்கமுடியாது. ஒருவருடைய வேலையில் அவர் அணியவேண்டிய ஆடை உயர்தர ஆடையாக இருக்காது. ஆயினும் அவருடைய வேலை கண்ணியமானதாக இருக்குமென்றால் அது கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டுவரும். அவர் மேலான பலன்களை நிறைவாய்ப் பெறுவார். அடிமையானவனானாலும் சுயாதீனமுள்ளவனானாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவான் (வச 7).\nஇவ்வுண்மையை விசுவாசித்து, எல்லாவற்றிலும் உண்மைப் பார்க்கவும், எதைச்செய்தாலும், அதை உமக்கென்;று செய்யவும் என் தேவனே கற்றுத் தாருமென்று ஜார்ச் கெர்பட்டைப்போல ஜெபம் செய்வோம்.\nஇரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:\nநம்பிக்கையையும், வாக்குறுதியையும் ஏந்தியவாறு, ஒளிவீசும் நற்செய்தியைக் காண்கிறோம். ஒரு மனிதனுடைய வீழ்ச்சியின் காரணமாக அவனை தேவன் அறைக்குள் வைத்துப் பு+ட்டிவிடுவதில்லை.\nவன்மையான உண்மையோடு தாவீதின் குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை நாம் படிக்குங்கால், அவனோடு புழுதி��ில் அமர்ந்து, வெட்கத்தில் மூழ்கிப்போகிறோம். ஆனால், மனம் உடைந்த தாவீது மனந்திரும்பவேண்மென்ற வேட்கையோடு கர்த்தரின் பாதத்தில் வீழ்ந்தான். தேவன் அவனை மன்னித்து, கனிதரும் வாழ்வினைத் திரும்பக்கொடுத்தார்.\nதேவனுடைய ஊழிய அழைப்பிற்கு இணங்காமல், மீனின் பெருவயிற்றினுள் சென்றடைந்தான் யோனா. உயிருள்ள நீர்மூழ்கிக் கப்பலாகிய அவ்விடத்தில் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டான். இரண்டாம் முறை தேவனுடைய அழைப்பினைப் பெற்ற யோனா, நினிவே பட்டணம் சென்று, சடுதியாய் வரவிருக்கும் ஆக்கினையை மொழிந்து, மக்கள் பெருங்கூட்டம் மனம் தாழ்த்தி துக்கத்தில் ஆழ்ந்ததைக் கண்டான்.\nபவுலோடும், பர்னபாவோடும் பளிச்சிடும் வண்ணம் பணியினைத் தொடங்கிய மாற்கு, தொடர்ந்து செல்ல வகையறியாது வீடு திரும்பினார். எனினும், தேவன் அவரைக் கைவிடவில்லை. மீண்டும் போர்பொரு உறுதிப+ண்ட மாற்கு, நற்செய்திப் பணிவீரர் பவுலின் நம்பிக்கையைப் பெற்று, குறைவில்லாத ஊழியரின் நற்செய்தியை எழுதும் பேறுபெற்றார்.\nசாகாத பற்றுடன் பதறிப்பேசிய பேதுரு, கர்த்தரை மும்முறை மறுத்துரைத்தார். சிறகொடிந்த பறவை மீண்டும் சீருடன் பறக்காது என்றே எண்ணுவர் மானிடர். பயனற்றவர் என்று பேதுரு கைவிடப்படவில்லை. எட்டாத உயரத்துக்கு தேவன் அவரைப் பறக்கச் செய்தார். பெந்தெகொஸ்தே பெருநாளில் 3000 பேருக்குப் பரலோகின் கதவைத் திறந்தார். அயராது, உழைத்து, பகைஞரின் சீற்றத்துக்கு ஆளாகிப் பாடுகளை அனுபவித்தார். இரண்டு மடல்கள் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கின்றன. மகிமைநிறை ஊழியத்தில் பேதுரு தன்னுயிரை மாய்க்கக் கொடுத்து, மன்னருக்கு முடிசூட்டினார்.\nஆகவே, பணியினைப் பொருத்தமட்டில், இறைவன் இரண்டாம் முறையும் இடமளிக்கிறார். ஒருமுறை தோல்வியுற்ற ஒருவன் ஒதுக்கித் தள்ளப்படுவதில்லை. நொறுங்குண்ட ஆவியும், நருங்குண்ட உள்ளமும் உடைய தோல்வியடைந்த வீரனின் தொங்கிய சிரசினை, கர்த்தர் தாமே இறங்கிவந்து தாங்கியே, உயர்த்திடுவார்.\nபாவத்தையும், தோல்வியையும் பொறுத்துக் கொள்வதற்காக இச்செய்தி கொடுக்கப்படவில்லை. ஒருவருடைய தோல்வியினால் ஏற்படும் உள்ளம் கசப்பும், ஆழ்ந்த வருத்தமும் தொடர்ந்து அவர் தவறிழைக்காதபடி தடுத்து நிறுத்தும்.\nமனந்திரும்பாத பாவி இப்புவி வாழ்விற்கு பிறகு இரண்டாவது சந்தர்ப்பத்தைத் தேவனிடத்த���லிருந்து பெற்றிடுவான் என்பது இதன் பொருளன்று. அவன் பயங்கரமான மரணத்தை அடைவான் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. பாவத்தோடு மரணம் எய்துகிறவன், “மரம் விழுந்த இடத்திலேயே கிடக்கும்” என்னும் ஆக்கினையைப் பெறுவான் (பிர.11:3).\nசகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13).\nதேவனுடைய பிள்ளை என்னும் சுயாதினம் விலைமதிக்க இயலா நற்பேறாகும். குமாரனின் மூலமாக ஒருவன் விடுதலை அடைந்தவனாயின், அவன் உண்மையிலேயே விடுதலை பெற்றவனாவான். ஆயின், அவன் பொறுப்புமிக்க விடுதலையைப் பெற்றிருக்கிறானேயொழிய, எல்லாவற்றையும் செய்ய உரிமை பெற்றவனல்லன்.\nசகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13).\nவீட்டிலுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெற, பிள்ளைகள் விரும்புகின்றனர். பாடத்திட்டத்தின் ஒழுங்கினின்று விடுதலைபெற இளைஞர் விரும்புகின்றனர். வேலை செய்யும் இடங்களில் இருக்கும் கட்டுப்பாட்டிற்கு எதிராகச் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் இப்படிப்பட்ட விடுதலைக்கென்று அழைக்கப்படவில்லை.\nவிண்மீன்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பாதையிலிருந்தோ, தொடர்வண்டி தண்டவாளத்திலிருந்தோ, விமானம் அதற்கென்று கொடுக்கப்பட்ட வழியிலிருந்தோ மாறிச்செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் விபரீதமே.\nஜோவெட் என்பார், சட்டம் இல்லாதவர்களாகக் கட்டுப்பாடின்றி செயல்புரிய அனுமதிக்கப்பட்ட ஒரு ஆட்சியை நாம் எங்கும் காணமுடியாது. விடுதலை அடைந்துவிட்டோம் என்று சொல்லி எவ்வழியில் சென்றாலும் நாம் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். இசையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பாடுகிறவன் இன்னிசையை வெளிப்படுத்துகிறான். புவி ஈர்ப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டு கட்டுகிறவன் அழகிய வீட்டை எழும்புகிறான். உடல் நலத்திற்குத் தேவையான கட்டுப்பாடுகளை அவ்வப்போது மீறுகிறவன் எத்தகைய விடுதலையை உடையவனாயிருக்கிறான் இக்கட்டுப்பாட்டை மீறுகிறவன் உடல் பாதிப்பையே அடைகிறான் எனத் தமது கருத்தை வெள���ப்படுத்தியுள்ளார்.\nபிரமாணத்தினின்றும் விசுவாசி விடுதலை பெற்றுள்ளான் என்பது உண்மையே (ரோ.7:3). அவன் எவ்விதக் கட்டுப்பாடுமற்றவன் என்பது அதன் பொருளன்று. இப்பொழுது அவன் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறான். அன்பினாலே கட்டப்பட்டிருக்கிறான். புதிய ஏற்பாட்டில் காணும் பற்பல கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக் கடமைப்பட்டிருக்கிறான்.\nவிசுவாசி பாவத்தை எஜமானாகக் கொண்டிருப்பதில்லை. (ரோ.6:7, 18,22). தேவனுக்கு அடிமையாகவும், நீதிக்கு ஊழியம் செய்யவுமே அவ்விடுதலையை அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களிலிருந்தும் விசுவாசி விடுதலைபெற்றுள்ளான் (1.கொரி.9:19). எல்லாருக்கும் அடிமையாகி, அநேகரைக் கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ள அவ்விடுதலையைப் பெற்றுள்ளான். துர்க்குணத்திற்குக் காரணமாகவே (1.பேது.2:16), மாம்சத்திற்கு ஏதுவாகச் செயலாற்றவோ (கலா.5:13), எவருக்கும் தடையாக விளங்கவோ (1.கொரி.8:9), கர்த்தருடைய திருப்பெயருக்குக் களங்கத்தை விளைவிக்கவோ (ரோ.2:23-24), உலகத்தில் அன்புகூரவோ (1.யோ.2:15-17), தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தவோ விசுவாசிக்கு விடுதலையில்லை.\nநிறைவேற்றிவிட்டேன் என்ற எண்ணத்தையும், இளைப்பாறுதலையும் தன்னுடைய சொந்த செயலைச் செய்வதினாலே ஒரு மனிதன் பெறுவதில்லை. கிறிஸ்துவின் நுகத்தை எடுத்துக்கொண்டவனாக, அவரிடத்தில் கற்றுக்கொள்பவனே அதனைக் கண்டடைகிறான். “அவருக்குப் பணிசெய்தலே நிறைவான விடுதலை”.\nபரிசுத்தவான்களுக்குரிய குணநலன்கள் அற்ற கொரிந்து பட்டணத்து விசுவாசிகள், அந்நாட்களில் சபையின் தலைவர்களாயிருந்த மனிதர்களின் பெயரில் தேவையற்ற முறையில் தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டனர். சிலருக்கு பவுல் நிறைவான தலைவராகத் தெரிந்தார். சிலரோ அப்பொல்லோவை விரும்பினர். இன்னும் சிலருக்கு பேதுருவே சிறந்ததொரு தலைவராகத் தெரிந்தார். இவர்கள் யாவரும் கொரிந்து பட்டணத்து விசுவாசிகள் அனைவருக்கும் உரியவர்களாயிருக்க, அவர்களில் ஒருவரை மட்டும் தெரிந்தெடுப்பது பொருத்தமற்றது என்று பவுல் கூறுகிறார். பவுல் என்னுடையவர் „ பேதுரு“ என்னுடையவர் „அப்பொல்லோ“ என்னுடையவர் என்று கூறுவதற்கு மாறாக „பவுலும், அப்பொல்லோவும், கேபாவும் என்னுடையவர்கள்“ என்றே அவர்கள் கூறியிருக்கவேண்டும்.\nஇன்றைய நாட்களில் இது நமக்களிக்கப்பட்ட வார்த்த���யாக இருக்கிறது. லூத்தர், வெஸ்லி, பூத், டார்பி அல்லது சபைக்குச் சிறந்த ஈவாகக் கொடுக்கப்பட்ட பலரில் ஒருவரையே நான் பின்பற்றுவேன் என்று தவறிழைக்கிறவர்களாக இருக்கிறோம். இவர்கள் யாவரும் நம்முடையவர்கள். இவர்கள் நமக்குத்தந்த வெளிச்சத்திற்காக நாம் களிகூரலாம். ஒரு மனிதனைப் பின்பற்றுகிறவர்களாக நாம் இருக்கக்கூடாது.\nகர்த்தருடைய ஊழியர்கள் மட்டுமே நம்முடையவர்கள் அல்ல. இந்த உலகே நம்முடையதுதான். நாம் தேவனுடைய சுதந்திரர்களாகவும், கிறிஸ்துவின் உடன் சுதந்திரர்களாகவும் இருக்கிறோம். ஒருநாளில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு திரும்பி வந்து, இவ்வுலகை ஆளுகை செய்வோம். அதுவரை மனந்திரும்பாத மனிதர்கள் இவ்வுலகம் அவர்களுடையதே என்று கூறி, இங்கே அரசாளுவர். உண்மை அதுவன்று. அவர்கள் இவ்வுலகத்தைக் கவனித்துக் கொள்ளுகிறவர்களாகவே இருக்கின்றனர். நாம் திரும்பிவந்து ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்வரை இவ்வுலகை நடத்துகிறவர்களாக இருப்பர்.\nவாழ்வு நம்முடையதாக இருக்கிறது. நாம் உயிரை உடையவர்களாயிருக்கிறோம் என்பது இதன் பொருளன்று. எல்லா மனிதர்களும் உயிர் உடையவர்களாயிருக்கின்றனர். நாம் அளவிடக்கூடா நீடுவாழ்வை உடையவர்களாயிருக்றோம் என்பதே இதன் பொருளாகும், அது நிலைபேறான வாழ்வாகும். கிறிஸ்துவின் வாழ்வையே நாம் பெற்றிருக்கிறோம். நமது வாழ்வு மாயையோ அல்லது மனம் கலங்கி கவலைகொள்கிற ஆவியோ அன்று. அது அர்த்தமுள்ளது, நோக்கமுடையது, பலன் உள்ளதாகும்.\nமரணம் நம்முடையது. மரண பயம் கொண்டவர்களாக, இனிமேல் நாம் அடிமைத்தனத்திற்கு உட்பட்டவர்களல்லர். இப்பொழுதோ, நம்முடைய ஆத்துமாவைப் பரலோகத்திற்கு எடுத்துச்செல்லும் தூதனாகவே மரணம் விளங்குகிறது. ஆகவே மரணம் நமக்கு ஆதாயமாக விளங்குகிறது.\nஇவை யாவற்றிற்கும் மேலாக நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள், கிறிஸ்து தேவனுக்கு உரியவர். இதனைக் குறித்துச் சிந்திக்கும்போது, கை கிங் என்பார் நகைச்சுவையாய்க் கூறிய கூற்றினை நினைவுகூர்கிறேன். என்ன நற்பேறுபெற்ற பிச்சைக்காரர்கள் நாம்.\nஎன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலி.4:13)\nஇத்தகைய வசனத்தின் உண்மையான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது இயற்கையே. இதனைப் படித்தவுடன், நாம் செய்ய முடியாத நூற்றுக்கணக்கான செயல்களைப்பற்றி எண்ணுகிறோம். நம்முடைய அளவிற்கு அப்பாற்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்கிறோம். இதன் காரணமாக, இவ்வசனம் நமக்கு ஆறுதலை அளிப்பதற்கு மாறாக இடர்ப்பாட்டினையே அளிக்கிறது.\nநாம் என்ன செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறாரோ, அதனைச் செய்து முடிக்கும் திறனை அவர் தந்தருளுகிறார் என்பதே இவ்வசனத்தின் உண்மையான பொருளாகும். அவருடைய சித்தம் என்னும் வட்டத்திற்குள், முடியாதது என்று ஒன்றுமேயில்லை.\nஇந்த இரகசியத்தை பேதுரு அறிந்திருந்தார். அவர் தனது சொந்த பலத்தினால், நீரின் மேலே நடக்க இயலாது என்பதை அறிந்திருந்தார். மேலும் அவர் அதனைச் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கூறினால், தன்னால் அதைச் செய்ய முடியும் என்று அறிந்திருந்தார். “வா” என்று இயேசு கிறிஸ்து கூறிய உடனே, படகிலிருந்து இறங்கி நீரின் மேலே கர்த்தரை நோக்கிப் பேதுரு நடந்தார்.\nஎன்னுடைய கட்டளையின்படி, பொதுவாக ஒரு மலையானது பெயர்ந்து கடலுக்குள் மூழ்கிவிடாது. கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்கும் எனக்கும் இடையில் அந்த மலையானது நிற்குமென்றால், அப்பொழுது அம்மலையை நோக்கி, “பெயர்ந்து போ” என்று நான் கூறும் வேளையில், அது அங்கிருந்து பெயர்ந்து போகும்.\nசுருங்கக் கூறின், அவருடைய கட்டளைகள், அவரால் செயலாற்றக் கூடியவையே. ஆகவே, எல்லாவிதச் சோதனையையும் தாங்க அவர் பெலன் தருவார். ஓவ்வொரு, சோதனையை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு பழக்கத்தை வெற்றிகொள்ளவும் எனக்குத் தேவையான வலிமையைத் தருகிறார். தூய சிந்தனையோடு கூடிய வாழ்க்கையைக் கொண்டிருக்கவும், தூய்மையான நோக்கங்களை உடையவனாயிருக்கவும், அவருடைய உள்ளத்திற்குப் பிரியமானதைச் செய்யவும் அவர் எனக்கு வலிமையைத் தருகிறார்.\nஏதோ ஒன்றைச் செய்து முடிக்கத் திறன் அற்றுப்போவேனேன்றால், அதாவது சரீரத்திலும், மனதிலும், உணர்ச்சியிலும் செயலற்றுப்போவேனென்றால், அவருடைய சித்தத்தைத் தவறவிட்டு, என்னுடைய சுயவிருப்பத்தை நாடுகிறவனாகச் செயல்புரிகிறேனோ என்று என்னையே நோக்கிக் கேள்விகேட்கவேண்டும். தேவனுக்கென்று பணிபுரிகிறவனாகத் தோன்றினாலும் உண்மையில் தேவனுடைய பணியைச் செய்யாதவனாக நான் இருப்பேன். அவர் வாக்களித்த வல்லமையை அத்தகைய செய்கையில் காண இயலாது.\nஆகவே, அவருடைய திட்டங்களின் நீரோட்டத்தில் நாம் முன்னே���ிச் செல்கிறவராக இருக்கிறோம் என்ற அறிவு நம்மைத் திடங்கொள்ளச்செய்து, பெருமகிழ்ச்சியின் நம்பிக்கையை நமக்களிக்கும்.\nஉனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது\nநம்மைச் சரியான அளவு அளவுள்ளவர்களாகக் கருதச்செய்யும் நல்லதொரு கேள்வியாக இது இருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ளாமல் எதையும் கொண்டிருப்பதில்லை. நம்முடைய சரீரத்திற்கும், மனதிற்கும் தேவையானவற்றைப் பிறப்பின் மூலமாகப் பெற்றிருக்கிறோம். நாம் எவ்வாறு காணப்படுகிறோம், நாம் எவ்வளவு அறிவோடு சிந்திக்கிறோம் என்பவை, நாம் பெருமைப்படக்கூடாதபடி, நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. நமது பிறப்பில் அவற்றைப் பெற்றுள்ளோம்.\nநாம் அறிந்திருக்கிறவை யாவும் நமது கல்வியினால் பெற்றவையாகும். அநேக செய்திகளை நம்முடைய மனதிற்குள்ளாகப் பலர் ஊற்றியிருக்கிறார்கள். புதியதாக ஒரு சிந்தனையைப் பெற்றிருக்கிறோம் என்று எண்ணும்போதெல்லாம், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஒரு நூலில் அது இருப்பதைக் காணுவோம். எமர்ஸன் என்பார், என்னுடைய மிகச் சிறந்த சிந்தனைகள் யாவும், பழங்காலத்திலிருந்து திருடப்பட்டவையே என்று கூறியுள்ளார்.\nநாம் நம்முடைய திறமைகளை எவ்வாறு பெற்றிருக்கிறோம் சில திறமைகள் நமது குடும்பத்தைச் சார்ந்தவை. அவற்றைப் பயிற்சியினாலும் நடைமுறையினாலும் வளர்த்துக்கொள்கிறோம். உண்மை யாதெனில், நம் மூலமாக ஒன்றும் தொடங்கவில்லை. அவை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.\nதனக்கிருக்கும் அதிகாரத்தைக் குறித்து, பிலாத்து பெருமை பாராட்டினான். ஆயின், அவனிடத்தில் கர்த்தர், „பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால் என் மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது“ என்று நினைவுபடுத்தினார் (யோ.19:11). சுருங்கக் கூறின், மனிதனுடைய ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய கிருபையாக இருக்கிறது. ஆகவேதான பவுல், எல்லாவற்றையும் நீ பெற்றுக்கொண்டவனாயிருந்தும், சிலவற்றை நீயே சாதித்ததாகப் பெருமை பாராட்டுவதேன்\nஇதன் காரணமாகவே, ஹரியட் பீச்சர் ஸ்டோவ் என்பார் தன்னுடைய நூலின் மூலமாக வந்த பெருமையைத் தனக்குரியதாக ஏற்றுக்கொள்ளவில்லை, “Uncle Tom´s Cabin” என்ற நூலை நானா இயற்றினேன் இல்லவே இல்லை. அந்தக் கதையை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கர்த்தர் தாமே அதை இயற்றினார். நான் அவ���ுடைய கரத்திலிருந்த ஒரு எளிமையான கருவியே. ஓன்றன்பின் ஒன்றாக அக்கதையின் காட்சிகளை தரிசனத்தில் கண்டேன். அதனைச் சொற்களில் வடித்தேன். அவருக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக என்றே கூறினார்.\nபெற்றுக்கொள்ளாமல் எதையும் நாம் உடையவராயிருப்பதில்லை என்று தொடர்ந்து நினiவுகூர்வோமெனில், அவ்வெண்ணம் தற்புகழ்ச்சியிருந்தும், பெருமை பாராட்டுவதிலிருந்தும் நம்மைக் காக்கும். நாம் ஆற்றிய நன்மைகட்கு தேவனே காரணர் என்று அவருக்கு மகிமையைக் கொடுக்க வழிவகுக்கும். ஆகவே, ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். பராக்கிரமன் தன் பாராக்கிமத்தைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். மேன்மைபாராட்டுகிறவன் ப+மியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையைம் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று ஒவ்வொருவரும் கூறக்கடவோம் (எரேமி.9:23-24).\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45847-28", "date_download": "2018-08-16T16:03:37Z", "digest": "sha1:S2FRV2AAFNCKX7CZEC3UN7KBIHAY4FML", "length": 13701, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அம்பானியின் 28 அடுக்கு மாளிகை குறித்த தகவல்கள்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nஅம்பானியின் 28 அடுக்கு மாளிகை குறித்த தகவல்கள்...\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅம்பானியின் 28 அடுக்கு மாளிகை குறித்த தகவல்கள்...\nமும்பையின் பிரமாண்டமான, அம்பானியின் 28 அடுக்கு மாளிகை குறித்த தகவல்கள்...\n1.அம்பானியின் மாளிகை அமைந்துள்ள இடம் அநாதை இஸ்லாமிய சிறுவர்களுக்காக வழங்கப்பட்ட வக்பு போர்டு இடம்.\n2. 11,793 சதுர அடி கொண்ட அந்த நிலம் 1957 இல் குவாலியர் மன்னர் சிவாஜி ராஜ சிந்தியா அவர்களால் குவாஜா முஹம்மதுன் கம்யுனிட்டி என்கிற அமைப்பிற்கு ஆதரவற்றோர் காப்பகம் தொடங்குவதற்காக கொடுக்கப்பட்டது.\n3.அந்த நிலத்தின் அன்றைய(2004) மதிப்பு 400 கோடி ஆகும். ஆனால் அதை 2004 இல் அம்பானி வாங்கிய விலை 21.05கோடி ஆகும். (எவ்வளவு பெரிய அநியாயம் இது)\n4.இதற்காக வக்பு போர்டு பெரிய மனிதர்கள்() பெற்ற லஞ்சம் 16 கோடி ஆகும்.\n5.இந்த லஞ்சப்பணத்தை பெற்று கொண்டு தடையில்லா சான்றிதழ் பெற்றுக்கொடுத்து விட்டார்கள் அந்த வக்பு போர்டு பெரிய மனிதர்கள்(\nநன்றி:சமூக நீதி முரசு (மாத இதழ்)\nRe: அம்பானியின் 28 அடுக்கு மாளிகை குறித்த தகவல்கள்...\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு ���றிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இ��ைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52226-topic", "date_download": "2018-08-16T16:04:40Z", "digest": "sha1:UKG366E7M7TVQBVMO267OKUWB4LHREMB", "length": 14396, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரா�� கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nகேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு\nபொதுவாகவே கேரள கோவில்களில் பக்தர்களுக்கு\nகட்டுப்பாடு அதிகம். மேல்சட்டை அணிந்தும், கைலி\nகட்டியும் கோவிலுக்குள் செல்ல பல காலமாகவே\nஅனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்\nபெண்களின் ஆடை முறையிலும் கட்டுப்பாடு கொண்டு\nஇந்த வகையில், சுடிதார் அணிந்து கொண்டு கோவிலுக்குள்\nபெண்கள் வரக்கூடாது என சில கோவில் நிர்வாகங்கள்\nஇந்த விஷயம் இப்படி இருக்கையில், கேரள சர்ச்சுகளிலும்\nஆடை பிரச்னை தலை தூக்கி உள்ளது. கிறிஸ்துவ மணமகள்,\nதிருமணத்தன்று மேலைநாட்டு கலாசாரத்தின்படி, வெள்ளை\nகவுன்களை அணிவது வழக்கம். அதிகமான கிறிஸ்துவர்களை\nகொண்ட கேரளாவில் பல ஆண்டுகளாக இந்த முறை தான்\nஇந்நிலையில், கேரளாவில் உள்ள பல பாரம்பரிய சர்ச்சுகளில்,\nமணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு மாற்றாக, மணமகள் இந்திய பாரம்பரியப்படி சேலை\nஅணிந்து தான் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான பருமலா சர்ச்சின்\nபங்குத்தந்தை குரியகோஸ் கூறுகையில், ‛மணமகள் கவுன் அணிந்து\nவருவதை நாங்கள் விரும்பவில்லை. சேலை அணிந்து வரவே கூறி\nஉள்ளோம். இந்த தடை இங்கு பல மாதங்களாக அமலில் உள்ளது,'\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--ச���னையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100093", "date_download": "2018-08-16T15:42:40Z", "digest": "sha1:C4N4SRIOCNBGBV6FIBGEXKSW4CRQ7NR2", "length": 14281, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "பிரதேச மக்களின் நன்மைகருதி மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – உப தவிசாளர் யூ.எல்.அஹமட் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பிரதேச மக்களின் நன்மைகருதி மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்\nபிரதேச மக்களின் நன்மைகருதி மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் நேற்று 26.04.2018ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.\nஇதில் தனது கன்னியுரையை நிகழ்த்திய கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் உதவித்தவிசாளர் எம்.அஹமட் லெப்பை மேலும் குறிப்பிட்டதாவது,\nஇப்பிரதேச மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு நாமனைவரும் செயற்பட வேண்டும். அதற்காக இக்கன்னி அமர்வில் எனது கன்னியுரையில் கீழே குறிப்பிடும் மக்கள் பயன் திட்டங்களை இந்த உயர் சபை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.\nஎமது பிரதேசத்தில் பல்வேறு நோய்களுக்கு காரணமாகவுள்ள இராசாயனக்கலவை பயன்படுத்திய பழ வகைகளின் பாவனையை முற்றாக ஒழித்து, நோய்களற்ற நல்ல பழவகைகளை விற்பனைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இறைச்சிக்கடைகளில் இடம்பெறும் அளவை மோசடிகளை இல்லாதொழிக்கும் பொருட்டு இலத்திரனியல் தராசுகளை பயன்பாட்டை உறுதி செய்து, இறைச்சிக்கான நிரந்தர நியாய விலை நிர்ணயமொன்றை ஏற்படுத்துதல் வேண்டும்.\nபிரதேசங்களில் சேரும் குப்பைகளை உரிய காலத்திற்குள் அகற்ற நடவடிக்கையெடுப்பதுடன், குப்பைகள் தேங்கும் நிலை இல்லாமல் செய்யப்பட வேண்டும். ஆற்றங்கரையோரத்தை சுத்தமாக வைத்திருக்கத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மெரீனா பீச் எனப்படும் ஆற்றின் கரையோரப்பகுதியை பொது மக்களின் ஓய்வுக்காக பயன்படுத்தும் விதத்தில் சுற்றுச்சூழலை ஏற்படுத்தல் வேண்டும்.\nஅத்துடன், வடிகான்களைச்சுத்தம் செய்து நீர் தேங்கும் பகுதிகளை இனங்கண்டு தடைகளை அகற்றத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளல், கான்களுக்கு மூடியிடல் வேண்டும்.இதன் மூலம் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெங்கு நோய் ஆபத்திலிருந்து பாதுகாப்பைப் பெறலாம்.\nமேலும், அதிகரித்து வரும் போதைப்பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதுடன், அதனோடு தொடர்பட்டு இடம்பெற்று வரும் போதை மாத்திரை வியாபாரம், கொள்ளைச் சம்பவங்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தல்.\nஎமது பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் கட்டட நிர்மாணப்பணிகளை முற்றாகத்தடை செய்து, அதன் மூலம் ஏற்படும் அசெளகரியங்கள், அனாச்சாரங்களை இல்லாதொழிக்க முயற்சி மேற்கொள்ளல்.\nஅத்துடன், ஓட்டமாவடியின் பிரதான சந்தியாகக் காணப்படும் சாவன்னா ஹாஜியார் சந்தியில் இடம்பெறும் வீதி விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடைகளை ஏற்படுத்துவதுடன், குறித்த பகுதியில் நிரந்தரமாக போக்குவரத்து பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்தல். சன நெரிசல் நிறைந்த பிரதேசமாக கொழும்பு-ஓட்டமாவடி பிரதான வீதி காணப்படுவதால், பொருத்தமான இடங்களில் வீதித்தடைகள், போக்குவரத்து விதி முறை தொடர்பான எச்சரிக்கைப் பலகைகள் இடல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை இந்த உயரிய சபை முன்னெடுக்க வேண்டுமென உதவித்தவிசாளர் யூ.எல். அஹமட் லெப்பை தனது கன்னியுரையில் கேட்டுக் கொண்டார்.\nPrevious articleதமிழ் அரசு உருவாகும்வரை போராடவோம்- யாழில் விக்கிரமபாகு கருணாரட்\nNext articleஇரணைதீவு மக்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கிய சுரேஸ் குழு\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் வருடாந்தப்பொலிஸ் பரிசோதனை\nஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை மாவட்ட கிராம அலுவலர்களுக்கு மடிக்கணனிகளை வழங்கும் நிகழ்வு\nஅமைச்சர் ஹலீமின் முயற்சினால் முகநூலில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த இளைஞன் 88 நாட்களுக்குப்பின்னர்...\nகிழக்கில் சிறுபான்மைச் சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க திரைமறைவில் சதி: சிக்கிக்கொள்ள வேண்டாம் எச்சரிக்கின்றார் கிழக்கின்...\nகொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தால் மக்கள் பாதிப்பு\nமக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் – டக்ளஸ்\nதுயரகன்று, ஒற்றுமையுடன், நிம்மதியாக வாழப்பிரார்த்திக்கிறேன்-பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107182665635778598.html", "date_download": "2018-08-16T16:23:32Z", "digest": "sha1:TXO4HKTZUA4JKQTPAF2OFYZEW7Z63TIK", "length": 13125, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: போடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்", "raw_content": "\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nநக்கீரன் கோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம், இன்று. உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்துக்குப் பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் முதற்கொண்டு மூன்று பேருக்கு நேற்று ஜாமீன் கிடைத்தபின்னர், இன்று மற்றுமொரு வழக்கில் கோபாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kamakathaikalnew.com/page/216/", "date_download": "2018-08-16T15:36:49Z", "digest": "sha1:IDFSUMLAHRZUHQVAUTTVGOLAV2GWRCC2", "length": 10086, "nlines": 63, "source_domain": "kamakathaikalnew.com", "title": "Tamil Sex Stories | Tamil Kamakathaikal | - Kamakathaikal new - Part 216", "raw_content": "\nIncest with Akka and Aunty – ப்ரியா அக்கா ஊரிலிருந்து வந்திருக்கின்றார் என்றவுடன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்து.அதற்கு காரணம் எங்கள் உறவுதான்.அவள் என் பெரியம்மாவின் பெண்.எப்படியோ மாதம் இரண்டு மூன்று முறை அவளை ஒழுத்துவிடுவேன்.அவள் கல்யாணமாகி குழந்தையும் பெற்றுவிட்டாள். பார்ப்பதற்கு நடிகை சோனியா அகர்வால் போலிருப்பாள்.அவளுடைய அழகிலே பலர் மயங்கி விடுவார்கள்.என் மாமா கூட அதற்குதானஅ வரதட்டனை கூட வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டார்.அவளுடைய அப்பாவும் அம்மாவும் வயலுக்கு சென்று விட்ட நேரத்தில்தான் நான் வீட்டுக்கு போனேன். என்னாக்கா எப்ப ஊரிலிருந்து\nTamil Real Stories Sex – உமாவிற்கு 20 வயது. மிகுந்த வாளிப்பான தேகம் அவளுக்கு. ரசம் ததும்பும் உதடுகள், கூர்மையான முல��கள், மெல்லிய இடை, உருண்டு திரண்ட குண்டி, மொத்ததில் அவள் ஒரு சொர்க்கம். சென்னையில் படித்து கொண்டிருக்கும் அவள் விடுமுறைக்காக எங்கள் ஊருக்கு வந்திருந்தாள். சிறு வயதிலிருந்தே எனக்கு அவளை தெரியும் என்பதால் என்னிடம் நன்றாக பேசுவாள். ஒரு நாள் வழக்கம் போல தொலைபேசியில் என்னை அழைத்து, “ரவி எனக்கு பொழுது போகவில்லை, வீட்டிற்கு வாயேன் பேசி கொண்டிருக்கலாம்”, என்று அழைத்தாள்.\nTamil Sex Stories Pundaiyil Viral Vachu Kuthum – சிவா புருசன் வீட்டீலிருந்து வந்த தன் தங்கை உமாவை வாம்மா எனக் கூப்பிட்டான். அவளின் முகத்தை பார்த்து ஏதோ கோபித்துக் கொண்டு வந்துள்ளாள் எனத் தெரிந்து கொண்டான். அவனின் மனைவி சுதாவைக் கூப்பிட்டு தன் தங்கையை வீட்டினுள் அழைத்துச் செல்ல சொன்னான். சுதாவின் அண்ணணைத் தான் உமா கல்யாணம் செய்திருந்தாள். இனி இருவருக்கும் நடந்த உரையாடல். சுதா: என்ன உமா என் அண்ணன் கோபி கூட வரவில்லையா உங்களுக்கு இடையே சண்டையா\nSithi Tamil Sex Stories பெரிய சித்தியை ஒத்த கதை\nTamil Sex Stories Sithi – எனது பெரிய சித்தி வீடு ஊருக்கு வெளியே தனியாக உள்ளது. அந்த பகுதியில் மொத்தத்தில் 4 அல்லது 5 வீடுகள் தான் இருக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் இடைய பெரிய இடைவெளி இருக்கும். எனது பெரிய சித்திக்கும் சித்தப்பாவிற்கும் கல்யாணம் ஆகி 7 வருடங்கள் இருக்கும். சித்தப்பா வெளி நாட்டில் வேலை கிடைத்து அப்பொழுது தான் சென்றிருந்தார் . சித்தி உடன் அவளது அம்மாவும் கணவனை இழந்த அவளது தங்கையும் இருப்பார்கள். நான் எப்பொழுதாவது அங்கு செல்வேன். அன்று\nTamil Hot Sex Stories Kanji Peechi Adikkum – என் பெயர் வி.எஸ். நாதன். சுவாமிநாதன் என்பதின் சுருக்கம். தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகில் காவேரி கரையில் உள்ள ஒரு கிராமத்தில் வசதியுடன் வாழ்கிறேன். பிளஸ் டூ வரை படித்து இருக்கிறேன். சொந்த நில புலன்கள் உண்டு. விவசாயம் தான் தொழில். அனேகமாக வாரம் மூணு முறை கும்பகோணம் போய் வருவேன். மோட்டார் சைக்கிள் உண்டு. ஆற்று மாதத்துக்கு முன்னால் தான் என் ஒரே தங்கை மீனாவை கல்யாணம் பண்ணி கொடுத்தேன்., எனக்கு\nTamil kamakathaikalnew Mallika Kallakadhal – வணக்கம் என் பெயா் பிரகாஷ் நான் படித்து முடித்துவிட்டு வேலைகாக காத்திருந்தேன் அங்கு காமாட்சி தங்கட்சி மல்லிகாவை பாா்த்தேன் அவள் சுமா நச்சுனு இருப்பு வயது 25 இருக்கும் நல்ல செக்ஸியான உடம்பு ஒரு தடவை அவள் ஒக்க வேண்டும் என ஆசை வந��தது. ஒரு நாள் நான் டாய்லட் உட்காருவதா்கு என் வீட்டின் பின்னே இருக்கும் வயலுக்கு சென்றோன் அப்போது அவள் பாத்ரும்லில் குளித்து கொண்டுயிருந்தால் நான் அதை பாா்த்துவிட்டோன் ஆனால் அவள் என்னை பாா்க்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-arun-prabhu-purushothaman-s-second-film-announced-053891.html", "date_download": "2018-08-16T15:55:29Z", "digest": "sha1:FM6DCFMCFSSSUWFJ4EWTKLG3VNQX5KXR", "length": 13256, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்த படத்திற்கு பூஜை போட்ட ‘அருவி’ பட இயக்குநர்.. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு ! | Director Arun Prabhu Purushothaman's second film announced - Tamil Filmibeat", "raw_content": "\n» அடுத்த படத்திற்கு பூஜை போட்ட ‘அருவி’ பட இயக்குநர்.. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு \nஅடுத்த படத்திற்கு பூஜை போட்ட ‘அருவி’ பட இயக்குநர்.. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு \nசென்னை: அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது.\nதனது முதல் படமான அருவி மூலமாகவே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். அருவி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அருண்பிரபு புருஷோத்தமனின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.\nஇந்நிலையில், அவரது இரண்டாவது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘அருவி' படத்தில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரேமண்ட் படத்தொகுப்பையும், ‘மேயாத மான்' படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசையையும் கவனித்துக் கொள்கின்றனர்.\nஇந்தப் படத்தின் தொடக்கவிழா குமுளி அருகில் உள்ள நோஸ்ரம் மையத்தில் நேற்று நடந்துள்ளது. இதில், 24 ஏம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் ரேமண்ட்,பேராசிரியர் ராஜநாயகம், பாவலர் அறிவுமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇது தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், \"தரமான மற்றும் அதே சமயம் பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் , இன்று அர்ப்பணிப்பு மற்றும் சின்ஸியரான அருவி பட புகழ் இயக்குனருடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் எங்கள் மென்டர் முன்னிலையில் குமிலியில்\" எனத் தெரிவித்துள்ளார்.\n24 AM ஸ்டுடியோஸ் இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களை மட்டுமே தயாரித்துள்ளது. எனவே, இன்னும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், இதில் சிவகார்த்திக்கேயன் நாயகனாக நடிக்கிறாரா அல்லது அருவி போன்று அனைவரும் புதுமுகங்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\n'அருவி' ஹீரோயின் எப்படி கதை கேட்கிறாராம் தெரியுமா\nநம்ம அதிதி பாலனா இது.. செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அருவி\nஎன்ன தவம் செய்தேன், ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்: அதிதி 'அருவி' பாலன்\n2017-ன் சிறந்த படம் எது தெரியுமா\n2017-ன் சிறந்த அறிமுக இயக்குநர் யார்..\n\"அஜித் படத்துல சின்ன ரோல்ல நடிச்சா பெரிய நடிகையா வரலாம்..\" - இது புது சென்டிமென்ட்\nஅஜித் படத்தில் நடித்த 'அருவி' அதிதி பாலன்... வைரலாகும் போட்டோ\n\"ரோல்லிங்... சா...ர்\" சொன்ன சூப்பர்ஸ்டார்... 'அருவி' டீமை அழைத்து சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ரஜினி\nஅருவி இயக்குனர் நம்ம சிவகார்த்திகேயன் கசினாம்ல\nஅருவி படம் காப்பியா, லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்தது ஏன்: அருண் பிரபு விளக்கம்\nஅருவி இயக்குனர் யார் தெரியுமா நம்ம 'அண்ணாமலை' மருமகன் தான்\nஎன்னால தாங்க முடியல: அதிதி 'அருவி' பாலன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/belanki-blnk/", "date_download": "2018-08-16T16:19:51Z", "digest": "sha1:OSB3OSUHIYVOUPG42DJVQA42MHRQBDJT", "length": 5656, "nlines": 124, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Belanki To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-this-kali-temple-near-rajapalayam-002143.html", "date_download": "2018-08-16T16:18:57Z", "digest": "sha1:YW7I7ER35NHIGOCZP7XIKOVWPZCVNVIU", "length": 11545, "nlines": 154, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go This Kali Temple Near Rajapalayam - Tamil Nativeplanet", "raw_content": "\n»கல்லாக நட்டிய கல் அம்மனாக மாறிய அதிசயம்...\nகல்லாக நட்டிய கல் அம்மனாக மாறிய அதிசயம்...\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nமதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்\nநம் பகுதியில், நம்மைச் சுற்றியுள்ள ஊரில் அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் குறித்து நாம் அறிந்துகொண்டுதான் வருகிறோம். அதிலும் குறிப்பாக கோவில்கள். கண் திறந்த பெருமான், பால் குடித்த அம்மன், வியர்க்கும் முருகன் என பல நிகழ்வுகளை நினைவுகூரலாம். அந்த வகையில், இங்கே ஓர் ஊரில் கல்லாக நட்டிய கல் ஒன்று அம்மனாக மாறிய அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதிலும், பல்வேறு வளங்களை வாரிவழங்கும் அம்மனாக... வாங்க அப்படி அந்த அம்மன் எங்கே உள்ளது என்னவெல்லாம் சிறப்பு என்று பார்க்கலாம்.\nவிருதுநகரில் இருந்து சுமார் 79 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் அடுத்து அமைந்துள்ள சிவகிரி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு தங்கமலைக் காளி திருக்கோவில். இங்கோவில் உள்ள தங்கமலைக் காளியே சாதாரணமாக நடப்பட்ட கல்லில் இருந்து தோன்றி அம்மனாகும்.\nஎவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நடப்பட்ட கல்லில் இருந்து தோன்றிய அம்மன் இன்று திருமணத் தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளதாக இருப்பது திருத்தலத்தின் சிறப்பாகும். தான் குடிகொண்டுள்ள பகுதியினை செல்வசெழிப்புமிக்கதாக தங்கமலைக் காளி காப்பதாக ஊர்மக்களால் போற்றப்படுகிறது.\nஅம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. பவுர்ணமி, சித்திரை மாதங்களிலும் ஏராளமான பக்தர்கள் கூடி சிறப்புப் பூஜைகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nதங்கமலைக் காளி கோவில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nவேண்டிய காரியம் நிறைவேறியதன் பின் காளியம்மனுக்கு புது ஆடைகள் உடுத்தி, பொங்கல் படைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.\nசுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவிப்பட்டிணம், சிவகிரி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் ஓர் கல்லை நட்டி, அதற்கு மண்ணில் செய்த பொங்கல் படைத்து சாமியாகக் கருதி வழிபட்டுள்ளனர். அப்போது, அந்தக் கல் காளியாக உருமாறித் தரிசித்ததாக தொன்நம்பிக்கை. இதனைத்தொடர்ந்தே அப்போதைய ஊர் பொதுமக்கள் மற்றும் ஜமீன் இணைந்து கூடாரமலையில் இருந்து கல்லைக் கொண்டு இந்தக் கோவில் கட்டியதாக வரலாறு உள்ளது.\nசென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பொதிகை, திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளது. ராஜபாளையத்தில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் தங்கமலைக் காளை கோவிலை அடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/jada-jada-jaada-song-lyrics/", "date_download": "2018-08-16T16:15:50Z", "digest": "sha1:PWSD3CODO42POG4QIJBOOJ6BTTYATMZ7", "length": 8141, "nlines": 260, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Jada Jada Jaada Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ரமேஷ் விநாயகம், சாய் வெங்கட்,\nஹரிப்ரியா, அஸ்வத் மற்றும் திவ்யா\nஇசை அமைப்பாளர் : டி. இமான்\nகுழு : இழப்பதற்கு எதுவும் இல்லை\nகுழு : கலங்கி நின்று நடந்ததென்ன\nகுழு : தொலைத்தது கிடைத்திடாமல்\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : இழப்பதற்கு எதுவும் இல்லை\nஆண் : கலங்கி நின்று நடந்ததென்ன\nஆண் : தொலைத்தது கிடைத்திடாமல்\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : அச்சம்மென்பது எந்த நொடியும்\nகுழு : அறிவெனும் ஆயுதம்\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : உண்மை என்பது\nநம்பி செய்யும் எந்த செயலும்\nகுழு : தெளிவுடன் தேடினால்\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/10/blog-post_7.html", "date_download": "2018-08-16T15:57:40Z", "digest": "sha1:XFB2GU4YV6Y42XBHRQAK7AKYQCNYPSCM", "length": 17881, "nlines": 168, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : மதங்களைத் தாண்டிய சமூகம்", "raw_content": "\nமனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும் விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்தெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் காலகட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ்பானிய விசாரணைகள் (ளுயீயniளா ஐnளூரளைவைiடிn) நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது.\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முறை மேலை நாடுகளில் உருவானது என்பதால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கிறித்தவர்கள் கொணர்ந்த திட்டம் என முஸ்லிம் முல்லாக்கள் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு சொந்த மதத்தின் மீதான வெறி சென்றுள்ளது. போலியோ சொட்டு மருந்துக்கெதிராக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் தாலிபான்கள் தீவிரப் பிரச்சாரம் செய்வதற்குப் பின்னணியில் மதவிரோதமே உள்ளது.மனிதர்கள் கடவுள் கொள்கை யை ஏன் கண்டுபிடித்தனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்ற நிறுவனமே பயத்தின் அடிப்படையில் பிறந்ததுதான். அதுவும் மனிதர்களால் விளக்கம் சொல்ல முடியாத இயற்கை நிகழ்வுகளின் மேல் ஏற்பட்ட பயம்தான் அவர்களைக் கடவுள் பக்கம் தள்ளியது. இன்று நவீன விஞ்ஞானத்தினால் அநேகமாக அனைத்து இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் விளக்கம் அளிக்கமுடிகிறது. இன்று இயற்கையைப் பார்த்து பயப்பட வேண்டிய தேவைஇல்லாததால், ஆதிகாலத்தில் இந்துக்களோ, கிரேக்கர்களோ வழிபட்ட சூரியக் கடவுள், வாயுக் கடவுள் போன்ற இயற்கைக் கடவுள்களுக்கும் தேவை இல்லா மல் போய் விட்டது. ஆனாலும் ஒரே கடவுளைக் கொண்ட கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள்கூட இயற்கைக் கடவுள்களைவிட்டனவே தவிர, அக்கடவுள்களுக்கு மாற்றாக மனிதசக்தி யையும் இயற்கையையும் தாண் டிய ஒரேயொரு கடவுள் மீது பிடிமானத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவரை மட்டும் கும்பிடும் வழக்கத்தை விட்டுவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட கடவுளைக் கும்பிட வேண்டுமென்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தை களுக்கு சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்து விடுகின்றனர். 2001 செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையத்தைத் தகர்த்த பயங்கரவாதிகள் தங்களுடைய கடவுளுக்கு எதிரானவர்களைத் தாங்கள் தண்டிப்பதால் அவர் தங்களுக்கு பரிசளித்துப் பாராட்டுவார் என நம்பியிருக்கக் கூடும். அதனால்தான் “மதம் என்பது மனித கவுரவத்தை அவமதிக்கக் கூடியது. மதம் என்ற ஒன்று இல்லாவிடில், நல்ல மனிதர்கள் நற்செயல்களைப் புரிவார்கள். கெட்ட மனிதர்கள் கெடுதல்களைச் செய்வார்கள். ஆனால் நல்ல மனிதர்களும் கூட கெடுதல் செய்வதற்கு மதமே தூண்டுகோலாக இருக்கிறது” என்கிறார் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வெய்ன்பர்க். மதத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள் `நம்மைச் சுற்றிலும் உள்ள வலிகளும் துயரங்களும் நாம் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உறுதியாக உள்ளதா என்பதை அறிய அவர் வைக்கும் சோதனை’ என்பார்கள்.\nபுற்று நோய���ல் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு ஏதுமறியாக் குழந்தையின் பெற்றோர்களிடம் இப்படிச் சொல்லிப் பாருங்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் உள்ள ஒரு கடவுள் இருந்து, அவர் இதை உண்மையிலேயே ஒரு குழந்தைக்குச் செய்திருப்பாரானால் அவரை உலகிலேயே மிகக் கொடுமையான மனிதராகவே கருத வேண்டும். ஐன்ஸ்டீன், பெட்ரண்ட் ரஸ்ஸல், இங்கர்சால் போன்ற சிந்தனையாளர்கள் கடவுள்கள், மதங்கள் அற்ற ஓர் உலகை - அறிவு, அன்பு, தைரியம், தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களை உடைய ஓர் உலகை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திச் சென்றுள்ளனர். அப்படிப்பட்ட உலகை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற சோதனையில் மனிதர்கள் தேறி வருவது எளிதானதல்ல. பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி மாற்றி யோசிப்பதற்கான உந்துதல் உள்ளவர்களே இந்த சோதனையில் பங்கேற்க முடியும். உலகம், பூமி, உயிரினங்கள் உருவான வரலாற்றையும் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும் உள்வாங்க அவர்கள் முயற்சி எடுக்கும்போதே வெற்றி சாத்தியமாகும். (உதவிய கட்டுரை : 2013 செப்டம்பர் 22 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் பேராசிரியர் வசந்த் நடராஜன் எழுதிய கட்டுரை).\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரிய��ர் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஅலிஸ் மன்றோ---இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பர...\nAEEO எஸ்.அமலதாஸ் பணி நிறைவு பாராட்டு விழா\nவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித் துறை ச...\nசதுரங்கப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு\nஓடும் ரயிலில் ஓவியப் போட்டி: 650 மாணவ, மாணவியர் பங...\nகுழந்தை வளர்ப்பில் ஏன் அதிக கவனம் தேவை\nஇதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா\nபுரிந்துகொள்வோம் வாருங்கள் - குழந்தையை\nஉலக சதுரங்க வாகையர் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52177-500", "date_download": "2018-08-16T16:03:52Z", "digest": "sha1:N2BGLTQO7VSJ3IBDJQJIEZQ5TRY7O4SG", "length": 13556, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» வாரிசு – ஒரு பக்க கதை\n» ஜோசியம் – ஒரு பக்க கதை\n» இடக்கை – ஒரு பக்க கதை\n» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது\n» அவங்க பாத்ரூம் பாடகி…\n» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்\n» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்\n» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே\n» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\n» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்\n» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு\n» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்\n» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nசூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -\nகுஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பாரத் பர்மார் மற்றும்\nதக்ஷா இருவருக்கும் திருமணம் நிச்சயித்திருந்த சமயத்தில்,\nமத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாபஸ்\nபெறுவதாக அறிவித்தது. திருமணம் நெருங்கிய சமயத்தில்\nஇந்த அறிவிப்பு வெளியானதால் பணத்தை திரட்ட முடியாமல்\nஇதனையடுத்து எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்து,\nவெறும் 500 ரூபாய் மட்டுமே செலவு செய்து, சிக்கனமாக\nதிருமணத்தை நடத்தி முடித்தனர். திருமணத்தில் கலந்து கொண்ட\nஉறவினர்களுக்கு வீட்டில் தயார் செய்யப்பட்ட டீ மற்றும் தண்ணீர்\nகடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூருவில் சுரங்கத் தொழிலதிபர்\nஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ.500 கோடி செலவில்\nமிகவும் ஆடம்பரமாக நடந்த நிலையில், வெறும் 500 ரூபாய் செலவில்\nநடந்த இந்த எளிமை திருமணம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்ப��கள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6584/", "date_download": "2018-08-16T16:45:54Z", "digest": "sha1:36NY34Y6OP7Y3ZXJUW5AKB7WATCIC3SS", "length": 6876, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசர்வதேச பட்டம் பறக்கவிடும் விழா - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nசர்வதேச பட்டம் பறக்கவிடும் விழா\nகுஜராத்மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச பட்டம் பறக்கவிடும் விழா நடைபெற்றது. இதில் குஜராத் முதல் மந்திரியும், பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க பிரதம வேட்பாளருமான மோடி கலந்துகொண்டு பட்டம் பறக்கவிட்டார்.\nஅப்போது அவர், இந்தபட்டம் பறக்கவிடும் விழா இயற்கை மீதான அன்பை வெளிப்படுத்துகிறது. இதேபோன்ற விழாக்களால் சுற்றுலா மற்றும் சுற்றுக் சூழல் புத்துணர்ச்சிபெறும் என்றார்.\nவெளிநாட்டு கல்வி நிறுவனங் களுடன் இந்திய கல்லூரிகள்…\nஇந்தோனேஷிய அதிபருடன் இணைந்து `பட்டம்’ விடும் மோடி\nதமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது\nசர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட…\nஇயற்கையை நேசிப்பது நமது பாரம்பரியத்திற்கு மட்டுமே…\nபெண் குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடும் விழா\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/12/92191.html", "date_download": "2018-08-16T15:39:51Z", "digest": "sha1:R3O5J24ES3TH5KIZRP5QPBVEGPIDJ5PL", "length": 14293, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்கள் தற்கொலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள்: சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் அரசை மட்டும் குறை கூற முடியாது என்றும் கருத்து", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nநீட் தேர்வு விஷயத்தில் மாணவர்கள் தற்கொலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள்: சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் அரசை மட்டும் குறை கூற முடியாது என்றும் கருத்து\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 தமிழகம்\nசென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதாக சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் முன்கூட்டியே அறிவுரை வழங்காமல், மாணவர்கள் இறந்த பின்னர் கண்ணீர் வடிப்பது தேவையற்றது. மாணவர்களின் தற்கொலைக்கு அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.\nநீட் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். நீட் மரணத்தை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிட்டார். இதையடுத்து அவரது முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 12-ம் தேதி சூரியபிரகாசத்தின் மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி சூரிய பிரகாசம் தொடர்ந்த மனுவை சென்னை ஐகோர்ட் நேற்று விசாரித்தது.\nஅப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலையை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன. முன்கூட்டியே அறிவுரை வழங்காமல், மாணவர்கள் இறந்த பின்னர் கண்ணீர் வடிப்பது தேவையற்றது. மாணவர்களின் தற்கொலைக்கு அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது எனக் கூறி விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\nஇதனிடையே கடந்த சில தினங��களுக்கு முன்பு நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில் 39.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12-வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் ஒரு சில மாணவிகள் தேர்வு தோல்வியால் தற்கொலை முடிவுக்கு போய் விடுகிறார்கள். இதை வைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் நாடகத்தை அன்றாடம் அரங்கேற்றி கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nநீட் தேர்வு ஐகோர்ட் Speed selection HC\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/news/38957-a-spiritual-message-of-the-day-what-is-the-effect-of-rotating-any-tree.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-16T16:35:18Z", "digest": "sha1:BDXG5TPHG2FMDPDJVH2THHD4WFRH4D3A", "length": 8991, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு ஆன்மீக செய்தி: எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்? | A Spiritual Message of the Day - What is the effect of rotating any tree", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nதினம் ஒரு ஆன்மீக செய்தி: எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்\nஎந்த ஒரு வேலை செய்யும் போதும் அதற்கான காரண காரியத்தை தெரிந்து செய்தால்,அதிக பலன் கிடைக்கும். தெய்வத் திருத்தலங்களில் இருக்கும் மரங்களை சுற்றுவது நன்மை பயக்கும் என்பது நமக்கு தெரிந்த செய்தி. ஆனால் எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nஅரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும்,\nவேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும்,\nமாமரத்தை கண்டால் - மங்கள செய்தி வரும்,\nவிடதாழை மரம் - சனி தோஷம் போக்கும்,\nபின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும்,\nஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும்,\nபாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும்,\nபும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்,\nஅரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும்,\nகுறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்,\nகொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும்,\nஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும்,\nகருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும்,\nநத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்,\nகல்லால மரம் - உலகத்திலுள்ள செல்வங்களை ஈர்த்து தரும்.\nமீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்\nஎன் வாழ்வை மாற்றிய ஸிவா- மகளுக்காக உருகும் தோனி\nசட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; வெளிநடப்பு செய்த தி.மு.கவினர்\nஉடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார் பிரதமர்\nஎனது அரசு பங்களாவை சேதபடுத்தியர்வர்களை அடையாளம் காட்டினால் ரூ.11 லட்சம்- அகிலேஷ் யாதவ்\nராசிக்கேற்ற மந்திரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்\nமகத்துவமான அரச மரமும் ... நிறம் மாறும் அற்புதத் தீர்த்தமும்\nவார ராசி பலன்: ஜூலை 01 முதல் 07 வரை...\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nசமூக வலைதளங்களை கலக்கும் ’ஜுங்கா’ ட்ரெய்லர்\nவெ.இ டூர்: இலங்கையின் மேத்தியூஸ், லஹிரு பாதியில் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=201103", "date_download": "2018-08-16T16:39:01Z", "digest": "sha1:PORSDPADIMLECUJXRH6KIJ4STX2VJKTJ", "length": 155870, "nlines": 505, "source_domain": "www.tamilbible.org", "title": "March 2011 – Tamil Bible Blog", "raw_content": "\nஅவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6)\nகண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும் என்று கூறும் வேளையில், ஒரு “நூதன சீஷன்” இப்பணியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அப்போஸ்தலனாகிய பவுல் எச்சிரத்துள்ளார். ஆவிக்குரிய முதிர்ச்சியும், தேவபக்தியில் வளர்ச்சியுமே கண்காணிகளுக்குத் தே��ையான ஞானத்தையும், சரியான முடிவெடுக்கும் திறமையையும் தரவல்லதாயுள்ளன. ஆயினும் இவ்விதி அவ்வப்போது மீறப்படுவதைக் காண்கிறோம். தொழில் துறையில் வெற்றிபெற்ற ஒரு இளைஞரோ, அரசியல்வாதியோ, அறிவியல் அறிஞரோ உள்ளுர் சபையில் ஐக்கியம் பெற வருவாராயின், சபை நடவடிக்கைகளில் அவருக்குத் தகுந்த இடத்தை அளிக்காவிட்டால், வேறு எங்காவது அவர் சென்றுவிடுவார் என்று நாம் நினைக்கிறோம். மேலும் அவருக்குத் தலைமைப்பதவி ஒன்றைக் கொடுத்து, கொக்கி போட்டு அவரை மாட்டிவைத்து விடுகிறோம். உதவிக்காரரைக் குறித்து பவுல் கூறியிருக்கிற கருத்துமிக்க கூற்றை நாம் பின்பற்றுவது நல்லது, “அவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்”.\nஇந்த ஆவிக்குரிய விதி மீறப்படுவதைச் சில நிகழ்ச்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன. நற்செய்திப் பணியின் வானவிரிவிலே நட்சத்திரப் பிரமுகர்களின் மனமாற்றம் பளிச்சிட்டுப் பிரபல்யப்படுத்தப்படுகிறது. புகழ்பெற்ற கால்பந்து வீரரோ, நடிகையோ, முன்னாள் குற்றவாளியோ மனமாற்றம் பெற்றால், தாண் முதல் பெயர்செபா வரை விளம்பரங்கள் கொடிகட்டிப் பறக்கும். செய்தித்தாட்களில் தலைப்புச் செய்தியாக வரும். கொலை தண்டனை விதிக்கலாமா, கூடாதா, திருமணத்திற்கு முன் தாம்பத்திய உறவு சரியா தவறா போன்றவற்றில் அவர்களுடைய கருத்தைக் கேட்பார்கள். ஏதோ, மறுபிறப்பு அடைந்த மறுநொடியில் எல்லாத்துறைகளிலும் ஞானத்தை அவர்கள் பெற்றுவிட்டார்கள் என்பதுபோல் நடந்து கொள்வார்கள். மேலும் சில கிறிஸ்தவக் கூட்டத்தார் பணம் ஈட்டும் வணிகப்பொருட்களாக அவர்களைப் பயன்படுத்துவார்கள்.\n“தன் முழங்காலில் நின்று ஜெபிக்கும் ஒரு பாவியை, உடனடியாக அங்கிருந்து பெருந்திரள் கூட்டத்திற்கு முன் நிறுத்துவதை நான் ஆதரிக்க மாட்டேன். திரைப்படக் கலைஞரும், விளையாட்டுவீரர்களும், அரசியல் தலைவர்களும் இரட்சிப்படைந்ததாகக் கூறியவுடன் மேடையில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்கள். உண்மையாகவே திருமறை வார்த்தைகள் அவர்களது உள்ளத்தில் வித்தாக இடப்பட்டு, முளைத்து, வேர்விடும்வரை பொறுத்திருப்பதில்லை. இதன் காரணமாக கிறிஸ்துவின் திருப்பெயருக்கு ஈடுசெய்ய இயலா களங்கம் ஏற்பட்டுள்ளன” என்று முனைவர் பால்வேன் கோர்டர் என்பார் கூறியுள்ளார்.\nபோதை மருந்துக்கு அடிமைப்பட்ட ஒருவரோ, அரசியல் த��ைவர் ஒருவரோ விசுவாசத்தைப் பெற்றுள்ளார் என்று அறிக்கை வெளிவந்தால், சில கிறிஸ்தவர்கள் தங்களுடைய பெருமையின் உச்சிக்குச் சென்றுவிடுகின்றனர். ஒருவேளை அவர்கள், தங்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லையென்றோ, தாழ்வு மனப்பான்மையுடனோ வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அகவே புகழ்பெற்ற ஒருவர் இரட்சிக்கப்பட்டார் என்று கேட்டவுடன், அவர்களது தொய்ந்துபோன நம்பிக்கை மறுமலர்ச்சி அடைகிறது.\nஆனால் இவ்வகையான புகழ்பெற்ற மனிதர்கள், பிசாசின் தந்திரத்தில் விரைவில் பிடிபட்டு பாவத்திற்குட்பட்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் திருப்பெயருக்கு அளவற்ற அவமானத்தைக் கொண்டுவந்துவிடுகின்றனர்.\nபுகழ்பெற்ற ஒருவரோ, அறியப்படாத ஒருவரோ யாராயினும் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டால் அவர்களுக்காக நாம் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். மாறாக, புதிய விசுவாசிகளை மேடையில் ஏற்றுவதாலோ, தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்துவதாலோ கிறிஸ்துவின் பெயரை உயர்த்துகிறோம் என்று நினைத்தால் நாம் தவறிழைக்கிறவர்களாக இருப்போம்.\nசகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்தும் தேவன்\nஅன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28)\nவாழ்க்கை கடினமாக இருக்கும் காலங்களில் நம்முடைய உள்ளத்தில் குழப்பத்தை விளைவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையில் தென்றல் வீசுகிறபோது, “கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன்” என்று எவ்விதத் தயக்கமுமின்றிக் கூறுகிறோம். ஆயின், வாழ்க்கையில் புயலெனக் காற்ற அடிக்கும்போது, “என்னுடைய அவிசுவாசத்திலிருந்து என்னைத் தப்புவியும்” என்று கூறுகிறோம்.\nஇருந்தபோதிலும் இவ்வசனம் உண்மையானது என்பதை நாம் அறிவோம். சகலத்தையும் தேவன் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார். திருமறை இங்ஙனம் கூறுகிற காரணத்தினால் இதை அறிந்திருக்கிறோம். இதனை நாம் காண இயலாது. நம்முடைய ஞானத்தினால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஆயினும் விசுவாசம் இவ்வுண்மையை நமக்குரியதாக்கிக் கொள்ளச் செய்கிறது.\nதேவனுடைய பண்பின் அடிப்படையில் இவ்வசனம் உண்மையானது என்று நாம் அறிந்திருக்கிறோம். எல்லையில்லா அன்பும், எல்லையில்லாத ஞானமும், எல்லையில்லா வல்லமைகளும் உடையவராக தேவன் இருக்கின்ற காரணத்தினால், எப்போதும் நாம் மேன்மையான நன்மையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர் திட்டமிட்டுச் செயல்புரிகிறார்.\nதேவனுடைய மக்களின் அனுபவமாக இக்கூற்று இருக்கின்ற காரணத்தினால், இது உண்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “தெரிந்தெடுத்த கதிர்கள்” என்னும் நூலில் வெளிவந்த கதை. இது. புயலில் சிக்குண்ட கப்பல் ஒன்று உடைந்து நொறுங்கியது. அதிலிருந்து தப்பிய ஒருவர் எவரும் குடியிராத தீவு ஒன்றில் கரையேறினார். தனக்காக ஒரு குடிசையை அத்தீவில் நிறுவினார். உடைந்த கப்பலிலிருந்து அவர் சேகரித்தவைகள் அனைத்தையும் அக்குடிசையில் கொண்டுபோய் வைத்தார். தான் அத்தீவிலிருந்து காற்பாற்றப்பட வேண்டுமென்று தேவனிடத்தில் மன்றாடினார். அவ்வழியாகக் கப்பல் ஒன்று செல்லுமா என்று ஒவ்வொரு நாளும் தொடுவானம்வரை நோக்கிப் பார்ப்பார். ஒருநாள் அவருடைய குடிசை தீப்பற்றிக் கொண்டது. அவர் சேகரித்தவை யாவும் அக்கினிக்கிரையாகின. புகை வானத்தை நோக்கிச் சென்றது. என்ன செய்வதென்று அறியாது அவர் அஞ்சி நடுங்கினார். அதனால் பேரிழப்பை அவர் அடைந்ததாகத் தோன்றினாலும், உண்;மையிலேயே அது அவருக்குப் பெருத்த நன்மையை உண்டாக்கிற்று. தொலைவில் சென்ற கப்பலின் தலைவன் வானத்தை நோக்கிச் சென்ற புகையைக் கண்டு அவரைக் காப்பாற்ற அங்கு வந்தான். “தீயினால் நீங்கள் காட்டின குறிப்பைக் கண்டு உங்களைக் காற்பாற்ற வந்தோம்” என்று அத்தலைவன் கூறினான். நம்முடைய வாழ்க்கைகள் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன என்பதை நாம் அறியக்கடவோம். சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.\nசில நேரங்களில் நமது விசுவாசம் தடுமாறுகிறது. இன்னல்கள் தாங்கவொண்ணா வேதனையை உண்டாக்குகிறது. நம்மைச் சூழும் இருள் பொறுமையை இழக்கச் செய்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்நேரங்களில், “இதிலிருந்து என்ன நன்மை உண்டாகும்” என்று கேட்கும் அளவிற்று நாம் சென்றுவிடுகிறோம். அதற்கு விடையுண்டு. தேவன் நம்மை நடத்திச் செல்வதால் உண்டாகும் நன்மை யாதென அடுத்த வசனத்தில் காண்கிறோம். “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நம்மை முன்குறித்திருக்கிறார்” (ரோ.8:2). மனித உருவத்தை உண்டாக்கச் சிற்பியின் உளி பளிங்குக் கல்லைச் சிறுக சிறுகச் செதுக்குகிறது. இவையாவும் செதுக்குண்டு விழுகிற கண்துணுக்குகள் போல இருக்கின்றன. நம்மீது விழுகிற அடி நம்மிடத்தில் காணப்படுகிற தகுதியற்ற அனைத்தையும் செதுக்கி அப்புறப்படுத்துகிறது. அப்போது அவருடைய சாயலுக்கு ஒப்பான சாயலைப் பெறுகிறோம். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் எந்தவொரு நன்மையையும் உங்களால் காணமுடியவில்லையென்றால், “கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான சாயலை” அடையப்போகிறீர்கள் என்பதை மட்டும் நினைவிற்கொள்ளுங்கள்.\nதண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4)\nகிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய சேனையில் அவரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறான். மேலும் அவருக்காக அவன் அயராது உழைக்கிறவனாயிருக்கிறான். ஆகலின், அன்றாடக வாழ்வில் அவன் சிக்கிக்கொள்ளக்கூடாது. சிக்கிக்கொள்ளுதல் என்னும் சொல் இங்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. உலகீய தொழிலினின்று அவன் முற்றிலுமாகத் தன்னைப் பிரித்துக்கொள்ள இயலாதவனாயிருக்கிறான். தனது வீட்டின் தேவைகளைச் சந்திக்க அவன் உழைக்கவேண்டும். ஒவ்வொரு நாளிலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களை அவன் செய்ய வேண்டியவனாக இருக்கிறான். இல்லையேல் 1.கொரிந்தியர் 5:10 ல் வசனத்தில் பவுல் நினைவூட்டுகிறதுபோல், அவன் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து செல்லவேண்டியதிருக்குமே. என்றாலும், சிக்கிக்கொள்வதற்கு அவன் தன்னை அனுமதிக்கக்கூடாது. எவ்வௌற்றிற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருக்கவேண்டும். சிலவேளைகளில் நல்லவையாக விளங்கும் சிலசெயல்கள், சிறந்தவையாகத் திகழ்பவைகளுக்கு எதிரானவையாக மாறிப்போகின்றன. இதனைக் குறித்து திரு வில்லியம் கெல்லி கூறியிருப்பதாவது: “வெளியரங்கமான உலகில் நடைபெறும் செயல்களில் பங்கு கொள்வதைத் தவிர்க்காமல் அதனையே சார்ந்து வாழும் முறையே, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்வது என்பதன் பொருளாக இருக்கிறது”.\nமனிதர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கு அரசியலில்,ஈடுபடுவதே வழி என்று கருதி, அதில் பங்குவகிப்பது உலகில் சிக்கிக்கொள்வதாக இருக்கிறது. “டைட்டானிக் கப்பலில் மேற்தளத்தில் உள்ள நாற்காலிகளை அடுக்கி வைப்பதற்கு” நேரத்தைச் செலவிடுவதுபோல இது விளங்கிறது. உலகில் நிகழும் பொல்லாங்குகளுக்கு விடை, நற்செய்தியில் உள்ளது என்பதை விடுத்து, மக்கள் நல சேவைக்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பது உலக அலுவல்களில் சிக்கிக்கொள்வதாக இருக்கிறது.\nபணம் ஈட்டும் பொருட்டு என்னுடைய திறமைகள் அனைத்தையும் என்னுடைய தொழிலில் செலவிடுவேனாயின் நான் சிக்கிக்கொண்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்வில் தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியும் முதலிடம் வகிக்காது போகுமென்றால் நான் உலக அலுவல்களில் சிக்கிக்கொண்டவனாவேன்.\nநித்திய வாழ்வுக்குரிய இறைமக்கள் அற்ப காரியங்களில்,ஈடுபட்டால் இவ்வுலக அலுவல்களில் சிக்கிக் கொண்டவர்களாகக் கருதப்படுவர். தாவரச்சத்து அற்ற தக்காளி மற்றும் சில மீனினம், கோடைகாலத்தில் மான்கள் செயல்படும் முறை, நூல் ஆடைகளில் நுண்கிருமிகள், நிறம் மாறும் உருளைக்கிழங்கு இவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வது ஒருவருடைய வாழ்க்கைக்குத் தேவையான பணம் ஈட்டும் தொழிலாக இருக்குமாயின் தவறில்லை. ஆனால் அவ்வித ஆராய்ச்சியை வாழ்வின் நோக்கமாகக்கொண்டு, அதைக் குறித்துக் கட்டுக்கடங்கா வேட்கை கொண்டிருப்பது தகுதியற்ற முறையில் சிக்கிக்கொள்வதாகும்.\nஅவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15).\nதாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரன் அம்னோன் அவளிடத்தில் மோகம் கொண்டிருந்தான். மேலும், அவளை அடையவேண்டுமென்று உறுதிகொண்டிருந்தான். தேவனுடைய கற்பனையின்படி அவன் கொண்டிருந்த விருப்பம் தடைசெய்யப்பட்டது என்பதால் அவள் பெருத்த ஏமாற்றம் உயைடவனாயிருந்தான். இருந்தபோதிலும், அவள்மீது கொண்டிருந்த மோகத்தினால் வேறெதுவும் அவனுக்கு முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஆகவே அவன் நோய்வாய்ப்பட்டவன் போல நடித்தான். தன்னுடைய அறைக்குள்ளாக அவளை வயப்படுத்தி அழைத்து, தவறாக நடந்துகொண்டான். ஒருநொடிப்பொழுது காமவெறிக்காக அவன் எல்லாவற்றையும் துறந்துவிட ஆயத்தமுடையவனாக நடந்துகொண்டான்.\nபின்னர், அவனுடைய மோகம் வெறுப்பாக மாறிற்று. சுயநலத்திற்காக அவளைப் பயன்படுத்திப் பின்னர், இழிவாக நடத்தினான். அவளைப் பார்க்கவும் விரும்பவில்லை. அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிக் கதவைப் பூட்டச் செய்தான்.\nவரலாற்றில் இடம்பெற்ற இச்சரித்திரம் இவ்வுலகில் ஒவ்வொருநாளும் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. தன்னிச்சையாகச் சுழலும் சக்கரம் போன்று இயங்கும் நமது சமுதாயத்தில் பெரும்பாலும் ஒழுக்கத்தின் கூறுகள் அனைத்தும் பறக்கவிடப்பட்டுவிட்டன. திருமணத்திற்கு முன்பே தம்பதிகள் கூடிவாழ்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளத்தேவையில்லை என்று கருதுதப்படுகிறது. விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை தாம்பத்திய வாழ்க்கைக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.\nமுதியவரும் இளைஞரும் ஒன்றுபோலவே தங்களுக்கு இன்பமானவர்களைக் கண்டு குடும்பம் நடத்துகின்றனர். மேன்மையான பிரமாணங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எந்த ஒழுங்குகளும் தடைகளும் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் இல்லை. தாங்கள் பெறவேண்டும் என்று நினைப்பதைப் பெற உறுதியுடன் செயல்புரிவார்கள். சரியா தவறா என்னும் எண்ணத்திற்குக் கையசைத்து வழிவிட்டு அனுப்பி விடுகின்றனர். வேறெந்த வழியிலும் இயல்பான வாழ்வை வாழமுடியாது என்று தங்களுடைய கருத்தை வாழ்க்கையின் தத்துவமாக்கிக் கொள்கின்றனர். அம்னேன் செய்ததுபோன்று துணிவுடைய செயல்களை இன்றைய நாட்களில் மனிதர்கள் செய்யத் தயங்குவதில்லை. அதன்பின்னர் பெரிய காரியத்தைத் செய்துமுடித்தாக நினைத்துக்கொள்கின்றனர்.\nவருங்காலத்தில் இனிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டவை பிற்காலத்தில் அருவருக்கத்தக்கவையாகக் காட்சியளிக்கும். எவ்வளவுதான் கடுமையாக எதிர்த்தாலும், குற்ற உணர்வு தவிர்க்கமுடியாதது. தவறு செய்த இருவருமே தங்களது சுயமரியாதையை இழந்து விடுகின்றனர். பின்னர் அது அவர்களுக்கு வெறுப்பாக மாறிவிடும். அவரின்றி வாழ்வே இல்லையென்று கருதப்பட்டவர்கள் இப்பொழுது முற்றிலும் வெறுக்கத்தக்கவராகிவிடுகிறார். அது அடிதடியாக மாறும், நீதிமன்றத்தில் போராடுவார்கள், சிலவேளைகளில் கொலையிலும் முடியும்.\nநிலையான உறவைக் கட்டுவதற்கு மோகம் மிகவும் தரக்குறைவான அஸ்திபாரமாக இருக்கிறது. பரிசுத்தத்தைப் பற்றிய தேவனுடைய பிரமாணத்தை மனிதன் தன்னுடைய இழப்பிற்கும் அழிவிற்குமாகப் புறக்கணித்துவிடுகிறான். பாவமன்னிப்பையும், சரி செய்தலையும், முன்னிருந்த நிலைக்கு மீண்டும் கொண்டுவருவதையும் தேவனுடைய கிருபை மட்டுமே செய்யவல்லதாயிருக்கிறது.\nதூய ஆவியானவரின் ஒப்பற்ற வல்லமை\nகாற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. (யோ.3:8)\nதேவ ஆவியானவர் ஒப்பற்ற வல்லமை உடையவர். அவர் தமக்கு இஷ்டமானபடி செல்கிறார். அவரை ஒரு குறிப்பிட்ட அச்சுக்குள் ஊற்ற நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் நம்முடைய முயற்சிகள் யாவற்றிலும் எவ்வித வேறுபாடும் இன்றி தோல்வியையே தழுவுகிறோம்.\nதூய ஆவியானவருக்கு நிழலாகச் சொல்லப்படுகிறவைகள் பெரும்பாலும் திடநிலையற்றவையாக இருக்கின்றன. காற்று, அக்கினி, எண்ணெய், நீர். இவற்றை நம்முடைய கைகளில் பிடித்துக்கொள்ள நாம் முயற்சி செய்கிறோம். ஆயின், இவையாவும், “என்னை வேலி போட்டு அடைக்கவேண்டாம்” என்று ஒரே விதத்தில் சொல்லுகின்றன.\nஒழுக்கத்திற்குப் புறம்பான ஏதொன்றையும் தூய ஆவியானவர் செய்யவேமாட்டார். ஆனால் ஏனையவற்றில் வழக்கத்திற்கு மாறாகவும் வித்தியாசமான முறையிலும் செயல்புரிய உரிமை கொண்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக, தலைமைத்துவத்தை தேவன் ஆண்களுக்குக் கொடுத்திருப்பது உண்மையாயினும், தேவனுடைய மக்களை வழிநடத்துவற்கு ஒரு தெபோராளைத் தூய ஆவியானவர் எழுப்ப விரும்பினால், அதைக் கூடாது என்று நம்மால் சொல்லமுடியாது.\nநற்சான்று மங்கிப்போகும் நாட்களில் சாதாரணமாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் செயல்களைத் தூய ஆவியானவர் செய்வதற்கு அனுமதிக்கிறார். இவ்வாறாகவே ஆசாரியர்கள் உண்பதற்கென்று வைக்கப்பட்டிருந்த சமுகத்தப்பங்களைத், தாவீதும் அவனுடனிருந்தவர்களும் உண்ணும்படி அனுமதிக்கப்பட்டனர். ஓய்வுநாளிலே சீடர்கள் கதிரைக் கொய்தது சரியென்று எண்ணப்பட்டது.\nஅப்போஸ்தல நடபடி நூலில் சொல்லப்பட்டிருக்கிற நற்செய்திப்பணி, குறிப்பிட்ட பிரகாரமாகவும், எதிர்பார்தபடியும் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், தூய ஆவியானவருடைய ஆளுகை செய்யும் ஒப்பற்ற தன்மையே அங்கு சொல்லப்பட்டிருக்கிற ஒரே நடைமுறையென்று நான் காண்கிறேன். அப்போஸ்தலரும், மற்றவர்களும் ஒரு பாடநூலைப் பின்பற்றவில்லை. அவருடைய வழிநடத்துதலையே அவர்கள் பின்பற்றினார்கள். பெரும்பாலும் மனிதனுடைய பொது அறிவு கற்பிக்கிற முறையில் தேவ ஆவியானவருடைய வழிநடத்துதல் இருப்பதில்லை.\nஎடுத்துக்காட்டாக, சமாரியாவில் நிறைவேற்றிய வெற்றியுள்ள எழுப்புதலை விட்டு விட்டு, காசாவிற்குச் செல்லும் வழியில் தனியாகப் பயணம் செய்த எத்தியோப்பிய மந்திரியிடம் செல்லும்படியாக பிலிப்புவை ஆவியானவர் வழிநடத்தினார்.\nஆவியானவர் என்னசெய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று ஒருபோதும் நாம் கட்டளை இடக்கூடாது. பாவமான ஏதொன்றையும் ஒருபோதும் அவர் செய்யமாட்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மற்ற செயல் பாடுகளில் அவர் அசாதாரண முறையில் நடந்துகொள்ளக்கூடியவராக இருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். குறிப்பிட்ட சில முறைகளில் மட்டுமே அவரால் செயல்படமுடியும் என்று எண்ணிவிடக்கூடாது. சில மரபுகளுக்கு அவர் கட்டுப்பட்டவரல்லர். சம்பிரதாயத்திற்கும், சடங்கிற்கும், செயலற்ற தன்மைக்கும் எதிர்த்து நின்று உயிரூட்டமுடைய புதிய வகையில் அவர் இயங்குகிறவராயிருக்கிறார். ஆகவே அச்செயல்பாடுகளில் பங்குபெறாமல் ஒதுங்கிக் கொள்கிறவர்களாகவோ, குறைகூறுகிறவர்களாகவோ இல்லாமல், தூய ஆவியானவரின் ஒப்பற்ற வல்லமைக்கு ஒப்புவித்தவர்களாக நாம் நடந்துகொள்வோமாக.\n நீ என்னைப் பின்பற்றி வா (யோ.21:22)\nமுதிர்வயதுவரை வாழ்ந்து பின்னர் தியாகிக்குரிய மரணத்தை அடைவான் என்ற பேதுருவைக்குறித்து இயேசு கிறிஸ்து கூறிய சற்று நேரத்திற்குள்ளாக, யோவானைத் திரும்பிப் பார்த்த பேதுரு, தன்னைக் காட்டிலும் சிறப்பாக அவன் நடத்தப்படுவானோ என்ற எண்ணம் கொண்டான். தனது எண்ணத்தைக் கேள்வியாகவும் எழுப்பினான். அதற்கு மறுமொழியாகக் கர்த்தர், “அதைக் குறித்து உனக்கென்ன நீ என்னைப் பின்பற்றி வா” என்றுரைத்தார்.\nபேதுருவின் மனப்பான்மை, டாக் காம்மர்ஸ் ஜோல்ட் என்பவர் இதைக் குறித்து எழுதிய சொற்களை நமது நினைவிற்குக் கொண்டுவருகிறது. “இவையெல்லாம் நடந்த பின்னரும் உங்களுடைய வாழ்வில் அடையாத ஒன்றை மற்றவர்கள் பெற்று மகிழ்வடைகிறதைக் காணும் வேளையில் நீங்கள் வெறுப்பென்னும் கசப்புணர்வோடு சீறி எழ ஆயத்தப்படுகிறீர்கள். ஒருவேளை அந்தச் சீற்றம் மகிழ்ச்சியான ஒரிரு நாட்களுக்குச் செயலற்றுக் கிடக்கும். பேதுருவின் வார்த்தைகள் மிகவும் அற்பமான நிலையில் இருந்தாலும், மரணத்தின் கசப்பினாலே எழுந்த வார்த்தைகளாகவே இருக்கின்றன. மற்றவர்களோ தொடர்ந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே அதன் பொருளாயிருக்கிறது.\nகர்த்தருடைய சொற்களை நாம் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்வோமாயின் கிறிஸ்தவ மக்களிடையே காணும் பற்பல பிரச்சனைகள் நீங்கிப்போகும்.\nநம்மைக்காட்டிலும் குறைவான தேவபக்தியுடையவர்கள் நல்ல உடல் நலத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இரண்டு மூன்று விதமான நீங்கா நோய்களுடன் நாம் போராடுகிறோம். கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் பிள்ளைகள் மற்ற இல்லங்களில் காண்கிறோம். நம்முடைய பிள்ளைகள் சாதாரணமானவர்களாகவும் எவ்விதச் சிறப்பும் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.\nநாம் செய்வதற்கு விடுதலை பெற்றிராத செயல்களை, மற்ற விசுவாசிகள் செய்கிறதை நாம் காண்கிறோம். அவை பாவமற்றவைகளாக இருந்த போதிலும் அவர்கள் பெற்றிருக்கிற சுயாதீனத்தைக் கண்டு மனக்கசப்பு அடைகிறோம்.\nகிறிஸ்தவப் பணிபுரியம் ஊழியர்களுக்கிடையேயும் இது காணப்படுகிறது. ஊழியத்தில் பொறாமை உடையவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சொல்வது மிகவும் வருந்தத்தக்கது. ஒருவர் புகழ்பெற்றவராக இருக்கிறார், பல நண்பர்கள் அவருக்கு இருக்கிறார்கள், எல்லாராலும் அறியப்பட்டவராக அவர் இருக்கிறார். தகுதியற்றது என்று கருதும் வழிமுறைகள் நமது உடன் ஊழியர்கள் பின்பற்றுவதால் நாம் மனமடிவு அடைகிறோம்.\nநம்மிடத்தில் காணப்படும் தகுதியற்ற மனப்பான்மை யாவற்றிற்கும் கர்த்தருடைய வார்த்தைகள் மகா வல்லமையோடு எதிர்த்து வருகின்றன, “அதைக் குறித்து உனக்கென்ன நீ என்னைப் பின்பற்றி வா. “மற்ற கிறிஸ்தவர்களோடு கர்த்தர் எவ்வாறு, ஈடுபடுகிறார் என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல. நமக்கென்று கர்த்தர் வகுத்த பாதையில் அவரைப் பின்பற்றுவதே நமது பொறுப்பாகும்.\nதிருமறையின் முதல் வசனத்தின் முதல் இரண்டு சொற்களையம் அவ்வசனத்திலிருந்து பிரித்துப் பார்த்தால், அதுவே அனைத்த ஜீவன்களின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொற்றொடர் என்பது விளங்கம். அதாவது, “தேவனுக்கே முதலிடம்” என்பதே அச்சொற்றொடரின் பொருளாகும்.\nமுதலாவது கற்பனையில் இக்கருத்து பொதிந்திருப்பதை நாம் காணலாம். “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்”. உண்மையும் நீதியும் நிறைந்த தேவனுடைய இடத்தை வேறொருவரும் அல்லது வேறெதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.\nஎலியாவையும் ஏழைவிதவையையும் குறித்த கதையில் இப்பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதவையும் அவளுடைய மகனும் ���டைசியாக ஒருவேளை உண்பதற்கான மாவும் எண்ணெயுமே அவளிடம் இருந்தன (1.இராஜா.17:12). அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் எலியா அப்பெண்ணிடம், “முதலில் ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா” என்று கூறினான். இச்சொற்கள் தன்னலம் கொண்டதாகத் தோன்றிடினம், உண்மை அதுவன்று. தேவனுடைய பிரதிநிதியாக அங்கு எலியா காணப்படுகிறான். “தேவனுக்கு முதலிடத்தைத் தா. உன் வாழ்க்கைக்குத் தேவையான ஏதொன்றும் குறையாது” என்றே அவன் கூறினான்.\nசில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மலையின்மீது அமர்ந்தவராக இதனைக் கற்றுக்கொடுத்தார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையம் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்.6:33). தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியுமே ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்வின் இன்றியமையாத முதலிடமாகத் திகழ்கின்றன.\nதமக்கே முதலிடம் தரவேண்டும் என்று நமது இரட்சகர் மீண்டும் லூக்கா 14:26ல் வலியுறுத்தினார், “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.” இங்கும் கிறிஸ்துவுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும் என்பதே பொருளாகும்.\nஆனால், எவ்வாறு தேவனுக்கு முதலிடத்தைத் தருவது நாம் கவனிக்கவேண்டிய குடும்பம் நமக்கிருக்கிறதே. இவ்வுலகத்திற்குரிய வேலையை நாம் செய்யவேண்டியவர்களாயிருக்கிறோம். நமது நேரத்தையும் நமது திறமைகளையும் செலவிடவேண்டும் என்று நம்மை வருத்தும் பற்பல அலுவல்கள் நம் கண்முன் வந்து நிற்கின்றன. தேவனிடத்தில் நாம் காட்டும் அன்போடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பிறரிடம் காட்டும் அன்பு வெறுப்பே என்று கருதப்படும் அளவிற்கு நாம் தேவனிடம் அன்புசெலுத்துவோமாயின் அதுவே அவருக்கு நாம் தரும் முதலிடமாகும்.\nநாம் பெற்றுள்ள அனைத்துப் பொருட்செல்வமும் அவரால் நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவை என்று கருதி, அவருடைய இராஜ்யத்திற்கென்று செலவிடவேண்டும். நல்லவை என்று கருதப்படுபவை, சிறந்ததற்கு முன்னால் தகுதியற்றவை என்பதை நினைவிற்கொண்டவர்களாக, நிலைபேறான வாழ்வோடு சம்பந்தப்பட்டவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதால் தேவனுக்கே முதலிடம் கொடு��்பவர்களாயிருப்போம்.\nதேவனோடு சரியான உறவுகொண்டிருப்பதில், மனிதனுடைய மிகச் சிறந்தவிருப்பங்கள் அடங்கியிருக்கின்றன. தேவனுக்கு முதலிடத்தை கொடுப்பதே, அவரோடு நாம் கொண்டிருக்கும் சரியான உறவாகும். தேவனுக்கு முதலிடத்தை ஒரு மனிதன் கொடுத்தாலும், அவனுடைய வாழ்வில் அவன் நிறைவைப் பெறுவான். ஆனால் தேவனுக்கு அவன் இரண்டாவது இடத்தைக் கொடுப்பானாகில் அவனுடைய வாழ்வில் இடர்ப்பாடுகளைத் தவிர வேறொன்றுமே இராது. பரிதாபமான நிலையே எஞ்சிநிற்கும்.\nகிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7).\nஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது, அதனைச் செயலாற்றத் தேவையான வலிமையை அவர் நமக்குத் தருவார் என்னும் உண்மையை நாம் எப்பொழுதும் நினைவுகூர்கிறவர்களாக இருக்கவேண்டும். நிறைவேற்ற முடியாதவைகள் என்னும் நிலையில் அக்கட்டளைகள் இருப்பினும், அவற்றைச் செய்துமுடிக்க வேண்டிய திறத்தையும் அக்கட்டளைகளோடு அவர் சேர்த்துத் தருகிறார்.\n“இந்தப் பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்” என்று எத்திரோ மோசேயிடம் கூறினான் (யாத்.18:23). “ஒரு வேலையைச் செய்யும்பொருட்டு தேவன் ஒருவனை நியமிக்கும்போது, அதனை நிறைவேற்றத்தக்கவனாக அவனை ஆக்குவதும் அவர் பொறுப்பாகும்” என்று து.ழு.சேன்டர்ஸ் உரைத்துள்ளார்.\nவாதநோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் குறைந்தது இருவரை இயேசு கிறிஸ்து தமது ஊழிய நாட்களிலே சந்தித்தார் (மத்.9:6, யோ.5:8). இரண்டு முறையும் அவர்களை எழச்சொன்ன இயேசு கிறிஸ்து தங்களுடைய படுக்கையை எடுத்துச் செல்லும்படியும் கட்டளையிட்டார். அக்கட்டளைக்குக் கீழ்ப்படிய இணங்கியபோது, அவ்விருவருடைய வலிமையற்ற கை கால்களுக்குள் வல்லமை பாய்ந்தது.\nநீரின்மேல் நடக்கும்படித் தன்னைக் கர்த்தர் அழைப்பாராயின் தன்னால் நீரின்மேல் நடக்க இயலும் என்பதை பேதுரு உணர்ந்தான். இயேசு கிறிஸ்து “வா” என்று அழைத்தவுடன் பேதுரு படகை விட்டிறங்கி நீரின்மேல் நடந்தான்.\nசூம்பி தொய்ந்துபோன கரத்தை நீட்டுவது முடியாததாகும். ஆனால் தொய்ந்த கரத்தை உடைய ஒருவனிடம் கையை நீட்டும்படிக் கர்த்தர் கூறியவுடன் அவன் நீட்டினான். நலம் பெற்றான்.\nஒருசில அப்பங்களையும், மீன்களையும் கொண்டு 5000 பேருக்கு உணவளிக்க முடியும் என்ற கேள்விக்கு இடமேயில்லை. “அவர்கள் உண்ணுவதற்குக் கொடுங்கள்” என்று இயேசு நாதர் சீடர்களிடம் உரைத்தபோது இயலாமை மறைந்துபோயிற்று.\n“லாசருவே வெளியே வா” என்று இயேசுகிறிஸ்து அழைத்தபோது, அக்கட்டளையோடு அவன் வெளியே வருவதற்குரிய வல்லமையும் புறப்பட்டுச் சென்றது. நான்கு நாட்கள் கல்லறையில் உறங்கியவன் எழுந்து வந்தான்.\nஇந்த உண்மைகளை நமக்குரியாதாக்கிக் கொள்ளவேண்டும். ஒருசெயலை நாம் செய்யும்படி தேவன் கூறும்போதும், அதற்குரிய பலத்தை அவர் தருவார் என்று நம்பாமல், அவரை எதிர்த்து வாதிடக்கூடாது. “தேவனுடைய கிருபையற்ற இடத்திற்கு அவர் உங்களை வழிநடத்திச் செல்லமாட்டார்.”\nஒரு வேலையைச் செய்ய தேவன் கட்டளையிடுவாராகில், அதைச் செய்வதற்கான பணத்தையம் அவர் தருகிறார். அவருடைய வழிநடத்துதலைக் குறித்து உறுதியுடையோர் பணத்தேவையைக் குறித்துக் கவலைப்படக்கூடாது. அவரே தேவைகளை நிறைவு செய்கிறவர்.\nசெங்கடலைப் பிளந்தவர், யோர்தனை வற்றிடச் செய்தவர். அவரே இன்றைக்கு நமது தேவனாக உள்ளார். அவர்தம் மக்கள் அவருடைய சித்தத்திற்குக் கீழ்படியும் வேளையில், எல்லா இயலாமையையும் நீக்கி விடும் கிரியையை அவர் இன்றும் செய்கிறவராகத் திகழ்கிறார். நம் தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற கிருபை நல்கும் தேவன் ஆவார்\nநான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24).\nகொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தும்படியாக தாவீது கட்டளையைப் பெற்றபோது அதற்காகப் போரடிக்கிற களத்தையும், காளைகளையும், விறகுக்கு உருளைகளையும் அர்வனா தருவதற்கு முன்வந்தான். என்றாலும் தாவீது அவற்றை “விலைக்கு வாங்குவேனேயொழிய இலவசமாகப் பெறமாட்டேன்” என்று வற்புறுத்திக் கூறினான். தான் எந்த விலையையும் கொடுக்காமல் கர்த்தருக்கு ஒன்றைச் செலுத்த தாவீதுக்கு மனதில்லை.\nஒருவர் கிறிஸ்தவன் ஆவதற்கு அவனுக்கு எந்தச் செலவுமில்லை என்பதை நாம் அறிவோம். ஆயின் மெய்யான சீடனாக வாழ்வதற்குப் பெரும் விலையைக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறியக்கடவோம். “விலை ஏதும் செலுத்தாத சமயச் சார்பு பயனற்றது”.\nபெரும்பாலும் கர்த்தருக்கென்று ஒப்புவிப்பதற்கு முன்னர் நமது வசதிகள், பணச்செலவு, இழக்கவேண்டிய இன்பங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு முடிவெடுக்கிறோம். களைப்புற்று இருப்பின் ஜெபக்கூட்டத்திற்குச் செல்வதில்லை. தலைவலியென்றால் திருமறையைக் கற்கச் செல்வதில்லை. நமது உல்லாசப் பயணம் தடைபடாததென்றால் சபைகூட்டத்திற்குச் செல்கிறோம்.\nவெளியரங்கமாக ஜெபத்தை ஏறெடுப்பதற்கும், சான்று பகர்வதற்கும், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கும் துணிச்சலின்றி அமைதியைக் காக்கிறோம். அட்டையும், பூச்சிகளும் தாக்குமென்று கருதி, இயற்கைச் சீற்றதினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யச் செல்கிறதில்லை. பாம்புகளும், சிலந்திகளும் இருக்குமே என்ற எண்ணம் ஊழியத்தலத்திற்குச் செல்லவேண்டும் என்னும் நினைவிற்குக் கதவடைத்து விடுகிறது. கர்த்தருக்கென்று கொடுப்பது தியாகமாக இருப்பதில்லை, அது ஒரு சிப்பந்திக்கு அளிக்கும் அன்பளிப்புபோல இருக்கிறது. கொடுப்பதில் இழப்பு ஏற்படுகிறதில்லை. அந்த விதவை தனக்குரியதெல்லாவற்றையும் கொடுத்தாள். குடிகாரர்கள் வாந்தியெடுத்துப் போட்டதால் தனது வீட்டிலுள்ள எல்லாப் போர்வைகளும் கறைபட்டுள்ளன எனக்கூறிய ஆத்தும தாகங்கொண்ட மனிதனைப்போல நாம் நடந்துகொள்ளாமல், என்ன செலவாகும், வசதிக்குறைவு ஏற்படுமே, வீடு அழுக்காகிவிடுமே என்று கணக்கிட்டு விருந்தோம்பல் செய்கிறோம். இன்பமான உறக்கம், மற்றவர்களது தேவைக்கு உதவி செய்வதைத் தடுக்கிறது. மற்றவர்களுக்குப் பொருளுதவியும், ஆவிக்குரிய உதவியும் செய்யச் சென்ற ஒரு மூப்பரைப்போல நாம் மனமுவந்து தகுதியாய் நடப்பதில்லை.\nஒவ்வொருமுறையும் கிறிஸ்து நம்மை அழைக்கும்போதும், “இப்பணியில் என்ன கிடைக்கும்” என்று கேட்க ஏவப்படுகிறோம். “இந்தப் பணியைச் செய்ய நான் என்ன விலை செலுத்தவேண்டும்” என்று கேட்க ஏவப்படுகிறோம். “இந்தப் பணியைச் செய்ய நான் என்ன விலை செலுத்தவேண்டும்” என்று கேட்கப் பழகிக் கொள்வோமாக. “ஆவிக்குரிய வாழ்க்கையில் நடப்பன நமக்குப் பொருளீட்டுவதற்கு மாறாக, விலைகொடுப்பதாயிருப்பின் அதுவே சிறந்தது” என்னும் கூற்று அருமையானதாகும்.\nநாம் மீட்பினை அடையும் பொருட்டு, கர்த்தர் என்ன விலை கொடுத்தார் என்று சிந்திப்போமாக. தியாகம் செய்வதையும், விலைகொடுத்தலையும் நாம் தவிர்ப்போமாயின், அந்நிலை தேவனுக்க��கத் திரும்பச் செலுத்துவதில் நாம் எவ்வளவு குறைவுடையோர் என்பதையே எடுத்தியம்புகிறது.\nஉன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான் (1.இராஜா.8:18)\nயேகோவாவிற்கு எருசலேம் நகரில் ஆலயம் எழுப்பவேண்டும் என்பது தாவீது கொண்டிருந்த மிகப்பெரிய விருப்பங்களில் ஒன்றாகும். அவன் யுத்த மனிதனாக இருந்த காரணத்தினால், ஆலயம் கட்ட அனுமதிக்கப்படவில்லை என்று தேவன் சொல்லி அனுப்பியபோது, இந்தக் குறிப்பிடத்தக்க சொற்களையும் சேர்த்துச் சொல்லுகிறார். “உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்”. கர்த்தருக்காச் சில செயல்களைச் செய்ய மனவிருப்பம் கொண்டு அவற்றைச் செய்ய இயலாது போயினும் அவற்றை நாம் செய்ததாகவே தேவன் கணக்கிட்டுக்கொள்கிறார் என்று இதிலிருந்து தெளிவாகத் தோன்றுகிறது.\nஆயினும் காலம் தாழ்துவதினாலும் செயலற்ற தன்மையினாலும் நாம் எண்ணிய செயலைச் செய்யாது விடுவது, இத்தகைய கருத்திற்குப் பொருந்தாது. இங்கே விருப்பம் மட்டும் போதுமானதல்ல. “நல்ல நோக்கங்களால் நரகத்தின் சாலைகள் தளம் போடப்பட்டுள்ளது” என்று அழகாய்ச் சொல்லியிருக்கிறார்களே \nகர்த்தருக்கு மனமகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்துடன் சில செயல்களை நமது கிறிஸ்தவ வாழ்வில் செய்ய விரும்பியும் நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளினிமித்தம் அவற்றைச் செய்யத் தடைப்படுகிறோம். எடுத்துக்காட்டாக, திருமுழுக்கு எடுக்க விரும்பும் ஒரு இளம் விசுவாசி, நம்பிக்கையற்ற பெற்றோர்களின் நிமித்தமாக திருமுழுக்கு எடுக்காதிருக்கிறான். பெற்றோர்களிடதிருந்து உண்டாகிற எதிர்ப்பின் கடுமை குறைந்து, அமைதியான சூழ்நிலை உண்டாகும்வரை அவன் காத்திருக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் ஞானஸ்நானம் எடுக்காத நிலையை, ஞானஸ்நானம் எடுத்ததாகவே தேவன் கருதுவார் (இதனை நாம் போதனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது)\nசபைக்கூட்டங்கள் அனைத்திலும் விசுவாசியாகிய ஒரு பெண் கலந்துகொள்ள விருப்பம் உடையவளாயிருந்தும், தனது குடிகாரக் கணவனுடைய வற்புறுத்தலின் நிமித்தம், தனது விருப்பத்தை நிறைவேற்ற இயலாதவளாயிருக்கிறாள். தன் கணவனுக்குக் கீழ்ப்படிவதையும் அவருடைய திருப்பெயரில் கூடுகின்ற விசுவாசப் பெருமக்களைக் காணவேண்டுமென்ற விருப்பத்தையும் நல்வினையாகவே தேவன் கருதுகிறார்.\nபல ஆண்டுகளாக வேதாக���ச் சிறப்புக்கூட்டங்களில் மனமகிழ்ச்சியோடு விருந்து பரிமாறி ஊழியம் செய்த வயது முதிர்ந்த பெண்மணி, தற்பொழுது உடல் நலக் குறைவின் நிமித்தம் அவ்விதம் செய்ய இயலாது கண்ணீர் வடிக்கிறாள். அவ்வித வேலைகளைச் செய்கிற மக்கள் பெறுகிற பரிசுப்பொருளை, அவளுடைய கண்ணீரின் நிமித்தம் தேவன் அவளுக்கும் தருவார்.\nபணித்தலத்திற்கு செல்ல விருப்பங்கொண்டு தங்களை உண்மையோடு ஒப்புவித்தவர்கள், தங்களது சொந்த நகரத்தை விட்டுச் செல்ல இயலாதிருக்கிறார்கள். அப்படிப்பட்டோரின் வாஞ்சையை மற்றவர்கள் அறியாதிருப்பினும் தேவன் அறிவார். அவர்களது தூய வாஞ்சைக்குரிய பலனை கிறிஸ்துவின் நியாயாசனத்தினின்று பெறுவர்.\nகொடுப்பதற்கு இந்த விதி பொருந்தும், தியாக உள்ளத்துடன் கர்த்தருடைய பணிக்குக் கொடுத்தவர்கள், இன்னும் கொடுக்க விருப்பம் கொள்கின்றனர். வரும் நாட்களில் தெய்வீகக் கணக்கு ஏட்டில் அவர்கள் அதிகமாகக் கொடுத்ததாக எழுதப்பட்டிருக்கும்.\nநோயுற்றோர், உடலில் குறையுள்ளோர், வீட்டில் அடைபட்டுக் கிடப்போர். முதியோர் அனைவரும் முன் அணி நற்கீர்த்திக்குப் புறம்பானவர்கள் அல்லர். ஏனெனில், “அவருடைய இரக்கத்தினால், நமது சாதனைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது நமது கைகூடா நாட்டங்களையும் கருத்திற்கொண்டு, தேவன் நியாயம் செலுத்துகிறார்”.\nமனிதனின் தீமை தேவனின் மகிமை\nமனுஷருடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். (சங்.76:10)தங்களுடைய உடன் சகோதரனுக்கு எதிராக தீமைசெய்ய சில மனிதர்கள் திட்டமிட்டனர். அவனை நாடோடிக்கூட்டத்தில் விற்றனர். அவர்கள் அவனை எகிப்துக்குக்கொண்டு சென்றனர். தேவனோ, அவiனை அந்நாட்டின் அரசாட்சியின் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தினார். தனது ஜனங்களின் இரட்சகனாகவும் அவன் உயர்த்தப்பட்டான். நீங்கள் எனக்கு தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ அதை நன்மையாக முடியப்பண்ணினார் என்று இந் நிகழ்ச்சியைக் குறித்து யோசேப்பு, தன் சகோதரருக்கு பின்னர் நினைவுபடுத்தினான் (ஆதி 50:20).\nயூதர்களுக்கு எதிராக ஆமான் வெகுண்டு எழுந்தான். அது அவனுடைய அழிவிற்கும் அவன் யாரை அழிக்கவேண்டுமென்று நினைத்தானோ அவர்களுடைய புகழ்ச்சிக்கும் காரணமாயிற்று.\nஎபிரேய இளையர் மூவர் எரிகிற அக்கினிச் சூளைக்குள் தூhக்கியெறியப்பட்டனர். அவர்களை எ��ிந்தவர் கருகிப்போகும்படி தீப்பிளம்பு கடுமையாய் இருந்தது. ஆனால் அந்த எபிரேயர் மூவரும் தங்களுடைய உடலில் புகையின் வாசனைகூட இல்லாமல் காயமின்றி வெளியே வந்தனவர். அந்நிகழச்சியின் விளைவாக யூதர்களுடைய தேவனுக்கு எதிராகப்பேசுகிற எவனும் கொலைசெய்யப்படவேண்டுமென்று புறமக்களின் அரசன் கட்டளையிட்டான்.\nபரலோக தேவனை நோக்கித் தனது மன்றாட்டை ஏறெடுத்ததால் தானியேல் சிங்கங்களின் குகையில் வீசியெறிப்பட்டான். வியத்தொகு வகையில் அவன் காக்கப்பட்டதை கண்ணுற்ற புற இன அரசன், தானியேலின் தேவனுக்கு முன் மக்கள் நடுங்கி அவரைக் கனப்படுத்தவேண்டுமென்றும் கட்டளையிட்டான்.\nபுதிய ஏற்பாட்டுக் காலத்திலும் இது தொடர்கிறது. பலவித இடர்பாடுகளை சபை சந்தித்தது. நற்செய்தி நாற்பக்கங்களிலும் விரைந்து பரவிற்று. ஸ்தேவானின் உயிர் தியாகம் சவுலின் மனமாற்றத்திற்கு வித்திட்டது. பவுல் சிறையில் அடைக்கப்பட்டதால், தேவதத்தின் பகுதியாக விளங்கும் நான்கு மடல்கள் உருவாயின.\nபின்னர் ஜான் ஹஸ் என்பவரின் சாம்பல் ஆற்றில் வீசப்பட்டது. சிறிதுகாலத்திற்குள்ளாகவே அந்த ஆறு பாய்ந்த இடமெங்கும் நிற்செய்தி பின் தொடர்ந்து பரப்பப்பட்டது.\nதிருமறையைக் கிழித்து காற்றிலே மனிதர்கள் பறக்கவிட்டனர். அதில் ஒரு தாளை எடுத்துப் படித்தவர் மகிமைக்குப் புகழ்ச்சியாக இரட்சிக்கப்பட்டார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மனிதன் ஏளனம் செய்கிறான். கடைசி நாட்களில் ஏளனம் செய்வோர் தோன்றுவார்கள் என்னும் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (2பேது 3:3-4).\nமனிதனுடைய கோபத்தை தமக்கு புகழ்ச்சியாக தேவன் மாற்றுகிறார். அவருக்கு புகழ்ச்சியைக் கொண்டுவராத கோபத்தை அவர் அடக்குகிறார்.\nமனிதனுடைய வரலாற்றில் நிகழும் கவர்ச்சிமிக்க நிகழ்ச்சி யாதொனில், தேவன் மனிதனின் கோபத்தைத் தனக்குப் புகழ்ச்சியாக மாற்றுவதேயாகும். மனிதன் வீழ்ந்துபோன நாளிலிருந்தே தேவனுக்கும் அவருடைய நோக்கத்திற்கும், அவர் தம் மக்களுக்கும் அவன் எதிர்த்துநிற்கிறான். அத்தருணங்களிளெல்லாம், உடனே தண்டியாது அவனுடைய செயல்களை தொடர்ந்து நடக்கவிட்டு யாவற்றையும் தம் மகிமைக்காகவும், தம் மக்களின் நலனுக்காகவும் தேவன் ஒருமுகப்படுத்த விடுகிறார்.\nதகப்பனே… நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21)\nகெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண ஓடிச்செல்லவில்லை, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமும் கொடுக்கவில்லை. மனந்திரும்புதல் முதலாவது நிகழ்ந்தாலொழிய மன்னிப்பை செயல்படுத்துவது நீதியுடையது என்று கருதமுடியாது. “அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக” என்பதே திருமறைக் கொள்கையாகும் (லூக்.17:3).\nதொலைதூரத்தில் கெட்டகுமாரன் அலைந்து திரிந்தபோது, அவனுடைய தகப்பன் உதவியை அனுப்பியதாக எவ்விதக்குறிப்பும் இல்லை. அவ்வாறு செய்திருப்பானாயின், எதிர்த்து நின்றவனின் வாழ்க்கையில் தேவன் நடத்திய கிரியைக்கு அது தடையாக இருந்திருக்கும். தான்தோன்றித் தனமாகத் திரிந்தவனைத் தாழ்வான நிலைக்குக் கொண்டுவரச் செய்வதே கர்த்தருடைய இலக்காக இருந்தது. அவன் தாழ்வான நிலைக்குச் செல்வதற்கு முன்னர் மேல்நோக்கிப் பார்க்கமாட்டான். அப்பொழுதுதான் அவனுடைய சுயம் ஒரு முடிவிற்கு வரும் என்பதை அவர் அறிவார். அலைந்துதிரியும் கெட்டகுமாரன் பன்றியின் உணவாகிய தவிட்டை நோக்கி எவ்வளவு விரைவாகச் செல்கிறானோ, அவ்வளவு விரைவாக நொறுங்கிய உள்ளத்தைப் பெறுவான். ஆகவே, தன் குமாரனைக் கர்த்தரிடம் ஒப்புவிப்பது தகப்பனுக்கு அவசியமாயிற்று. நெருக்கடியான கடைசி எல்லைவரை சென்று திரும்பி வருவான் எனக் காத்திருந்தான்.\nபெற்றோர்கள், குறிப்பாக, தாய்மார்கள் இவ்வாறு நடந்துகொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். தேவன் அனுப்பும் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலிருந்தும் கலகம் செய்யும் மகனையோ அல்லது மகளையோ விடுவிப்பதே பெற்றோரின் இயற்கையான இயல்பாகும். இவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்வதினால் கர்த்தருடைய நோக்கம் தடைபட்டு, அவர்களுக்குப் பிரியமானவர்களுடைய வாழ்வில் வேதனை தொடர்கிறது.\n“தவறிழைக்கிறவர்களிடத்தில் நாம் காட்டும் உண்மையான அன்பு யாதெனில், அவர்கள் தவறிழைக்கிறபோது நாம் காட்டும் தோழமையல்ல. மாறாக, எல்லாவற்றிலும் நாம் கர்த்தருக்கு உண்மையோடு நடந்துகொள்வதேயாகும் என்று ஸ்பர்ஜன் ஒருமுறை கூறியுள்ளார். ஒருவன் தன்னுடைய பொல்லாப்பில் தொடர்ந்து நிலைத்திருக்கும்போது செல்லங்கொடுத்துக் கெடுப்பது உண்மையான அன்பல்ல. ஒருவரைக் கர்த்தரிடத்தில் திரும்பச் செய்து அவருக்காக மன்றாடுவதே உண்மையான அன்பாகும். “கர்த்தாவே, என்ன விலையானாலும் சரி, அவரைப் புதுப்பித்து மீண்டும் நல்வழிப்படுத்துவீராக” என்றே மன்றாடவேண்டும்.\nமனவருத்தம் அடைவதற்கு முன்னர் அப்சலோமைத் திரும்பி அழைத்துவந்தது தாவீது செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். அதன் பிறகு சிறிது காலத்திற்குள்ளாகவே, மக்களுடைய உள்ளங்களை அப்சலோம் வெற்றிகொண்டான். அவர்களுடைய ஆதரவைப் பெற்றவன் தன்னுடைய தகப்பனுக்கு எதிராகக் கலகம் செய்யத்திட்டமிட்டான். கடைசியில், தனது தகப்பனை எருசலேமை விட்டுத் துரத்திவிட்டு, தன்னையே அரசனாக அவன் ஸ்தானத்தில் முடிசூட்டிக்கொண்டான். தாவீதைக் கொன்றுபோடும்படி பெரும் படையுடன் அப்சலோம் வந்தபோதும்கூட, அவனை உயிரோடு விட்டுவைக்கும்படித் தன் வீரர்களுக்கு தாவீது கட்டளை கொடுத்தான். இதைக் காட்டிலும் மேலான நினைவு கொண்ட யோவாப், அப்சலோமைக் கொன்றுவிட்டான்.\nதங்களுடைய மகனையோ மகளையோ பன்றிகள் வாழும் பட்டிக்கு தேவன் கொண்டுபோகிறதினால் உண்டாகும் வலியைப் பொறுத்துக் கொள்ளும் பெற்றோர், பின்னால் நிகழக்கூடிய மாபெரும் வேதனையிலிருந்து தப்புவர்.\nமேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை. பாராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே. (நியா.5:23)\nஇஸ்ரவேலின் படை கானானியருக்கு எதிராகப் போர் தொடுத்த வேளையில் அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்ததால், தெபோராளின் பாடல் அவர்களுக்கு எதிராகச் சாபத்தைக் கூறிற்று. ரூபன் குடிமக்களும் அதிர்ச்சியூட்டும் வெறுப்பிற்கு ஆளானார்கள். அவர்கள் நல்நோக்கம் கொண்டிருந்தனர். எனினும் மந்தையைவிட்டுச் செல்லவில்லை. கீலேயாத், ஆசேர், தாண் ஆகியோரும் போரில் ஈடுபடாத காரணத்ததினால் இகழ்ச்சிக்குரிய பெயரைப் பெற்றார்கள்.\n“பெரிதான நெருக்கடியில், தர்மம் சிக்குண்ட வேளைகளில், எப்பக்கமும் சாராது இருப்போருக்கென்று நரகத்தில் கொதிக்கும் சூடான இடம் ஒதுக்கி வைக்கப்ட்டிருக்கிறது.” என்று டென்டே என்பார் கூறியுள்ளார். நீதிமொழிகள் நூலிலும் அதே எண்ணம் எதிரொலிக்கிறது. “மரணத்தக்கு ஒப்புpக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக் கூடுமானால் விடுவி. அதை அறியோம் என��பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத் தக்கதாகப் பலனளியாரோ அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத் தக்கதாகப் பலனளியாரோ” என்று அங்கு படிக்கிறோம் (நீதி.24:11-12). “உண்மையான மேய்ப்பன் ஆபத்துக்காலம் என்றோ (வச.10), சோர்வடையச் செய்யும் அலுவல் என்றோ( வச.10), அறியேன் என்றோ (வச.12) கூறமாட்டான். கூலிக்கு அமர்த்தப்பட்டவனே அங்ஙனம் கூறுவான். “அன்பை எளிதாக அடக்கிவிட முடியாது. அன்புகூரும் தேவனையும் அடக்க இயலாது” என்று கிட்னர் என்பார் கருத்துரைத்துள்ளார்.\nயூதர்களுக்கு எதிரான அலை, நமது நாட்டை அடித்துச் செல்லுமெனில் நாம் யாது செய்வோம் ய+தமக்கள் சித்திரவதைக் கூடங்களுக்கும், உயிர்கொல்லி வாயு நிறைந்த அறைகளுக்கும், அக்கினிச் சூளைக்கும் கொண்டுபோகப்படுவார்களானால் நாம் என்ன செய்வோம் ய+தமக்கள் சித்திரவதைக் கூடங்களுக்கும், உயிர்கொல்லி வாயு நிறைந்த அறைகளுக்கும், அக்கினிச் சூளைக்கும் கொண்டுபோகப்படுவார்களானால் நாம் என்ன செய்வோம் அவர்களுக்கு அடைக்கலம் தர நமது உயிரைப் பணயம் வைப்போமா\nஒருவேளை நமது உடன் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிற வேளையில், அவர்களுக்கு அடைக்கலம் தருவது கடுந்தண்டனைக்குரியது என்றால், அவர்களை நமது வீடுகளில் வரவேற்போமா\nஅரியசெயல் என்று சொல்லமுடியாவிடினும், நமது நாட்களில் நடைபெறக்கூடிய ஒரு எடுத்துக்காட்டைக் காணுவோம். ஒரு கிறிஸ்தவக் கூட்டமைப்பிலே நீங்கள் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கிறீர்கள் எனக் கொள்வோம். செல்வந்தரும் செல்வாக்கு வாய்ந்தவருமாகிய வேறொரு இயக்குநருடைய வெறுப்பிற்கு ஆளான ஒரு உண்மையுள்ள ஊழியர்மீது, அச்செல்வந்தருடைய மனநிறைவிற்காக கடும் பழி சுமத்தப்படுமென்றால், நீங்கள் உங்களுடைய கைகளைக் கட்டிக்கொண்டு மௌனமாக இருப்பீர்களா\nகர்த்தராகிய இயேசுகிறிpஸ்து விசாரிக்கப்பட்ட வேளையில், யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தில் நாமும் ஒரு அங்கத்தினராக இருந்திருப்போமாயின் அல்லது அவர் சிலுவையில் அறையுண்டபோது அங்கே இருந்திருப்போமாயின், எப்பக்கமும் சாராது இருந்திருப்போமா அல்லது அவரோடு நாம் நம்மை இணைத்துக்கொண்டிருப்போமா\n“மௌனம் எப்பொழுதும் பொன்னானது அல்ல. சில ���ேளைகளில் அது கோழைத்தனமானதாக விளங்கும் “\nஅவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4)\nபிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் “பிறர்” என்பதாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிறருக்காக வாழ்ந்தார். பவுல் பிறருக்காக வாழ்ந்தார். தீமோத்தேயு பிறருக்காக வாழ்ந்தான். எப்பாபிரோதீத்து பிறருக்காக வாழ்ந்தான். நாமும் பிறருக்காக வாழவேண்டும். அவ்வாறு வாழ்வதே சரியானது என்பது மட்டுமின்றி, அதுவே நமது சொந்த நலனாகும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். சில நேரங்களில் பிறருக்காக வாழ்வது செலவுமிக்கதாயிருக்கும். அவ்வாறு வாழாதிருப்பது அதனினும் செலவுமிக்கதாகிவிடும்.\nதங்களுடைய சொந்த நலன் கருதி வாழ்கிறவர்களால் நமது சமுதாயம் நிறைந்திருக்கிறது. பிறருக்காக பணியாற்றுவதில் சுறுசுறுப்பாயிராமல், அவர்கள் வீட்டில் அடைந்து கிடக்கின்றனர். ஒரு சிறிய தலைவலியோ அல்லது உடல் வேதனையோ உண்டாகுமானால் அதனையே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முடிவில் தன்னைப் பற்றிய கற்பனைப் பிணியால் அவதிப்படுகின்றனர். ஒருவரும் தங்களிடம் அக்கறை கொள்வதில்லை என்று குறைகூறுவர். கூடியவிரைவில் சுயபரிதாபத்தில் புரளுவார்கள். தங்களைக் குறித்து அதிகமாகச் சிந்திக்க சிந்திக்க, அதிகமாகச் சோர்வடைந்து விடுவார்கள். தன்னைத்தானே நுணிக்கிக்காணும் பயங்கரமான இருளுக்குள் அவர்களுடைய வாழ்க்கை சென்றுவிடுகிறது. பின்னர் மருத்துவரைக் காணச்செல்வர். மிகுதியான மாத்திரைகளை விழுங்குவார்கள். தன்னலங்கருதுவதால் ஏற்படும் நோயினை மாத்திரைகள் குணமாக்குவதில்லை. தங்களுடைய வாழ்வில் உண்டான சலிப்பையும் சோர்வையும் அகற்றிட, மனநோய் மருத்துவரைக் காண அவ்வப்போது செல்வார்கள்.\nஇப்படிப்பட்டோருக்கு நல்லதொரு மருந்து, மற்றோர்க்குப் பணிபுரியும் வாழ்க்கையேயாகும். நோயின் காரணமாக வீட்டிலே அடைபட்டுக்கிடப்போரைச் சந்திக்கச் செல்லலாம். நண்பர்களை நாடும் முதிர்வயதினரைக் காணச் செல்லலாம். சில மருத்துவ மனைகளில் மனமுவந்து பணிபுரிய வருகிறவர்களுக்குச் சில வேலைகள் உள்ளன. மடல்களையோ, வாழ்த்துக்களையோ அனுப்பிச் சிலரை மகிழ்வடையச் செய்யலாம். தங்கள் சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய மிஷனறிகள் ஆவலுள்ளவராக இருக்கிறார்கள். அவர்களு���்கு மடல் எழுதலாம். மற்றும் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய வேண்டும். கிறிஸ்தவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். சுருங்கக்கூறின் எவரும் சலிப்படையத் தேவையில்லை. ஆக்கபூர்வமான வேலையினால் ஒருவர் தனது வாழ்வை நிறைத்துக்கொள்வதற்குப் போதுமான அலுவல்கள் பல உள்ளன. மற்றவர்களுக்காக வாழ்வதனால் நமக்கு நண்பர்கள் பெருகுகிறார்கள். நமது தனிப்பட்ட வாழ்க்கை அதிக ஆர்வமுடையதாக மாறுகிறது. வாழ்க்கையிலும் மனதிலும் நிறைவு உண்டாகும்.\n“மற்றவர்கள்மீது இரக்கமுடைய இருதயம், தனது சொந்த சோகங்களில் அமிழ்ந்து போகாது, சுய பரிதாபம் என்னும் உயிர்கொல்லியில் அமிழ்ந்துபோகாது” என்று P.ஆ. டெர்காம் என்பார் கூறியுள்ளார். “பிறர் நலன் என் வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும் கர்த்தாவே. மற்றவர்களுக்காக நான் வாழ உதவிசெய்யும். உம்மைப்போல நான் வாழ என்னை நடத்துவீராக”.\nகுதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9)\nதேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித தவறான மனப்பான்மையை இந்தக் குதிரையும், கோவேறு கழுதையும் சித்திரமாகக் காட்டுகின்றன என்றே கருதுகிறேன். குதிரை துரிதமாக முன்னேறிச் செல்ல விரும்புகிறது. கோவேறு கழுதை பின்தங்கி நிற்கிறது. குதிரை கட்டுக்கடங்காமல், துணிச்சலோடு, மூர்க்கத்தோடு செல்ல முனைகிறது. கோவேறு கழுதையோ பிடிவாதமுடையதும், எளிதில் கையாள இயலாததும், சோம்பலானதுமாக இருக்கிறது. இந்த இரண்டு மிருகங்களும் புரிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவையாக உள்ளன என்று சங்கீதப் பாடகன் கூறுகிறான். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலோழிய எஜமானிடத்தில் அவை வரா.\nதேவனுடைய வழிநடத்துதலுக்குச் செவிமடுத்தவர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நமது சுய ஞானத்தினாலே பாய்ந்து செல்கிறவர்களாகவோ, அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தும்போது தயங்கிப் பின்தங்கி நிற்கிறவர்களாகவோ நாம் கணப்படலாகாது.\nஅனுபவத்தின் அடிப்படையில் இதற்குத் தேவையான சில விதிமுறைகள் உள்ளன.\nஇரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் தேவனுடைய வழிநடத்துதல் உறுதி செய்யப்படவேண்டுமென்று தேவனிடத்தில் வேண்டுங்கள். “இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்பண்ணப்ப��வேண்டும்” என்று அவர் சொல்லியிருக்கிறார் (மத்.18:16). ஒரு வேதவசனம், மற்றொரு கிறிஸ்தவரின் ஆலோசனை, சூழ்நிலைகள் வியத்தகு முறையில் ஒருங்கிணைந்து வருவது ஆகியவை சாட்சிகள் என்று கருதப்படும். அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் இரண்டு அல்லது மூன்று வௌ;வேறான குறிப்புகளை நீங்கள் பெற்றால், ஐயமும் அவநம்பிக்கையும் கொள்ளத் தேவையில்லை.\nதேவனுடைய வழிநடத்துதலை நீங்கள் நாடுகிறபோது, எவ்வித நடத்துதலையும் நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லையெனில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே தரித்து இருக்கவேண்டும் என்பதே அவருடைய வழிநடத்துதல் ஆகும். “செல்வதற்கு இருள் சூழ்ந்திருப்பின், இருப்பதற்கு வெளிச்சம் உண்டாயிருக்கிறது” என்பது இன்னும் உண்மையாக இருக்கிறது.\nதெளிவான வழிநடத்துதல் கிடைக்கும்வரை காத்திருக்கவேண்டும். காத்திருக்காமல் செயல்ப்படுவது கீழ்ப்படியாமை என்றே கருதப்படும். மேகஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும் கிளம்பும் வரை இஸ்ரவேல் மக்கள் தங்களது பயணத்தைத் தொடங்கக்கூடாது. தாங்களாகச் செய்கின்ற எவ்வித செயலுக்கும் அறிவுபூர்வமாக எத்தகைய விளக்கமளித்தாலும், அதனைப் பொறுத்தருள முடியாது. மேகம் நகரும்போது அவர்கள் பயணத்தைத் தொடங்கவேண்டும். அதற்கு முன்னும் செல்லக்கூடாது. பின்தங்கியும் இருக்கக்கூடாது.\nகடைசியாக, கிறிஸ்துவின் சமாதானம் உங்களுடைய இருதயங்களில் நடுவராகச் செயல்படட்டும். கொலோசேயர் 3:15ம் வசனத்தின் பொருள் இதுவே. உண்மையான தேவ நடத்துதினால் உகந்தவழியில் நாம் செல்லும் உள்ளுணர்வுகளினாலும், அறிவாற்றல்களினாலும் சமாதானத்தைப் பெறுவோம். தவறான வழியில் செல்லும்போது சமாதானத்தை இழந்துவிடுவோம்.\nதெய்வீக சித்தத்தை அறியவும், உடனடியாக அதற்குக் கீழ்ப்படியவும் ஆவல் உடையவராக இருப்போமென்றால் தேவனால் ஒழுங்குபடுத்தப்பட, இந்த அறிவற்ற மிருகங்களைப் போன்று வாய்கட்டப்பட வேண்டியதில்லை. கடிவாளம் பூட்டப்பட வேண்டியதில்லை.\nஉள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26).\nஇவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் “உள்ளவன்” என்னும் சொல், மிகுதியான உடைமை உடையவனாக இருக்கிற ஒருவன் என்னும் பொருளில் குறிக்கப்படவில்லை. கற்றுக்கொண்டிருப்பவைகளுக்குக் கீழ்ப்படிகிற தன்மையையும், கொடுக்க���்பட்டவைகளைப் பயன்படுத்தும் தன்மையையும் இச்சொல் குறிக்கிறது. இதனை வேறுவகையாகவும் கூறலாம். நாம் எதை உடையவர்களாக இருக்கிறோமோ அதனைக் குறிக்காமல், நமது உடைமையைக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதையே இது குறிக்கிறது.\nதிருமறையைக் கற்றுக்கொள்வதில், மேலான கொள்கை ஒன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை பெற்றுக்கொண்ட வெளிச்சத்தை உண்மையோடு பின்பற்றுவோமாயின், தேவன் இன்னும் மிகுதியான வெளிச்சத்தை நமக்குத் தருவார். கிறிஸ்தவ வாழ்வில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பவன் யாரெனில், திருமறை கூறுகிறவைகளை உளமார்ந்து பின்பற்ற முடிவுசெய்பவனேயாவான். தன்னைச் சூழ இருக்கும் விசுவாசிகள் அங்ஙனம் வாழாவிடினும், அவன் திருமறைக்குக் கீழ்ப்படிகிறவனாயிருப்பான். அதாவது ஒருவனுடைய நுண்ணறிவுத்திறன் இன்றியமையாததன்று. அவனுடைய கீழ்ப்படிதலின் திறனே கணக்கிடப்படும். கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்குத் திருமறை தனது பொக்கிஷத்தைத் திறந்தளிக்கிறது. ஓசியா தீர்க்கதரிசி இதனை அழகுற எடுத்தியம்பியுள்ளான்: “அப்பொழுது நாம் அறிவடைந்து கர்த்தரை அறியும்படித் தொடர்ந்து போவோம்.” எவ்வளவு அதிகமாக நாம் கற்றவைகளைப் பின்பற்றுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நமக்கு அவர் வெளிப்படுத்துவார். அறிவும், செயலும் இணையுங்கால், பெருக்கம் விளைகிறது. செயல்பாடு இல்லாத அறிவு, தேக்கநிலைக்கு வழி வகுக்கும்.\nநமக்களிக்கப்பட்ட வரங்களுக்கும் திறமைகளுக்கும் இவ்விதி பொருந்தும். தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட ராத்தலைக்கொண்டு பத்து ராத்தலையும், ஐந்து ராத்தலையும் சம்பாதித்தவர்கள் முறையே பத்து நகரத்திற்கும், ஐந்து நகரத்திற்கும் அதிகாரிகளாக்கப்பட்டனர் (லூக்.19:16-19).\nநமது பொறுப்புகளைச் செவ்வனே வகிக்கும்போது, கூடுதலான நற்பேறுகளையும், பொறுப்புகளையும் பரிசாகப் பெறுவோம் என்பது தெளிவு. தன்னிடத்தில் ஒரு ராத்தலைப் பெற்றும், அதைக்கொண்டு ஒன்றும் செய்யாதவன் அதனை இழந்து போயினன். ஆகவே, தாங்கள் பெற்றுக்கொண்டவைகளைக் கர்த்தருக்கென்று பயன்படுத்தாதவர்கள், அவ்வாறு செயலாற்றும் திறமையை இழந்துபோவார்கள். “நீங்கள் பயன்படுத்தாத ஒன்றை இழந்துபோவீர்கள்”.\nநமது சரீரத்தில் எந்த ஒரு அங்கத்தையும் நாம் பயன்படுத்தவில்லையெனில் அது பயனற்று வீணாகிப்போகும். தொடர்ந்து பயன்ப���ுத்துவதால் அதன் இயல்பான வளர்ச்சியை அது பெறும். ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அதுபோலவே நடக்கிறது. துணிவற்ற தன்மை, சோம்பல் ஆகியவற்றால் நாம் பெற்றுள்ள வரத்தை அடக்கம் செய்வோமாயின், தேவன் நம்மை அறையில் அடைத்துப்போட்டு, நமது இடத்தில் வேறொருவரைப் பயன்படுத்துவார்.\nஆகவே வேதத்தின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதும், வாக்குறுதிகளை நாடுவதும், தேவன் நமக்குக் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதவையாகும்.\nசெலவு பண்ணுதலும் செலவு பண்ணப்படுதலும்\nதன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24)\nவிசுவாசிகளாகிய நாம் நம்முடைய வாழ்வைக் குறித்து இரண்டு வகையான மனப்பான்மைகொள்ள முடியும். அதனை நாம் காத்துக்கொள்ளலாம். இல்லையேல் வேண்டுமென்றே கிறிஸ்துவுக்காக அதனை இழந்துபோகலாம்.\nஅதனைக் காக்கவேண்டும் என்று எண்ணுவதே நமது இயல்பாகும். நாம் தன்னலங்கருதி வாழ்கிறவர்களாக இருக்கிறோம். கடும் முயற்சி ஏதொன்றிலும் ஈடுபடாமல் நம்மைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம். அசௌகரியங்களைத் தவிர்க்கிறோம். அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், இழப்புகள், வசதிக்குறைவுகள் இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள கவனத்தோடு திட்டங்களைத் தீட்டுகிறோம். “உள்ளே ஒருவரும் பிரவேசிக்கக்கூடாது” என்ற பலகை தொங்கவிடப்படுவதுபோல நமது வீடுகள் தனிப்பட்டோர் சொத்துகளாகக் காட்சியளிக்கும். இது தனது குடும்பத்திற்கு மட்டுமே உரியது. அப்படிப்பட்ட இல்லங்களில் விருந்தோம்பல் ஒருபோதும் நடைபெறுவதில்லை. காரியங்கள் எவ்வாறு நம்மைப் பாதிக்கும் என்பதன் அடிப்படையில் நாம் முடிவுகளை எடுக்கிறோம். நமது திட்டங்களுக்கு அவை இடையூறாக இருக்குமாயின், நமக்கு வேலைப்பளு மிகுதியாகக்கூடிய சூழ்நிலை ஏற்படுமாயின் அல்லது பணச்செலவு உண்டாகுமாயின் அதனை வேண்டாமென்று மறுத்துக்கூறுகிறோம். நாம் உடல்நலம் பேண அளவிற்கரிய கவனம் செலுத்த முற்படுகிறோம். இரவு உறக்கம் கெடுமென்றும், நோய் ஒட்டிக்கொள்ளக்கூடிய நிலையோ, மரணமோ அல்லது சரீர பாதிப்போ உண்டாகுமென்றும் எண்ணிக் கடினமான வேலையைச் செய்ய மறுக்கிறோம். நம்மைச் சூழ இருக்கிறவர்களுடைய தேவைகளைக் காட்டிலும், நமது தோற்றத்திற்கு அதி�� முக்கியத்துவம் அளிக்கிறோம். கர்த்தருடைய வருகை தாமதிக்குமாயின் சிறிது காலம் வாழ்ந்து பின்னர், புழு அரித்து மாய்ந்துபோகும் இந்தச் சரீரத்திற்காகவே வாழ்கிறோம்.\nநம்முடைய வாழ்வைக் காக்க நாம் முயற்சி செய்வதில் அதை இழந்து விடுகிறோம். தன்னலங்கருதி வாழ்வதினால் ஏற்படுகின்ற கடுந்துயரங்களைத் தாங்குகிறோம். மற்றவர்களுக்காக வாழ்வதினால் கிடைக்கும் நற்பேறுகளை இழந்துபோகிறோம். கிறிஸ்துவுக்காக நமது வாழ்வை இழப்பது இதற்குப் பதிலாகச் செய்யக்கூடியதாகும். சேவைபுரிதலும், தியாகமும் நிறைந்த வாழ்க்கையாக அது காணப்படும். தேவையற்ற ஆபத்தை நாம் தழுவிக்கொள்ளாவிட்டாலும் அல்லது உயிர்த்தியாகம் செய்ய முன்வராவிட்டாலும் என்ன விலைகொடுத்தாவது நமக்களிக்கப்பட்ட ஊழியத்தை மறுக்காமல் செய்து முடிப்போமாக. “நம்முடைய ஆத்துமாவையும், சரீரத்தையும் கர்த்தர் நிமித்தமாக உழப்படுவதற்கு ஒப்புவித்தலில்”, ஒரு அர்த்தம் உள்ளது. அவருக்காக நாம் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் நம்மை ஒப்புவிப்பது நமது மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கணக்கிடுவோம். நமது வீட்டை திறந்துவைப்போம், நமது உடைமையைச் செலவுசெய்வோம், தேவையுள்ளவர்களுக்கு உதவிசெய்ய நமது நேரத்தைக் கொடுக்கக்கூடியவர்களாகவும் இருப்போம்.\nகிறிஸ்துவுக்காகவும், பிறருக்காகவும் நமது வாழ்வை ஊற்றி உண்மையான வாழ்வைக் கண்டடைவோம். நமது வாழ்வை இழப்பதால், உண்மையில் அவர்களை நாம் இரட்சிக்கிறோம்.\nஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள் (லூக்.8:18)\nகிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் என்ன கேட்கிறோம் என்பது மட்டுமன்றி எப்படிக் கேட்கிறோம் என்பதும் இன்றியமையாததாகும். திருமறை எழுத்துகளை நாம் அக்கறையின்றி கேட்கக்கூடியவர்களாக இருக்க இயலும். மாவல்லமையுள்ள தேவன் தமது வேதத்திலிருந்து நம்மோடு பேசுகிறார் என்பதைக் குறித்துக் கவலையற்றவர்களாக, மற்ற நூல்களைப் படிக்கிறதுபோல திருமறையையும் படிக்கிறவர்களாகக் காணப்படுகிறோம்.\nகுறைகாணும் எண்ணத்தோடு நாம் கேட்கிறவர்களாக இருக்கலாகாது. வேதத்தைக் காட்டிலும் மனிதனுடைய நுண்ணறிவிற்குச் சிறப்பைக் கொடுக்கிறோம். நாம் வேதத்தினால் நியாயம் தீர்க்கப்படுவதற்கு நம்மை ஒப்புவிப்பதற்குப் பதிலாக, நாம் வேதத்தை நியாயம் தீர்க்கிறோம்.\nஎதிர்த்து ந���ற்கும் மனப்பான்மையோடு நாம் கேட்கிறவர்களாக இருக்கலாகாது. சீஷத்துவத்தின் கண்டிப்பும் வலியுறுத்திச் சொல்லப்படும்போது அல்லது பெண்;கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாகவும், அவர்கள் தங்களது தலையை முக்காடிட்டுக் கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லப்படும்போது சீற்றம்கொண்டு கீழ்ப்படிவதற்கு மறுக்கிறோம்.\n“ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதன்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” என்று யாக்கோபு நிருபத்தில் கூறியிருப்பது போன்று, நாம் கேட்கிறதை மறந்துவிடுகிறவர்களாயிருக்கிறோம் (யாக். 1:23-24).\nபெரும்பாலானவர்கள் உணர்வற்ற நிலையில் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள். இறைமொழியை எவ்வளவாகக் கேட்டும், இப்படிப்பட்டோர் இதைக் குறித்து எவ்வித உணர்வும் கொள்ளவதில்லை. தேவனுடைய செய்தியை இயந்திரம் போலக் கேட்கிறார்கள். இது வழக்கமான ஒன்றுதானே என்னும் எண்ணுத்துடன் கேட்கின்றனர். அவர்களுடைய செவிகள் மந்தமாகிப்போயுள்ளன. “இதுவரை நான் கேட்காத என்னத்தை நீங்கள் சொல்லப்போகிறீhகள்” என்ற எண்ணம் உடையவர்களாயிருக்கிறோம்.\nகீழ்ப்படியவேண்டும் என்ற எண்ணமற்று தேவனுடைய வார்த்தைகளை மிகுதியாக நாம் கேட்கிறவர்களாக இருப்போமென்றால், ஆய்வுத்திறன் அற்றுச் செவிடர்களாகிப் போவோம். நாம் கேட்க மறுத்தால், கேட்கும் திறனை இழந்துபோவோம். பணிவுடனும், கீழ்ப்படிதலோடும், உள்ளார்வத்துடனும் கேட்பதே மிகச் சிறந்த முறையாகும். வேறு எவரும்: நிறைவேற்றவில்லை என்று அறிந்தும், வேதம் என்ன கூறுகிறதோ அதன்படி செய்வேன் என்ற முடிவோடு நாம் அதை அணுகவேண்டும். புத்தியுள்ள மனிதன் கேட்கிறவனாக மட்டுமன்றிச் செயகிறவனாகவும் இருக்கிறான். தமது வசனத்துக்கு நடுங்குகிறவனையே தேவன் நோக்கிப் பார்க்கிறார் (ஏசா.66:2).\nதேவனுடைய வசனத்தைக் கேட்டபோது தெசலோனிக்கேயர் அதை மனிதர் பேசும் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல் அது மெய்யாகவே தேவவசனம் என்று அறிந்து ஏற்றுக் கொண்டதினாலே பவுல் அவர்களைப் போற்றினார் (1.தெச.2:13). அதுபோன்றே நாமும் கவனத்துடன் கேட்கிறவர்களாயிருக்கவேண்டும்.\nநீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24)\nநாம் கேட்கிற���ைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை எச்சரிக்கிறார். காது என்னும் வாசல் வழியாக உட்செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். மேலும் நாம் கேட்டவற்றின்படிச் செம்மையாகச் செயலாற்றுவதும் நமது கடமையாகும்.\nமிகத் தெளிவாகத் தெரியக்கூடிய பொய்யை நாம் கேட்கக்கூடாது. இதுவரை காணாத அளவிற்கு, மாறுபாடான சமயக் குழுவினர் பிரசாரத்தைச் செய்கின்றனர். யாராவது கேட்கிறதற்கு விருப்பமுடையவராக இருக்கிறாரா என்று தேடி அலைகின்றனர். அப்படிப்பட்டவரை வீட்டிலே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் அவரை வாழ்த்தவும் கூடாது என்று யோவான் நம்மை எச்சரிக்கிறார். அவர் கிறிஸ்துவுக்கு எதிரிகள்.\nநமது பக்தியை நிலைகுலையச் செய்யும் ஏமாற்றுவேலையை நாம் நம்பக்கூடாது. கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும், சமயக்கல்லூரிகளிலும் படிக்கும் இளைஞர்கள் தேவனுடைய வார்த்தையைச் சந்தேகிக்கவும், மறுக்கவும்தக்கதான செய்திகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். கர்த்தர் செய்த அற்புதங்களுக்குத் தவறான விளக்கமளிக்கின்றனர். அவரை மேலோட்டமாகப் புகழ்ந்து குற்றப்படுத்துகின்றனர். தெளிவான வேத உபதேசங்களின் ஆழமான கருத்துக்களைத் தீவிரங்குறையச் செய்கின்றனர். பக்தியை நிலைகுலையச் செய்யும் அப்படிப்பட்ட போதனைகளுக்குக் கீழ் அமர்ந்திருந்து, பாதிப்பிற்குள்ளாகாது இருப்பது கடினம். மாணாக்கனின் விசுவாசம் அழிக்கப்படாது போயினும், அவனும் மனம் தீட்டுப்படும். “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ”(நீதி.6:27-28). “இல்லை” என்பதே இதனுடைய வெளிப்படையான விடையாகும்.\nதூய்மையற்ற, காம உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறவற்றையும் நாம் கேட்கக்கூடாது. இன்றைய சமுதாயத்தில் மிகவும் மோசமான மாசுபாடு உள்ளத்தில் எழும் மாசுபாடேயாகும். பற்பல செய்தித்தாட்கள், பத்திரிகைகள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரே சொல் அருவருப்பு என்பதாகும். இவற்றில் தொடர்ந்து ஈடுபாடு கொள்வதால், பாவத்தின் கொடுமையை உணராது போய்விடுவோம். அதனுடைய கேடுபாடு அதோடு முடிவடைந்து போவதில்லை. த��ாத உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறவற்றை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்வதால், அந்த எண்ணம் நமது பரிசுத்த நேரங்களில் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வரும்.\nதகுதியற்றதும், அற்பத்தனமானதும் செய்திகளால் நமது மனதை நிரப்பிக் கொள்ளக்கூடாது. வாழ்க்கையென்பது குறுகிய காலத்திற்குரியது. கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை மிக விரைவில் செய்யவேண்டியவர்களாயிருக்கிறோம். “நாம் எல்லோரும் இப்புவியில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்புரிய வேண்டியவர்களாக இருக்கிறோம்”.\nதேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து கேட்பதற்கு கவனமுள்ளவர்களாயிருப்பதே விசுவாசிகளுக்குத் தகுதியாகும். திருமறை வசனங்களால் நமது உள்ளங்களை நிறைத்துக்கொண்டு, அவற்றில் கூறப்பட்டுள்ள தூய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தேவனைப்பற்றிய சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்திப்போமாயின், அவருடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுவோம். நம்மைச் சூழ தலைவிரித்தாடும் ஒழுக்கக்கேட்டினால் களங்கப்படாமல் பிரிந்து வாழ்கிறவர்களாகக் காணப்படுவோம்.\nமிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40)\nநற்பலன் நல்குகின்ற உற்சாகமூட்டும் செயலாகவும், நம் கவனத்தை ஈர்க்கும் எச்சரிப்பாகவும் விளங்கும் ஒன்றை இங்கே நாம் காண்கிறோம். கிறிஸ்துவின் சகோதரருக்கு ஆற்றிய நன்மை அவருக்கே செய்ததாகக் கருதப்படுகிறது.\nஉடன் விசுவாசிக்கு நாம் பாராட்டும் தயவின் காரணமாக, ஒவ்வொரு நாளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குத் தயவு பாராட்டுகிறவர்களாக நாம் காணப்படுவோம். தேவனுடைய மக்களுக்கு விருந்தோம்பல் செய்வது, நமது வீடுகளில் அவருக்கே விருந்து செய்வதற்கு ஒப்பாகும். நமது வீட்டில் இருக்கும் சிறந்த படுக்கை அறையை தேவனுடைய மக்களுக்கு அளிப்போமாயின் அதனை அவருக்கே அளித்ததாகக் கருதப்படும்.\nஇராஜாதி இராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் நமது இரட்சகர் நம் இல்லம் தேடி வருவாராயின், நம்மில் ஒவ்வொருவரும் இயன்ற அனைத்தையும் விரைவாய்ச் செய்ய முனைவோம் அல்லவா ஆனால், பொதுவாக அவர் மிகவும் எளிய வேடம் புனைந்தவராக நமது வாசலண்டை வருகிறார். இதுவே நம்மைச் சோதனைக்குள்ளாக்குகிறது. அவருடைய சகோதரரில் சிறியவரை நாம் எவ்விதம் நடத்துகிறோமோ, அதுவே அவரை நடத்��ுகிற விதமாகக் காணப்படும்.\nதிருமறையிலிருந்து செய்தியை அளிக்கும் எண்ணத்துடன், வயது முதிர்ந்த தேவபக்தி நிறைந்த பிரசங்கி ஒருவர் கிறிஸ்தவ சபை ஒன்றிற்குச் சென்றார். தனிப்பட்ட வகையில் அவர் கவர்ச்சிமிக்கவராகக் காணப்படவில்லை. மேடைகளில் திறமையை வெளிப்படுத்தும் ஆற்றலையும் அவர் கொண்டிருக்கவில்லை. ஆனால், அவர் தேவனுடைய ஊழியராகவும், கர்த்தரிடமிருந்து செய்தி ஒன்றைப் பெற்றவராகவும் இருந்தார். கூட்டங்களுக்குத் தங்கி இருக்கும்படியாக அவரை அந்தச் சபையின் கண்காணிகள் கேட்டுக்கொள்ளவில்லை. கறுப்பர்கள் வாழும் பகுதிகள் உள்ள சபைக்குச் செல்லும்படியாக அவருக்கு ஆலோசனை கூறினர். அம்முதியவரும் அவ்வாறே செய்தார். அங்குள்ள சகோதரார்கள் அவரை அன்போடு வரவேற்றனர். வாரக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். ஆடம்பரமான சபை விசுவாசிகளிடம்”அவர் வேண்டுமென்று நீங்கள் விரும்பவில்லை, ஆனால் அவரை நான் விரும்பினேன். அவரை வேண்டாமென்று நீங்கள் நிராகரித்ததின் மூலம் என்னை நிராகரித்தீர்கள்” என்று கர்த்தர் கூறுவதுபோல் அந்நிகழ்ச்சி அமைந்தது.\n“எவ்வாறு மிகச் சிறந்த விருந்தினர் வருபை புரிந்தார்” என்று ஒரு கவிதையை எட்வின் மார்க்காம் என்பார் இயற்றியுள்ளார். கர்த்தர் ஒருநாள் வருவார் என்று எண்ணியெண்ணி நுட்பமாய் ஆயத்தம் செய்த செருப்பு தைக்கும் தொழிலாளியைக் குறித்த கதை. அவர் எதிர்பார்த்த வண்ணம் கர்த்தர் வரவில்லை. ஆனால் அவருடைய வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரர் வந்தார். அந்தத் தொழிலாளி தான் செய்வித்த மிதியடியை அவருக்கு அணிவித்தார். ஒரு வயது முதிர்ந்த பெண்மணி வந்தபோது, அவருடைய சுமையைத் தூக்கி உதவிபுரிந்தார். செருப்பு தைக்கும் தொழிலாளி மேலும் அப்பெண்ணிற்கு உணவளித்தார். அடுத்து வழி தவறிய சிறுபெண் அங்கே வந்தாள். செருப்புதைப்பவர் அச்சிறு பெண்ணின் தாயைத் தேடி, குழந்தையை அவளிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்.\nஅப்பொழுது அந்தச் செருப்பு தைக்கும் கைவினைஞர் மெல்லிய குரலில் ஒன்றைக் கேட்டார்: “எனது வாக்குறுதியை நிறைவேற்றினேன், ஆகவே உனது இருதயத்தை உயர்த்திக் களிகூரு. நட்புமிகு உனது வாசலண்டை மூன்றுமுறை வந்தேன். எனது நிழல் உனது கூடாரத்தை மூன்றுமுறை தொட்டது. காலில் சிராய்ப்புடன் பி��்சைக்காரனாக வந்தேன். நீ அளித்த உணவை உண்ட பெண்ணும் நானே. வீட்டை இழந்து தவித்த சிறு குழந்தையாக வந்தவளும் நானே”.\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/entertain/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-62-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-08-16T16:22:10Z", "digest": "sha1:JAAHLOBYEQ4JLBVRALHXMIKYHQAJHJMS", "length": 5901, "nlines": 49, "source_domain": "www.thandoraa.com", "title": "விஜய் 62 படத்தின் சண்டை காட்சிகள் வெளியானது ! - Thandoraa", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nகேரள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nவிஜய் 62 படத்தின் சண்டை காட்சிகள் வெளியானது \nமெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற பெயரிடப்படாத படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள காலா படத்தின் சண்டை காட்சிகள் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.\nஅந்த வகையில், தற்போதுவிஜய் 62 படத்தின் சண்டை காட்சியும் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மட்டுமில்லாமல் படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தியும் இது எப்படி நடந்தது என முருகதாஸ் மற்றும் படக்குழுவினர் கடும் அப்செட்டாகி உள்ளனர்.\nநாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் – ஸ்டாலின்\nவாஜ்பாயின் இந்த செயலை தமிழக மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்\nநாளை மாலை 5 மணிக்கு வாஜ்பாயின் இறுதிச்சடங்கு\nஇந்தியா தனது சிறந்த மகனை இழந்து தவிக்கிறது – வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nவாஜ்பாய் மறைவால் இந��தியா எழுந்து நின்று அழுகிறது- வைரமுத்து\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை\nஇயக்குனர் ராதாமோகனின் 60 வயது மாநிறம் ட்ரைலர்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bariwala-brw/", "date_download": "2018-08-16T16:19:49Z", "digest": "sha1:RFNFBJEKPLCU75CC5TC4NSO6VT2UKZ33", "length": 6531, "nlines": 212, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bariwala To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/music-director-anirudh-lady-getup-photo", "date_download": "2018-08-16T15:39:02Z", "digest": "sha1:TAZV3YGHFLGUGJZQX3TQZPWDXGTUV57W", "length": 8625, "nlines": 83, "source_domain": "tamil.stage3.in", "title": "வைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்", "raw_content": "\nவைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்\nவைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 22, 2018 11:40 IST\nஇசையமைப்பாளரான அனிருத்தின் லேடி கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nபிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் இறுதியாக வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகி சக்க போடு போட்டது. இதனை தொடர்ந்து இவர் கோலமாவு கோகிலா மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ள புது படத்தி��்கும் இசையமைத்து வருகிறார்.\nசமீபத்தில் கோலமாவு கோகிலா படத்தில் இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளரான அனிருத், லேடி கெட்டப் போட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த புகைப்படத்தில் அச்சு அசல் லேடியாகவே மாறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு எதற்காக, விளம்பரத்தில் நடிக்கிறாரா அல்லது கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க உள்ள தோற்றமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறைத்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇசையமைப்பாளரான அனிருத்தின் லேடி கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nவைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்\nஅனிருத் வெளியிட்ட பூமராங் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகாதலர் தினத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கும் அனிருத்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/section/news", "date_download": "2018-08-16T15:40:51Z", "digest": "sha1:IXOW3DKDIWOWBBTISHY2GWRQIKYMJGEQ", "length": 28353, "nlines": 94, "source_domain": "puthiyavidiyal.com", "title": "Puthiya Vidiyal", "raw_content": "\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nமட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன்...\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nபுத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க...\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை...\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 1994 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சுஇ சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றி...\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\n45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு...\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார். ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nகடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது. வைத்தியசாலை நிருவாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில்...\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பின���் பா.அரியநேத்திரன்,...\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாலமுனை நடுவோடை கடற்கரையில் எதிர்வரும் 08ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா கலந்து கொள்கிறார்.\nஜனாதிபதி மைத்திரியின் கூற்றை ஆராய மஹிந்த குழு நியமிப்பு\nநாட்டில் அரசாங்கம் இல்லை என்பதை ஜனாதிபதியின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவரின் கூற்று தொடர்பில் ஆராய்ந்து உண்மைத் தன்மையை நாட்டுக்கு தெரியப்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும தலைமையில் குழு அமைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முனனாள் ஜனாதிபதி ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வு கொழும்பிலுள்ள அவரது...\nஇனிமேலும் ஏமாற்ற நினைக்காதிங்க.. இனிமேலும் ஏமாற நாம் தயாரில்லை...\nமட்டக்களப்பில் முதல் முறையாக அறிவிப்பாளர் பயிற்சிநெறி திங்கட்கிழமை ஆரம்பம்\nமட்டக்களப்பில் முதல் முறையாக அறிவிப்பாளர் பயிற்சிநெறி திங்கட்கிழமை ஆரம்பம் by puthiyavidiyal\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nமட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன்...\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nபுத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க...\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை...\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 1994 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சுஇ சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றி...\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\n45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு...\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயக���ாக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார். ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nகடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது. வைத்தியசாலை நிருவாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில்...\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,...\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாலமுனை நடுவோடை கடற்கரையில் எதிர்வரும் 08ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா கலந்து கொள்கிறார்.\nஜனாதிபதி மைத்திரியின் கூற்றை ஆராய மஹிந்த குழு நியமிப்பு\nநாட்டில் அரசாங்கம் இல்லை என்பதை ஜனாதிபதியின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவரின் கூற்று தொடர்பில் ஆராய்ந்து உண்மைத் தன்மையை நாட்டுக்கு தெரியப்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் ��ெரும தலைமையில் குழு அமைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முனனாள் ஜனாதிபதி ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வு கொழும்பிலுள்ள அவரது...\nசுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம்\nசுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம் 03.05.2017 மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் மாநகர உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nசந்திரகாந்தன் உட்பட ஐவருக்கும் மறியல் நீடிப்பு\nமுன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட ஐவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (26) உத்தரவிட்டார். அத்துடன், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொகுபப, இந்த மாத இறுதியில் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6792/", "date_download": "2018-08-16T16:47:48Z", "digest": "sha1:IPLJZJ3ICLBM6UBPTP4ITPHDYK4FGNXC", "length": 16887, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅரசியல் சூறாவளியால் எழுந்த தூசி அடங்கியபின்னர் தான் பாஜக.,வின் நிலை மக்களுக்கு தெரியவரும் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஅரசியல் சூறாவளியால் எழுந்த தூசி அடங்கியபின்னர் தான் பாஜக.,வின் நிலை மக்களுக்கு தெரியவரும்\nதெலங்கானா உருவாக்கம் நிறைவேறியுள்ள நிலையில், அரசியல் நோக்கர்களும் ஊடகத் துறையினரும் தற்போது, அரசியல்ரீதியான லாபம் யாருக்கு என்பது குறித்தும், இந்த முடிவினால் விளையும் பயன்கள் குறித்தும், ஆய்வைத்தொடங்கி விட்டனர். மத்திய அமைச்சரவையின் இந்தமுடிவை குறுகிய நோக்கத்தில் பார்ப்பது சரியாக இருக்காது. தெலங்கானா அந்தப் பகுதி மக்களின் முறையான கோரிக்கையாகும். இன்னும் தாமதமாகியிருந்தால் மக்களின்\nஉணர்வுகள் மேலோங்கி நிலையற்றதன்மையை உருவாக்கியிருக்கும். பின்னர் அப்பகுதி மக்களின் உணர்வுகளை சரிப்படுத்த முடியாமலே போயிருக்கும்.\nகாங்கிரஸ் சிலவருடங்களாக இப்பிரச்னையை கையாண்ட விதம் விஷயத்தை மேலும் தீவிரமாக்கி விட்டது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை பிரிக்கும்போது பின்பற்றியது போல் மக்களிடையே நல்ல அபிப்பிராயங்களை ஏற்படுத்தாமல், காங்கிரஸின் இரு கோஷ்டியினரும் சண்டையிட்டுக்கொண்டு மாநிலத்தில் வாழும் இருபகுதியினரிடையே மோதல் உண்டாக்கிவிட்டனர். மாநிலம் முழுவதும் அரசாங்கம் ஸ்தம்பித்துவிட்டது. ஆந்திரம் வணிகரீதியாக இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்று. இச்சிக்கலை தீர்க்க நாம், அரசியல் சந்தர்ப்பவாதம் வேண்டுமா அல்லது ராஜதந்திரம் வேண்டுமா என தீர்மானிக்கவேண்டும்.\nஆந்திர பாஜகவினர் 30 வருடங்களாக தெலங்கானாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 2006-ல் பாஜகவின் மத்திய அமைப்பும் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டது. ஆனாலும் பாஜக இரு கருத்துக்களை தொடர்ந்து சொல்லிவந்தது. முதலாவது, தனியாக தெலங்கானா எனும் மாநிலம் பிரிக்கப்படவேண்டும். இரண்டாவது, சீமாந்த்ரா பகுதிக்கு நியாயமான நீதி வழங்கப்படவேண்டும், ஏனென்றால், மாநிலம் பிரிக்கப்பட்டால் பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்படப்போவது சீமாந்த்ராத்தான். இதில் அதிக ஈடுபாடுடையவர்களாக காட்டிக்கொள்பவர்கள் உடனடி ஆதாயத்தைதான் எதிர்பார்க்கிறார்கள். மேற்கண்ட எங்கள் இரு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது அல்ல. தெலங்கானா மாநிலம் ஏற்படுத்தப்பட்டதற்கும், அதனுள் இருக்கும் ஹைதராபாத் தங்களுக்கானது என்பதிலும் தெலங்கானா மக்கள் மகிழ்ச்சியிலுள்ளனர். இரு அவைகளிலும், மசோதா தோற்பதும் ஜெயிப்பதும் பாஜகவின் கையிலிருந்தது. . அதனால் எங்கள் நீண்டகால கோரிக்கையான தெலங்கானாவிற்கு ஆதரவான நிலையை எடுத்தோம்.\nதற்போது இரு சவால்கள் உள்ளன. சீமாந்த்ராவின் விருப்பங்களை நிறைவேற்றுவது எப்படி தெலங்கானா உருவாக்கத்தில் தவறிழைத்த அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எப்படி தெலங்கானா உருவாக்கத்தில் தவறிழைத்த அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எப்படி இப்படி சுட்டிக்காட்டும்போது, ஒன்றை குறிப்பிடவேண்டியது கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள எதிர்க்கட்சியான எங்கள் கடமையாகும்,\nஅதாவது, ஹைதராபாத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரத்தை அம��ச்சர்களிடமிருந்து மாற்றி கவர்னருக்கு அதிகாரமளிப்பது. தேவையெனில் சட்டத்தையும் திருத்தலாம். இச்சிக்கலில் அரசின் அரைமனதான ஏற்றுக்கொள்ளமுடியாத நடவடிக்கைகளின்போதே, எங்கள் நிலை சந்தேகமற தெளிவாக்கப்பட்டுவிட்டது, மேலும், சீமாந்த்ராவின் பொருளாதார விருப்பங்களை பாதுக்காக்கும் அரசின் உறுதியான பொறுப்பை ஏற்க வைக்கும் பொறுப்பு எதிர்க்கட்சியுடையதாகும். இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் எல்லாவித பாராளுமன்ற உபாயங்களையும் கையாண்டோம். கட்சி என்ற வகையில், எண்ணிக்கை பலம் எங்களுக்கு கூடுதல் வசதியை தந்தது. ஆகையால் ராஜ்ய சபையில் நாங்கள், சீமாந்த்ராவிற்கு அடுத்த 5 வருடங்களுக்கு சிறப்பு அந்தஸ்து, சீமாந்த்ராவில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகள், ராயலசீமா மற்றும் வட கடலோர ஆந்திர மாவட்டங்களுக்கு பின் தங்கிய பகுதிக்கான சலுகைகள் போன்றவைகளை பெற்றுத்தந்தோம். தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்ட போலாவரம், தற்போது, மறுவாழ்வு மற்றும் குடிபெயர்வு வசதிகளைப்பெறும். 14வது நிதிக்கமிஷன் அமைக்கப்பட்டு தீர்மானிக்கப்படும்வரை, சீமாந்த்ரவின் வளக்குறைவால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்திய அரசு தேவையான உதவியளிக்கும், இச்சலுகைகள், பெருமளவு நியாயமானவையாகவும், சீமாந்த்ரா பகுதி மக்களின் விருப்பங்களை ஈடேற்றுவதாகவும் இருக்கும்.\nமேற்கொண்டு, சீமாந்த்ராவிற்கு புதிய தலைநகரம் அமைக்க மத்திய அரசின் உதவி, போன்ற தேவைகள் எழுமெனில், அத்தகைய விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் பாஜக முக்கிய பங்களிக்கும். ஒன்றுபட்ட ஆந்திரத்தில் பாஜக ஒரு சிறிய கட்சியே ஆயினும், பொறுப்புடன் மிகவும் சரிவர தன் கடமையை செய்துள்ளதும், முன்னாள் ஆந்திரத்தின் இரு பகுதிகளுக்கும் இடையே நியாயமாக பணியாற்றியதும், அரசியல் சூறாவளியால் எழுந்த தூசி அடங்கியபின்னர், மக்களுக்கு தெரிய வரும்.\nநன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி\nநரேந்திர மோடி எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்…\nமாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு பாகுபாடு காட்டு வதில்லை\nஒவைசியை தோற்கடிக்க பாஜக உத்தி\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறார்\nசந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதி\nமோடியின் முயற்சியால் இணையப்போகிறது கோதாவரியும் காவிரியும்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6819/", "date_download": "2018-08-16T16:46:27Z", "digest": "sha1:XVQ426B67D6XIJF6YC3X5ZIGXKCVTUAS", "length": 7950, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமோடி பெயரில் ரதயாத்திரை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nமக்களவைதேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மோடி பெயரில் ரதயாத்திரையை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தர ராஜே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇது குறித்து செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “நரேந்திரமோடி, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் இப்பகுதியில் போட்டியிடும் 25 வேட்பாளர்கள் ஆகியோரின் படங்கள் இந்த வாகனங்களில் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.\nஇவ்வாகனங்களில் “மோடியை பிரதமராக்குங்கள் என கூறும் ஒலிப்பதிவு இடம் பெறும்”. மேலும் இவ்வாகனங்களில் மோடியின் சிறப்புரைகள் தினமும் மாலை 7 மணிமுதல் இரவு 9 வரை ஒலி பரப்பப்படும். இதுமட்டும் அல்லாது எங்களது கட்சியின் நோக்கங்கள் குறித்த சிடி. மக்களிடையே வழங்கப்படும்.\nஇந்த சிடி.யில் காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்த பாஜக தலைவர்களின் விமர்சனங்கள் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.\nபாஜக தலைமை அலுவ��கத்தில் நவீன நூலகத்தை அமித்ஷா…\nஇந்தியா – வங்கதேசம் இடையே ரயில்சேவை:…\nகுஜராத் முதல்வராக விஜய் ருபானி மீண்டும் பதவியேற்று கொண்டார்\nவெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை\nகர்நாடக தேர்தல் 82 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக\nஅம்பேத்கர் பெயரில் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை பிரதமர்…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/communists-against-caste/", "date_download": "2018-08-16T16:10:21Z", "digest": "sha1:MBYUPTERMOPYYSXUO54YBXYVJPKSW2R6", "length": 47657, "nlines": 147, "source_domain": "marxist.tncpim.org", "title": "சாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nசாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத்\nஎழுதியது பிரகாஷ் காரத் -\nசாதி பற்றிய சரியான சித்தாந்தப் புரிதல் குறித்து சென்ற இதழில் பார்த்தோம். நடைமுறையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாதியை எப்படிப் பார்த்தது\nஇந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத் தையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத் தையும், சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்துப் பார்த்தவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளே. 1930 களில் இந்திய கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய முதல் திட்ட ஆவண மான, வரைவு செயல்பாட்டுக்கான மேடை என்ற ஆவணத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது சாதி அமைப்பு முறையையும், சாதிய அசமத்துவத்தையும் அதன் சமூக, பண்பாட்டு வடிவங்கள் அனைத்தையும் முழுமையாக ஒழிப்பதற்குப் போராடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது தீண்டப்படா தார் எனப்படும் உழைக்கும் மக்கள் மற்றும் சுரண்டப் படும் அனைத்து மக்களின் முழுமையான, பூரண சமத்துவத்திற்காகவும் உழைக்கிறது.” (காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இந்த தீர்மானம் விநியோகிக்கப்பட்டது)\nஇன்னும் சிலவற்றை அவர்கள் குறிப்பிட்டிருந் தாலும், சாதிய அமைப்புமுறையை ஒழிப்பது, அனைத்து பிரிவினருக்குமான சமத்துவத்தை உருவாக்குவது ஆகியவற்றை மிகச் சரியாக சுட்டிக்காட்டும் மேற்கண்ட இரண்டு பத்திகளை குறிப்பிட்டேன்.\nஏகாதிபத்தியத்தையும், காலனியாதிக்கத்தை யும் எதிர்த்த போராட்டத்தின் இணைந்த பகுதி யாக சாதி எதிர்ப்புப் போராட்டம் மாறவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பின்னாட் களில் தோழர் பி.டி.ரணதிவே சாதி எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி எழுதும்போது இவ்வாறு குறிப்பிட்டார் : ”ஏகாதி பத்திய எதிர்ப்பியக்கமும், சமூக சீர்திருத்தத்திற் கான போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று துண்டித்துக்கொண்டன. அவ்வாறு துண்டித்துக் கொண்டதால் இரண்டு நீரோட்டங்களுமே பலவீனமாகின.”\nஅன்றைய காலகட்டத்தில் இயங்கிவந்த முக்கிய மான சமூக சீர்திருத்தவாதிகள், சாதிக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்ற அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட பலரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்தும், விடுதலைப் போராட்டத்திலிருந்தும் தங்களைத் துண்டித்துக் கொண்டனர். அவர்கள் எழுப்பிய கேள்வி மிக முக்கியமானது; ‘பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும், என்ன நடக்கும் பிராமணீய கோட்பாட்டின் அடிப்படையிலான முறைதானே வரும் பிராமணீய கோட்பாட்டின் அடிப்படையிலான முறைதானே வரும்’. ஏகாதிபத்திய எதிர்ப்பே முதன்மையானது என்று இயங்கியவர்கள், மேற்சொன்ன வாதத்தை சீர்குலைவாகப் பார்த்தார்கள். ஏகாதிபத்திய ஆதரவு நிலையாகப் பார்த்தார்கள்.\nஅப்போதிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு இந்த இரண்டு போராட்டங்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் வலிமை இல்லை. கேரளாவைப் போல விடுதல��ப்போராட்டத்தின் தலைமையிடத்தை கைக்கொள்ள முடிந்த பகுதிகளில் மட்டுமே அவ்வாறு செய்ய முடிந்தது. அங்கே காங்கிரஸ் கட்சியின் பெரும்பகுதி கம்யூனிஸ்டுகளின் வழி காட்டுதலை ஏற்றது. அதுவா, இதுவா என்ற ஊச லாட்டம் நிலவிய பகுதிகளில், தேசிய இயக்கத் தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத் தையும் முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட் டோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலை இயக் கம் என்பது, சமூகப் பொருளாதாரப் போராட்ட மும் ஆகும். அதாவது நிலவுடைமைக்கு எதி ரான போராட்டமும் விடுதலை இயக்கத்தின் அங்கம். அதிலிருந்து சமூக சீர்திருத்த இயக்கங் கள் துண்டித்துக் கொண்டதால், அது சாதி எதிர்ப்புப் போராட்டத்தை பலவீனப்படுத்தியது.\nமேற்சொன்ன துண்டிப்பிலிருந்து, கம்யூனிஸ்டு களுக்கும் – அம்பேத்கரியர்களுக்குமான இடை வெளி துவங்கியது. இன்றைக்கும் அந்த இடை வெளி களையப்படவில்லை. அதற்குள் இப்போது விரிவாகச் செல்லவில்லை. சாதி பற்றிய காந்தி யின், காங்கிரஸ் கட்சியின் பார்வையின் மீது கடுமையான விமர்சனத்தை கம்யூனிஸ்டுகள் கொண்டிருந்தனர். 1930 ஆம் ஆண்டில் உருவாக் கப்பட்ட’ செயல்பாட்டுக்கான ஆவணம்’ காந்தி யின் சீர்திருத்தப் பார்வை மீதான கடுமையான விமர்சனமேயாகும். காந்தி தீண்டாமை பாவம் என்றார்; நீக்கப்படவேண்டியது என்றார்\nஆனால் ‘நால்வருண அமைப்பு நல்லது’ என்றார்.\nசமபந்தி உணவு என்று சிலவற்றை அவர் செய் தாலும். தீண்டாமை உள்ளிட்ட சில கேடுகளை நீக்கிவிட்டால் வர்ணாசிரமம் நல்லது என்பது அவரின் பார்வை. இன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப் பும் கிட்டத்தட்ட அதைத்தான் சொல்கிறது. காந்தியின் இந்த வாதம் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களுக்கு கடும் கோபத்தை உருவாக் கியது. கம்யூனிஸ்டுகள் காந்தியின் பார்வையை ஒருபோதும் ஏற்றதில்லை. ஆனால், அரசியல், சித்தாந்த ரீதியில் அன்றிருந்த மக்களிடம் செயல் பட்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மனநிலையை இணைத்த ஜனநாயக மேடையை உருவாக்கும் அளவுக்கு கம்யூனிஸ்டுகளால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.\n21 ஆம் நூற்றாண்டில் சாதி எதிர்ப்பு\nஇன்றைய சமூக நிலைமைகளில், இப்பிரச்சனை களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம். 2000 ஆம் ஆண்டில் நமது கட்சித் திட்டத்தை சமகால நிலைமைகளுக்கு ஏற்ப மேம்படுத்தினோம். அதில் சாதி குறித்த மூன்று பத்திகள் உள்ளன.\nஅதில் முதலாவது சாதி என்பது ஒரு ஒடுக்கு முறைக்கான, அதிகாரப்படிநிலை அமைப்பாக இருந்துவருகிறது. இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குக்கு முன்பே அது இருந்தது. எனவே, அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தங்களை நிலைமைகளை மாற்றியமைக்கவும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் போராடு கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக தலித், பிற் படுத்தப்பட்ட மக்களிடையே ஏற்படும் எழுச்சி யில், ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது.\nஇரண்டாவது, சாதியைப் பயன்படுத்திக்கொள்ளும் முதலாளித்துவக் கட்சிகள் இருக்கின்றன. அவை, சாதியப் பிளவுகளை நீடித்திருக்கச் செய்கின்றன. முதலாளித்துவ அமைப்பும் தனது வளர்ச்சிப் போக்கில், சாதி அமைப்புக்கு இடமளிக்கிறது. எனவே நமது சமூகத்தை சாதி அடிப்படையில் பிளவுபடுத்துகின்ற முயற்சிகளையும், சாதியத்தை நீடித்திருக்கச் செய்யும் முயற்சிகளையும் எதிர்த் துப் போராட வேண்டும்.\nமூன்றாவதாக, சாதிக்கு எதிரான போராட்டம் என்று வரும்போது. மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுடையதும், சாதி அமைப்பினால் ஒடுக்கப் பட்ட இதர மக்களுடையதுமான பிரச்சனை களைக் கையிலெடுத்துப் போராட வேண்டும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறையையும், அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கிய மான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று. நிலம், கூலி, பொருளாதார கோரிக்கை களை – சமூக உரிமைகளுக்கான கோரிக்கை போராட்டங்களோடு இணைக்க வேண்டும். அந்தப் போராட்டங்கள் நமது இடது ஜனநாயக மேடையின் பகுதியாக மாற்ற வேண்டும். இக்கடமை களை நமது கட்சித் திட்டம் வகுத்துள்ளது.\nசாதியை ஒழிப்பதற்கு நமது கட்சித் திட்டம் வகுத்துக் கொடுத்துள்ள இத்தகைய புரிதலை எப்படி நடைமுறைப்படுத்துவது\n1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி ஏற் படுத்தப்பட்ட பிறகான அனுபவங்களை மட்டும் வைத்து விவரிக்கிறேன். தொடக்க காலத்தில் சாதி வன்முறைகளுக்கு எதிராகப் போராடியிருக் கிறோம். (கீழ வெண்மணியைப் போல, பீகாரில் நடந்ததைப் போல) கிராமப்புற ஏழைகளான விவசாயத் தொழிலாளர் போராட்டங்களை கையிலெடுக்கும்போது, அவர்களின் கூலி, குத்தக�� உரிமைகளுக்காக தலையிட்டபோது, அவற்றிற்கு எதிர்வினையாக சாதித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இவ்வகையில், ஒரு தாக்குதல் நடக்கும்போது அவற்றில் கூடுதலாக தலையிட்டிருக் கிறோம். ஆனால், இப்படியான தலையீடுகளைத் தாண்டி, சாதிய அடக்குமுறைக்கும், சாதிக்கும் எதிரான போராட்டங்களை, தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஒரு மேடையை அமைத்து, சாதி அமைப்போடு தொடர்புடைய எல்லாவிதமான பிற்போக்கு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும் ஏற்பாடு இல்லை.\nஇக்காலகட்டத்தில், முதலாளித்துவ கட்சிகளும், பிற சமூக சக்திகளும் சாதி அடிப்படையிலான திரட்டலைச் செய்தார்கள். முக்கியமாக, அவற்றின் பின் தேர்தல் நோக்கங்கள் இருந்தன. இந்தத் திரட்டல்கள் அடிப்படையான சாதி எதிர்ப்பு இயக்கத்தில் தாக்கம் செலுத்தின. வர்க்கச் சுரண்டல் கள், சமூகப் பொருளாதார நிலைமைகள் ஆகிய வற்றை இணைத்து சாதி எதிர்ப்பினை முன்னெடுப் பதற்கான முயற்சிகளுக்கு, மாறுபட்ட நிலையை ஏற்படுத்தின. ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் சாதிகளைச் சார்ந்த மக்களை வெளிப்படை யாக பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், உயர் சாதி ஆதிக்கம் கொண்ட கட்சிகள் என எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் சாதிப் பிளவு களை நீடித்திருக்கச் செய்வது அவசியமென்று கருதுகிறார்கள். அந்தப் பிளவுகள் தேர்தல் தேவை களுக்கான திரட்டலுக்கு பலன் கொடுக்குமென்றும் கருதுகிறார்கள்.\nஅவர்கள் சாதி ஒழிப்பையும், சாதிய ஒடுக்கு முறையை ஒழித்துக்கட்டுவதையும் பற்றி மேடை களில் பேசலாம். ஆனால் நடைமுறையில் சாதிய வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்டும் தீவிர மான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.\nநாம் சாதிக்கு எதிராக நடைமுறைச் சாத்திய மளிக்கும் இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கான உத்தியை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் மேற்சொன்ன காரணிகள் அதில் இடைவெளியை உருவாக்கின. எனவே, முன்னுக்குவந்த மாற்றங் களுக்கு எதிர்வினையாற்றும் சூழல் ஏற்பட்டது. 1990 ஆம் ஆண்டுகளில் மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும்போது, அது வட இந்தியாவில் சாதி அடிப்படையிலான கூர்மையான வேறுபாடு களை உருவாக்கியது. (இந்தியாவின் தென் மாநிலங் களில் உள்ள) நீங்கள் சமூக மேம்பாடு உள்ளிட்ட இட ஒதுக்கீட்டின் அடிப்படைகளை அறிவீர்கள். ஆனால் (வட இந்திய மாநிலங்களில்) அவை ஒதுக்கப்பட்டன.\nசாத���களுக்கிடையேயான வேறு பாடுகள் கூர்மையாக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட விளைவுகள் பின்நாட்களில் இந்துத்துவ வளர்ச் சிக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன. இதுபோல நிகழ்வுகள் நடக்கும்போது நாம் அவற்றிற்கு எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்தோம்.\nமேற்சொன்ன அனுபவங்கள்தான், சாதிச் சிக்கலை எதிர்கொள்வது குறித்த அடிப்படையான மறு சிந்தனையை நோக்கி மார்க்சிஸ்ட் கட்சியை உந்தித்தள்ளின. அதன் வழியே வர்க்கப் போராட்டத் திலும், ஜனநாயக மேடைகளிலும் ஒரு பகுதியாக சமூக ஒடுக்குமுறைப் பிரச்சனைகளை இணைத்து எடுக்கும் உத்தியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு நாம் வந்து சேர்ந்தோம்.\nமார்க்சிய அடிப்படையில் பார்க்கும்போது, முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பு இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதென அனுபவங்கள் காட்டுகின்றன. முதலாவது, ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து உபரியை உறிஞ்சுகின்றனர். இரண்டாவது, அவர்கள் சாதியைப் பயன்படுத்தியும், மதம், கலாச்சாரம் ஆகிய மேல்கட்டுமான அங்கங்களைப் பயன்படுத்தி யும் தங்கள் வர்க்க ஆட்சிக்கான ஒப்புதலைப் பெறுகின்றனர். வர்க்கச் சுரண்டல், சாதி ஒடுக்கு முறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போரா டாமல் நம்மால், முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் நமது அணுகுமுறையையும், உத்தியையும் தீர்மானிக்க வேண்டும்.\nபல்வேறு அகில இந்திய மாநாடுகளில் இப்பிரச் சனையை விவாதித்தோம், குறிப்பாக 16 வது மாநாட்டுக்குப் பிறகு, சமூக ஒடுக்குமுறைப் பிரச் சனைகளை கையிலெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய உத்தி, அணுகுமுறை குறித்த நிலைப் பாட்டை வகுத்தெடுத்தோம். சமூக ஒடுக்குமுறை கள் என்று மொத்தமாகச் சொல்லும்போது நம் சமூகத்தில் முதன்மையாக அமைந்தது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையாகும். மேலும் இந்தியாவில் பாலின ஒடுக்குமுறைகள் இருக் கின்றன. ஆதிவாசி மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் பெரும்பகுதி சாதி ஒடுக்குமுறை களை ஒத்ததாகவே இருக்கின்றன. அவர்கள் சாதி கட்டமைப்பிற்கு வெளியில் உள்ளவர்களாக நடத்தப்படுகின்றனர்.\nசாதி ஒடுக்குமுறையில், பாலின நோக்கிலான அம்சமும் இணைந்தே இ���ுக்கிறது. எனவே நாம் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. சாதி அமைப்புமுறையே ஒரு ஆணாதிக்க அமைப்பாகும். சாதிக்குள் அகமண முறையைப் பராமரிப்பதன் மூலமே, ஒரு சாதி தனது படிநிலை அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. எனவே, அதற்காக ஒரு பெண்ணின் பாலினத் தேர்வையும், சுயேட்சைத் தன்மையையும்\nகட்டுப்படுத்துகின்றனர். ஒரு சாதியைச் சேர்ந்த பெண் தன்னை விடவும் ஒடுக்கப்பட்ட சாதியில் திருமணம் செய்வதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்புவது இதிலிருந்துதான். இதனாலேயே, 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற 18 வது கட்சி காங்கிரஸ் ஒரு வழிகாட்டுதலைக் கொடுத்தது. சாதி, பாலினம், ஆதிவாசி மீதான ஒடுக்குமுறைகளானாலும், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையாக இருந்தாலும் அவை கட்சியின் அரசியல் மேடையின் ஒரு பகுதியாக எடுக்கப்படவேண்டும் என்பது அந்த வழிகாட்டு தல். அதற்கு முன்பிருந்த போக்கு என்ன வென் றால், பெண்கள் பிரச்சனைகளென்றால் அவற்றை பெண்கள் அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண் டும், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை களை விவசாயத் தொழிலாளர் சங்கம் பார்க்க வேண்டும் என்று துறைவாரியாகப் (Compartmentalised) பார்க்கும் போக்கு இருந்தது. சமூக ஒடுக்குமுறை களை எதிர்ப்பது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கம் என்ற முறையில் கட்சி ஒரு அரசியல் அமைப்பாக நேரடியாகத் தலையீடு செய்ய வேண்டும். இவ்வகையில், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான மேடையை அமைத்து செயல்படவேண்டும்.\nஅடையாள அரசியலும், நமது உத்தியும்\nஇந்தப் புரிதலை அமலாக்க முயலும்போது நமக்கு வேறு சில அனுபவங்களும் கிடைத்தன.\nஏற்கனவே தலித், ஆதிவாசி, சிறுபான்மையினரிடம் பல்வேறு அமைப்புகள் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களின் தாக்கம் அந்த மக்களிடம் இருக்கும் போது, நம்மால் எளிதாக அவர்களைத் திரட்ட முடியவில்லை. தலித் அடையாளத்துடனும், ஆதி வாசி அடையாளத்துடனும் செல்லும்போது மட்டுமே அவர்களிடம் வரவேற்பு இருந்தது. பொதுவான வர்க்க – வெகுஜன அமைப்பின் பேராலோ, கட்சியின் பேராலோ செல்லும் போது தங்கள் சொந்த அடையாளத்தோடு நெருக்கமாக உணர்வதில்லை. நாம் வலுவோடு செயல்படுகின்ற மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள சில சிறப்பான அமைப்புகளும், மேடைகளும் அமைக்கப்��ட்டன. அவை குறிப்பிட்ட பிரிவு மக்களின் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தும், அதே சமயம் பொதுவான ஜனநாயக, வர்க்கப் பிரச்சனைகளோடு இணைப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும்.\nசமூகப் பிரச்சனைகளில் போராடும் வகையில் – தலித் – ஆதிவாசி – சிறுபான்மையினர் பிரச் சனைகளில் போராடும் வகையிலான மேடை களை சில மாநிலங்களில் ஏற்படுத்த கட்சி முடிவு செய்தது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் சில அகில இந்திய மேடைகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.\nஇவ்வாறு மேடைகளை உருவாக்குவதன் நோக்கம், முதலில் பாதிக்கப்படும் மக்களைச் சென்றடைய வேண்டும். அடுத்ததாக அவர்களின் நியாயமான பிரச்சனைகளை எடுக்க வேண்டும். அதன் வழியே, அந்த மக்கள் திரளை, ஜனநாயக – வர்க்க இயக்கத்தோடு இணையச் செய்ய வேண்டும். இவ்வகையில் தான் இப்போது செயல்படுகிறோம். எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறோம், என்ன முன்னேற்றம் கிடைத்திருக் கிறது என்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலிக்கிறோம்.\nவர்க்க- வெகுஜன இயக்கங்களும், சமூகப் பிரச்சனைகளும்\nவர்க்க வெகுஜன அமைப்புகளில் செயல்பட்டு அவர்களின் வர்க்க, பொருளாதாரப் பிரச்சனை களைக் கையிலெடுப்பதுடன், சமூகப் பிரச்சனைக ளோடு இணைப்பை ஏற்படுத்த வேண்டும். பல மாநிலங்களில், கட்சியின் பல்வேறு மட்டங்களில் இது சாத்தியமாகவில்லை. இதனைக் குறித்தும் பரிசீலித்தோம். உதாரணமாக வட இந்தியாவில், இந்தி பேசும் மாநிலங்களில் சமூகப் பிரச்சனை களை கட்சியின் பணிகளில் ஒன்றாக கையிலெடுப் பதில் முன்னேற்றம் இல்லை. கட்சி ப்ளீனத்திற்கு பிறகு, இந்த நிலைமையை சரிப்படுத்த சில பட்டறைகள் நடத்தப்பட்டன. முதலில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு ஒரு மத்திய முகாம் நடத்தப்பட்டது. பிறகு மாநில அளவில் முகாம் களை முன்னெடுத்தோம். சாதிய ஒடுக்குமுறைப் பிரச்சனைகளை எப்படி முன்னெடுப்பது என அவற்றில் பயிற்றுவிக்கப்பட்டன.\nவேறு பல பிரச்சனைகளும் இருக்கின்றன. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுத்தால், அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சாதியைச் சார்ந்தவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற தயக்கம் சில இடங்களில் காரணமாக இருந்துள்ளது. இவ்வாறான தயக்கத் தோடு ஒரு பிரச்சனையை எடுத்துப் போராடும் உறுதி ஏற்படாது.\nமற்றொன்று, பச்சையான பாராளுமன்றவாத வெளிப்பாடு. சமூகப் பிரச்சனைகளை எடுத்தால் அதற்கு எதிரான மனநிலை உள்ளவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற புரிதல். எனவே, கட்சிக்கு உள்ளேயே ஒரு போராட்டத்தை அனைத்து மட்டங்களிலும் நடத்த வேண்டியுள்ளது. நாம் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடி யாக வேண்டும் அப்போதுதான் நம்மால் வர்க்கப் போராட்டத்தையும், ஜனநாயக இயக்கங்களை யும் வலுப்படுத்த முடியும்.\nநமது கட்சிக்குள், கட்சி உறுப்பினர்களிடையே இந்தப் புரிதலை கற்பிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்கிறோம்.\nஜனநாயகம், ஜனநாயகப் புரட்சி என்றாலே சாதிப் பிளவுகளையும், ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். அவ்வாறில்லாமல் ஜனநாயகம் பிறக்காது. சோசலிசத்தை எட்டு வதற்கே இதுவொரு முன் நிபந்தனையாகும். இந்தப் புரிதலை நமது கட்சி உறுப்பினர்களுக்கு கற்பிக்கவேண்டியுள்ளது.\nபுரட்சியை நடத்தி முடித்துவிட்டால், சாதி உட்பட எல்லாம் ஒழிந்துவிடும் என்று பழைய வாதங்களை நம்பிக்கொண்டிருப்பது தவறு. நாம் முன்னெடுப்பது தலித் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. சாதி அமைப் பையே ஒழித்துக்கட்டுவதற்கான போராட்டமா கும். சாதிப் படிநிலை அமைப்பில், ஒவ்வொரு சாதியும் இன்னொன்றை ஒடுக்குகிறது. தலித் சாதிகளிலும் கூட பல்வேறு துணைப் பிரிவுகள் இருக்கின்றன. ஒருவர் இன்னொருவரோடு அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். எனவே, தலித் மீதான ஒடுக்குமுறை மட்டுமல்ல; அனைத்து அநீதியான சாதிய கட்டமைப்பிற்கும், நியாயங்களுக்கும் முடிவுகட்டவேண்டும். இந்தப் போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் புரிதலுடன் களத்தில் நமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.\nமுந்தைய கட்டுரைஇந்திய விடுதலையின் 70 ஆண்டுகள்: சிக்கல்களைத் தீர்க்காத முதலாளித்துவம்\nஅடுத்த கட்டுரைகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் - 8\nசோஷலிசமே தீர்வு – இ.எம்.எஸ்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழ���ற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=201105", "date_download": "2018-08-16T16:38:54Z", "digest": "sha1:7CFLRH4M6DOPGLOA6PZ3TCUYK6WR7C55", "length": 72718, "nlines": 385, "source_domain": "www.tamilbible.org", "title": "May 2011 – Tamil Bible Blog", "raw_content": "\n பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ\nதேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தனது ஆணையை நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும், தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தனது ஆணையை நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்றும் இயேசு கிறிஸ்து கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த வேதபாரகரும் பரிசேயரும் கற்பித்தனர். பலிபீடம் மற்றும் காணிக்கை ஆகியவற்றின்பேரில் சத்தியம் பண்ணுகிறதிலும் இதேபோன்று தவறான போதனையை அவர்கள் கற்பித்தனர். பலிபீடத்தின்பேரில் இடுகிற ஆணையைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் காணிக்கையின் பேரில் இடுகிற ஆணையைத் தவறாமல் நிறைவேற்றவேண்டும் என்பது அவர்கள் வாதம்.\nஅவர்கள் மதிப்பிடும் முறை முற்றிலும் தவறானது என்று கர்த்தர் எடுத்துரைத்தார். தேவாலயமே பொன்னிற்குச் சிறப்பளிக்கிறது. அதுபோலவே பலிபீடமே காணிக்கைக்கச் சிறப்பளிக்கிறது.\nஇவ்வுலகில் தேவன் வாசம்செய்யம் இடமாக தேவாலயம் இருந்தது. அவ்விடத்தில் பயன்படுத்தப்பட்ட பொன்னோ எல்லாப் பொன்னிலும் மிகவும் மேன்மையான கனத்தைப் பெற்றது. அது தேவனுடைய வீட்டோடு கொண்டிருந்த சம்பந்தத்தினால், அத்தனிச் சிறப்பைப் பெற்றது. அதுபோன்றே காணிக்கை பலிபீடத்தினால் சிறப்பு பெற்றது. பலிபீடம் தெய்வீக ஆராதனையின் அங்கமாகத் திகழ்ந்தது. எந்தவொரு விலங்கும் அதில் பலியிடப்படுவதைப் பார்க்கிலும் மேலான கனத்தைப் பெறமுடியாது. விலங்குகள் அவற்றின் வாழ்க்கையில் சில நோக்கங்களை உடையவையாக இருந்திருக்குமானால் அவ்வாறு பலியிடப்படுவதையே விரும்பியிருக்கும்.\nபாரிஸ் நகரக் கடைவீதியில் மஞ்சள் நிறக் கற்கள் பதித்த பழைய ஆரம் ஒன்றைக் குறைந்த விலைக்கு ஒரு பயணி வாங்கினான். தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நியூயார்க் சுங்க அதிகாரிகள் பெரும் பணத்தை வரியாக வசூலித்தனர். அந்த ஆரத்தின் மதிப்பை அறிய விரும்பினபோது அதன் மதிப்பு 25000 டாலர் என்று ஒரு நகைக்கடையிலும் அடுத்த கடையில் 35000 டாலர் என்றும் கூறினர். “ஜோசபைனுக்கு நெப்போலியன் போனபார்ட��டின் அன்பளிப்பு” என்று கண்ணுக்குப் புலப்படாத சிறிய எழுத்துக்கள் அந்த ஆரத்தில் பொறிக்கப்பட்டிருந்ததே அதன் விலைமதிப்பிற்குக் காரணம் என்பதை அவன் பின்னரே அறிந்துகொண்டான். நெப்போலியனுடன் கொண்ட தொடர்பினால் அந்த ஆரம் சிறப்பு பெற்றது.\nஇதிலிருந்து நாம் அறிவது யாது நாம் ஒன்றிற்கம் தகுதிபடைத்தவர் அல்லர். ஒன்றையும் நாமாகச் செய்ய இயலாதவர். கர்த்தரோடு நாம் கொண்டிருக்கிற ஐக்கியமும், அவருடைய உழியத்தோடு நாம் வகிக்கும் பங்கும் நம்மைத் தனிச் சிறப்பு அடையச்செய்கின்றன. “கல்வாரியோடு நீங்கள் கொண்டுள்ள தொடர்பு உங்களைப் பற்றிய மிகவும் வியத்தகு மேன்மையாகும்” என்று ஸ்பர்ஜன் கூறியுள்ளார்.\nஅசாதாரண வகையில் நீங்கள் புத்திகூர்மை உடையவராக அருக்கலாம். அதற்காக நீங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர் ஆவீர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்காக நீங்கள் அதனைப் பயன்படுத்தாதவரை, அதனுடைய மிக உயர்ந்த மேன்மையை அது அடையாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். கிறிஸ்துவே உங்களுடைய அறிவைப் பரிசுத்தப்படுத்துகிறார்.\nஉங்களுடைய திறமையைப் கண்டு இவ்வுலகம் அதற்குப் பெரிய விலையைக் கொடுக்கலாம். இவ்வுலகம் சபையை அறியாது. ஆனால் அந்தச் சபையே உங்களது திறமையைப் பரிசுத்தப்படுத்தகிறது. உங்களது திறமை சபையைப் பரிசுத்தப்படுத்துவதில்லை.\nநீங்கள் பணத்தைச் சேமித்து வைக்கலாம். அல்லது உங்களுடைய சொந்த நலனுக்காகச் செலவிடலாம். அல்லது இறை அரசிற்காகச் செலவிடலாம். கிறிஸ்துவின் நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்கள் அதைப் பயன்படுத்துவதே அதன் மிகச்சிறந்த பயனாகும். இறை அரசே அச்செல்வத்தைப் பரிசுத்தப்படுத்துகிறது. செல்வம் இறை அரசைப் பரிசுத்தப்படுத்துவதில்லை.\nபலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். (1.சாமு.15:22).\nஅரசனாகிய சவுலுக்கு தேவன் கொடுத்த கட்டளைகள் மிகத்தெளிவாக இருந்தன. அமலேக்கியரும் அவர்களுடைய உடமைகள் யாவும் அழிக்கப்படவேணஇடும். அந்த உடமைகளைக் கொள்ளைப் பொருட்களாகக் கொள்ளாமல், ஒன்றுவிடாமல் எலஇலாம் அழிக்கப்படவேண்டும். ஆனால் நடந்தது என்ன அரசனாகிய ஆகாகையும் முதல் தரமான மந்தையையும் கொல்லாமல் சவுல் விட்டுவைத்தான்.\nஅடுத்தநாள் காலையில் சாமுவேல் சவுலைக் கில்காலில் ச��்தித்தபோது, தான் கர்த்தருடைய சொற்களின்படி அனைத்தையும் செய்துமுடித்ததாக சவுல் உறுதியுடன் பதிலுரைத்தான். ஆனால் அதே நேரத்தில் கொல்லைப்புறத்திலிருந்து இன்னிசைப்பாடல் ஒலித்தது. ஆடுகளும் மாடுகளும் சத்தமிட்டன. சவுலுக்கு இக்கட்டான சூழ்நிலை.\nஎல்லா மந்தையையும் சவுல் கொன்றுபோட்டிருந்தால், எங்ஙனம் ஆடு சத்தமிடும் என்பதே சாமுவேலின: கேள்வி. சவுலோ, தனது கீழ்ப்படியாமையை மறைக்க முயற்சி செய்தான், மக்களைக் குறைகூறினான், சமயப்பற்றின் அடிப்படையில் காரணங்கள் கூறினான். “ஜனங்கள் ஆடுமாடுகளில், நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்” என்பதே அவன் உரைத்த பதில்.\nஅதன்பிறகே, “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம் பண்ணுதல் பில்லி சூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது” என்று தேவனுடைய தீர்க்கதரிசி இடிமுழக்கமெனக் கடிந்துரைத்தான்.\nசடங்குகள், பலிகள், காணிக்கைகள் யாவற்றையும் விடக் கீழ்ப்படிதல் மிகவும் இன்றியமையாதது. தங்களுடைய தாயார் வாழ்ந்த நாட்களில், அவருக்குக் கீழ்ப்படியாமல் ஏளனமாய் நடத்தின பிள்ளைகள் சிலரை எனக்குத் தெரியும். அவர்கள் தங்களுடைய தாயைப் பல ஆண்டுகள் எதிர்த்து நின்று அவமதித்தனர். ஆனால், அந்தத் தாய் இறந்தபோது, சரீரத்தை ஆடம்பரமாக அலங்கரித்தனர். அவர்கள் செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடி அவர்கள் செய்த இச்செய்கை பயனற்றதும் வெறுக்கத்தக்கதுமாயிருக்கிறது.\nவேதத்திற்க முரணான பதவியையும், நண்பர்களையும் கொண்டிருப்போர் அது சரியானதே என்றும், அதன் வாயிலாக பரந்த செல்வாக்கை அடையலாம் என்றும் வாதிடுவார்கள். பகுத்திறவுபோலத் தோன்றும் இப்படிப்பட்ட வாதங்களால் தேவன் ஏமாறமாட்டார். நமது கீழ்ப்படிதலையே அவர் விரும்புகிறார். நமக்கு எங்கே செல்வாக்கு வேண்டும் என்பதை அவர் அறிவார். உண்மை யாதெனில் நமது கீழ்ப்படியாத செயல்கள், நமது செல்வாக்கு ஆகியவை எதிரான விளைவுகளையே உண்டாக்கும். நமது கர்த்தரோடு ஐக்கியம் கொண்டவர்களாக நாம் நடப்பது மற்றவர்களிடம் தெய்வீகத் தன்மையுள்ள விளைவுகளை உண்டாக்கும்.\n“கீழ்ப்படியாமல் செலுத்துகிற காணிக்கைகள் தீட்டானவை” என்று வில்லியம் கார்னர் என்பார் கூறியுள்ளார். பக்தி, சமயம் ஆகிய காரணங்களைக் கூறி நமது கீழ்ப்படியாமையை மறைக்க முயன்றால் நமது பலிகள் இன்னும் கீழ்த்தரமானதாகக் காணப்படும். தேவன் கண்களை மூடிக்கொள்வதில்லை.\nஅவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. (மத்.18:15)\nஉன்னைப் புண்படுத்தும் வகையில் ஒருவர் ஏதாவது சொல்லியிருந்தாலோ, செய்திருந்தாலோ அவரிம் சென்று அவருடைய குற்றத்தை நீங்கள் கூறவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. அது மிகவும் சிரமமானது, ஆகவே நாம் அவ்வாறு செய்ய விரும்புகிறதில்லை.\nஆகவே அதைக்குறித்து ஆழ்ந்த சிந்திக்கத் தொடங்குவீர்கள். அவர்கள் என்ன செய்தார்கள். அது எவ்வளவு தவறானது என்று மீண்டும் மீண்டும் சிந்திக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய அலுவலைச் செய்துகொண்டிருக்கும்போது என்னென்ன நடந்தது என்பதெல்லாம் உங்கள் நினைவிற்கு வருகிறது. உங்களுடைய வயிற்றில் அமிலம் சுரக்கிறது. உறங்கும்போதும் அந்த நிகழ்ச்சி உயிர்கொண்டு எழுகிறது. கொதிக்கும் தொட்டியில் அழுத்தம் அதிகரிக்கிறது. நீங்கள் அந்த மனிதனிடம் சென்று அவருடைய குற்றத்தைச் சொல்லுங்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அதை உங்களால் செய்யமுடிகிறதில்லை.\nஉங்களுடைய பெயர் அறிவிக்கப்படாமல் அந்தச் செய்தி அவரிடம் சென்றடைய வேண்டுமென்று நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். செய்த தவறுக்கு அவர் மனம் வருந்தத்தக்கதாக ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், அவ்வாறு எதுவும் நடப்பதில்லை. நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவீர்கள். ஆனாலும் நேருக்கு நேராகச் சந்திக்கிறதைப் பற்றிய நினைவு உங்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணுகிறது.\nஇவ்வாறு நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காலத்தில் அந்நிகழ்ச்சி அவருக்கு ஊறுவிளைவிக்கிறதைக் காட்டிலும் உங்களுக்கு அதிகமான ஊறுவிளைவித்துவிடுகிறது. உங்களுடைய முகம் வாடலாக இருப்பதைக் காண்போர் ஏதோ ஒன்று உங்களை வருத்துகிறது என்பதை அறிந்துகொள்வார்கள். அவர்கள் உங்களோடு உரையாடும் வேளையில் உங்களுடைய உள்ளம் வேறுறொரு உலகத்தில் இருக்கும். நீங்கள் வேறொரு சிந்தனையில் ஆழ்ந்திருப்பதால் உங்களுடைய வேலை கெடுகிறது. பொதுவாகச் சொல்லப்போனால், இந்த இடைய��றுகளினால் உங்கள் வேலையனைத்தும் பயனற்றுப்போய்விடுகின்றன. வேதம் உங்களிடம் தொடர்ந்து சொல்லுகிறது. “நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து.” உங்களுடைய மனோதிடத்தின் வலிமையால், இதுவரை அதைக்குறித்து யாரிடமும் பேசவில்லை. முடிவில் உங்களால் தாங்கமுடியாமல் ஜெபத்திற்காகவும், ஐக்கியத்திற்காகவும் நடந்த நிகழ்ச்சியைப்பற்றி ஒருவரிடம் கூறுகிறீர்கள். நீங்கள் எதிர்பாராவண்ணம், உங்களிடம் பரிவோடு பேசுவதற்குப் பதிலாக, “உங்களுக்கு எதிராகக் குற்றம் இழைத்தவரிடம் சென்று நேரடியாக இதைக்குறித்து ஏன் பேசக்கூடாது” என்று அவர் கூறுவார்.\nநீங்கள் நேரடியாக அவரைச் சந்திக்க ஆயத்தமாகிவிட்டீர்கள். நீங்கள் என்னபேசவேண்டுமென்று பலமுறை நினைத்துப் பின்னர் திருமறைக்குக் கீழ்ப்படிந்து அவரிடம் சென்று அதைக் கூறுகிறீர்கள். அதைக்கேட்டு அவர் வியப்படைகிறார், மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறார். உங்களுடைய சந்திப்பு ஜெபத்தோடு முடிவடைகிறது.\nநீங்கள் அங்கிருந்து வெளியே செல்கிறபோது உங்களுடைய தோளிலிருந்து பெரிய பாரம் இறக்கப்பட்டதாக உணர்க்கிறீர்கள். வயிற்று எரிச்சல் நின்றுபோகிறது. உங்களுடைய சரீர இயக்கம் இயற்கையான நிலைக்குத் திரும்புகிறது. உடனடியாக வேதத்திற்குக் கீழ்ப்படியவில்லையே என்ற எண்ணமே உங்களைக் குறைகூறும்.\nவஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம் (நீதி 13:11)\nநீங்கள் ஒருகோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி. சூதாட்டத்தில் கலந்துகொள்ள இதைப்போன்ற விளம்பர அழைப்புகள் நம்மை நோக்கி அம்புகள் போல எய்யப்பட்ட வண்ணமாயிருக்கின்றன. அங்காடிகளுக்குச் செல்லும் குடும்பத் தலைவிகளைக் கவர்ந்திழுக்கும் பரிசுத்திட்டங்கள் பல புது வடிவத்தில் வருகின்றன. பலகோடி ரூபாய்கள் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய விளம்பரங்களைக் கண்டு பணம் அனுப்ப சராசரி மனிதர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சில பத்திரிக்கைகளுக்குச் சந்தா அனுப்புவதற்குப் பரிசுத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வெற்றி பெறுவது உறுதி என்பதுபோல சில திட்டங்கள் காணப்படும். சில செயல்கள் மிகத் தெளிவானமுறையில் சூதாட்டங்களாகக் காணப்படும். சுழற்சக்கரம், குதிரைப் பந்தயம், நாய் பந்தயம், அதிர்ஷ்ட எண் விளையாட்டு ஆகியவை அந்த ரகத்தைச் சார்��்தவை.\nஇவையாவற்றையும் குறித்துத் திருமறை கூறுவது யாது இத்தகைய எதுவும் நல்லது அல்ல என்பதே அதன் விடையாகும்.\nவஞ்சனையால் தேடினபொருள் குறைந்துபோம். கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான் என்று திருமறை விளம்புகிறது (நீதி 13:11). வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகினான். வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான் என்றும் அது கூறுகிறது (நீதி 28:22). அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சு பொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான். அவன் தன் பாதிவயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான் என்பது திருமறைவாக்காகும் (எரே 17:11).\nநீங்கள் சூதாடக்கூடாது என்று பத்துக்கட்டளைகள் வெளிப்படையாகக் கூறப்படவில்லையெனினும், பத்தாவது கற்பனை, நீங்கள் இச்சியாதிருப்பீர்களாக என்று சொல்லுகிறது (யாத் 20:17). சூதாட்டம், இச்சையின் ஒரு வகையல்லாமல் வேறென்ன நமது இரட்சகர் சிலுவையில் அறையப்பட்டிருந்த வேளையில் அவருடைய தையலில்லாத ஆடைக்காக உரோம நாட்டுப் படைவீரர்கள் சீட்டுப்போட்ட நிகழ்ச்சி, விசுவாசிகளுக்குச் சூதாட்டம் பொல்லாங்கானது என்பதை எப்பொழுதும் நினைவுகூரச்செய்யும்.\nசூதாட்டத்திற்கு அடிமைப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களுக்கு கொண்டுவரும் வறுமையையும் துக்கத்தையும் எண்ணிப்பாருங்கள். இழந்த பணத்தை ஈடுகட்டச் செய்யப்படும் குற்றங்கள் ஏராளம். பெரும்பாலும் சூதாட்டம் துன்மார்க்கரின் நட்பைக் கொண்டுவருகிறது. இவையாவும், கிறிஸ்தவ வாழ்வில் சூதாட்டத்திற்கு இடமேயில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. உண்ண உணவும், உடுக்க உடையும் போதுமென்றிருப்பதே விசுவாசிக்கு அழகு என்று தீமோத்தேயுவிற்கு நினைவ+ட்டியவின் பவுல், செல்வந்தனாக வேண்டுமென்ற விரும்பத்தை எச்சரித்து, பண ஆசை எல்லாத் தீமைக்கும் பேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதியுள்ளார் (1தீமோ 6:9)\nஅவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காகவும், நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல, அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ.17:21)\nமகாபிரதான ஆசாரியர் என்னும் நிலையில், ��மது கர்த்தர் ஏறெடுத்த ஜெபத்தின் மூலமாக இரண்டுமுறை தமது மக்கள் ஒன்றாயிருக்க வேண்டுமென்று மன்றாடினார் (21,22,23 ஆகிய வசனங்கள்). கிறிஸ்துவை அறிக்கைசெய்கின்ற அனைத்து உலகசபைகளும் ஒன்றாக ஐக்கியங்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிற இயக்கத்தினர் இந்த வசனங்களைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தகின்றனர். ஆனால் அந்த ஐக்கியத்தை அடைவதற்கு அந்த இயக்கத்தார் அடிப்படைக் கிறிஸ்தவ உபதேசங்களைக் கைவிட்டுவிடுகின்றனர். அல்லது மாற்றிப் பொருள் கூறுகின்றனர். “உலகமெங்கும் இயங்கும் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு வெற்றிபெற்றுவிட்டது என்று இக்காலங்களில் சொல்லப்படும் கூற்று உண்மைக்கு முற்றிலும் மாறான வஞ்சப்புகழ்ச்சியாம். அங்கு உலக ஐக்கியம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களிடத்தில் விசுவாசம் ஏதும் இல்லை. கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆகவே அவர்கள் ஒன்றுகூடுவதில் எச்சிறப்புமில்லை” என்ற மால்கம் முகரிட்ஜ் என்பார் கருத்துரை வழங்கியுள்ளார்.\nஇப்படிப்பட்ட ஐக்கியத்தை நாடி கர்த்தர் யோவான் 17ல் மன்றாடினார் என்று நாம் எண்ணுவதற்கில்லை. உண்மையான ஒரு ஐக்கியம் ஏற்படுமாயின் அதன் விளைவாக, இவ்வுலகம் முழுவதும், தேவன் அவரை அனுப்பினார் என்று நம்பவேண்டும். வெளித்தோற்றத்தின்படி, கூட்டமைப்பாக விளங்கும் எந்த நிறுவனத்தினாலும் இத்தகைய விளைவு உண்டாகவில்லையே.\n“நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் என்றாயிருக்கவும்… ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கு… நான் அவர்களிலும் நீர் என்னிலம் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்று ஒருமைப்பாட்டைக் கர்த்தர் வரையறுத்துக் கூறியுள்ளார். நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளத்தக்கவகையில், பிதாவும் குமாரனும் பகிர்ந்துகொள்ளும் ஒற்றுமை யாது அவர்களது தெய்வீக ஒற்றுமையில் நமக்குப் பங்கில்லை. நன்னெறி ஒழுங்கில் அவர்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையை விசுவாசிகளாகிய நாம் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டுமென்று அவர் மன்றாடுகின்றார். அஃதாவது, நீதி, பரிசுத்தம், கிருபை, அன்பு, தூய்மை, நீடியபொறுமை, தன்னடக்கம், சாந்தம், மகிழ்ச்சி, பெருந்தன்மை என்னும் நற்குணங்களுடைய வாழ்க்கையை அது குறிக்கிறது. ஆதிக்கிறிஸ்தவர்கள் சகலத்தையும் ஒன்றாக அனுபவித்துச் சமுதாய ஒருமைப்பாட்டின் ஆவியை வெளிப்படுத்தினர்.\n“இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கிடையில் காணும் ஒருமனப்பாட்டால் அவர் பிதாவினால் அனுப்பப்பட்டதை இவ்வுலகம் அறியவேண்டும் என்று அவர் செய்த விண்ணப்பம் உண்மையாகவே நிறைவேறிற்று. அதனை எருசலேம் சபையில் நடந்த நிகழ்ச்சியில் காண்கிறோம். அப்பொழுது அசாதாரண வகையில் அப்போஸ்தலரது பிரசங்கங்களில் வல்லமை வெளிப்பட்டது (அப். 2:45-47, 4:32-35).\nஅப்படிப்பட்ட ஐக்கியம் இந்நாளில் இருக்குமாயின், அது மிகுதியான ஆழ்ந்த விளைவை இவ்வுலகில் ஏற்படுத்தும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவர்களது ஒருமைப்பாட்டின் சாட்சி வெளிப்படுத்துமாயின், அவிசுவாசிகள் தங்களது பாவத்தைக் குறித்துக் கண்டித்துணர்ந்தும் ஜீவதண்ணீரை நாடி ஏங்குவார்கள். இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களுக்கும், உலகீய நிலையில் வாழும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் எவ்வித வேறுபாடும் காணப்படுவதில்லை. இச்சூழ்நிலையில் அவிசுவாசிகள் மனந்திரும்ப எவ்விதத் தூண்டுதலும் இல்லையே.\nநாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுவதற்க அவன் எம்மாத்திரம். (ஏசா.2:22)\nநமது வாழ்க்கையில் தேவனுக்கு அளிக்கவேண்டிய இடத்தை நாம் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கொடுப்போமாயின் பெருத்த ஏமாற்றத்தை அடைவது உறுதி. மனிதர்களில் சிலர் என்னதான் சிறந்தவர்களாக இருப்பினும் மனிதர்களாகத்தான் இருக்கமுடியும் என்பதை விரைவில் கற்றிடுவோம். அவர்கள் மிகச் சிறந்த குணநலன்களைக் கொண்டிருப்பினும், இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களை உடையவர்களாகவே இருப்பர். ஒருவேளை இதனை வெறுக்கும் மனப்பான்மை என்று நினைக்கலாம். எனினும் அவ்வாறு அல்ல. உள்ளதை உள்ளவாறு கூறுவதாகவே இது இருக்கிறது.\nஎருசலேம் நகரத்தின்மீது எதிரிகள் போர்தொடுத்தபோது, அச்சமுற்ற மக்கள் விடுதலைக்காக எகிப்தை நோக்கிப்பார்த்தனர். தவறான இடத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்ததை, “இதோ, நெரிந்த நாணல் கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய். அதின் மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம். எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவரும் அப்படியே இருப்பான்” என்று கூறி ஏசாயா கண்டித்துணர்த்தினான் (ஏசா.36:6). சிலகாலம் கழித்து, அதேப���ன்ற சூழ்நிலையில், “மனிதர்கள்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என எரேமியா கூறினான்.\nஇந்தப் பொருள் பற்றிய தெளிவான கருத்தைச் சங்கீதப்பாடகன், “மனிதனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் நம்பிக்கையாயிருப்பதே நலம்” என்றும் (சங்.118:8-9), “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான். அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என்று எழுதியுள்ளான் (சங்.146:3-4).\nசில காரியங்களில் நாம் ஒருவரையொருவர் நம்பவேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை அறிந்து செயல்ப்படவேண்டும். ஓரளவு நம்பிக்கையும், மதிப்பும் இல்லாத திருமண ஒப்பந்தம் எப்படிப்பட்டதாயிருக்கும் தொழிற்துறையில் காசோலையானது பணம் என்றே கருதப்படுகிறது. நோயைச் சரியாகக் கண்டறிந்து மருந்துகளைத் தருவார் என்றே மருத்துவரை நம்புகிறோம். கடைகளில் வாங்கும் உணவுப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்களில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளை நம்புகிறோம். எந்தச் சமுதாயத்திலும் பிறர்மனிதர்கள்மீது கொஞ்சமாவது நம்பிக்கையில்லாமல் வாழ்வது முடியாத ஒன்றாகும்.\nஆனால், தேவன் செய்யவேண்டியதை மனிதன் செய்வான் என்று நம்பி, கர்த்தருக்குரிய சிங்காசனத்திலிருந்து அவரை அகற்றிவிட்டு, அங்கே அந்த மனிதனை வைப்பது ஆபத்தை விளைவிக்கும். கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய நேசத்தை வேறோருவர்மீது செலுத்தினாலோ, அவர்மீது வைத்திருக்கவேண்டிய நம்பிக்கையை வேறொருவர்மீது வைத்தாலோ, அவருக்குக் கொடுக்கவேண்டிய உரிமையை வேறொருவருக்குக் கொடுத்தாலோ அந்த மனிதனால் நாம் ஏமாற்றப்படுவது நிச்சயம். அது கசப்பு நிறைந்த அனுபவமாக இருக்கும். நம்முடைய நம்பிக்கைக்கு மனிதன் தகுதிபடைத்தவன் அல்லன் என்பதை நாம் காலம் கடந்தே உணர்கிறவர்களாயிருக்கிறோம்.\nநிலத்தில் விழுந்த கோதுமை மணி\nகோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். (யோ.12:24)\nஓர் உயர்ந்த வேண்டுதலோடு சில கிரேக���கர்கள் ஒருநாள் பிலிப்புவிடம் வந்தனர். “ஐயா, இயேசுவைக் காணவிரும்புகிறோம்” என்பதே அவர்கள் விண்ணப்பம். ஏன் அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் காணவேண்டும் அவரை ஏதென்ஸ் பெருநகரத்திற்கு அழைத்துச் சென்று, புதிய தத்துவஞானியாக அங்கு அறிமுகப்படுத்த விழைத்தனர் போலும். ஒருவேளை தவிர்க்க இயலாது என்று தோன்றும் சிலுவை மரணத்தினின்ற அவரை அவர்கள் காக்க விரும்பியிருக்கக் கூடும்.\nஅறுவடையில் பயன்படுத்தவேண்டிய ஒரு தலையாய விதியை இயேசு கிறிஸ்து விடையாக மொழிகிறார். தானியத்தின் ஒரு மணி, நிலத்தில் விழுந்து சாகுமென்றால் அது மிகுந்த விளைச்சலைத் தரும். தமக்கு வரவிருக்கும் மரணத்தை அவரால் தவிர்க்கமுடியும். ஆனால், அவர் தனித்திருக்க வேண்டும். விண்ணுலக மகிமையை அவர் தனித்து அனுபவிப்பார். அவருடைய மகிமையைப் பகிர்ந்தளிக்க மீட்கப்பட்ட பாவிகள் அங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் அவர் இறந்தால், இரட்சிப்பின் வழி திறந்து, பலர் வானுலகின் நிலைபேறான வாழ்வை அடைந்து களிகூருவர். பலியாக அவர் சாவைத் தழுவிக்கொள்வதைத் தவிர்த்து, தனித்து சுகமாக வாழ்வதை அவரால் தெரிந்துகொள்ளமுடியாது.\nஇதனை அழகுற விளக்குகிறார் ராக்லேண்ட்: “வெற்றியைக் பின் விளைவாகக் கொண்ட திட்டங்களில் மிகவும் நிச்சயமானது இயேசு கிறிஸ்துவின் திட்டமேயாகும். கோதுமை மணியாக அவர் நிலத்தில் விழுந்து செத்தார். நாம் கோதுமை மணியாக மாற மறுப்போமாயின்… வாய்ப்பு மிகுந்த வாழ்க்கையை விடுவித்து நம்மை ஒப்புவிக்கவில்லையெனில், நமது குணநல மேன்மைக்கும், உடல்நலத்திற்கும், செல்வத்திற்கும் வரும் ஆபத்தை ஏற்றுக்கொள்ளாவிடில், அழைக்கப்படும்போது வீட்டையும், குடும்ப உறவுகளையும் கிறிஸ்துவுக்காக இழக்க முன்வரவில்லையெனில், நாம் தனித்திருப்போம். நமது மகிமையுள்ள கர்த்தரைப்போல கனிகொடுக்க விரும்பி நாம் கோதுமை மணியாக மாறி, நிலத்தில் விழுந்து செத்தோமென்றால் மிகுந்த பலன் அளிப்போம்.\nவெகு காலத்திற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி: சில ஊழியர்கள் ஆப்பிரிக்கா சென்றனர். பல ஆண்டுகள் இடைவிடாது அயராது உழைத்தும் தேவனுக்காக பலன் ஒன்றையும் அவர்கள் காணவில்லை. நம்பிக்கையை இழந்து, கடைசியில் ஒரு மாநாடு நடத்த விரும்பினர். அங்கு தேவனுக்குமுன் ஒன்றுகூடி உபவாசித்து மன்றாட முடிவுசெய்தனர். அப்பொழுது மிஷன���ி ஒருவர், “ஒரு கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகும்வரை எந்த ஆசீர்வாதத்தையும் நாம் காணப்போவதில்லை என்றே நினைக்கிறேன்” என்று கூறினார். சில நாட்களுக்குள்ளாக அந்த மிஷனறி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். பின்னர் அவர் முன்னுரைத்த அறுவடை தொடங்கியது.\nஒருவேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட (எபி.12:16)\nசில நொடிப்பொழுது சரீர வேட்கையின் மனநிறைவிற்காக வாழ்வின் மிகச்சிறந்த மேன்மைகளை விற்றுவிடக் கூடிய அவலநிலை மனிதனுக்கு அவ்வப்போது ஏற்படுவது சாத்தியமே.\nஏசா அதனையே நிறைவேற்றினான். வயல்வெளியிலிருந்து வந்த ஏசா களைப்படைந்தவனாய் பசியுற்றிருந்தான். அச்சமயத்தில் சிவப்பான பயற்றங்கூழை யாக்கோபு சமைத்துக்கொண்டிருந்தான். ஒரு கிண்ணம் “சிவப்புக் கூழ்” வேண்டுமென்று ஏசா கேட்டபோது, யாக்கோபு, “நிச்சயமாகத் தருவேன். ஆனால் நீ எனக்கு முதலில் அதற்குப் பதிலாக உன்னுடைய சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போடு” என்னும் பொருள்படப் பதில் கூறினான்.\nஒரு குடும்பத்தில் மூத்த மகனின் உயர்ந்த சிலாக்கியமே சேஷ்ட புத்திரபாகம். அந்த சிலாக்கியம் பிற்காலத்தில் குடும்பத்தின் தலைவன் என்ற சிறப்பையும், சொத்தில் இரண்டு பங்கைப் பெறுவதற்குரிய உரிமைகளையும் தரக்கூடிய மேன்மையான நிலையாகும்.\nஆனால், அத்தகைய ஒரு கட்டத்தில் சேஷ்டபுத்திரபாகம் தகுதியற்ற ஒன்று என்றே ஏசா கருதினான். “என்னைப் போன்று பட்டினியாய்க் கிடக்கிறவனுக்கு சேஷ்டபுத்திரபாகம் என்ன நன்மை பயக்கும் என்றே அவன் எண்ணினான். தனது பசியை ஆற்றிக்கொள்வதற்காக அவன் எதையம் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் அளவிற்கு பசி அவனை ஆட்டிப்படைத்தது. ஒரு நொடிப்பொழுது வேட்கையைத் தணிக்க நிலைபேறான சிறப்பைத் தத்தம்செய்ய அவன் முன்வந்தான். ஆகவே அவன் தகாத பேரத்தில் ஈடுபட்டான்.\nஇதுபோன்றதொரு நாடகம் நாள்தோறும் பலருடைய வாழ்க்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக நற்சான்று மிக்கோனாய் வாழும் விசுவாசி, நல்ல குடும்பத்தின் அன்பையும், கிறிஸ்தவ ஐக்கியத்தின் நன்மதிப்பையும் உடையவனாக இருக்கிறான். அவன் பேசுகிறபோது, அவனுடைய சொற்கள் ஆவிக்குரிய அதிகாரம் உடையதாயிருக்கின்றன. அவனுடைய நற்பணி தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறது. விசுவாசிகளுக்கோர் அருமையான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறான்.\nஆனால், கடுமையான வெளி அவனுக்குள் கணநேரத்தில் உண்டாகிறது. காமவெறியில் சிக்குண்டவன் அந்த வெறியைத் தீர்க்காவிட்டால், தான் அழிந்துவிடுவோம் என்று எண்ணுகிறான். இந்தச் சரீர இச்சையைத் தீர்ப்பதைதத் தவிர வேறொன்றும் அவனுக்கு முக்கியமானதாகக் காணப்படுவதில்லை. விவேகமான சிந்தனை அவனைவிட்டு அகன்று போய்விடுகிறது. இந்த முறைகேடான உறவுக்காக எல்லாவற்றையும் இழந்துவிடத் துடிக்கிறான்.\nஆகவே அவன் மதியீனத்தில் பாய்ந்துவிழுகிறான். கணநேர எழுச்சிக்காக, தேவனுடைய புகழ்ச்சியையும், தன் சொந்த சாட்சியையும், குடும்பத்தின் மேன்மையையும், நண்பர்களின் நன்மதிப்பையும், அப்பழுக்கற்ற கிறிஸ்தவ குணநலன்களையும் விட்டொழிகிறான். “நீதியின்மேல் கொண்ட தாகத்தை மறந்துவிடுகிறான், தெய்வீக ஐக்கியத்தின் மகிழ்ச்சியை உதறி எறிகிறான், ஆத்துமாவை இருளடையச் செய்கிறான். வளம்பெற்ற வாழ்வை இழந்துபோகிறான். அவப்பேற்றின் பெருமழை அவனுடைய எஞ்சிய காலமெல்லாம் அவன் தலைமீது பொழிய இடங்கொடுக்கிறான். எள்ளி நகையாடுவோரின் இழிச்சொல்லிற்கு அவனுடைய பெயரும், அவனுடைய விசுவாசமும் ஆளாக இடங்கொடுக்கிறான்” என்று திருவாளர் அலெக்ஸாண்டர் மாக்லோன் கூறியிருப்பது எத்தனை, பொருத்தமாயிருக்கிறது.\nஇதனையே உன்ன வேதம், “ஒரு கலயம் கூழுக்காகத் தனது சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுவிட்டான்” என இடித்துரைக்கிறது.\nதன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான் (கலா.6:8)\nஎவராக இருப்பினும் பாவத்தைச் செய்துவிட்டுத் தப்பிக்க முடியாது. பாவத்தினால் உண்டாகும் விளைவுகளிலிருந்து தப்பிகஇக முடியாது என்பது மட்டுமன்று. அவை கசப்பு மிகுந்தவை. ஊறுவிளைவிக்காத புழூனையைப்போன்று முதலில் தோற்றமளிக்கும் பாவம், கடைசியில் இரக்கமற்ற சிங்கத்தைப் பொன்று செயல்ப்பட்டு எல்லாவற்றையும் தின்றுவிடும்.\nபாவத்தின் மாயக்கவர்ச்சி அதிக விளம்பரத்தைப் பெறுகிறது. அதனுடைய மறுபக்கத்தைக் குறித்து நாம் அதிகமாகக் கேள்விப்படுவதில்லை. தங்களுடைய வீழ்ச்சியைக் குறித்தும் அதற்குப்பின் ஏற்படும் மனவேதனையைப் பற்றியும் பலர் எழுதிவைப்பதில்லை.\nமிகவும் அறிவுடைய அயர்லாந்து நாட்டைச் சார்ந்த எழுத்தாளர்களில் ஒருவர் தனது வீழ்ச்சியைக் குறித்து எழுதிவை��்துள்ளார். இயற்கைக்கு மாறான வகையில் பாவத்தில் பொழுதுபோக்குகிறவராக வாழ்ந்தார். ஒன்றன்பின் ஒன்றாகப் பாவத்தைச் செய்த அவர் கடைசியில் நீதிமன்ற வழக்குகளில் சிக்குண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வேளையில் அவர் எழுதியதாவது:\n“தேவர்கள் யாவற்றையும் எனக்குத் தந்தனர். அறிவுமிக்கவனாக இருந்தேன், பேரும் புகழும் அடைந்தேன், சமுதாயத்தில் உயர்ந்தவர் என்று அறியப்பட்டேன், மேதையாக விளங்கினேன், அறிவுப்பெருக்கினால் துணிவுடன் செயல்பட்டேன். கலையைத் தத்துவமாகவும், தத்துவத்தைக் கலையாகவும் மாற்றினேன். மனிதர்களுடைய மனதை மாற்றினேன். பொருட்களின் நிறத்தை மாற்றினேன். நான் சொன்னதைக் கேட்டவர்கள், செய்ததைக் கண்டவர்கள் வியப்படையாது போனதில்லை. கலையைப் பிரதான உண்மையென்றும், வாழ்க்கையைப் புனைகதையென்றும் விரித்துரைத்தேன். என்னுடைய நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் கற்பனை வளத்தை தட்டியெழுப்பி, என்னைச் சுற்றிலும் கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் உருவாக்கினேன். வாழ்வின் எல்லா முறைமைகளுக்கும் ஒரு பெயர்சூட்டி ஒருங்கிணைத்தேன். எல்லாப் பொருட்களையும் சாதுரிய வாசகத்தால் விளக்கினேன்.\n“இவற்றை மாறுபாடான செயல்களைச் செய்வதை என் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தேன். அறிவற்றதும் சிற்றினபச் சீரழிவுமான செய்கைகளில் கவர்ந்திழுக்கப்பட்டு நீண்ட காலமாக நிலையிழந்து திரிந்தேன். வீணான செயல்களைச் செய்பவனாகவும், பகட்டாய் ஆடை அணிபவனாகவும், நவநாகரீகத்தை நாடுகிறவனாகவும் விளங்கினேன். குறுகிய மனப்பான்மையோடும், இழிந்த உள்ளத்தோடும் இருந்தேன். என்னுடைய பேரறிவை வீணாக்கினேன். இளமையின் இன்பம் ஆர்வமிக்க இன்பத்தைத் தூண்டிவிட்டது. இன்பத்தின் உச்சியில் சென்று அதில் களைத்துப்போன நான், புதிய வகையில் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற கீழ்நிலைக்குச் சென்றேன். சிந்தனையில் ஏற்பட்ட முரண்பாடுகள் மகிழ்ச்சியை அளித்தன. தவறான செய்கைகள் எனது வெறித்தனத்தைத் தூண்டிவிட்டன. கடைசியில் எனது விருப்பங்கள் பிணியாகவும் மதியீனமாகவும் மாறின. மற்றவர்கள் எனது இன்பத்திற்காக இரையாவதைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை. எது எனக்கு இன்பமாகத் தோன்றியதோ அதையே தொடர்ந்து சென்றேன். மனிதர்கள் மறைவிடங்களில் செய்கிற தகாத செயல்களுக்காக ஒவ்வொருவரும் ஒருந���ள் வீட்டின் உச்சியில் நின்று அழவேண்டியவராய் உள்ளனர் என்பதை மறந்துபோனேன். ஒவ்வொரு நாளும் ஒரு மனிதன் செய்கிற செயல்கள் அவனுடைய குணத்தை உருவாக்குகின்றன அல்லது உருவழிக்கின்றன என்பதை உணராதிருந்தேன். என்னுடைய வாழ்க்கை அவமானச் சின்னமாக முடிவடைந்து போயிற்று.”\nதனது அறிக்கையை ஒரு கட்டுரையில் எழுதி அதற்கு ” ஆழங்களிலிருந்து” என்று அவர் பெயர் சூட்டியிருப்பது எத்தனை பொருத்தமாயிருக்கிறது.\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2014/01/blog-post_920.html", "date_download": "2018-08-16T15:30:53Z", "digest": "sha1:AU2YW7JAARIF6WBWA43QQMSQZ6XXATDA", "length": 14197, "nlines": 188, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): எலுமிச்சம்பழ சாதம்", "raw_content": "\nபச்சரிசி - 2 கப்\nஎலுமிச்சம் பழம் - 2\nசிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 4\nகடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்\nமுந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)\nநல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nபச்சரிசியைக் கழுவி, குழைய விடாமல் சாதமாக வேக வைத்தெடுக்கவும். ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோக் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.\nஎலுமிச்சம் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுக்கவும். பின் அத்துடன் முந்திரிப்பருப்பு, மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும்), பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கி, எலுமிச்சை சாற்றில் கொட்டவும். இத்துடன் ஆற வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து கவனமாகக் கிளறவும்.\nகுறிப்பு: நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதானால், தாளிப்பிலேயே மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதிலேயே சாதத்தையும் கொட்டி சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் கிளறி விட்டு, கீழெ இறக்கி வைக்குமுன், எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.\nகொத்துமல்லித்தழை மற்றும் சிறிதாக நறுக்கிய காரட் துண்டுகளைத் தூவி அலங்கரிக்கலாம்.\nநன்றி அடுப்பங்கரை இணையம் ....\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 28.1.14\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nநமது உடலில் உள்ள கலோரியை குறைக்க சில குறிப்புகள்\nதினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம்...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-ப��்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/photo-editing-softwares-007107.html", "date_download": "2018-08-16T16:33:05Z", "digest": "sha1:QXORLSQ5624JZWO2TB26KRMHIEEMK5JR", "length": 11130, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "photo editing softwares - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nபயனர்கள் அதிக நேரம் செலவிடுவது கூகுள் தேடலில்தான் ஃபேஸ்புக்கில் அல்ல \nஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி\n இந்த பிரபலங்கள் எல்லாம் டைம் டிராவலர்களா.\nதற்போது நமக்கு ஜிம்ப் என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும்.\nஇலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை.\nபல பணி நிலைகளில் பயன்படுத்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு இணையாகவும், சில வேளைகளில், அதனைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாகவும் இது இயங்குகிறது.\nஇதனை விண்டோஸ் தரும் பெயிண்ட் புரோகிராம் போலப் பயன்படுத்தலாம். அல்லது போட்டோ எடிட்டிங் பிரிவில் இயங்கும் வல்லுநர்களால், போட்டோ எடிட் செய்திடப் பயன்படுத்தலாம்.\nஇமேஜ்களின் பார்மட்டை மாற்றி அமைத்திடப் பயன்படுத்தலாம். சாதாரண இமேஜ் மற்றும் போட்டோ காட்டும் பணிகளிலிருந்து, படங்களைப் பல வழிகளில் மாற்றுவதற்கான வழிகளைத் தரும் நிலை வரை பல டூல்களை இந்த புரோகிராம் கொண்டுள்ளது. அதிகப் பணம் செலவு செய்து நாம் வாங்கும் இமேஜ் புரோகிராம்கள் கூட இந்த அளவிற்கு வசதிகளைத் தருவதில்லை.\nஇந்த GIMP புரோகிராமினை ஓர் திட்டமாக, திறவூற்று மென்பொருள் என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் த���ட்டமாக சில மென் பொருள் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து, அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர்.\nஇவர்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து செயலாற்றலாம். 1990 ஆம் ஆண்டில், தொடக்க நிலையில் இது ஒரு சாதாரண இமேஜ் எடிட்டிங் புரோகிராமாக வெளியானது.\nஇப்போது, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும், வேறு எந்த இமேஜ் எடிட்டிங் புரோகிராமில் கிடைக்காத வசதிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. தற்போது GIMP 2.8 பதிப்பு கிடைக்கிறது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது.\nஒரு விண்டோ மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் இயங்கு வகையில் (single and multiple window mode) உள்ளது. மாறா நிலையில் பல விண்டோக்களில் இயங்குவதாக உள்ளது.\nநாம் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். இதில் Help; Context Help; User Manual என ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் உதவிக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.\nநண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nமுதல்முறையாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிளாக்செயின் பத்திரம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133335-dmk-moves-madras-hc-over-space-for-karunanidhi-at-marina.html", "date_download": "2018-08-16T16:03:19Z", "digest": "sha1:AEN2JQZCHM5ATLWBJ5OYPXYJRWJLCYZO", "length": 19166, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனு #karunanidhi | DMK moves Madras HC over space for karunanidhi at Marina", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்ன��ள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n`மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனு #karunanidhi\nமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனுத்தாக்கல் செய்துள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, மாலை 6.10 மணியளவில் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, காமராஜர் நினைவிடம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார் என அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தி.மு.க தொண்டர்கள் ஈடுபட்டுவருகின்றனர். காவேரி மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்துத் தொண்டர்கள் அரசுக்கு எதிராக ஆவேசமாகக் கோஷமிட்டனர். மேலும், கோபாலபுரம் இல்லத்தின் முன்பு குவிந்துள்ள தொண்டர்கள், `மெரினா வேண்டும்... மெரினா வேண்டும்...’ என்று கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.\nஇந்த நிலையில், கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ஜி.ரமேஷிடம் தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனு, இரவு 10.30 மணிக்கு விசாரிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப��போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nதினேஷ் ராமையா Follow Following\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n`மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனு #karunanidhi\n'மெரினா வேண்டும்... மெரினா வேண்டும்' - தொண்டர்கள் தொடர் கோஷம் #karunanidhi\nதமிழகமும் நோ, டெல்லியும் நோ - நீடிக்கும் சிக்கல்\nகாமராஜர் நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithai-nel.blogspot.com/2014/12/blog-post_30.html", "date_download": "2018-08-16T16:06:25Z", "digest": "sha1:D7MMXMVL45CJYYXUDGKP5F7HY6GBK3TH", "length": 15156, "nlines": 76, "source_domain": "vithai-nel.blogspot.com", "title": "விதை நெல்: மன்னிப்பு கடிதம் / பிறழ் சாட்சி", "raw_content": "\nமன்னிப்பு கடிதம் / பிறழ் சாட்சி\nசம்பவம் ஒன்று : சுதந்திர போராட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஒரு போராட்டத்தின் போது பிறழ் சாட்சியாக செயல்பட்டது குறித்தும் மன்னிப்பு கடிதம் கொடுத்தது குறித்தும் துரோகம் செய்தது குறித்தும் இப்பொழுது பரவலாக சமூக வலை தளங்களில் வளம் வருகிறது.\nமண்ணிப்பு கடிதம் கொடுத்து காட்டிக்கொடுத்த ஆளுக்கெல்லாம் விருதா அப்படீன்னு பேசுறாங்க, வாஜ்பாய் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருப்பதை குறித்து பேசும் போது.\nதேச விடுதலைக்காக போராடி தூக்குமர நிழலில் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்த மாவீரன் பகத் சிங் தன் சகோதரனுக்கு எழுதிய நீண்ட கடிதம் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. தோழர் ஜீவா இதைத் தமிழில் \"நான் ஏன் நாஸ்தீகனானேன்\" என்ற நூலாக மொழி பெயர்க்க, ஈ.வெ.ரா, வெளியிட்டார். இதற்காக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர். சர்கஸில் இருந்து தப்பி ஓடிய ஒரு கொடிய விளங்கினைச் சங்கிலியிட்டு நாற்புரமும் இழுத்துப் பிடித்துக் கொண்டு எச்சரிக்கையாகக் கூண்டுக்கு நடத்திச் செல்வது போன்று ஜீவாவை போலீசார் சங்கிலியிட்டு இழுத்துச் சென்றனர். கோவை ஜில்லாவில் ஒரு சப்ஜெயில் பாக்கியில்லாமல் அவர் இழுத்தடிக்கபட்டார்.\nஒரு நூல் எழுதியதற்காக இம்மாதிரிக் கொடுமையைத் தமிழகத்தில் அனுபவித்தவர் வேறு எவருமிலர். ஜீவாவுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமை, தமிழக இளைஞர்கள் மத்தியிலே பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது. .\nபின்னர் இ.வெ . ராமசாமி நாயக்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வந்ததும், ஜீவாவை மன்னிப்புக் கடிதம் கொடுக்க நிர்ப்பந்தித்ததும் இருவருக்கும் இடையில் விரிசலை ஏற்ப்படுத்தியது.\nதோழர் நல்லக்கண்ணு அவர்களின் துணைவியார் திருமதி ரஞ்சிதம் அவர்கள் பேசுகிறார், \"1995 ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் அரசியலில் சாதி புகுந்தது. சாதிக் கலவரம் தீயாக பரவியது. அது ஓட்டபிடாரம் தாலுகாவிலும் படர்ந்தது. தேவமார்களுக்கும் தாழ்த்தப்பட்டவங்களுக்குமாக இந்த மோதல் திட்டமிட்டு தூண்டி விடப்பட்டது. ஆண், பெண், வயது முதிர்ந்தவர், சிறுவர் என்ற பாகுபாடுகள் பார்க்காமல் இரண்டு தரப்பிலும் கொலைகள் விழுந்தன. இந்த சூழ்நிலையில் மருதன்வாழ்வில் இருக்கவேண்டாம் என்று எங்கள் பெற்றோரை உறவினர் அனைவரும் சொன்னோம். என் தம்பி தூத்துக்குடி வந்துவிடும்படி பெற்றோரை அழைத்தான்.\nஅதற்க்கு என் அப்பா, இந்த ஊருக்கு நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இங்கிருக்கும் தலித் மக்களுடன் சாதி பேதமின்றி பழகியிருக்கிறேன். வேற ஊர்க்காரர்கள் என் மீது துரும்பை போட்டால் கூட நம் ஊர் மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களிடமிருந்து நான் விலகிச் சென்றால், நான் இந்த ஊர் மக்களை நம்பாதவன் என்று எண்ண வாய்ப்பு ஏற்ப்பட்டு விடும். அதனால் எனக்கு ஒன்றும் ஆகாது இந்த ஊர் தலித் மக்களைப் பற்றி உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களோடு இரண்டறக் கலந்தவன்.\" என்று சொல்லி வெளியூர்களுக்குச் செல்ல மறுத்து விட்டார்.\nஇப்படி எண்ணம் கொண்டிருந்த என் தந்தையை 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஞாயிறு பகல் 12 மணிக்கு வீட்டுக்கு���் நுழைந்த சாதி வெறியர்கள் என் தாய் கண் எதிரிலேயே கொலை செய்து விட்டனர். எந்த சாதி முன்னேற வேண்டுமென்று என் தந்தை பாடுபட்டாரோ அந்த சாதியைச் சேர்ந்த வெறியுட்டப்பட்ட சிலர் என் தந்தையை கொன்றது வேதனைமிக்கது.\"\nஇந்த கொலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரு. நல்லகண்ணு அவர்கள் வேறு விதமாக சாட்சியம் அளித்தார். குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அவரின் சாட்சியம் ஒரு காரணம் ஆனது.\n1. வந்த வினாக்களும் தந்த விடைகளும் : தோழர் நல்லகண்ணு.\n2. ஜீவா என்றொரு மானுடன் - ஆசிரியர் பொன்னீலன்.\n3. ஜீவா - ஆசிரியர் சா. இலாகுபாரதி.\nLabels: அரசியல், நாட்டு நடப்பு\nதமிழக தேர்தல் 2016 (57)\nசிறு குழந்தையாக இருந்ததுமுதற்க்கொண்டே நகரத்திலும் சிற்றூரிலும் பாகுபாடின்றி வளர்ந்ததால் எல்லா ஊருக்கும் ஒரு அழகு இருப்பதாக உணருகிறேன். இருக்கும் இடத்தை நம் சொர்க்கமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்பவன். அன்றாடம் சந்திக்கக்கூடிய மனிதர்கள் பற்றியும் காணும் காட்சிகள் குறித்தும் நான் உள்வாங்கிய விடயங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். வாருங்கள் இணைந்திருப்போம்.\n ஒரு நாளில் எட்டு மணிநேரம் பள்ளியிலும் மீதமுள்ள நேரம் முழுவதும் வீட்டிலும் வெளியிலும் மாணவர்கள் கற்கிறார்கள். மனப...\nமன்னிப்பு கடிதம் / பிறழ் சாட்சி\nசம்பவம் ஒன்று : சுதந்திர போராட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஒரு போராட்டத்தின் போது பிறழ் சாட்சிய...\n\"வீரத்தாய் வேலு நாச்சியார்\" இசை நாட்டிய நாடகம் ; நாரதகான சபாவில். ஆக்கமும் ஊக்கமும் வைக்கோ. செய்தித்தாள்களில் இந்த சின்ன விளம்பர...\nதமிழக தேர்தல் 2016 ~ பகுதி 2\nதமிழக அரசியல் ; கட்சிகள் மற்றும் தேர்தல்கள் பற்றி புரிந்து கொள்வதென்றால் தமிழர்களின் அடிப்படை குணத்தை புரிந்துகொள்ள வேண்டும். யாருக்கும் அ...\nஒருவர் இறந்துவிட்டால் அவரோடு பழகிய நாலுபேரின் பேட்டியை எடுத்து அதனை வெளியிடுவது என்பது நல்ல விடயம்தான். அறிமுகம் இல்லாத ஒருவரைப்பற்றி நாலு ...\nஆமா அது என்னடா ஜனவரின்னு போட்டா இங்கிலிசு..சனவரின்னு போட்டா தமிழா உங்க தமிழ் பற்றுல தீயை வைக்க... - சகோதரர் பூபதி. சனவரி என்று போட்டு...\n“அக்னி நட்ச்சத்திரம் வந்திருச்சு. கத்திரி வெயில் மண்டைய பிளக்குது.\" பெரும்பாலும் அலுவலகங்களில் குளிர்சா���ன அறையில் வேலை செய்பவர்களுக...\nராக்கி கட்டும் பழக்கம் சரியா \nபள்ளிக்கூடத்திலோ / கல்லூரியிலோ ஒரு மாணவன் மாணவிகள் மீது தவறான பார்வை வீசுகிறான் அல்லது சீண்டுகிறான் ; இரண்டு பேர் ஒரே பெண்ணை விரும்புக...\nநேத்து வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போகலாம்னு கிளம்புனா வண்டி சாவிய காணோம். ரொம்ப நேரம் தேடுனேன். கடைசில சாவி பாதுகாவலர் அறைல இருந்துச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/2235/", "date_download": "2018-08-16T15:37:56Z", "digest": "sha1:SCSTZIUIXMLQFBFDLQWVSRKK6SZWYZHX", "length": 9458, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் டாப்ஸி - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actress சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் டாப்ஸி\nசூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் டாப்ஸி\nஆடுகளம், வந்தான் வென்றான��, காஞ்சனா-2 ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.\nஇவர் அடுத்து பாலிவுட்டில் Shoojit Sircar இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.\nஇதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகின்றது.\nPrevious articleதெறி படப்பிடிப்பில் நடந்த சிக்கல்- ஷுட்டிங் நின்றதா\nNext articleஅஜித்தின் அடுத்த படத்திற்கு ஷாருக்கான் படத்தின் நாயகியை அணுகிய படக்குழு\nஉன் மூஞ்சிக்கெல்லாம் நடிக்க வந்துட்டன்னு சிரிச்சாங்க: டாப்ஸி வருத்தம்\nஇனி அந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்: உளறிவிட்டு சமாளித்த டாப்ஸி\nஇந்தியாவின் முன்னணி இயக்குனர் இயக்கத்தில் துல்கர்-டாப்ஸி\nஆடை வாங்க காசு இல்லையாம்மா: கலாய்த்தவர்களுக்கு டாப்ஸி நெத்தியடி\nபீச்… பிகினி… நம்ம டாப்ஸி\nடாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/nenje-nenje-nee-engae-song-lyrics/", "date_download": "2018-08-16T16:21:48Z", "digest": "sha1:J2EJEHSLJRI33JT6QKB5IO6UZIDQ7KTP", "length": 5474, "nlines": 155, "source_domain": "tamillyrics143.com", "title": "Nenje Nenje Nee Engae Song Lyrics From Ayan Tamil Movie", "raw_content": "\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nஅன்பே அன்பே நான் இங்கே\nஎன் நதியே என் கண்முன்னே வற்றி போனாய்\nபால் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nகண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்\nவானும் என் மண்ணும் பொய்யாக கண்டேனே\nஅன்பே பேர் அன்பே நான் உன்னை சேராமல்\nஆவி என் ஆவி நான் இற்று போனேனே\nவெயில் காலம் வந்தால் தான்\nஉன் பார்வை படும் தூரம்\nஎன் வாழ்வின் உயிர் மீழும்\nஉன் மூச்சு படும் நேரம்\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nஅன்பே அன்பே நான் இங்கே\nகழ்வா ஹே கழ்வா நீ க���தல் செய்யாமல்\nகண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே\nகாதல் மெய் காதல் அது பட்டு போகாதே\nகாற்று நம் பூமி தன்னை விட்டு போகாதே\nஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்\nஆனால் நீ மனம் மாறி போககூடாதே\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nஅன்பே அன்பே நான் இங்கே\nஎன் நதியே என் கண்முன்னே வற்றி போனாய்\nபால் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/10/blog-post_12.html", "date_download": "2018-08-16T15:25:42Z", "digest": "sha1:IQSCNIYOU4MKKE6QTIXJUYZXRBWOS2DD", "length": 10337, "nlines": 172, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : AEEO எஸ்.அமலதாஸ் பணி நிறைவு பாராட்டு விழா", "raw_content": "\nAEEO எஸ்.அமலதாஸ் பணி நிறைவு பாராட்டு விழா\nAEEO எஸ்.அமலதாஸ் பணி நிறைவு பாராட்டு விழாவில் கெளரவத் தலைவர் மாவீரர் அ. சுந்தராஜன் அவர்கள் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்குகிறார்\nமாநில துணைச் செயலாளர் ம.ஜோசப் அண்டோரெக்ஸ் சால்வை அணிவித்து பாராட்டுகிறார்\nAEEO எஸ்.அமலதாஸ் பணி நிறைவு பாராட்டு விழாவில் இயக்க நன்கொடை ரூபாய் 5000 வழங்குகிறார்\nமாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சால்வை அணிவித்து பாராட்டுகிறார்\nமேடையில் நம் சங்க உறுபினர்களுடன் திரு. அமலதாஸ் மற்றும் தலைவர்\nமாநில பொருளாளர் அ.ஆரோக்கியம் அவர்கள் திரு.அமலதாஸ்க்கு வாழ்த்துரையும் இயக்க பேருரை ஆற்றுகிறார்\nமாநிலத்தலைவர் திருமு.அய்யாச்சாமி , மாநிலப் பொதுச் செயலாளர் ச.சௌந்தராஜன் , மாநில தலைமை நிலையச் செயலாளர் இரா.கணேசன் , மாநில துணைத் தலைவர் அ.தம்பித்துரை மற்றும் AEEO கள் மண்டல செயலர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.எஸ்.அமலதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறார்கள்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் ���னைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஅலிஸ் மன்றோ---இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பர...\nAEEO எஸ்.அமலதாஸ் பணி நிறைவு பாராட்டு விழா\nவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித் துறை ச...\nசதுரங்கப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு\nஓடும் ரயிலில் ஓவியப் போட்டி: 650 மாணவ, மாணவியர் பங...\nகுழந்தை வளர்ப்பில் ஏன் அதிக கவனம் தேவை\nஇதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா\nபுரிந்துகொள்வோம் வாருங்கள் - குழந்தையை\nஉலக சதுரங்க வாகையர் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/04/blog-post_7.html", "date_download": "2018-08-16T16:06:26Z", "digest": "sha1:AIV7HAQZNUHMU5YGDPXYPMRSH2DGAOJ2", "length": 14077, "nlines": 228, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: அழகு வானம் !!", "raw_content": "\nஇங்கு வானம் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலே படத்திலுள்ளதுபோல் ஒரே நீல நிறம்,\nஅல்லது கீழேயுள்ளதுபோல் மங்கலான வெள்ளை நிறம், இவையிரண்டும்தான் மாறிமாறி வரும்.\nஅப்படியே மேகங்கள் உருவானாலும் வானவூர்திகள் அவற்றினிடையே இங்குமங்குமாகப் புகுந்து நேர்நேர்(தேமா இல்லீங்கோ \nசில நாட்களில்தான் மேகக் கூட்டங்களை யாரும் கலைத்து விடாமல் வெள்ளியைக் கொட்டிவிட்டதுபோல் அல்லது பஞ்சை பொதிந்து வைத்ததுபோல் அழகாகக் காட்சியளிக்கும்.\nஅப்படியான ஒரு வெள்ளிக்கிழமை(போன வெள்ளிதான்) காலை நான் பூங்காவில் 'வாக்' போனபோது, வானத்தின் காட்சிகள் மாறியதை இங்கே பாருங்கோ ......... \nஇது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. லேசாக மஞ்சள் வெயில் அடிக்க ஆரம்பித்ததும் மேகங்கள் கறுத்து, லேசான‌ ���ூறலும் வந்தாச்சு. வந்து வீட்டுக்குள் நுழைவதற்குள் பலத்த தூறல். தூறலில் நனைவதில்தான் எத்தனை சுகம் \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 1:44 PM\n பிரம்மாண்டமா அசத்துது உங்க படங்கள் :)))) உங்க ஊர்ல வானம் நிறம் மாறுமா மாலையில்\nஎங்க ஊர்ல எப்பவுமே வானம் மேகக்கூட்டங்களுடந்தான் இருக்கு. க்ளியர் ஸ்கை பார்ப்பது அரிது. மாலை நேரத்தில் பொன்வானமாக மாறும் காட்சியும் இங்கே தினமும் நடக்கும். சால்ட் லேக் சிட்டி, பாஸ்டன் பக்கம் இருந்தபோதெல்லாம் ஆரஞ்ச் கவுன்ட்டி வானம் போன்ற அழகான வானத்தை நான் பார்த்ததில்லை\nமுதல் படம் மட்டும் இன்று காலை எடுத்தது. இங்கு பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும் மகி. இப்பவும் இப்படித்தான் இருக்கிற‌து. மாலையானால் சூரியன் மறையும்போது நிறம் மாறுவது கொஞ்சம்தான் தெரியும், எதிர்வீடு மறைத்துவிடும்.\nமற்றவை வெள்ளி காலை 9:30 டூ 10:30 க்குள். வாக் போன‌போது எடுத்தது. அன்று காலையில கிளம்பியபோது வெயில். வாக் முடிச்சுட்டு திரும்புவதற்குள் இருட்டு + தூறல்.\nதிண்டுக்கல் தனபாலன் April 7, 2014 at 5:38 PM\nபடங்கள் அனைத்தும் அருமை... ரசிக்க வைக்கும் அழகிய ரசனை... வாழ்த்துக்கள்...\nபடங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றிங்க தனபாலன்.\nஅழகான வானம். புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.\nவருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க தமிழ்முகில்.\nஅருமையான catch indeed :)) அதை வெச்சி ஒரு வலைபபதிவே பின்னிட்டீங்க பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு :))\nஉங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.\nநீலநிற வானழகு நெஞ்சுள் நிறைந்தொளிரக்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகவிஞா் கி. பாரதிதாசன் ஐயா,\nஇனிய வணக்கம். பதிவைப் பார்வையிட்டதோடு தங்களின் கவித்துவமான கருத்துக்கும் நன்றி ஐயா.\nவானம் தான் எவ்வளவு அழகு [ஆருங்கள். நின்று நிதானித்துப் பார்க்கிறோமா\nரசனியுடன் படம் பிடித்துப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சித்ரா.\nவானம் ரசிக்கும்படி இருந்ததில் மகிழ்ச்சிங்க.\nநமக்கு வேலை பளுவினால் ரசிக்க முடிவதில்லை. அப்படியே ரசிக்க விரும்பினாலும் கட்டிடங்களின் ஆக்கிரமிப்பினால் பார்க்க முடியாமல் போய்விடுகிற‌து.\nஇயற்கை எழில் கொஞ்சுகிறது. தூறலில் நனைவதில் நிச்சயம் சுகம் இருக்கிறது\nஒரு சமயம் நெய்வேலிக்கு டூர் வந்து மரங்கள் நிறைந்த வீடுகளைப் பார்த்து அதிச���ித்தது இன்றும் நினைவில் உள்ளது. பசுமை நிறைந்த இடம் என்றாலே கொள்ளை அழகாகத்தான் இருக்கிற‌து.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்க ஸ்கூல், எங்க டீச்சர் \nஎங்கள் வீட்டுத் தோட்டம் _________ தக்காளி\nசென்ற வாரம் பெய்த மழையில், இன்று பூத்த புகைப்படங்க...\nஇன்பச் சுற்றுலா _ 2\nசெர்ரி ப்ளாஸம் / Cherry blossom\nஇன்பச் சுற்றுலா _ 1\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2016/07/blog-post_64.html", "date_download": "2018-08-16T16:07:35Z", "digest": "sha1:SVTX2HZY5RSIWMTLRDPAXJ2SXK3BP6N3", "length": 13447, "nlines": 220, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: தேறுமா ? தேறாதா ?", "raw_content": "\nஇப்படி காய்ஞ்சு போய் கிடக்கே கழித்தல், கூட்டல், பெருக்கல் எல்லாம் தேவையா கழித்தல், கூட்டல், பெருக்கல் எல்லாம் தேவையா இல்லாட்டி அப்படியே விட்டுடலாமா \nஇதே மாதிரியான‌ கோடைகாலத்தில்தான் ஏற்கனவே இருந்த அப்பார்ட்மென்டிற்கு குடி வந்தோம். பக்கத்திலுள்ள பார்க்'கிற்கு வாக் போக ஆரம்பித்தபோது குளிர்காலமே வந்துவிட்டது\nஒருசில மரங்கள் & செடிகளைத் தவிர பார்க் முழுவதுமே காய்ந்துபோய் கிடந்தன. அங்கிருந்த மற்ற மரங்கள் & செடிகளை எல்லாம் அளவோடு வெட்டிவிடும்போது இந்த செடியை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்கள். கவனக் குறைவால் பிடுங்காமல் விட்டிருப்பார்கள் என‌ நினைத்தேன்.\nஆனால் வசந்தம் வந்ததுமே நம்ப முடியாத அளவிற்கு பச்சைப்பசேல் என துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.\nகோடையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த இடமே பளிச் என பூக்களால் நிரம்பிவிட்டது. அங்கிருந்தவரை வருடந்தோறும் இதை ரசிப்பதுண்டு.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:39 PM\nஏதோ கூடு கலைத்துப் போட்ட்டது போல் தெரிகிறதே \nசித்ரா சுந்தரமூர்த்தி July 6, 2016 at 2:02 PM\nஆமாம், நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்��ேன், கூடி கட்டி கலைச்சு போட்டமாதிரி இருக்குன்னு :)\nவருகைக்கு நன்றிங்க. உங்க மெயில செக் பண்ணீங்களா \n ..அதை அப்படியே கூட்டி வேர் கிட்ட சேர்த்துடுங்க இல்லைன்னா பெருக்கி வேற செடிகளுக்கு மேலே போட்டுடுங்க mulch மாதிரி ..\nசித்ரா சுந்தரமூர்த்தி July 6, 2016 at 2:08 PM\nஎன்ன செடினு தெரியல அஞ்சு. ஆனால் காய்ஞ்சு போச்சேன்னு எந்த செடியையும் பிடுங்கிடக் கூடாதுனு தெரியுது. அப்படித்தான் காய்ந்துபோன எங்க வீட்டு மிளகாய் செடிகளும் இப்போ ஜம்ஜம்னு வந்திருக்கு.\nநீங்க சொல்றதுதான் இலைகள் கிளைகளை எல்லாம் பொடியாக்கி மீண்டும் செடிகளுக்கே உரமாக்கிடறாங்க. வருகைக்கு நன்றி அஞ்சு.\nசித்ரா சுந்தரமூர்த்தி July 6, 2016 at 2:14 PM\nஅழகோ அழகு ஸோ குப்பையிலும் மாணிக்கம் இனிமேல் உங்கள் தோட்டத்துக் குப்பையை அவசரமாகக் கூட்டிக் கழித்து பெருக்கு வகுத்துவிடக் கூடாது அதில் இப்படியும் ஒரு மாணிக்கம் கிடைக்கலாம் என்று தெரிந்து கொண்டீர்கள் இல்லையா நாங்களும் தெரிந்து கொண்டோம்...அருமை சகோ/சித்ரா\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 9:56 PM\nஆமாம் சகோ துளசி & கீதா, முக்கியமா காய்ஞ்சுபோன செடிகளை கொஞ்சம் பொறுத்திருந்துதான் அகற்ற வேண்டும். நன்றி துளசி & கீதா.\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 9:58 PM\nவசந்தம் ஒரு அழகு என்றால் இங்கே குளிர்காலம் அதைவிட அழகு. நன்றி அனு.\nபோனால் போகட்டும் பிழைத்துப்போ. வஸந்தமலர் பார்த்து மகிழுங்கள். அன்புடன்\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 10:00 PM\nஹா ஹா விமோசனம் கிடைத்த‌துபோல் உள்ளதே \nநல்லகாலம் எங்கே கூட்டிபெருக்கி விடுவீங்களோன்னு நினைச்சேன்.. இங்கும் இப்படி இருக்கினம். பார்த்தால் குப்பை போல இருக்கும். ஆனா குப்பை இல்லை. விண்டருக்கு போயிட்டு,சம்மருக்கு வருவினம். பூ பூத்த பின் அழகா இருக்கு\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 10:07 PM\nநீங்க நெனச்சத கொஞ்சம் முன்கூட்டியே சொல்லியிருக்கலாம். நான்வேறு அதற்கான உபகரணங்களை கைகாசு போட்டு வாங்கிவந்துவிட்டேன் :))\nசருகும் அழகாய் துளிர்த்து மலர்ந்து கண்ணைக் கவர்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 10:10 PM\nஆமாம், அழகான பளிச் நிறத்தில் கண்களைக் கவர்ந்தது. நன்றி முகில்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nசித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் _ தொடர்ச்சி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2013/10/arambam.html", "date_download": "2018-08-16T15:28:32Z", "digest": "sha1:YY5IMPOKQAWZYRHGHJB25P4X52DSOXPA", "length": 13347, "nlines": 154, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஆரம்பம் - தல தீபாவளி ஸ்பெஷல்", "raw_content": "\nஆரம்பம் - தல தீபாவளி ஸ்பெஷல்\nநிறைய முறை பார்த்தஒரு பழிவாங்கும் கதைதான். அதை கொஞ்சம் பெரிய லெவலில் தீவிரவாதம், அரசியல், ஊழல் என்று நாம் செய்திகளில் பார்த்தவைகளை மசாலாவாக எடுத்திருக்கிறார்கள். ஆங்காங்கே சுவாரஸ்யமான காட்சிகள், பஞ்ச்கள் என்று போராடிக்காமல் செல்கிறது. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.\nஅஜித், கோட் போடுவதை குறைத்து கொண்டாலும், கண்ணாடியுடன் ஸ்லோமோஷனில் நடப்பதை குறைக்கவில்லை. படத்தில் அவருடைய வெயிட் (நிஜமான எடையை சொன்னேன்) ஏறி இறங்குகிறது. அஜித்தின் நடிப்பையும், வசன உச்சரிப்பையும் நக்கல் விடாமல் பார்க்க வைப்பது, சில இயக்குனர்களால் தான் முடியும். விஷ்ணுவர்தனும் அதில் முக்கியமானவர்.\nமுதல் பாதியில் கொடுக்கும் ட்விஸ்ட்டுகளை விட, குண்டு ஆர்யாவின் எபிஸோட் பிடித்திருந்தது. (திரைக்கு முன்னால் அமர்ந்திருந்ததால், எல்லோருமே குண்டாக தான் தெரிந்தார்கள்). முதலில் பார்க்கும் போது, ஒரு மாதிரியாக இருந்தாலும், போக போக அந்த மேக்கப்பில் குறை தெரியவில்லை. நல்ல மேக்கப். முக்கியமாக, காமெடிக்கு வரும் சின்ன எபிசோடு என்றாலும், மெனக்கெட்டு எடுத்து இருக்கிறார்கள். அங்கேயே ஸ்கோர் செய்து விடுகிறார் ஆர்யா. (அங்கே மட்டும் தான். அதுக்கு அப்புறம் எப்போதும் போல் ‘ஏன் பாஸ்). முதலில் பார்க்கும் போது, ஒரு மாதிரியாக இருந்தாலும், போக போக அந்த மேக்கப்பில் குறை தெரியவில்லை. நல்ல மேக்கப். முக்கியமாக, காமெடிக்கு வரும் சின்ன எபிசோடு என்றாலும், மெனக்கெட்டு எடுத்து இருக்கிறார்கள். அங்கேயே ஸ்கோர் செய்து விடுகிறார் ஆர��யா. (அங்கே மட்டும் தான். அதுக்கு அப்புறம் எப்போதும் போல் ‘ஏன் பாஸ்’ என்று கேட்பதற்கு பதில் ‘ஏன் சீஃப்’ என்று அஜித்தை பார்த்து அவ்வப்போது கேட்டு கொண்டு, பின்னால் அலைகிறார்’ என்று கேட்பதற்கு பதில் ‘ஏன் சீஃப்’ என்று அஜித்தை பார்த்து அவ்வப்போது கேட்டு கொண்டு, பின்னால் அலைகிறார்\nநயந்தாரா வரும் சில சீன்களை பார்க்கும் போது, சில்க் ஸ்மிதா நினைவுக்கு வந்தார். அம்மணியோட வழக்கமான அழகு மிஸ்ஸிங். படத்தில் விஷம் குடித்து பிழைத்து வந்ததால், இப்படி இருக்கிறாரோ என்னமோ டாப்ஸிக்கு வழக்கமான ’பேக்கு’ கேரக்டர். ஆனால், சும்மா வராமல், எல்லோருமோ கதையின் ஓட்டத்தோடு வருவது ப்ளஸ்.\nஏகப்பட்ட நட்சத்திர கூட்டம். இதனால, துணை நடிகர்களாக வருபவர்கள் கூட, எந்த ஸ்டேட்டிலோ பிரிமீயர் ஆக்டராக இருப்பாரோ என்று உற்று நோக்க வேண்டி இருக்கிறது. பின்னால் மற்றவர்கள் விமர்சனம் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.\nகதைக்கேற்ப, மும்பை, சென்னை, துபாய், திராஸ் என்று காட்சிகள் மாற, பார்ப்பதற்கு நல்ல விஷுவல். நீரவ்ஷா இல்லாதது குறை என்றாலும், அது படத்தில் தெரியவில்லை.\nமாற்றானில் சொதப்பிய சுபா கதை, இதில் எடுபட்டிருக்கிறது. எண்பதுகளில் வந்தது போன்ற கதைதான் என்றாலும், இன்றைய காலக்கட்டத்திற்குகேற்ப திரைக்கதை தைத்திருக்கிறார்கள். பாதுகாப்பு கவச ஊழல், ஆயுத ஊழல், சவபெட்டி ஊழல் என்று காங்கிரஸுக்கு எதிரான படமாகவும் தெரிகிறது தீவிரவாத தாக்குதல் காட்சியிலும், பிற காட்சிகளிலும் மதரீதியாக அடக்கிவாசித்திருப்பதால், நல்லவேளை, மோடிக்கு ஆதரவாக படமாக தெரியவில்லை தீவிரவாத தாக்குதல் காட்சியிலும், பிற காட்சிகளிலும் மதரீதியாக அடக்கிவாசித்திருப்பதால், நல்லவேளை, மோடிக்கு ஆதரவாக படமாக தெரியவில்லை வசனங்கள் ஆங்காங்கே பஞ்ச்சாக வருகிறது. விஜயகாந்த் படம் வராத குறையே, இப்பல்லாம் இல்லை. படத்திற்கு ஏன் ஆரம்பம் என்ற பெயரை வைத்தார்களோ\nபடத்தின் ட்ரெய்லர் ஓகே என்றாலும், எனக்கு பாடல்கள் ரொம்பவும் பிடிக்கவில்லை. யுவன், அஜித்துக்காக போடும் தீம் இசையும் இல்லை என்பது இன்னொரு குறை. படத்திலும் பிரத்யேக தீம் இசை இல்லை. நல்லா இருந்த ஒரு பாடலையும் காணும் (ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா - யாருக்காவது காட்டினார்களா\nகூடை கூடையாக கனகாம்பரத்தை படம் முழுக்க நம் மேல் கொட்டினாலும், அவை சுவாரஸ்யம் என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும். கதையை எங்கே சுட்டாலும், தமிழ் ரசிகர்களுக்கேற்ப அதை கொடுப்பதற்கு ஒரு திறமை வேண்டும். ஒரு சிலருக்கே அது இருக்கிறது. இப்போது, அது விஷ்ணுவர்தன். கிளைமாக்ஸில் வில்லன் சாவதை ஒரு காமெடி சீனாக எடுத்திருப்பது வழக்கமில்லாத சிறப்பு. ரசித்தேன்.\nபடம் பார்க்கும் போது, ரெண்டு முறை கொட்டாவி விட்டாலும், தூங்கவில்லை. டென்வரில் இருக்கும் 10-12 அஜித் ரசிகர்களே, ஆங்காங்கே தியேட்டரில் கத்தும்போது, தமிழ்நாட்டில் தெறிக்கும்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஆரம்பம் - தல தீபாவளி ஸ்பெஷல்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=200810", "date_download": "2018-08-16T16:34:09Z", "digest": "sha1:LOFPFJIOEZISTRB5N27DKF442PY2HYKC", "length": 6424, "nlines": 316, "source_domain": "www.tamilbible.org", "title": "October 2008 – Tamil Bible Blog", "raw_content": "\n(1) எலேயாசார் – ஆரோனின் மூன்றாம் குமாரன்\n(2) எலேயாசார் – பினெகாசின் குமாரன்\n(3) எலேயாசார் – தாவீதின் இரண்டாம் பராக்கிரமசாலி. தோதாவின் குமாரன்\n(4) எலேயாசார் – மகேலியின் குமாரன்\n(5) எலேயாசார் – அபினதாபின் குமாரன்\n(6) எலேயாசார் – நெகேமியாவோடிருந்த ஆசாரியர்களில் ஒருவன்\nபிலிப்புவைக் குறித்த ஏழு காரியங்கள்\n(1) எருசலேம் சபையில் பிலிப்பு (அப்.6:5)\n(2) சமாரியாவில் பிலிப்பு (அப்.8:5-8)\n(3) வனாந்தர வழியில் பிலிப்பு (அப்.8:26)\n(4) இரதத்தில் பிலிப்பு (அப்.8:29,31)\n(5) தண்ணீரில் பிலிப்பு (அப்.8:38)\n(6) ஆவியானவரின் கையில் பிலிப்பு (அப்.8:39)\n(7) செசரியாவில் பிலிப்பு (அப்.21:8-10)\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/aarokkiayaththudan-kootiya-alakana-kulanthai-pera", "date_download": "2018-08-16T15:46:11Z", "digest": "sha1:TKC6Y5J57ZKC2SAFQWICSNHY7IJISMFX", "length": 10133, "nlines": 218, "source_domain": "www.tinystep.in", "title": "ஆரோக்கியத்துடன் கூடிய அழகான குழந்தை பெற...! - Tinystep", "raw_content": "\nஆரோக்கியத்துடன் கூடிய அழகான குழந்தை பெற...\nபெரும்பாலான தம்பதியர், தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமானதாகவும் அழகுடனும் காணப்பட வேண்டும் என்று விரும்புவர். அவர்களின் எண்ணத்தைக் குறை கூற இயலாது. குழந்தைகள் எப்படி இருந்தாலும், எந்த நிறம் கொண்டிருந்தாலும் அழகே இருப்பினும் குழந்தைகளை ஆரோக்கியம் கூடிய அழகுடன் பிரசவிக்க இதோ ஒரு எளிய வழி.. இருப்பினும் குழந்தைகளை ஆரோக்கியம் கூடிய அழகுடன் பிரசவிக்க இதோ ஒரு எளிய வழி.. அந்த எளிய வழி என்னெவன்று இந்த பதிப்பில் படித்தறிவோம், வாருங்கள் தம்பதியர்களே\nஇளநீர் ஒன்றை சீவி அவற்றில் பார்லி மற்றும் பனங்கற்கண்டு நான்கு கட்டுகொடிஇலை (தேவைபடுபவர்கள்)இட்டு இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் எடுத்து குடித்து வர உடலில் ஏற்படும் புத்துணர்ச்சி தெம்பும் மற்றும் சுவை அற்புதமாக இருக்கும். இதற்கு இணையான ஒரு இயற்கை பானம் கண்டிப்பாக இருக்க முடியாது..\nஇதற்கும் குழந்தை எப்படி ஆரோக்கியமாக அழகாக பிறப்பதற்கும் என்ன தொடர்பு\nஇளநீரில் உள்ள சோடியம் பொட்டாசியம் கால்சியம் இரும்பு மற்றும் அமினோஅமிலங்கள் பனங்கற்கண்டில் உள்ள சத்துக்கள் ஒன்று சேர்ந்து பார்லியில் மிகையாக உள்ள சுண்ணாம்பு சத்தை அயனியாக மாற்றுகிறது பார்லியின் புரதத்தையும் மதிப்பு கூட்டுகிறது இவையெல்லாம் ஒன்றாக இனைந்து மதிப்புகூட்டபட்ட உணவாக ஆதாவது value added product ஆக மாற்றமடைகிறது இவற்றை எடுத்துகொள்ளும் பெண்களுக்கு தேவையான நுண்ணூட்டம் கிடைப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.\nகால்சியம் இரும்பு புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் உடலுக்கு கிடைத்தால், அழகும் ஆரோக்கியமும் போட்டி போட்டுக் கொண்டு குழந்தையின் உடலில் குட்டி ஏறும்.\nபல்லும்,எலும்பும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அழகாக மற்றும் வனப்பாகவும் இருப்பார்கள், குழந்தைகள். உடலில் உள்ள நுண்ணூட்ட சத்தின் அளவை பொருத்தே ஒருவரின் புத்திக்கூர்மையும் கணக்கிடப்படுகிறது.\nபூமியில் பிறக்கும் ஒவ்வொரு மானுடருமே ஒவ்வொரு விதத்தில் அழகானவர் தான். எனினும் நீங்கள் உருவாக்கப்போகும் குழந்தை அழகு கலந்த ஆரோக்கிய���்துடன் திகழ, நீங்கள் மெனக்கெடுவதில் எந்தவித தவறும் இல்லை. குழந்தையின் நலனே\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/89497", "date_download": "2018-08-16T15:41:40Z", "digest": "sha1:2B3WXQQ4SMYWRPC7TKZFUNN72Q5AAXQ4", "length": 10924, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் ரவூப் ஹக்கீம் நேரடி விஜயம். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் ரவூப் ஹக்கீம் நேரடி விஜயம்.\nநற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் ரவூப் ஹக்கீம் நேரடி விஜயம்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியுதவியில் நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசலின் உள்ளகம் மற்றும் முற்றத்தில் தரையோடுகள் பதிக்கப்பட்டமைக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று நடைபெற்றது.\nதரையோடுகள் பதிப்பதற்கு உதவி செய்தமைக்காக தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், நற்பிட்டிமுனை சந்தையை அபிவிருத்தி செய்து தருமாறும், கலாசார மண்டபம் ஒன்றை அமைத்து தருமாறும், நற்பிட்டிமுனையிலிருந்து மருதமுனைக்கு பயணம் செய்வதற்கான வீதியொன்றை அமைத்து தருமாறும் இதன்போதும் கோரிக்கை விடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் அவற்றை செய்வதற்கான ���டவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட, நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் விளையாட்டுக்கழகங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், கொந்தராத்துக்காரர் சார்பில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்ர் ரவூப் ஹக்கீம் இன்று (14) மைதானத்துக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டார். மைதான அபிவிருத்தி தொடர்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டறியும் நோக்கில் குழுவொன்று அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.(F)\nPrevious articleகாலஞ்சென்ற ஜப்பார் அலியின் வீட்டிக்கு ரவூப் ஹக்கீம் விஜயம்\nNext articleபொதுபலவை மஹிந்த உருவாக்கியதாக கூறிவிட்டு ஆஸாத் சாலி ஏன் ஞானசாரவுடன் சமரசம் பேச வேண்டும்..\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமுஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு விசேட ஒன்றுகூடல்\nஅம்பாறை இனவாத தாக்குதல் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவையின் ஊடக...\nஓட்டமாவடி ரஷாக் பரிசாரியார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nதிருமலை ஆசிரியைகளின் இடமாற்றம் உடனடியாக ரத்துச்செய்யப்பட வேண்டும் முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்களா\nசட்டவிரோத சூறா சபைக்கெதிராக நடவடிக்கை- கல்குடா மஜ்லிஷ் சூறா சபை\nரோஹிங்யா முஸ்லிங்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை முன்வர வேண்டும் –கிழக்கு முதலமைச்சர் கோரிக்கை.\nகல்முனை மாநகர முதல்வராக சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவு\nசாய்ந்தமருது மர்யம் பாத்திமா ஜெஸீம் கனடா சர்வதேசப் போட்டிகளில் சாதனை\nஎதிரும் புதிருமாக இருந்த இரண்டு கட்சிகளை தமிழ், முஸ்லிம் மக்களே ஒன்றிணைந்து நல்லாட்சியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/06/blog-post_85.html", "date_download": "2018-08-16T16:28:29Z", "digest": "sha1:YTR7QQEO5ER5SWYXMFXJBB5MQSTFUPZI", "length": 14780, "nlines": 457, "source_domain": "www.ednnet.in", "title": "முதுநிலை ஆசிரியர் நியமனத்தில்,இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம் | கல்வித்தென்றல்", "raw_content": "\nமுதுநிலை ஆசிரியர் நியமனத்தில்,இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்\nமுதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது.\nஇந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.\nஇதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/12679/", "date_download": "2018-08-16T15:36:45Z", "digest": "sha1:BTVZ4PQKCUE6NTGBZBC4P5RNYDZ2KIEM", "length": 12704, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ்பக்கத்திற்கு தகவல் வழங்கியது யார்?; ரெலோ தலைமைக்குழுவில் விவாதம்: உறுப்பினர்களிற்கு வாய்ப்பூட்டு! | Tamil Page", "raw_content": "\nதமிழ்பக்கத்திற்கு தகவல் வழங்கியது யார்; ரெலோ தலைமைக்குழுவில் விவாதம்: உறுப்பினர்களிற்கு வாய்ப்பூட்டு\nசற்று முன்னர் நிறைவடைந்த ரெலோ தலைமைக்குழு கூட்டத்தில் தமிழ்பக்கம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளன. ரெலோவின் உள்வீட்டு விடயங்களை- அப்படியே தமிழ்பக்கத்திற்கு அச்சொட்டாக கசிய விடும் அந்த முக்கியஸ்தர் யார் என்று இன்று கடும் விவாதம் நடைபெற்றது.\nரெலோ அமைப்பின் தலைமைக்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. 21 தலைமைக்குழு உறுப்பினர்களில் 13 பேர் கலந்து கொண்டிருந்தனர். செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், சிறீகாந்தா, கோவிந்தன் கருணாகரன், விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தின் ஆரம்பத்திலேயே தமிழ்பக்கம் தொடர்பில் சர்ச்சை வெடித்தது.\nகடந்த வாரம் திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரை ரெலோ சந்தித்து கலந்துரையாடியது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சிறிகாந்தா உள்ளிட்ட ஆறுபேர் அதில் கலந்து கொண்டனர். இரவு சந்திப்பு முடிந்ததும், “வழக்கமான சந்திப்புத்தான் இது“ என ரெலோ தரப்பு ஊடகவியலாளர்களிற்கு சொல்லிக் கொண்டிருக்க, கூட்டத்தில் நடந்த அத்தனை விடயங்களையும் தமிழ்பக்கம் வெளியிட்டது. இதையடுத்து, யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் மறுநாள் அதை பிரசுரித்திருந்தன.\nசெல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா ஆகியோர் ஊடகங்களிடம் வழக்கமான சந்திப்பு என்றுதான் கூறினார்கள், அப்படியானால் மிகுதி நால்வரில் யாரோ ஒருவர்தான் தமிழ்பக்கத்தின் “உளவாளி“ என சிறிகாந்தா பகிரங்கமாக சீறினார். செல்வம் அடைக்கலநாதனும் அதை வழிமொழிந்தார்.\nகட்சியின் உள்விடயங்களை பகிரங்கமாக வெளியில் சொல்லக்கூடாது, அது முறையற்ற நடவடிக்கையென அங்கு அறிவுரையும் வழங்கப்பட்டது. இதன்பின்னரே, கட்சியின் ஏனைய விடயங்கள் ஆராயப்பட்டன.\nகட்சியின் தேசிய மாநாட்டை செப்ரெம்பரிற்கு ஒத்திவைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், தற்போது செப்ரெம்பர் இறுதிக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.\nவரும் பத்தாம் திகதி நடக்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ் தேசி�� கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து, தேசியப்பட்டியல் தொடர்பில் பேசுவதென்றும் முடிவாகியுள்ளது.\nஅண்மையில் விந்தன் கனகரட்ணம் நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக சிறிகாந்தா பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தார். தமிழரசுக்கட்சியையும், சுமந்திரனையும் தாக்கி பேசப்பட்டது தவறென குறிப்பிட்டார். இந்த விடயத்தை சிறிகாந்தா அண்மையில் பகிரங்க மேடையிலும் பேசினார். அதை தவறென வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.\nஇதையடுத்து கட்சி உறுப்பினர்களிற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடத்துவதென்றால் கட்சி தலைவர் அல்லது செயலாளரின் அனுமதியை பெற்ற பின்னரே நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. கட்சியின் பல கட்டுப்பாடுகளை மீறி சிவாஜிலிங்கம் செயற்பட்டு வருகிறார், அவரை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா அவர்தானே வாரத்துக்கொரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருப்பவர் என பலரும் சுட்டிக்காட்டினர். அதை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய சந்திப்பில் கட்சிக்குள் நிலவும் விவகாரங்கள் குறித்தே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதிக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nதமிழீழ வரைபடத்துடன் வீதியுலா வந்த அம்மன்: யாழில் பரபரப்பு சம்பவம்\nபெற்றோரை பற்றி தலதா மாளிகையில் முறையிட்ட மாணவன் மீட்கப்பட்டார்\n‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ – இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்\nஆட்டமிழக்க செய்த எதிரணி வீரருக்கு பரிசளித்த கோலி\nஎரிபொருள் விலையேற்றம்: விளைவுகள் என்ன தெரியுமா\nவட்டுக்கோட்டைக்குள் புகுந்த குள்ள மனிதர்கள்: இன்று அதிகாலை பரபரப்பு\nஞானசாரதேரருக்கு 19 வருட சிறை; 6 ஆண்டுகளில் அனுபவிக்க சலுகை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு\nகிளிநொச்சியில் 100வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://broadcastlivevideo.com/ta/demo/", "date_download": "2018-08-16T17:10:47Z", "digest": "sha1:KXFC4AVW3LJNUR2VQNPM4UYBHVD34YV6", "length": 9959, "nlines": 63, "source_domain": "broadcastlivevideo.com", "title": "டெமோ – ஒளிபரப்பு நேரடி வீடியோ", "raw_content": "\nபயனர்பெயர் கடவுச்சொல் என்னை ஞாபகம் வைத்து கொள்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஇந்த நேரடி தளங்களில் இந்த தீர்வு சோதிக்க:\nஒலிபரப்பு நேரடி வீடியோ நேரடி தளத்தில்.\nசேனல்கள் பட்டியல் (முகப்பு பக்கம்) – வாழ சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது\nசேனல் பக்கம் – திட்டமிட்ட வீடியோ பட்டியலிலிருந்து நேரடி ஸ்ட்ரீம் அமைப்பு\nஅமைவு மற்றும் ஒளிபரப்பு உங்கள் சொந்த சேனல் (பதிவு மற்றும் உள்நுழைவு பிறகு)\nபல WP வீடியோஅரட்டை ஸ்கிரிப்டுகள் வலைப்பதிவு காண்பிக்கும் செய்முறைகள்.\nஇலவச முறையில் / சோதனை Evauation\nதீர்வு ஆன்லைன் செய்முறைகள் பரிசோதிக்க முடியும்.\nமேலும் இலவச மதிப்பீட்டிற்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (வரையறுக்கப்பட்ட) முறையில். தீர்வு இயங்கும் அனைத்து சந்தித்து இணக்கமான ஹோஸ்டிங் தேவைப்படுகிறது லைவ் ஸ்ட்ரீமிங் தேவைகள்.\nகட்டமைக்கும் ஒரு உள்ளது அமைப்பு டுடோரியல்.\nஹோஸ்டிங் திட்டங்கள் ஆன்லைன் செய்முறைகள் பரிசோதிக்க முடியும். நாம் இலவச ஹோஸ்டிங் திட்டத்தை அல்லது RTMP முகவரியை இலவச அணுகல் காரணமாக ஸ்ட்ரீமிங் மற்றும் அமைப்பு செலவுகள் அவசியமான உயர் வளங்களை வழங்க கூடாது.\nமுழு முறையில் எல்லாம் மதிப்பிடுவதற்கான சிறந்த வழி மற்றும் எங்கள் முழுமையாக ஏற்றதாக ஆயத்த தயாரிப்பு ஹோஸ்டிங் சந்தாக்கள் உரிமம் உள்ளது. ஒவ்வொரு வரிசையில் ஒரு இலவச நிறுவல் அடங்கும், இணக்கமான ஹோஸ்டிங் கிடைக்கும் என்றால் (தேவைகள் பார்க்க).\nஇருவரும் ஹோஸ்டிங் திட்டத்தை மற்றும் உரிமங்கள் ஒரு குறைந்தபட்ச கால வாடகைக்கு முடியும் 1 ஒரு சந்தா உத்தரவிட்டதன் மூலம் மாதம். மாதம் நீங்கள் தொடர விரும்பவில்லை என்றால் பில்லிங் தளத்தில் இருந்து முடியும் வரை அது ரத்து. நீங்கள் எல்லாம் எங்கள் RTMP ஹோஸ்டிங் திட்டத்தை பயன்படுத்த முடியும் (வலை + RTMP) அல்லது உங்கள் தற்போதைய வலை ஹோஸ்டிங் இணைந்து (உங்கள் தளத்தில் பயன்பாட்டை நிறுவ நீங்கள் எங்களுடன் இல்லை திட்டத்தில் இருந்து RTMP முகவரியை பயன்படுத்த அதை கட்டமைக்க).\nவேர்ட்பிரஸ் நேரடி வீடியோ ஸ்ட்ரீமிங் செருகுநிரல் பதிவிறக்க\nஉங்கள் தளத்தில் இருந்து ஒளிபரப்பு நேரடி வீடியோ, அணுகல் மற்றும் உள்ளடக்கம் முழு ���திகாரம் உண்டு. வரம்பற்ற சேனல்கள் ஸ்ட்ரீம்செய். அமைப்பு உங்கள் சொந்த உறுப்பினர், விளம்பரங்கள் மற்றும் விதிகள்.\nஇந்த தீர்வு மூலம் இயக்கப்படுகிறது VideoWhisper லைவ் ஸ்ட்ரீமிங், வீடியோவைப் பகிர், VOD மற்றும் வேர்ட்பிரஸ் கட்டமைப்பை .\nபதிப்புரிமை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2015\nதட்டச்சு செய்யத் தொடங்கும் தேட Enter ஐ அழுத்தவும்\nநாங்கள் உங்களுக்கு எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை கொடுக்க குக்கீகளை பயன்படுத்தி.\nநாங்கள் பயன்படுத்தி மேலும் குக்கீகளை என்பது குறித்த கண்டுபிடிக்க அல்லது அவற்றை அணைத்து முடியும் அமைப்புகளை.\nGDPR சொருகி மூலம் இயக்கப்படுகிறது\nஎன்று நாம் சாத்தியமான சிறந்த பயனர் அனுபவத்தை உங்களுக்கு வழங்க முடியும் இந்த வலைத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. குக்கீ தகவலை உங்கள் உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள போன்ற நீங்கள் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள கண்டுபிடிக்க வலைத்தளமான பிரிவுகளை புரிந்து கொள்ள நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் மீண்டும் வரும்போது அங்கீகரித்து எங்கள் வெல்ல உதவியது செயல்பாடுகளை செய்கிறது உள்ளது.\nநீங்கள் இடது புறத்தில் தாவல்கள் செல்வதனால் உங்கள் குக்கீ அமைப்புகள் அனைத்தையும் சரிசெய்ய முடியும்.\nநாங்கள் குக்கீ அமைப்புகளை உங்கள் விருப்பங்களை சேமிக்க முடியும் என்று கண்டிப்பாக அவசியம் குக்கீ எல்லா நேரங்களிலும் இயக்கப்பட வேண்டும்.\nநீங்கள் இந்த குக்கீ முடக்கினால், நாங்கள் உங்கள் விருப்பங்களை காப்பாற்ற முடியாது. இந்த நீங்கள் மீண்டும் குக்கீகளை இயக்கலாம் அல்லது முடக்க வேண்டும் என்று நீங்கள் இந்த இணையதளங்களைப் பார்வையிடுகின்றனர் ஒவ்வொரு முறையும் பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tiago-outsells-the-cheaper-smaller-renault-kwid-014865.html", "date_download": "2018-08-16T15:26:48Z", "digest": "sha1:6S6CU3DHXZHUK4YYKL2GQ2VXWCSNASEL", "length": 14317, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாட்டா டியாகோ... - Tamil DriveSpark", "raw_content": "\nரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாட்டா டியாகோ...\nரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாட்டா டியாகோ...\nகடந்த ஏப்ரல் மாத அறிக்கையின் படி டாட்டா டியாகோ கார் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதற்கு போட்டியாளராக ரெனால்ட் ந���றுவனத்தின் க்விட் காரின் விற்பனை சரிந்துள்ளது.\nடாடா நிறுவனத்தின் கார்கள் தற்போது வேகமாக விற்பனையாகி வருகின்றன. ஏப்ரல் மாத விற்பனையில் டாடா நிறுவனம் நல்ல முன்னேற்றத்தை அடைந்தது. தொடர்ந்து அதன் தயாரிப்பு தரம் குறித்து மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ளதால் மக்கள் அதை விரும்பி வாங்க துவங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் டாடா நிறுவனத்தின் டியாகோ கார் ரெனால்ட் க்விட் காரின் விற்பனையை முந்தியுள்ளது. குறைந்த விலையில் சிறந்த கார் என்று மக்கள் மனதில் பெயரெடுத்துள்ள க்விட் காரின் விற்பனையை டியாகோ சரித்துள்ளது.\nஏப்ரல் மாத அறிக்கையின் படி டாடா நிறுவனம் 7,071 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. இது தான் டாடா நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் கார். அதே நிலையில் ரெனால்ட் நிறுவனம் 5792 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.\nக்விட்டை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் மட்டும் டியாகோ கார் இந்த வளர்ச்சியை எட்டவில்லை. டியாகோ காரை விட ஹூண்டாய் இயான் கார்கள் விலை குறைவாக உள்ளன. ஆனால் அந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 4,663 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.\nடாடா நிறுவனத்தின் விலை நிர்ணயமும், காரின் திறனும் தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது டாடா நிறுவனம் ஆல்டோ கே10 காரை விட அதிக விலையிலும், க்விட் காரை விட குறைந்த விலையிலும் டியாகோ காருக்கான விலையை நிர்ணயத்துள்ளது.\nமேலும் இந்த விலை செலிரியோ காரை விட அதிக விலையிலும் வேகன் ஆர் காரை விட குறைந்த விலையிலும் உள்ளது. இது இடைப்பட்ட விலையில் இந்தியர்களை சற்று கவர்ந்துள்ளது என்றே கூறலாம். மேலும் டியாகோ காரின் திறன் என்பது நீங்கள் எதிர்பார்க்காத அளவில் அதிகமாக உள்ளது.\nஅதாவது ஆல்டோ கே10, க்விட், செலிரியோ, வேகன் ஆர் கார்களை விட டியாகோ கார்கள் பலம் வாய்ந்தது. டியாகோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.\nடியாகோவில் டீசல் இன்ஜின் கார்கள் 1.1 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ் டீசல் இன்ஜினுடன் 69 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த விலையில் உள்ள டீசல் கார்களில் டியாகோவிற்���ு போட்டியாக வேறு கார்களும் இல்லை.\nஅதேபோல் பெட்ரோல் வேரியன்டில் வேகன் ஆர், செலிரியோ ஆகிய கார்கள் 1 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாருடன் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்திறனையும் மட்டுமே வழங்ககூடிய காராக இது உள்ளது.\nஇதில் ஆச்சரிபயப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் தற்போது உள்ள டியாகோ காரை விட அதிக பவருடனான வேரியண்ட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்த டாடா நிறுவனம் கடந்த 2018 ஆட்டோ எஸ்போவில் டியாகோவி ஜேடிபி என்ற காரை அறிமுகம் செய்தது. விரைவில கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடியாகோ ஜே.டி.பி காரை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் இன்ஜின், 108 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் விலை சுமார் 6.5 லட்சத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 பிஎச்பிக்கு ம் அதிகமான திறனை வெளிப்படுத்தக்கூடிய கார்களின் குறைந்த விலை கார் டியாகோவின் ஜே.டி.பி வேரியன்ட் கார் தான்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nகடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thalapathy-62-pooja-start-from-today", "date_download": "2018-08-16T15:37:44Z", "digest": "sha1:YM5Q2NAUICHUOURFQFQAOE5OMASPI4KA", "length": 11185, "nlines": 92, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை", "raw_content": "\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Jan 19, 2018 10:56 IST\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 2017ல் தீபாவளி திருநாளில் ரசிகர்களை வியக்கும் வகையில் விஜய்யின் 61வது படமான 'மெர்சல்' படத்தினை பிரமாண்டமான முறையில் வெளியிட்டனர். இந்த படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் முதல் முறையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். மேலும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்தியா மேனன், காஜல் அகர்வால் இணைத்திருந்தனர். இந்த படம் தெலுங்க��ல் 'அதிர்ந்தி' என்ற தலைப்பில் வெளிவந்தது. தமிழ் திரையுலகம் முதல் தெலுங்கு திரையுலம் வரை படத்திற்கு ஆரவாரத்தோடு வரவேற்பு கிடைத்திருந்தது. பிரபல தேனாண்டாள் பிலிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ராமசாமி தயாரித்துள்ள இப்படத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.\nஇந்த வெற்றி படத்தினை தொடந்து விஜய் தனது 62வது படத்தினை ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 61வது படமான மெர்சல் படத்தினை இலவச மருத்துவத்தை மையமாக கொண்டு உருவானதை தொடந்து விஜய்யின் 62வது படம் விவசாயத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்திலும் 'இசை புயல்' ஏஆர். ரகுமான் இசையமைக்கும் பணியில் இணைந்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தினை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக இணையவுள்ளார். இதனை தொடர்ந்து பெயரிட படாத விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை இன்று பனையூரில் நடைபெற்றது. இதற்கு அடுத்தபடியாக முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரத்தில் 30நாட்கள் மற்றும் இதனை தொடர்ந்து கொல்கத்தா பகுதியில் மற்ற படப்பிடிப்புகள் எடுக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.\nஇதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த கத்தி, துப்பாக்கி படங்கள் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்ததினை தொடந்து தற்பொழுது எடுக்கவுள்ள விஜய்யின் 62வது படமும் தீபாவளிக்கு வெளியிடுவதாக தகவல் வந்திருந்தது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் அவரது ட்விட்டரில் ஹேப்பி தீபாவளி என்று பதிவு செய்துள்ளார்.\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nவிஜய்யின் 63வது படத்தின் புதிய தகவல்\nவிஜய் 62 புது பட டைட்டில்\nவிஜய் 62 ட்விட்டரில் ட்ரெண்ட்\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nவிஜய் 62 படத்தின் புதிய தகவல்\nதீபாவளி 2018ல் வெளியாகும் விஜய் 62\nவிஜய் 62 படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்\nவிஜய் 62 இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்\nவிஜய் 62 புது பட டைட்டில்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்���வற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nஅதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/valikirathe-valikirathe-song-lyrics/", "date_download": "2018-08-16T16:22:45Z", "digest": "sha1:XQDBVMARW5VLYBCKJTOBKIRVYOEXSSFN", "length": 5163, "nlines": 134, "source_domain": "tamillyrics143.com", "title": "Valikirathe Valikirathe Song Lyrics ( Maayai Album Song )", "raw_content": "\nநனைகிறதே விழி கூட ஓ\nநீயும் நானும் சேரும் அந்த நேரம்\nகானல் நீர் போல் பொய்யோ பெண்ணே\nநாட்கள் நீண்டு போக வெறுபாச்சே நெஞ்சம்\nகண்கள் மூடினால் கனவெல்லாம் நீ அடிக்கடி\nநனைகிறதே விழி கூட ஓ\nநீ அங்கே நோக நான் இங்கே நோக\nகண்ணிரீல் மூல்க தன்னாலே வாட\nஇது யார் பாவமோ இறைவா சொல்லு\nஅவளை மீண்டும் நான் அனைப்பேன்\nநனைகிறதே விழி கூட ஓ\nதாய் தந்தை எதிர்த்தே நான் பேச மாட்டேன்\nநீ இல்ல வாழ்வை நான் வாழ மாட்டேன்\nஇனி என்ன செய்வேன் அன்பே சொல்லு\nநனைகிறதே விழி கூட ஓ\nநீயும் நானும் சேரும் அந்த நேரம்\nகானல் நீர் போல் பொய்யோ பெண்ணே\nநாட்கள் நீண்டு போக வெறுபாச்சே நெஞ்சம்\nகண்கள் மூடினால் கனவெல்லாம் நீ அடிக்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-04-19", "date_download": "2018-08-16T15:46:34Z", "digest": "sha1:PK5Z5QF5ODUQLDLEQ4J6PFNOKCGNWE4V", "length": 14357, "nlines": 160, "source_domain": "www.cineulagam.com", "title": "19 Apr 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\n��ெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nபயந்து ஓடிய ஸ்ரீதேவியின் மகள் - கிண்டல் செய்யும் ரசிகர்கள்\nவிவேகம் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த சூப்பர்ஸ்டாரின் காலா\nசர்வதேச அளவில் தீபிகாவிற்கு மட்டும் கிடைத்த மிக உயரிய கெளரவம்\nபாதியில் நின்றது தமன்னாவின் முக்கிய படம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் 60 நாள் இருந்துட்டேன்... இதை செய்யமாட்டேனா: பிக்பாஸ் காயத்ரி\nஜெயலலிதாவிற்கு பிறகு விஜய் மட்டுமே- நடிகர் ராதாரவி\nவிஜய் 62 படத்தில் முக்கிய தகவல்\nஒரு சாதாரண ஊழியருக்கு இப்படி ஒரு பரிசா\nஆடையில்லாமல் போராட்டம் செய்த ஸ்ரீ ரெட்டிக்கு பிக்பாஸ் வெற்றியாளர் கொடுத்த தண்டனை\nடெட்பூல் 2 : பைனல் டிரைலர்\nஉண்மையாகவே அஜித் செய்த அபூர்வ செயல்\nஜோதிகா - ராதாமோகன் இணையும் படத்தின் அருமையான தலைப்பு வெளிவந்தது - இதோ\nஎன்னையும் என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்\nராக் ஸ்டார் ரமணியம்மாவுக்கு சதி செய்யப்பட்டதா\nதன் படங்கள் மூலம் ரூ 65 ஆயிரம் கோடி வசூல் செய்த ஒரே இயக்குனர், உலகிலேயே வேறு யாருமில்லை\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nநடிகர் அரவிந்த் சாமி மகளுக்கு இப��படி ஒரு திறமையா\n35 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நாட்டில் சினிமாவுக்கு அனுமதி \nஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி படத்தின் 2 நிமிட வீடியோ - ஒரு மர நிழலில்\nவிசுவாசம் இயக்குனர் சிவாவுக்கு பின்னால் இப்படியும் ஒரு முக்கிய விசயம் \nரஜினி செய்தால் நான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை- முக்கிய விஷயம் குறித்து சிவகார்த்திகேயன்\nஇரண்டு கண்டிஷனுடன் விஜய்சேதுபதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கிறாரா \nஜீவா படத்தால் மீண்டும் கேள்வி எழுப்பிகிறது பீட்டா அமைப்பு \nஎப்படி இருந்த இலியானா உடல் எடை போட்டு இப்படி ஆகிவிட்டாரே- ஷாக் புகைப்படம் உள்ளே\nஅனைத்து நடிகர்களும் பேசாமல் இருக்க, சேலத்தில் களத்தில் இறங்கி கலக்கிய சிம்பு\nதாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நடிகை சதா\nரஜினியுடன் பிரபல நடிகர் ஆனந்த் ராஜ் திடீர் சந்திப்பு\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா\nஉங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா\nஎனக்கு அக்கறை இல்லை என்று யார் சொன்னார்கள்- அஜித் அப்போதே கூறிய அதிரடி பதில்\nதான் காதலித்த பெண்ணை பற்றி முதல்முறையாக சிவகார்த்திகேயன் கூறிய ருசிகர தகவல் \nஅம்மாவாக திரையில் கலக்கிய நடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவை தாண்டி இப்படி ஒரு வேலை செய்கிறாரா\nபரபரப்பான சூழ்நிலையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ரஜினிகாந்த்\nஐ.பி.எல் கிரிக்கெட்டை எதிர்த்தவர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜியின் பகிரங்கமான கேள்வி\nகெத்து காட்டிய சிஎஸ்கே பேன்ஸ், சினிமாவை வெறுத்து ஒதுக்கிய ரசிகர்கள்- இப்படி செய்து விட்டார்களே\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nகாலா தள்ளிப்போகிறது, புது ரிலிஸ் தேதி அறிவிப்பு- செம்ம தினத்தில் வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிரபல நாயகியை முகத்தில் மோசமாக கடித்த நாய்- பரிதாப நிலையில் மருத்துவமனையில் நடிகை\nபிரபல நடிகருக்கு இளம் பெண்களை சப்ளை செய்த ஆதாரம்- வெடித்த பிரச்சனை\nநடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா\nவிஜய்-62வில் இ��ைந்த முன்னணி நடிகர்- ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்\nதிடீரென்று புதுவித லுக்கிற்கு மாறிய நடிகை வித்யூ ராமன்- ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன தெரியுமா\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132761-true-face-of-indian-prisons-revealed-by-mallyas-obligation.html", "date_download": "2018-08-16T16:04:42Z", "digest": "sha1:O7YJWDYB5SDXLREEV5GDFOBCSYPW62AR", "length": 27965, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "``மல்லையா கேட்டது நியாயம்தான்!\" - வெளிச்சத்துக்கு வந்த இந்தியச் சிறைகளின் உண்மை முகம்! | True face of indian prisons revealed by mallya's obligation", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n\" - வெளிச்சத்துக்கு வந்த இந்தியச் சிறைகளின் உண்மை முகம்\nபோதிய அடிப்படை வசதிகளின்றி நான்கு நாள்களுக்கு ஒருமுறை ஒரு கைதி இந்தியச் சிறைச்சாலைகளில் இறந்து போகிறார்.\nஇந்திய வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்குப் பறந்து சென்று பதுங்கிக் கொண்டார் மல்லையா. அவரை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து சிறையில் அடைக்க வேண்டுமென இந்தியாவிலுள்ள வங்கிகள் சேர்ந்து வழக்குத் தொடுத்தன. தண்டனை உறுதியாகி மல்லையா ஒருவேளை சிறைக்குக் கொண்டுவரப்பட்டால் மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில்தான் அவரை அடைப்பார்கள் என மல்லையா தரப்புக்குத் தெரிய வந்தது. உடனே மல்லையா தரப்பிலிருந்து சில கோரிக்கை வைத்தார்கள். அவருக்கு ஏற்றாற்போல் படுக்கை, வெஸ்டர்ன் டாய்லெட் ஆகிய வசதிகள் கொண்ட சிறையி���்தான் மல்லையா இருப்பார் என அது தொடர்பான புகைப்படங்களை இந்திய அரசு சமர்ப்பித்தது. அதைப் பார்த்த மல்லையா தரப்பினர், ஆர்த்தர் ரோடு சிறையில் இயற்கையான வெளிச்சமோ, போதிய காற்று வசதியோ இல்லை என்றார்கள்.\nஅத்துடன், பொதுவாக இந்தியச் சிறைகளிலேயே ஒரு கைதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ஆதலால் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரக் கூடாது எனச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்ட நீதிபதி, மல்லையாவை இந்தியாவில் அடைக்க இருப்பதாகக் கூறப்படும், சிறையின் வீடியோ பதிவைச் சமர்ப்பிக்குமாறு இந்தியாவுக்கு உத்தரவிட்டார். இப்படியாக இந்த வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் மல்லையாவுக்கு எதிராகத் தீர்ப்பு வருமாயின் அறுபது நாள்களுக்குள் அவர் இந்தியா கொண்டு வரப்படுவார். இந்த வழக்கின் போக்கை வைத்துப் பார்க்கிற போது மல்லையா எதிர்பார்க்கிற சிறைச்சாலை வசதிகளுக்கு இந்திய அரசு வளைந்து கொடுப்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்கிற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் கேசவனிடம் பேசினேன்.\n``சிறைச்சாலையில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படைச் சூழலே இல்லை என்பது மல்லையாவின் மூலமாக உலக அரங்குக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டுமேயன்றி அவருக்கு அரசு கொடுக்கும் சலுகையாகவே, அதீத அக்கறையாகவோ பார்க்கக் கூடாது. அடிப்படை வசதிகள் இன்றி நான்கு நாள்களுக்கு ஒருமுறை ஒரு கைதி இந்தியச் சிறைச்சாலைகளில் இறந்து போகிறார். போதிய காற்றும், வெளிச்சமும், சரியான மருத்துவ வசதி இல்லாமலும், எளிதில் தொற்றுநோய் பரவியும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாமலும், சிறையிலிருந்து மருத்துவமனை கொண்டு வருவதற்குள் பல கைதிகள் இறந்துள்ளனர். இறந்து கொண்டும் இருக்கிறார்கள். இதுதான் நம் நாட்டுச் சிறைச்சாலைகளின் நிலை. அவை மல்லையா மூலமாக இன்னும் பகிரங்கமாகத் தெரிய வேண்டுமென்றே விரும்புகிறேன். இந்தியப் பெரிய சிறைச்சாலைகளில் மிகப்பெரிய பிரச்னை என்பது அதிக இடநெருக்கடி. இதைச் சரி செய்வதற்காகவே கைதிகளை நீண்டநாள்கள் சிறையில் வைத்திருக்காமல் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால், சிறையில் இருக்கும்போது அவர்கள் அனுபவிக்கிற அவதியை நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய முகிலன் காற்று கூட வராத, கழிவறைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு விடிய விடிய தூங்காமல் இருக்கிறார்.\nசிறைச்சாலை என்பது தண்டனை வழங்குகிற இடம்தான். ஆனால், ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு இருக்கிறது. அது அங்கே இருக்கிறதா எனக் கேட்டால் நிச்சயம் இல்லை.\nசிறைச்சாலை என்பது குற்றவாளிகள் மட்டும் இருக்கிற இடம் இல்லை. மெழுகுவத்தி ஏந்தியதற்காக திருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். துண்டு பிரசுரம் கொடுத்ததற்காகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி வளர்மதி பல துன்பங்களைச் சிறையில் அனுபவித்தார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியதற்காக வழக்கு பதியப்பட்டு பலர் உள்ளே இருக்கிறார்கள். குற்றவாளிகள் மட்டுமன்றி இவர்களும்தாம் சிறைத் துன்பங்களில் உழலுகிறார்கள் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nஇந்தியச் சிறைச்சாலைகளின் தரம் பற்றி மல்லையா போன்றவர்களின் வழியாகத் தெரிய வருவது வரவேற்கத்தக்கதுதான். இந்தியாவிலுள்ள பல பெரிய சிறைச்சாலைகள் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டவை. இந்தியர்களை பழிவாங்கும் நோக்கில் கட்டப்பட்ட அந்தச் சிறைச் சாலைகள் எப்படி மனிதன் வாழத்தகுந்ததாக இருக்கும். பழைய சிறைச்சாலைகள் இடித்து புதிதாகக் கட்டப்பட வேண்டும். கைதிகளுக்குச் சுத்தமான குடிநீர், காற்றோட்டமான சூழல் ஆகியவற்றை வெளிப்படையாக உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குற்றச் செயலுக்குக் காரணம் தனி நபர் அன்றி நம்முடைய சமூக அமைப்பே காரணம். பழிக்குப் பழி என்பது சிறைத்தண்டனை அல்ல. சீர்த்திருத்தும் நோக்கோடு தண்டனை கொடுக்க வேண்டும். இதர குடிமகன் போல, நல்ல மனிதனாக வாழ பயிற்சி அளிக்கக்கூடிய இடமாகத்தான் சிறை இருக்க வேண்டும்.\" என்றார் வழக்கறிஞர் கேசவன்.\n\" - டி.டி.வி. தினகரன் இல்ல களேபர பின்னணி\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அ���சியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nஅமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 300 குழந்தைகள்... நடிகை ப்ரீத்தியின் நண்பரால் ச\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n\" - வெளிச்சத்துக்கு வந்த இந்தியச் சிறைகளின் உண்மை முகம்\nவீட்டில் ஒரே குழியில் நான்கு உடல்கள்\nதபால்தலை சேகரிப்பால் பொது அறிவு வளரும் - தபால் துறை சார்பில் விழிப்புஉணர்வு\n''நானும் அந்த அயனாவரம் சிறுமி போல பாதிக்கப்பட்டிருக்கிறேன்'' - நிஷா கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/04/1.html", "date_download": "2018-08-16T16:05:44Z", "digest": "sha1:54HAMLHJOWO77WH55RZDR6UMIKLNDNW7", "length": 19123, "nlines": 227, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: இன்பச் சுற்றுலா _ 1", "raw_content": "\nஇன்பச் சுற்றுலா _ 1\nநான் இரண்டாம் வகுப்பு படித்தபோது என் சகோதரி நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் பள்ளியில் காலைப் பாடநேர இடைவேளையில் பெரிய வகுப்பு பிள்ளைகள்(இருந்ததே 5 வரைதான்) எல்லாம் சந்தோஷ முகத்துடன் சலசலத்துக் கொண்டிருந்தனர்.\n\" என சகோதரியிடம் விசாரித்துப் பார்த்ததில் \"நாங்களெல்லாம்(4&5) மெட்ராஸுக்கு டூர் போறோமே \" என்று இதுவரை கேட்டிராத ஒரு பதில் வந்தது.\n'டூர்' என்ப‌து என்னவென்று புரியவில்லை. ஆனால் மெட்றாஸுக்கு போகப் போகின்றனர் என்பது மட்டும் புரிந்தது.\n\"நானும் வருகிறேனே\" என்றேன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.\n\"நீங்களெல்லாம் சின்ன பிள்ளைங்களாம், உங்களையெல்லாம் கூட்டிட்டுப் போக முடியாதாம்\" என்றார்.\nஎப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்றெல்லாம் தோழிகளுக்குள் பேசிக்கொண்டனர்.\nஅப்பாவும் சகோதரியிடம் 'பணம் தருகிறேன், பத்திரமா போய்ட்டு வா' என்று கூறினார். சகோதரி எல்லோரிடமும் சொல்லிசொல்லி மகிழ்ந்தார். நமக்குத்தான் யாராவது சந்தோஷமாக இருந்தால் பிடிக்காதே.\n'நானும்தான் போவேன்' என்று அடம் பிடிக்கவும், அப்பா எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரைப் போய் பார்த்திருக்கிறார்.\nஎங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரை அப்பாவுக்கு நன்றாகத் தெரியும், உறவினரும்கூட. அவர் பெரிய வகுப்பான ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் என்பதால் எனக்குத்தான் அவரைப் பார்த்தால் பயம், ஓடி ஒளிவேன்.\nஎத்தனைதான் பெண்பிள்ளைகள் என்றாலும் அப்பாக்களுக்கு பெண்பிள்ளைகளின் மேல் ஒரு தனி பிரியம் இருக்கும்போலும். என்னுடைய அழுகை தாங்க முடியாமல் அப்பா அந்த ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார்.\nஅவரோ குட்டிப் பிள்ளைகளை அழைத்து செல்வதில் உள்ள சிரமங்களைச் சொல்லி, அதனால்தான் அழைத்துப் போகவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.\nஅடுத்த நாள் என் வகுப்புக்கு வந்த அந்த ஆசிரிய‌ர் என்னைப் பார்த்து, \"உங்க அப்பாகிட்ட டூர் போகணும்னு சொன்னியாமே, அப்படியா \" என்று சும்மா விளையாட்டுக்கு மிரட்டும் தொணியில் கேட்டார்.\n'இல்லை, இல்லவேயில்லை\" என்று தலையாட்டினேன். சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். 'இனி அவங்களே கூப்பிட்டாலும் நாம போகக் கூடாது', என்று முடிவெடுத்துவிட்டேன்.\nஇதற்கிடையில் எங்களுக்குள் சண்டை என்றால் \"நீயெல்லாம் டூருக்கு வரலையே\" என்றுதான் என் சகோதரி என்னை ஓட்டுவார். பிறகென்ன ஒருவருக்கொருவர் அடி, உதைதான்.\nடூர் போகும் நாளும் வந்தது.\n\"சுற்றுலாபேருந்து பள்ளிக்கு வரும், அப்படி வந்ததும் சொல்லி விடுகிறோம்\" என்று ஏற்கனவே பள்ளியில் சொல்லியிருந்தனர். என்ன காரணமோ தெரியவில்லை சகோதரியின் ஒரு உள்ளூர் தோழியும் அன்றிரவு எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்து செல்வதாக ஏற்பாடு.\nவிடியும்வரை இரண்டு பேரும் சிரித்துசிரித்து பேசிக்கொண்டிருந்தது இன்னும் எரிச்சலை உண்டாக்கியது. அம்மா அந்தப் பெண்ணிற்கும் சேர்த்தே உண‌வுப் பொட்டலங்கள் தயார் செய்தார்.\nஅதிகாலை நான்கு மணிக்கு ஒரு பையன் வந்து பேருந்து வந்துவிட்டதாகக் கூறவும் அப்பா இவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.\nஅன்றிரவு சகோதரி வீடு திரும்பும் வரையில் ஒன்றும் ஓடவில்லை. நள்ளிரவுபோல் பேருந்து பள்ளிக்கு வரவும், அப்பா போய் வீட்டிற்கு அழைத்து வந்தார்.\nவந்தவுடன் வாங்கி வ‌ந்தவற்றை கடை விரித்தார். மஞ்சள் நிறத்தில் பலநிற புள்ளிகளுடன் ஊதினால் சத்தத்துடன் வெளியில் வந்து உள்ளே செல்லும் மெல்லிய ரப்பரால் ஆன சிறிய நாய் பொம்மையை என்னிடம் கொடுத்தார்.\nஅவ்வளவுதான் ............ கோபம், வருத்தம் எல்லாம் காணாமல்போய் அந்த ராத்தியிலேயே வாய் வலிக்கும்வரை ஊதித் தள்ளினேன். இந்த பொம்மையை இப்போதும் 'மெரினா பீச்'சில் பார்க்கலாம்.\nசகோதரி மட்டுமல்ல, நானும் என் தோழிகளிடம் அடுத்து சில நாட்களுக்கு மெட்றாஸுக்கு டூர் போன‌ கதையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தோம் \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:50 PM\nLabels: இன்பச் சுற்றுலா, பொழுதுபோக்கு\nதிண்டுக்கல் தனபாலன் April 1, 2014 at 7:00 PM\nமெரினா பீச் செல்லும் போது பார்க்கிறேன்... ஹிஹி...\nஎங்க போகப்போறீங்க‌ என்ற தைரியத்துல எழுதினா ............ இப்படியெல்லாம்கூட‌ டெஸ்ட் பண்ணுவீங்களா \nஆமாம் மகி, முதன் முதலில் 'டூர்' என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டது, இன்னமும் மறக்க முடியாதது.\nநீங்கள் அழுது அடம்பிடித்து அக்காவுடன் டூர் போயிருப்பீர்கள் என்று நினைத்தேன்\nஅடம் பிடிச்சு போயிருப்பேன், ஆனால் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் கொஞ்சம்(இல்லையில்லை நிறையவே) பயம். அடம் பண்ணினதாலோ என்னவோ பிறகு கொஞ்ச நாள் கழிச்சு அப்பா கூட்டிட்டு போனாருங்கோ.\nஇன்பச்சுற்றுலா ஒரு பெரிய சுற்று வரப் போகிறது போல் இருக்கிறதே. அதான் பார்ட் 1 என்று போட்டிருப்பதைத் தான் சொல்கிறேன்.உங்கள் சகோதரி வாங்கி வந்த பொம்மை இன்னும் நினைவில் வைத்து எழுதி விட்டீர்களே. உங்கள் சகோதரி மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது.\nபெரிய சுற்றுலாம் இல்லீங்க, சின்ன வயசு நினைவுகள் இன்னும் ஒன்றிரண்டு வரும் என நினைக்கிறேன்.\nநினைவு & அன்பு _______ எங்கங்க, கடைசி என்பதால் இன்னமும் டாமினேட் செய்யணும். அதிலிருந்து வெளியே வர முயற்சிக்கும்போது ஏகத்துக்கும் பிரச்சினைகள்.\n அழ..கா இருக்கே இந்த போஸ்ட்\nம்... எனக்காக காமராவோட ஒரு மெரீனா டூர் போய்ட்டு வாங்க சித்ரா.\n98ல் எடுத்த மெரினா பீச் ஃபோட்டோக்கள் நிறைய இருக்கு. எல்லாவற்றிலும் திருஷ்டி கழித்துக்கொண்டிருப்பேன். பின்னால ஒரு ப்ளாக் ஆரம்பிப்பேன், அதில் சுற்றுலா பற்றி எழுதி படங்கள் போடவேண்டும் என்று தெரிந்திருந்தால் கொஞ்சம் தள்ளி நின்றிருப்பேன்.\nஇதுக்காகவே இந்தியாவுக்கு போனால் மெரினாவுக்கு போய் படங்களுடன் வருகிறேன் இமா \nஇனிய நினைவுகள் தான். பள்ளியில் சுற்றுலா சென்றதில்லை. கல்லூரி காலத்தில் சென்றதுண்டு.....\nஎல்லாவற்றுக்கும் சேர்த்துதான் இப்போது போவதுபோல் தெரிகிறது\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்க ஸ்கூல், எங்க டீச்சர் \nஎங்கள் வீட்டுத் தோட்டம் _________ தக்காளி\nசென்ற வாரம் பெய்த மழையில், இன்று பூத்த புகைப்படங்க...\nஇன்பச் சுற்றுலா _ 2\nசெர்ரி ப்ளாஸம் / Cherry blossom\nஇன்பச் சுற்றுலா _ 1\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=eba9d4e39d8b3b4e380c20929275ddcb", "date_download": "2018-08-16T15:33:45Z", "digest": "sha1:36PG526IXTCQSD3MBIAXIMOEWW6DWAOK", "length": 34819, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதை���ள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இ���க்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழ��யம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2013/05/blog-post_1867.html", "date_download": "2018-08-16T16:28:56Z", "digest": "sha1:HZPL6RWFQ4AP2M4Q74RI72CRASLI7ZSO", "length": 5973, "nlines": 57, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: அமெரிக்கா,அன்னையர் தின பேரணியில் துப்பாக்கி சூடு", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nஅமெரிக்கா,அன்னையர் தின பேரணியில் துப்பாக்கி சூடு\nஉலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் தெற்கு நகரமான நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் அன்னையர் தின பேரணி நடைபெற்றது.\nஅப்போது, பேரணியாகச் சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 19 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nதீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், இதனை தனிப்பட்ட ஒருவர் தான் நடத்தியிருப்பதாகவும், பயங்கரவாதிகளின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆ��ை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-08-16T16:29:01Z", "digest": "sha1:VYTZYPMB4ANYH2T273GVPCGFKCFFAGH3", "length": 2966, "nlines": 49, "source_domain": "tamilthiratti.com", "title": "தமிழர் வரலாறு Archives - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nStory Tag: தமிழர் வரலாறு\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t6 days ago\tin செய்திகள்\t0\n – முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர் namathukalam.com\nநமது களம்\t3 weeks ago\tin ஆன்மீகம்\t0\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/zimbabwe31.html", "date_download": "2018-08-16T16:03:54Z", "digest": "sha1:II6SNFBE2PKVKBAV2NN6G4EF5HKEGSNX", "length": 9983, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "ஜிம்பாவே அதிபர் தேர்தல்! முகாபேயின் ஆதரவாளர் அதிபராகத் தேர்வு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஜிம்பாவே அதிபர் தேர்தல் முகாபேயின் ஆதரவாளர் அதிபராகத் தேர்வு\n முகாபேயின் ஆதரவாளர் அதிபராகத் தேர்வு\nதமிழ்நாடன் July 31, 2018 உலகம்\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே கடந்த நவம்பர் மாதம் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான எம்மர்சன் மனங்கக்வா (வயது 75) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. முகாபே ஆட்சிக்காலத்துக்கு பிறகு நடைபெறும் இந்த முதல் தேர்தலில் மனங்கக்வா மற்றும் நெல்சன் சமிசா (40) ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பிரபல வக்கீலான சமிசா, பாதிரியாராகவும் உள்ளார்.\nஉள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடந்தது. நேற்றைய வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெறாவிட்டால், செப்டம்பர் 8-ந் தேதி அடுத்த சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். எனினும் இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மனங்கக்வா வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.\nஅதேநேரம் சமிசா வெற்றி பெற்றால் நாட்டின் மிக இளம் அதிபர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். முகாபே ஆட்சியால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஜிம்பாப்வே, புதிய ஆட்சியில் முன்னேற்றம் காணும் என மக்களிடையே நம்பிக்கை உள்ளது.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்�� நிலையில் தற்போது க...\nமுன்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஅம்பாறையிலும் தமிழ் மக்கள் போராட்டத்தில்\nவடக்கினை தொடர்ந்து கிழக்கின் அம்பாறை ஊறணி கனகர் கிராமத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்ட களமொன்றை திறந்துள்ளனர். ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=200812", "date_download": "2018-08-16T16:38:34Z", "digest": "sha1:CERS77AZD2RN4MASHNWN7YS5LG7CVQZB", "length": 9751, "nlines": 321, "source_domain": "www.tamilbible.org", "title": "December 2008 – Tamil Bible Blog", "raw_content": "\nநல்வாழ்வு தியாகம் நிறைந்தது. யாரோ ஒரு சிலருக்காகவே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை வாழ்க்கைப் பற்றிய சாதாரண பார்வைகள்.\nகிறிஸ்தவர்கள், அதாவது விசுவாசிகள் யாருக்காக வாழ்கின்றார்கள்\nசந்தேகமில்லாமல் உரைக்க முடியும்……. கிறிஸ்துவுக்காக\nஆனால் கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்பதைவிட சரியான பதில் வேறு உண்டு.\nகிறிஸ்துவில் வாழவேண்டும்………………… கிறிஸ்து என்னில் வாழ வேண்டும். (கலா 2:19-20)\nஇவ்வேதத பகுதி சுட்டிக்காட்டுவது எது\nகிறிஸ்தவர்கள் சக மனிதர்களுக்காக வாழவேண்டும், சத்துருவுக்காக வாழவேண்டும் என்பதை அல்லவா………..\nதேவனைப் பகைப்போரை தேவன் நேசிக்கிறார். இது தேவ பண்பு.\nஎனவேதான் தேவனில்லை என்போரும், தேவப் பணியை தடைசெய்வோரும், விக்கிரக ஆராதனைக்காரரும், தேவபிள்ளைகளைத் துன்புறுத்துவோரும் உலகில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநமக்கு தேவனிடும் கட்டளை அதுவே………..\nதீமையைச் சகித்துக் கொண்டு நன்மையை செய்து வாழ்ந்து மடியுங்கள். மனிதராக இருந்துகொண்டே தேவ பண்பை வெளிப்படுத்தும் தேவபிள்ளைகளாக வாழ்ந்து முடியுங்கள்……\nபகைப்போரைச் சபிக்கும் நாம், ப��ைப்போரை நேசிக்கவேண்டுமா இந்தியாவுக்காக ஜெபிக்கும் நாம் பிற மதவெறியர்களை வெறுக்க முடியுமா\nஎம்மை வியப்பிலாழ்த்தும் இன்னொரு காரியமும் உண்டு.\nதாங்கள் இரட்சிக்கப்பட்ட வாழ்கிறோம் என்று கூறியபடி அயலகத்தாரை வெறுத்து ஜெபதப ஆர்ப்பாட்டம் செய்யும் விசுவாசிகள்…..\nநன்றி : சொல்லோவிய வேதாகமம்\n(1) அவன் (நசரேயன்) திம்னாத்தின் திராட்சத்தோட்டம் வழியாக சென்றது. (நியா.14:5, எண்.6:1-8)\n(2) அவன் பிரேதத்தைத் தொட்டது (நியா.14:8-9, 15:15)\n(செத்த சிங்கத்தின் உடலுக்குள் தேன் எடுத்தது, மூப்பது பேரை கொன்று அவர்கள் வஸ்திரத்தை உரிந்தும், கழுதையின் பச்சைத்தாடை எலும்பை எடுத்ததும்)\n(3) வேசியோடுள்ள அவனுடைய உறவாட்டம் (நியா.16:1-4)\n(கண்களின் இச்சை மாம்சத்தின் இச்சை முதலியன)\n(4) அவன் விளையாட்டுப்போல பொய் சொல்லி வந்தது (நியா.16:6-7,10-11,13)\n(5) சவரகன் கத்தி தலையில்பட்டு, அவன் ஏழு ஐடைகளும் சிரைக்கப்பட்டது (நியா.16:19)\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசுவின் முதல் அற்புதம் (யோ.2:1-11)\nஇயேசுவின் முதல் சீடர்கள் (யோ.1:35-51)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/05/22/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-08-16T16:04:10Z", "digest": "sha1:UMJ6HFJNMZEQH7OJC3LIZ7RSIO5OPT5H", "length": 8206, "nlines": 186, "source_domain": "sathyanandhan.com", "title": "ரத்தத்தில் கொழுப்பு பற்றிய தவறான முடிவுகள்- நாகூர் ரூமி தினமணியில் மூன்று கட்டுரைகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்\n19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள் →\nரத்தத்தில் கொழுப்பு பற்றிய தவறான முடிவுகள்- நாகூர் ரூமி தினமணியில் மூன்று கட்டுரைகள்\nPosted on May 22, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரத்தத்தில் கொழுப்பு பற்றிய தவறான முடிவுகள்- நாகூர் ரூமி தினமணியில் மூன்று கட்டுரைகள்\nசமீபகாலமாகவே உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள மற்றும் கொலெஸ்ட்ரால் பற்றி புதிய அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ உலகில் கெடுதல் எனக்கூறப்பட்ட உணவு வகைகள் அனைத்துமே தவறானவை என்று நிருவப்பட்டுள்ளன. தமிழில் விரிவாக நாகூர் ரூமி எழ���தியுள்ள மூன்று கட்டுரைகள் பல நாடுகளில் நடந்த ஆய்வுகளை மையப்படுத்தி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. தேங்காய் நல்லது என்றும் கொலெஸ்ட்ரால் குறைக்கும் மாத்திரைகள் நினைவாற்றலையும் ஆண்மையையும் பாதிப்பவை என்றும் ரூமி விளக்குகிறார். விரிவான பயனுள்ள கட்டுரைகள். அவருக்கு நன்றி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged ரத்தத்தில் கொழுப்பு, கொலெஸ்ட்ரால், தினமணி, நாகூர் ரூமி. Bookmark the permalink.\n← பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்\n19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள் →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86293", "date_download": "2018-08-16T15:46:16Z", "digest": "sha1:SVY5I5S6X6RX6YFYLIHHDVRPIV6EVTUT", "length": 20091, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாற்றாய்வின் வீழ்ச்சி", "raw_content": "\n« கொல்லிமலை சந்திப்பு 2\nபேராசிரியர் இர்ஃபான் ஹபீப் டி.டி.கோசாம்பியின் வழிவந்த இடதுசாரி வரலாற்றாய்வாளர். வரலாற்றை பொருளியல் முரணியக்க அடிப்படையில் பார்ப்பவர். இந்திய வரலாற்றாய்வில் குறிப்பிடும்படியான பங்களிப்பை ஆற்றியவர்கள் இம்மரபினர்.\nநாம் இந்தியவரலாற்றின் புதிர்கள் என நினைத்திருந்த பலவற்றை தெளிவுபடுத்தியவர்கள். வரலாற்றை தகவல்களின் குவியலாகவோ , பழம்பெருமையாகவோ நோக்காமல் ஒரு சமூகப்பரிணாமமாக நோக்க நமக்குக் கற்றுத்தந்தவர்கள். இந்திய சிந்தனை அவர்களுக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது\nஇர்ஃபான் ஹபீப் அவர்களை நான் பல தருணங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். மத்தியகாலகட்டத்தின் பொருளியல் வரலாற்றுப் பரிணாமத்தைப்பற்றி மிக அசலான அவதானிப்புகளை முன்வைத்தவர் ஹபீப். இந்தியாவிற்கு முன்னோடியான ஒரு மக்கள் வரலாற்றை எழுத முற்பட்டவர்.\nதி ஹிந்து நாளிதழில் அவர் அளித��த பேட்டியில் பாரதமாதா என்னும் உருவகம் ஐரோப்பியரின் தேசத்தாய் என்னும் உருவகத்தின் நகல் வடிவம் என்றும், நாட்டையோ மண்ணையோ அன்னை எனக் கருதும் வழக்கம் இந்தியாவில் இருக்கவில்லை என்றும் வாசித்தபோது துணுக்குற்றேன். என்னைப்போன்ற ஒரு எளிய வரலாற்று – இலக்கிய வாசகனுக்கே அசட்டுத்தனத்தின் உச்சம் என்று மட்டுமே அக்கூற்றை மதிப்பிட முடியும்\nஇயற்கைச் சக்திகளை, நிலத்தை, நாட்டை மண்ணை அன்னையாக மதிப்பிடுவதென்பது இந்திய சிந்தனைமுறையில் உள்ள அடிப்படையான போக்கு. அரசனுக்கு பத்தினியாகவும், மகளாகவும் மக்களுக்கு அன்னையாகவும்தான் மகாபாரதம் எப்போதும் நாட்டை மதிப்பிடுகிறது. பிருது மன்னனிடமிருந்தே இப்பூமிக்கு பிருத்வி என்னும் பெயர் அமைந்தது. சும்மா யோசிக்கையில் எனக்கு நூற்றுக்கணக்கான வரிகள் நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. இதைச் சொல்லி நிரூபிப்பது எல்லாம் ஒரு அறிவுலகப் பணியே அல்ல. பிள்ளைவிளையாட்டு.\nஹபீப் பேட்டி – தி ஹிந்து\nஜடாயு அவரது இணையப்பக்கத்தில் இதை எழுதியிருக்கிறார்\nபாரதமாதா என்று தேசத்தைத் தாயாக உருவகித்து வணங்கும் மரபு நாம் ஐரோப்பியர்களிடம் இருந்து கடன் வாங்கியது” என்று ஒரு கருத்தை வரலாற்றாசிரியர் என்ற பெயரில் உலாவும் இடதுசாரி இர்ஃபான் ஹபீப் தெரிவித்துள்ளார்.. “முன்பு பாரதம் என்ற நிலப்பகுதி பற்றிய குறிப்பு கல்வெட்டுகளில் உண்டு. ஆனால் மனித உருவில் தாயாக, தந்தையாக அதை சித்தரிப்பது பழங்காலத்திலோ இடைக்காலத்திலோ இந்தியாவில் இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nஇது முற்றிலும் அபத்தமான, ஆதாரமற்ற கருத்து. பூமியை, நிலத்தை, மண்ணை, ராஜ்யத்தை, தேசத்தை பண்டைக்காலம் முதலே பெண்ணாக, தாயாக, திருமகளாக, அரசியாகத் தான் இந்துப் பண்பாடு கூறிவந்திருக்கிறது. ராஷ்ட்ரீ, ராஜ்யஸ்ரீ போன்ற பதங்கள் வேதத்திலேயே உண்டு. மேலும், சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்திலேயே பூமியையும், நதிகளையும் பெண்பாலில் தான் குறிப்பிடுவார்கள்.\n“இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்” (மாதா பூமி: புத்ரோSஹம் ப்ருதிவ்யா) – அதர்வ வேதம்.\n“.. நிலமென்னும் நல்லாள் நகும்” – திருவள்ளுவர்.\n“கடலை ஆடையாக உடுத்து, மலைகளை மார்பகங்களாக ஏந்தியவளே, விஷ்ணுபத்னி, உன்மீது கால்வைத்து நடக்கும் என்னைப் பொறுத்து அருள்வாய்” – பூமி ஸ்துதி.\n“பெற���ற தாயும் பிறந்த நாடும் சொர்க்கத்தை விடவும் மேலானவை” (ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்க்காதபி கரீயஸி) – வால்மீகி ராமாயணத்தின் சில பிரதிகளில் ராமன் கூற்றாக வரும் சுலோகம்.\nஇந்த நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியின் விளைவாகத் தான், “வந்தே மாதரம்” என்ற அமர கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயரின் உள்ளத்தில் கவிதையாக எழுந்தது. தாய்ப் பாசத்தையும் தாய்நாட்டுப் பற்றையும் இணைக்கும் பண்பாட்டு இழை ஏற்கனவே இங்கு ஆழமாக வேரூன்றி இருப்பதால் தான், அந்தப் பாடலும் அது உருவாக்கிய உணர்வுகளும் தீச்சுடர் போல இந்தியா முழுவதும் பரவின. தாகூர் முதல் பாரதி வரை அனைத்து மொழிகளின் மகாகவிகளும் அந்த தேசிய நாதத்தை எதிரொலித்தனர்.\nவங்க ஓவியர்கள் பாரதமாதாவை தேவி உருவில் படமாக வரைந்தது 1905க்குப் பிறகாக இருக்கலாம். “பிரித்தானியா” ஓவியம் அதற்கு முன் வரையப் பட்டிருந்திருக்கலாம். அதை வைத்து இந்தக் கருத்தாக்கமே ஐரோப்பியர்களிடமிருந்து பெற்றது என்று சொல்வது மிக மோசமான திரிபுவாதம்.\nநமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் அடிநாதமான இந்த விஷயத்தைக் கூட ஐரோப்பியாவிலிருந்து கடன் வாங்கியது என்று கூசாமல் பொய் சொல்கிறார் ஹபீப். ஒரு தீவிர நேருவிய மார்க்சியரிடம் இந்தக் கபடமும், தேசவிரோத உணர்வும், வரலாற்றை வெட்கமில்லாமல் திரிக்கும் போக்கும் இல்லாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம்.\nஎப்படி இதை ஒரு பொதுமேடையில் இர்ஃபான் ஹபீபால் சொல்லமுடிகிறது பண்டைய இந்தியவியலில் வாசிப்புள்ள அவருக்கு உள்ளூரத் தெரியாதா என்ன\nஇன்று இது ஓர் அரசியல் நிலைப்பாடாகவே கொள்ளப்படும். இதை ஏற்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக ஹஃபீப் என்ன சொன்னாலும் ஏற்பார்கள். ஆகவே எதிர்ப்பவர்களை அரசியல் மறுதரப்பாக சித்தரிக்கமுடியும். உண்மை என்ன என்ற கேள்வியே எழாது\nஇதையொட்டி எந்த விவாதம் எங்கு நிகழ்ந்தாலும் ஹபீபின் கூற்றுக்கு ஆதாரமுண்டா என்னும் வினாவே எழாது. அவரது அரசியலுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்னும் அடிப்படையிலேயே தரப்புக்கள் இருக்கும். அறிவுத்தளத்தில் ஹபீப் ‘முற்போக்கு’ என்பதனால் அவருக்கு ஆதரவே இருக்குமென அவர் அறிந்திருக்கிறார்.\nஹபீப் முன்பு இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் பொறுப்பிலிருந்தபோது அறிவியலாளராக அல்லாமல் அரசியல்வாதியாகச் செயல்பட முடிவெடுத்தவர். ‘காவி அரசியலுக்கு’ எதிராக வரலாற்றாய்வை கையாளவேண்டுமென வாதிட்டவர்.\nஅது அவரது அரசியல். ஆனால் அதை தன் ஆய்வுக்கான முன்நோக்கமெனக் கொள்ளும்போது ,ஆய்வு என்பது அரசியல்செயல்பாடாக மட்டுமே அணுகப்படும்போது எதுவும் சாத்தியமே என்றாகிறது. ஹபீபின் உச்சகட்ட வீழ்ச்சி இது.\nஅவரது வாசகனாக அந்த வீழ்ச்சி என்னை வருந்தவைக்கிறது இனிமேல் இந்தியாவில் நடுநிலையான , புறவயமான வரலாற்றாய்வே சாத்தியமில்லையோ என்றும் இரு தரப்பாகப்பிரிந்து தெருச்சண்டையிடுவதே வரலாற்றாய்வாக அமையுமோ என்றும் தோன்றும்போது அவ்வருத்தம் அதிகரிக்கிறது\nTags: இர்ஃபான் ஹபீப், பாரதமாதா, வரலாற்றாய்வின் வீழ்ச்சி\n[…] வரலாற்றாய்வின் வீழ்ச்சி […]\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-08-16T16:10:31Z", "digest": "sha1:AZMN45SO55EJI5W55JSOJMPPRU7P7MQ6", "length": 40002, "nlines": 119, "source_domain": "marxist.tncpim.org", "title": "நிதி மூலதனத்தின் மேலாண்மை(2) | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஇது முதல் எனப்படும் பணத்தை நிதி வடி வத்தில் உருமாற்றி செய்யப்படும் உலகமயமாக்க லாகும். இந்தப் போக்குகளில் தொழில்களின் உலகமயமாக்கலை விட, தொழில்நுட்பத்தின் உலகமயமாக்கலைவிட, அறிவியலின் உலகமய மாக்கலைவிட, உற்பத்தியின் உலகமயமாக்கலை விட, புதுவகையான நிதியின் உலகமயமாக் கலையே நாம் காண முடிகிறது. கடந்த காலங் களில் நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுகளைச் சார்ந்த நிதிகளாகும். பிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த முதல், ஃப்ரான்ஸ் நாட்டைச் சார்ந்த முதல், அமெரிக்க நாட்டைச் சார்ந்த முதல் என்பவையே நமக்குப்பரிச்சயமானவை. இவற் றிற்கு மாறாக 1970களின் பின்பகுதியில் உருப் பெற்றதுதான் பன்னாட்டு நிதி மூலதனம். பல் வேறு நாட்டைச் சார்ந்த பணக்காரர்களும், பெரும் நிறுவனங்களும் வேற்று நாடுகளின் நிதி சார்ந்த சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். உலக நிதி மூலதனம் இன்று பன்னாட்டு குணாம் சம் கொண்டதாகவே உள்ளது. ஏகாதிபத்தியம் என்ற நூலில் லெனின், 1870க்கும் முதல் உலகப் போர் தோன்றிய 1914க்கும் இடைப்பட்ட காலத் தில் உலகப் பொருளாதாரத்தில் நிதி மூல தனத்தின் தோற்றம் குறித்து விரிவாகவே கூறியுள் ளார். புதுமை என்னவெனில்1980லிருந்து நாம் காண்பது அதிவேகமாக இடம் விட்டு இடம் நகரும், ஓரிடத்திலும் கால் பாவாத தன்மை கொண்ட பன்னாட்டு நிதி மூலதனம் ஆகும். தொழில் நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சிகளின் காரணமாக, குறிப்பாக தகவல் தொழில்நுட்பங் களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளின் காரணமாக இத்தகைய ஓடுகாலித்தன்மை பன்னாட்டு நிதியங் களுக்கு சாத்தியமாகியுள்ளது. செல்வம் வைத் துள்ள பல பேர், உலக நிதி மூலதனத்தின் ஏதே னும் ஒரு பங்கிற்குச் சொந்தக்காரர்களாக இருந்த போதிலும், உண்மையில் உலக மூலதனத்தின் மீதுள்ள உரிமையும் கட்டுப்பாடும், மையப்படுத் தப்பட்டும், தீவிரமாக ஒரே இடத்தில் குவிந்தும் உள்ளது.\nநாணய, பங்கு, பணச் சந்தைகளில் விளை யாடும் ஊக வணிகர்களின் உருவகமாக செயல் படும் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட, நவீன உலக நிதி மூலதனம் உண்மையில் என்ன செய் கிறது அது மிகக் குறைந்த கால கெடுவுக்குள் மிக அதிக லாபம் ஈட்டவே முயற்சிக்கிறது. கம்ப்யூட் டரின் மவுசை ஒரு க்ளிக் செய்வதன் மூலம் கோடிக்கணக்காண டாலர்களை உலகின் நிதிச் சந்தைகளின் ஊடே எடுத்துச் சென்று வியா பாரம் செய்கின்றது. ஏதேனும் ஒரு நிதிச் சந்தை உலகில் எந்த மூலையிலவது இயங்கிக் கொண்டே இருப்பதால் 24 மணி நேரமும் இந்த வியாபாரம் சாத்தியமாகியுள்ளது.\nஎனவே, நிதி மூலதனம் நீண்ட கால முதலீடு களில் அக்கறை காட்டுவதில்லை. புதிய உற்பத்தி மையங்களை நிறுவுவது, உற்பத்தியில் ஈடுபடு வது, உற்பத்தியான பொருட்களுக்கான சந்தை களைக் கண்டறிவது, தொழிற்சாலைகளை நடத்துவது போன்றவற்றில் சிறிதும் அதற்கு நாட்டம் இல்லை. அது ஊக நடவடிக்கைகளின் மூலமாக நாணய, பங்கு, மற்றும் நிதிச் சந்தை களில் அதிவேகமாக பணம் சம்பாதிப்பதையே விரும்புகிறது. ஆகவே இந்த ஊக விளையாட் டிற்கு ஏதுவான சீரான சட்டங்களை உலகெங்கும் உருவாக்க முயற்சிக்கிறது. இச்சட்டங்களின் அடிப்படையில் நிதி மூலதனம் எந்தச் சந்தை யிலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், நுழைந்து லாபம் சம்பா தித்து இஷ்டம் போல் வெளியேற முயற்சிக்கிறது. தனது இந்த செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் எந்த நாட்டு அரசும் மிகக் குறைந்த கட்டுப் பாடுகளையே தங்கள் மீது விதிக்க வேண்டும் என்று நிதி மூலதனம் எதிர்பார்க்கின்றது சிக்க லான உற்பத்தி முறையில் ஈடுபடாமலும், உற்பத்தி செய்த பொருட்களை சந்தையில் விற்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடாமலும், வெறும் பணம் மூலமாக மேலும் பணத்தை சம்பாதிப்பது எப்படி இதற்கு நமக்குத் தெரிந்த பழைய வழிமுறை வட்டிக்கு விடுவதாகும். இரண் டாவது, பங்குச் சந்தையில் பணத்தை போடுவது. மூன்றாவது, நாணயச் சந்தையில் முதலீடு செய் வது; அதாவது அமெரிக்க டாலர், ஜெர்மன் மார்க், பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற நாணயங் களை வாங்கி விற்றல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது. கடைசியாக அரசு பங்கு பத்திரங் களில் ம��தலீடு செய்வது. அரசு மக்கள் மீது வரி விதித்து பணத்தை வட்டியுடன் திருப்பித் தரும் இதற்கு நமக்குத் தெரிந்த பழைய வழிமுறை வட்டிக்கு விடுவதாகும். இரண் டாவது, பங்குச் சந்தையில் பணத்தை போடுவது. மூன்றாவது, நாணயச் சந்தையில் முதலீடு செய் வது; அதாவது அமெரிக்க டாலர், ஜெர்மன் மார்க், பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற நாணயங் களை வாங்கி விற்றல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது. கடைசியாக அரசு பங்கு பத்திரங் களில் முதலீடு செய்வது. அரசு மக்கள் மீது வரி விதித்து பணத்தை வட்டியுடன் திருப்பித் தரும்\nஆகவே 1980களில் இருந்தே, உலக நிதி மூல தனத்தின் முக்கிய கோரிக்கை நிதித்துறை மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பதுதான். அமெரிக்க நாட்டில் மட்டுமல்ல. அனைத்து நாடு களிலும் இது நடக்கவேண்டும் என்றே விரும் பின. இவ்வாறு அனைத்து நாடுகளிலும் நிதிச் சந்தைகளைத் திறந்து விடும் முயற்சிகளில் உலக நிதி மூலதனங்கள் வெற்றி பெற்றுள்ளன.\nநாம் உலகில்1980 களில் ஏற்பட்ட பெரும் மாற் றங்களை கவனிக்க வேண்டும். முன்னரே கூறிய படி 1945 லிருந்து உலக அளவில் ஜனநாயகம் வேரூன்றி வளர்ந்து வந்தது. இதனால் 1974ல் ஐக்கிய நாடுகள் சபையின் 37வது பொது அவைக் கூட்டத்தில் வளரும் நாடுகளும், சோஷலிச நாடு களும் கூட்டாக ஒரு முக்கியமான திர்மானத்தை நிறைவேற்ற முடிந்தது. இந்தத் தீர்மானம் ஒரு புதிய பொருளாதார அமைப்பிற்கான அறை கூவல் விடுத்தது. காலனி ஆதிக்க ஆட்சியில் அடித்த கொள்ளைகளுக்கும், சுரண்டலுக்கும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் இழப் பீடு கொடுக்கவேன்டுமென்று அத்தீர்மானம் கோரியது. ஜனநாயகத் தன்மை கொண்ட ஒரு பன்னாட்டு பொருளாதார அமைப்புக்கான கோரிக்கையை இத்தீர்மானம் வலியுறுத்தியது. ஆனால் பன்னிரெண்டு வருடங்களுக்குள் 1986 ல் உருகுவே நாட்டில் நடந்த காட் ஒப்பந்த நாடு களின் உருகுவே வட்ட பேச்சு வார்த்தை என்று அழைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளுக்கும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும் ஆதரவான சட்ட திட்டங்கள் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பு அமைவதற்கான நடவடிக்கைகளை மேலை நாடுகள் வலியுறுத்தின. 1974ல் ஏழை நாடுகளிலிருந்து கோரிக்கைகள் எழுப்ப்ப்பட் டது: ஆனால் 1986இல் பணக்கார நாடுகளின் கோரிக்கைகளே எழுப்பப்பட்டன. வளர்ந்த பணக்கார நாடுகள், வளரும��� நாடுகளிடம் கூறியது இதுதான்:\nஉங்கள் பொருளாதாரத்தை எங்களுக்குத் திறந்து விடுங்கள். எங்கள் நிதி மூலதனமும் சந்தைப் பொருட்களும் உங்கள் பொருளா தாரத்தில் வந்து குவியட்டும். இறக்குமதித் தீர்வை களை குறையுங்கள். இறக்குமதிக்கான தடைகளை நீக்குங்கள். உங்கள் பங்குச் சந்தைகளையும் நிதிச் சந்தைகளையும் திறந்து விடுங்கள்.எங்கள் உற் பத்திப் பொருட்களுக்கு சாதகமாக உங்கள் காப் புரிமைச் சட்டங்களைத் திருத்தி அமையுங்கள். விவசாய அரங்கையும் திறந்து விடுங்கள்.உங்கள் பொருளாதாரத்தில் நுழைந்து நாங்கள் வணிகம் செய்யும் வகையில் அனைத்து கட்டுப்பாடு களையும் நீக்குங்கள் இவையே அவர்களின் கோரிக்கைகள். ஆகவே 1970களின் நடுப்பகு திக்கும், 1980களின் நடுப்பகுதிக்கும், இடையே உலக நிதி மூலதனத்தின் வளர்ந்து வந்த ஆதிக் கத்தின் காரணமாக உலகத்தின் தோற்றமே முற்றி லும் மாறியது.\n1970களின் பின் பகுதியில் ஏற்பட்ட நெருக் கடிகள் காரணமாக, முதலாளித்துவ ஆளும் வர்க் கங்கள் மூன்றாம் உலக நாடுகளின் சந்தைகளை திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடு பட்டன. அனைத்து நாடுகளிலும் நிதிச் சந்தையை திறந்து விடுவதில் தீவிரம் காட்டின. ஐஎம்எஃப், உலக வங்கி, இறுதியாக உலக வர்த்தக நிறுவனம் போன்றவற்றின் துணையுடன் மேலை நாடுகள் தங்களுக்கு சாதகமான விதிகளை புகுத்தின. இந்தப்புதியசூழ் நிலையில்தான்நிதித்துறை உலக மயமாக்கல்நடைபெற்றது.\nஏற்கனவே கூறியபடி பொருளாதாரத்தில் அர சாங்கமே அதிக அளவில் செலவினங்களை மேற் கொண்டு, வேலையின்மை விகிதத்தை குறைத்து, கிராக்கியை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தை நிலை நிறுத்த உதவும் கீய்ன்ஸின் பொருளா தாரக் கொள்கை, 1970ல் தோன்றிய தேக்கவீக்கம் காரணமாக செல்வாக்கு இழந்தது. மாறாக, நவீன தாராளமயக் கொள்கை மேலோங்கியது. இக் கொள்கை நிதி மூலதனங்களின் நலன்களைக் பாதுகாப்பவதாகவே இருந்தது.அரசாங்கக் கொள்கைகளுக்கும், பொருளாதாரத்தில் உரு வாகும் வேலை வாய்ப்புகளுக்கும் எந்த சம் பந்தமும் இல்லை என்று இக்கொள்கை வாதிட் டது. நீண்ட கால அடிப்படையில், வேலை யின்மையின் விகிதம் எந்தக் காரணிகளையும் சாராமல் ஒரே அளவில்தான் இருக்கும் என்றும், அரசாங்கத் தலையிடுகளின் மூலம் கிராக்கியை அதிகப்படுத்தி செயற்கையாக இந்த விகிதத்தை குறைக்க முயற்சி செய்வது பணவீக்க��்துக்கே இட்டுச் செல்லும் என்ற கருத்தை நவீன தாராள வாதம் முன் வைத்தது. இதுதான் நவீன தாராள வாத யுகத்தின் ஆரம்பமாகும். இது ஒரு பெரும் மாற்றமாகும். ஏனெனில், 1971ல் தான் அமெரிக்க அதிபர் நிக்ஸன் கீய்ன்ஸ் கொள்கையைத் தூக்கிப் பிடித்து நாம்அனைவரும் கீய்ன்ஸ் வாதிகள் என்று முழக்கமிட்டார். ஆனால் நிலைமை மாறி 70களின் பிற்பகுதியில் நவீன தாராளவாதம் உதயமாகியது. நவீன தாராளமயம் தீர்வல்ல நவீன தாராளமயம் என்பது முதலாளித்துவத் தின் அடிப்படை பிரச்சினையை, பொருளா தாரம் முதலாளித்துவ அமைப்பாக செயல்படும் போது ஏற்படும் அடிப்படைப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இதற்கு முதலாளித்துவம் ஒரு பொருளாதார அமைப்பாக இயங்கும் போது அதன் தன்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தின் சாராம்சம் என்ன\nமுதலாளித்துவத்தில் இரண்டு முரனண்பட்ட சக்திகள் இயங்குகின்றன. ஒன்று முதலாளி களிடையே இருக்கும் போட்டி. இரண்டாவது மூலதனத்திற்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்கள்.\nமுதலாளிகளுக்கிடையே உள்ள போட்டி யால் உந்தப்பட்டு, முதலாளிகள் புதிய புதிய உற் பத்தி முறைகளை உருவாக்கி, தொழில்நுட் பங்களை மேம்படுத்தி, இயந்திரமாக்கல், தானி யங்கி இயந்திரங்களை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்து ஒரு தனிப் பட்ட பொருளின் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும்.சந்தையில் பொருட்களை போட்டி யாளர்களை விட குறைந்த விலைக்கு விற்று போட்டியாளர்களை முறியடித்து சந்தையைக் கைப்பற்ற முடியும். இது முதலாளித்துவத்தின் ஒரு பகுதி.\nமற்றொரு பகுதி இதை விட முக்கியமானது. அது முதலுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே நடக்கும் வர்க்கப் போராட்டமே. இது மிக மிக அடிப்படையானது. இந்த அடிப்படை அம்சம் என்ன செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வோம்.\nமுதலாளிகளைப் பொறுத்த வரை தொழி லாளி லாபம் ஈட்ட உதவும் ஊற்றுக்கண் ஆகும். ஆனால் அதே சமயம் தொழிலாளர்க்கு சுயபுத்தி உண்டு. கோரிக்கைகளை முன்வைத்து போராடு வர், வேலை நிறுத்தம் கூட செய்வர். ஆனால் இயந்திரங்கள் வேலைநிறுத்தம் செய்யாது. கோரிக்கைகள் கொடுத்து வாதிடாது. எனவே இயந்திரமயமாக்கலையும் தானியங்கிமயத் தையும் புகுத்தி, தொழிலாளர்களை வெளியேற்ற முத��ாளிகள் தொடர்ந்து முயற்சி செய்வர்.\nமேலும், தொழிலாளர்களின் செயல் திற னைச் சார்ந்து நிற்பதன் காரணமாக வேகமாக மாறும் சந்தைத் தேவைகளுக்கேற்ப உற்பத்தி அளவுகளை தகவமைத்துக் கொள்ள முடியாது. நினைத்த மாத்திரத்தில் உற்பத்தி அளவுகளை அதிகரிக்க முடியாது. தொழிலாளர்களின் திறன் சார்ந்து உற்பத்தி முறைகள் இருந்தால், அவர் களின் கூட்டுபேர சக்தி மிக அதிகமாக இருக்கும். ஆகவே எப்பொழுதும் ஆட்குறைப்பு செய்யவே முதலாளிகள் விரும்புகின்றனர். ஆகவே முத லாளி-முதலாளி போட்டிகளும், முதலாளி தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் தொழி லாளிகளை வெளியேற்றி தொடர்ச்சியான இயந்திரமயமாக்கல் நிகழ்வதற்கு முதலாளித் துவம் வழிசெய்கிறது. முதலாளித்துவம் தொழி லாளர்களின் செயல் திறனை தொடர்ந்து மழுங் கடித்து அவர்களை தேவையற்றவர்களாக மாற்று கிறது. திறன் சாரா தொழிலாளர்களை சமூகத் தில் அது உருவாக்குகின்றது. முதலாளித்துவத் துக்கு முற்பட்ட காலத்தில் நாம் கைவினஞர் களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; திறன் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திறன் சாரா தொழிலாளர்கள் என்ற கூட்டம் பெருமளவில் இருந்த்தில்லை. இந்த திறன் சாரா தொழிலாளர் கள் என்ற கூட்டம் முதலாளித்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். முதலாளிக்கு, தொழிலாளி என்பவர் உபரி மதிப்பையும் அதன் மூலம் லாபத்தையும் ஈட்டுவதற்குத் தேவைப் படுகிறார். ஆனால் அதே சமயம் முதலாளி தொழிலாளியை உற்பத்திச் செலவில் ஓர் அங்க மாகவே பார்க்கிறார். ஆகவே தொழிலாளியை வெளியேற்று-இயந்திரமயமாக்கு- தானியங்கிமய மாக்கு என்பது முதலாளிகளின் பல்லவியாக ஒலிக்கின்றது. இவ்வாறு இயந்திர மயமாக்கலும், உற்பத்திப் போக்கின் ஒவ்வொரு அம்சத்திலும் புகுத்தப்படும் தொழில்நுட்பத்தின் முன்னேற் றமும் தொடர்ந்து உற்பத்தி சக்திகளை அதி கரிக்கின்றன. சமூகத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி சக்தியும் மிக விரைவாக அதிகரிக்கின்றது.. தொழில்நுட்பங்களில் தொடர்ந்து வளர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டேஇருக்கின்றன.\nஆகவே முதலாளித்துவத்தில், முதலாளி-முதலாளி போட்டியும், முதலாளி-தொழிலாளி வர்க்கப் போராட்டமும் சமூக உற்பத்திச் சக்தி களின் அதிவேக வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைகின்றன. ஆனால், அதே சமயம், மறுபக்க மா���, முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி உறவு கள் சமூகத்தின் மொத்த வாங்கும் சக்தியை அதே வேகத்தில் உயர்த்த அனுமதிப்பதில்லை. முத லாளிகள் கூலிகளை கட்டுப்படுத்துவதற்கும், இச் சைப்படி தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கும் விரும்புகின்றனர். முதலாளித் துவத்தில் பொதுமக்களின் வாங்கும் சக்தி மிக மந்தமாகவே வளர்கிறது. ஆகவே மிக வேகமாக வளரும் உற்பத்தி சக்திக்கும் (பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி வேகமாக அதிகரிக்கிறது) மிக மந்தமாக வளரும் மக்களின் வாங்கும் சக் திக்கும் இடையேயான முரண்பாடு முதலாளித்வ அமைப்பில் எப்பொழுதும் கனன்று கொனே உள்ளது. இதனால் சமூகத்தின் பொருள் உற்பத்தி சக்திக்கும், நுகர்வு சக்திக்கும் இடையே சமநிலை ஏற்படுத்த இயலாமல், முதலாளித்துவ அமைப்பு, அவ்வப்போது நெருக்கடியில் தள்ளப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் நெருக்கடிகள் முதலாளித் துவத்தின் பிரிக்க முடியாத அங்கங்களாகும். அர சாங்கம் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் நெருக்கடிகள் என்பது தவிர்க்கமுடியாதவை. மேலும் திட்டமிடாத அமைப்பாக இருப்ப தாலும் நெருக்கடிகள் மீண்டும் மீண்டும் வெடிக் கும் அமைப்பாக முதலாளித்துவம் உள்ளது. முதலாளித்வ அமைப்பில் நெருக்கடிகள் உரு வாவதற்கு அவ்வப்பொழுது லாப விகிதம் குறை வது உட்பட வேறு பல காரணங்களும் உண்டு. ஆனால் நெருக்கடிகளுக்கு ஆட்பட்டுக் கொண் டிருப்பதனாலேயே முதலாளித்துவம் சீர் குலைந்து அழிந்து போய் விடாது. அறிவியல் பூர்வமான, நியாயமான சமுதாயத்தைக் காண விழைபவர்கள், முதலாளித்துவ அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து மானுடம்முன்னேறிச் செல்ல உழைக்க வேண்டும். முதலாளித்துவ அரசுகள் என்ன முயற்சி செய்தாலும் முத லாளித்துவ அமைப்பு அவ்வப்போது நெருக் கடியில் சிக்கித் தவிக்கும் என்பதுதான் உண்மை. எனவே, விரிவாக்கம், மந்தம், தொய்வு, மீட்சி, மறுபடியும் விரிவாக்கம்,என்ற வகையில் பொரு ளாதார சுழற்சிகள் முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத அம்சங்களாகவும், பண்புக ளாகவும் உள்ளன. பொருளாதார அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் இயல் பாகவே இது அமைந்துள்ளது. மார்க்ஸ் மூலதன நூலில் இதைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். முதலாளித்துவ அமைப்பின் குழப்பங்கள், உற் பத்தியான பொருட்களின் நுகர்வில் உள்ள ��ொய்வு, லாப விகிதங்களின் படிப்படியான வீழ்ச்சி ஆகியவை குறித்து விரிவாகக் கூறியுள் ளார்.\nமுந்தைய கட்டுரைசங்க காலத்தில் உலகாயதமும் அது சந்தித்த சவால்களும்\nஅடுத்த கட்டுரைதிருப்புமுனையில் உலகம் உலகமயமாக்கலின் நெருக்கடி (3)\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sacls.org/media-articles/tamil/2017-06-18-14-20-48", "date_download": "2018-08-16T16:16:41Z", "digest": "sha1:64JY7725CMNEWNUHFARDWEW4QVTESY2D", "length": 32218, "nlines": 67, "source_domain": "sacls.org", "title": "நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள்", "raw_content": "\nநிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள்\nநிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள்\n2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக வகைப்பொறுப்பு கூறுவதற்கும் அத்துடன் நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கும் ஏற்புடைய பிரச்சினைகளை இலங்கைகுள்ளேயே தீர்க்குமாறு இலங்கை உந்தப்பட்டுள்ளது.. 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அணுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனீவா பிரேரணையானது உண்மை, நீதி, இழப்பீடு செய்தல் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றை நோக்கிய அர்த்தபுஷ்டிமிக்க முதலாவது படிமுறையை தோற்றுவித்தது. இந்த பிரேரணையின் கீழ், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு, காணாமற் போன ஆட்களைப் பற்றிய அலுவலகம், இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் விசேட வழக்குரைஞரைக் கொண்ட விசேட நீதிமன்றம் ஆகியற்றின் ஊடாக நிலைமாறுகால நீதியை நோக்கிய பயணமொன்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனும் உறுதிமொழியை இலங்கை சர்வதேச சமூகத்திற்கும் தமது பிரசைகளுக்கும் வழங்கியது.\nநிலைமாறுகால நீதி பொறிமுறைகளில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் பங்குபற்றும் போது அது நீதிமன்ற நடவடிக்கைளாக இருப்பினும் நீதிமன்றங்கள் சாராத நடவடிக்கைளாக இருப்பினும் அவர்கள் அரச பணித்துறையுடன் மேற்கொள்ளுகின்ற இடைச்செயற்பாட்டின் போதும் அல்லது வழக்கு விசாரணை செயன்முறைக்குள்ளே அவர்கள் நடத்தப்படும் விதத்திலும் மீண்டும் அவர்கள் பாதிப்புக்குள்ளாகக்ககூடிய இடர்வருநிலையை எதிர்நோக்குகின்றனர். இலங்கையின் அண்மைக்கால வரலாற்றினை நோக்குகையில் பொலிசாரும் பாதுகாப்பு பிரிவினரும் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் அனர்த்தத்திற்கு உள்ளாக்கியேனும் தங்களது நிருவாக வினைத்திறனை முன்னுரிமை படுத்துகின்றனர் அல்லது மற்றைய சில சந்தர்ப்பங்களில் சாட்சிகளையும் அவர்களது குடும்பங்களையும் மனித உரிமை வழக்குகளை கைவிடுமாறு அல்லது வழக்கு விசாரணைகளில் பங்கேற்றகாமல் இருக்குமாறு அச்சுறுத்துவதன் மூலம் அழுத்தம்கொடுக்கின்றனர். இவ்வாறான மீறல்கள் விசேட நீதிமன்றங்கள், உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழுக்கள் மற்றும் காணாமற் போன ஆட்களைப் பற்றிய அலுவலகங்கள் போன்றவற்றின் இயக்கத்துடன் தொடர்புடையதாக இருக்குமெனில் அவ்வாறான பொறிமுறைகள் வேறு எவ்வாறான சாதகமான இயல்புகள் கொண்டிருப்பினும் அவை வெறுமனே அர்த்தமற்றதொரு நடைமுறையாகவே மாற்றமடையும். இவ்விடயத்தில் மிகவும் முக்கியமான தகவல்களை வெளிக்கொண்டுவருவதற்கு ஆற்றலுடைய இவ்வாறான பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் மிகவும் பீதியடைந்து தவறுசெய்தவர்களை பகிரங்கமாக கூறாமல் விட்டுவிடுவதுடன் இதன் விளைவாக தவறாளிகள் நீதிக்கான நடைமுறையிலிருந்து மீண்டும் தப்பிக்கொள்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான நிகழச்சித்திட்டங்களின் போதியளவு சுயாதீனத்தன்மை காணப்படாமை கடந்த காலத்தை சம்பவங்களை நேர்மையாகவும் ஆக்கபூர்வமாகவும் ஆராய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மழுங்கடித்துவிடும்.\nஆகவே, இவ்வாறான நிறுவனங்கள் வினைத்திறன்மிக்க வகையில் இயங்க வேண்டுமாயின் இலங்கை பலம்பொருந்தியவகையில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்கின்ற முறைமையொன்றை தாபிக்க வேண்டுமென்பதுடன் இந்த முறைமை சுயாதீனத்தன்மை, நம்பகத்தன்மை, மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்காக 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டம�� அவ்வாறக பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்காக இலங்கையில் ஆக்கப்பட்டுள்ள சட்டங்களின் முன்னோடிச் சட்டமாக இருப்பினும் அது அன்று தொட்டே பெரும் விமர்சணத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கம் மற்றும் பொலிஸ் உயர்மட்டங்களிலிருந்து குறிப்பாக இந்த பாதுகாப்பு சட்டகத்திற்கு கிடைத்திருக்கும் குறைவான சுயாதீனத்தன்மை அவ்வாறான விமர்சகர்களின் விமர்சனத்துக்குள்ளாகியது. இந்நிலையில் யுத்தகாலத்தில் புரியப்பட்ட அட்டூழியங்களைப் பற்றிய சாட்சியளிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை பாதுகாக்கும் பொறுப்பினை பொலிசாருக்கு கையளிப்பாளர்கள் என்பது சந்தேகித்திற்கிடமானதாக இருப்பதுடன் இதற்கான காரணம் இவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தகாலத்தில் பெருமளவிலான துஷபிரயோபகங்களை புரிந்தவர்களாகவும் யுத்தம் நிறைவுபெற்றதையடுத்து தொடர்ச்சியாக அச்சுறுத்தலாக இருந்தவர்களாகவும் இருப்பதனால் ஆகும். அநேகமானவர்கள் அச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான மீறல்களாகவும் இந்நலையில் மேற்படி பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான தேசிய கட்டமைப்பு போதியளவு உறுதிப்பாட்டி்னை அல்லது பாதுகாப்பினை பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கு வழங்க முடியாது.\nநிலைமாறு கால நீதி செயன்முறைக்குள்ளே பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் இவ்விடயத்தில் கடந்த காலத்தில் இலங்கை முகம்கொடுத்த தோல்விகள் போன்றதொரு நிலையை முகம்கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது. இந்நிலையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும் அதுசார்நத சாட்சிகளையும் பாதுகாக்கும் விடயத்தில் எழும் தனித்துவமான சவால்களையும் தேவைகளையும் சமாளிக்கும் பொருட்டு இலங்கையின் நிலைமாறு கால நீதி பொறிமுறைகளில் ஈடுபடும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அல்லது உதவி வழங்குவதற்கு விடேமானதொரு சட்டகமொன்றை ஈடுபடுத்திக்கொள்வது அவசியமாகவிருக்கின்றது.\nநிலைமாறு கால நீதியானது உண்மை, நீதி, மற்றும் நிறுவனரீதியிலான மறுசீரமைப்புகள் போன்றவற்றை நோக்கிய பங்கேற்புமுறையிலானதொரு பயணமாகும். ஆகவே, வெற்றிகரமான ஒவ்��ொரு நிலைமாறுகால நீதி செயன்முறையும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் வழங்கப்படும் உதவிகள், ஒத்தாசைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை விட்டுகொடுக்கப்படாமல் இருக்கின்றதென்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் உச்ச மட்டத்தில் வைத்து பேணுவதற்கு ஆவண செய்தல் வேண்டும். எவ்வாறாயினும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிலைமாறுகால் நீதி சூழமைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் விடயம் தனித்துவமிக்க பல கரிசணைகளையும் சவால்களையும் கொண்டுள்ளதென இதன்மூலம் புலனாகின்றது.\nமனித உரிமைகள் சட்டகமொன்றின் கீழ், அரசுகள் தங்களின் ஆளுகைப் பிரதேசத்திலுள்ளவர்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடப்பாட்டினை கொண்டுள்ளது. இந்த கடப்பாட்டினை நிறைவேற்றுதல் ஒருபுறமிருக்க சாதாரண குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கும் அவ்வாறான சாட்சிகள் நீதிமன்ற செயன்முறைக்கு பெறுமதிவாய்ந்ததாக அமைவதால் விசேட பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. நிலைமாறுகால நீதி செயன்முறையை பொருத்தமட்டில், சாட்சிகளை பாதுகாத்தல் எனும் விடயம் மேலதிக கடப்பாடுகளை ஈடேற்றும் பொருட்டு வலுவூட்டப்பட்டுள்ளதுடன் விரிவான தேவைகளுக்கு சேவையாற்றுகின்றது. சாட்சிகளைப் பாதுகாக்கும் பொறிமுறை குறிப்பாக பரிகாரத்திற்காக பாதிக்கப்பட்டவர் கொண்டுள்ள உரிமையை நிலைநிறுத்தப்படுவதற்கு அத்தியாவசியமானதாக அமைகின்றதென மனித உரிமைகள் குழு வலியுறுத்திக்கூறுகின்றது. மேலும், நிலைமாறு கால நீதி செயன்முறைக்குள்ளே பாதிக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளின் பாதுகாப்பானது பாதிக்கப்பட்வபர்களினாலும் சாட்சிகளினாலும் வழங்கப்படும் சாட்சிகளின் பெறுமதி எவ்வாறாக இருப்பினும் அவர்களை பங்கேற்கச் செய்வதை ஊக்குவிக்கபதாக வலுவூட்டப்பட்டிருத்தல் வேண்டும். உண்மையிலேயே, எந்தவொரு நிலைமாறுகால நீதி செயன்முறையிலும் பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்பு, பாதுகாப்பு மற்றும் மான்பு ஆகியவற்றின் முக்கியத்துததை ஐக்கிய நாடுகள் வலியுறுத்துகின்றது.\nஇரண்டாவதாக, நிலைமாறுகால நீதியின் கீழ்வரும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் ஏனைய சட்டப்படியான அல்லது திட்ட���ிடப்பட்ட குற்றவியல் குற்றங்களின் சாட்சிகளை வித்தியாசமான தேவைகளையும் எளிதில் பாதிப்படையக்கூடிய நிலைகளையும் கொண்டுள்ளனர். உதாரணமாக, நிலைமாறு கால நீதி சூழமைவுகளில் உள்ளடங்கும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் பொதுவாக கொடூரமானதும் திட்டமிடப்பட்டதும் தாபனப்படுத்தப்பட்டதுமான வடிவங்களைக் கொண்ட வன்முறைகளுக்கு உள்ளாவதுடன் சில சமயம் அவை பல பரம்பரை காலம் வரை நீடிக்கமுடியும். இந்நிலைமை ஏனைய சாதாரண அல்லது திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களிலும் காணக்கூடியதாக இருப்பினும் அப்படியாக காணப்படும் வாய்ப்பானது மிகவும் அரிதானதாகவே இருக்கின்றதென்பதுடன் அது அவ்வாறான குற்றச்செயல்களின் பொதுவான தன்மையாக அல்லாமல் விதிவிலக்கானதொரு நிலையாகவே இருக்கின்றது. ஆகவே, நிலைமாறு கால நீதி எனும் விடயத்தில் சாட்சிகளுக்கான பாதுகாப்பு முன்னுரிமைப்படுத்தப்படுவதைப் போலவே சாட்சிகளுக்கான உதவி வழிமுறைகளும் முன்னுரிமைப்படுத்தப்படுதல் அவசியமானதாகும். மேலும், சாட்சிகளுக்கான உதவிகள் கடந்த காலத்தையும் சம்பந்தப்பட்ட மோதலுக்கான மூலக்காரணங்களையும் பற்றிய சிறந்த புரிந்துணர்வுடன்கூடிய உளசமூக உதவிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பல்துறைசார்ந்த அணுகுமுறையினை கொண்டிருத்தல் வேண்டும்.\nமூன்றாவதும் மிகவும் முக்கியமானதும் விடயம் யாதெனில் நிலைமாறுகால நீதி முறைக்கான ஏற்பாட்டின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கெதிரான வன்முறைகள் அல்லது வன்முறைக்கான அச்சுறுத்தல்கள் தனிநபர்கள் அல்லது ஒழுங்கமைந்த தனியார் தரப்புகளிடமிருந்து அல்லாமல் அரச மட்டத்திலிருந்து அல்லது முன்னாள் அரச மட்ட அமைப்புகளிலிருந்து தோற்றம் பெறுகின்றது. இதற்கான காரணம் நிலைமாறு கால நீதி ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் அநேகமான சந்தர்ப்பங்களில் அரச மட்ட அமைப்புகளினால் புரியப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாகவே சாடசியமளிக்கின்றனர். மேலும், அரச சட்ட அமுலாக்கல் பொறிமுறைக்குள்ளிருப்பவர்கள் சாட்சியம் வழங்கும் போதும் அவர்கள் அரச மட்டத்திலான வன்முறைக்கு உள்ளாகக்கப்படுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றனர் இவ்வாறானதொரு பின்னணியில் நிலைமாறு கால நீதி ஏற்பாட்டிற்குட்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் அலகுகள் ���ரச அதிகாரத்தைக் கொண்டுள்ள அமைப்புகளிலிருந்து தோற்றம்பெறும் அச்சுறுத்தல்களுக்கு பிரதானமான கவனத்தை செலுத்துதல் வேண்டும். இந்நிலை இலங்கை சூழமைவுக்கு மிகவும் பொருந்தக்கூடியதாக அமைகின்றதற்கான காரணம் யுத்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள், சித்திரவதைகள், காணமல் ஆக்கப்படுதல் போன்றவை பற்றிய குற்றச்சாட்டுகள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது சுமத்தப்பட்டிருப்பதே ஆகும். ஆகவே, காணமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், எதிர்கால விசேட நீதிமன்றம் மற்றும் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு ஆகிவற்றின் முன்னால் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அமைப்புகளுக்கு எதிராக சாட்சியம் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆகவே, ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருமளவு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் மீது தங்கியிருப்பதைப் போன்றதொரு முறை கண்மூடித்தனமாக இலங்கையில் பின்பற்றுமாயின் அது இச்சூழமைவில் தவறானதொரு விடயமாக அமைந்துவிடக்கூடும்.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள குறித்த சவால்கள் மற்றும் தேவைகளை கருத்திற்கொள்ளும் போது சாட்சிகளை பாதுகாப்பதற்காக தேசிய ரீதியில் காணப்படும் குறைபாடுகளுடன்கூடிய முறைமையில் தங்கியிருப்பதைப் பார்க்கிலும் சுயாதீனமானதும் தன்நிறைவும் கொண்டவகையில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்கக்கூடிய பொறிமுறையொன்றை தனக்குள்ளேயே தாபித்துக்கொள்ளுதல் இலங்கையின் எதிர்கால நிலைமாறுகால நீதி பொறிமுறையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறானதொரு அணுகுமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைவதுடன் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை நோக்கி இலங்கை பயணிக்கும் விடயத்தில் அவர்களின் செயலூக்கமிகு பங்களிப்பினை இது வெகுவாக உறுதிப்படுத்துவதாகவும் அமையும்.\n2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட காணாமற் போன ஆட்களைப் பற்றிய அலுவலகத்திற்கான சட்டம் இந்த அலுவலகத்துடன் தொடர்புபடுகின்ற பாதிக்கப்பட்���வர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்குவதற்கும் வழிசமைக்கும் வகையில் தன்னாளுகையும் தன்னிறைவும் கொண்டவாறான பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான பிரிவொன்றினை தோற்றுவிக்கக்கூடிய ஏற்பாடுகளை கொண்டுள்ளது. இது கடந்த காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் பற்றி விசாரணை செய்யும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கு எந்தவித ஆற்றலையும் கொண்டிருக்காமல் அல்லது அடிப்படையில் பல குறைபாடுகளைக் கொண்ட பாதுகாப்பு முறைமைகளைக் கொண்டிருந்தாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களுடன் ஒப்புநோக்குகையில் வரவேற்கத்தக்கதொரு மாற்றம் என கூற முடியும். ஆகவே, இந்த நிலைமாறு கால நீதிப் பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான பிரிவுகளை உருவாக்குமெனவும் அந்தந்த பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்பாணையை ஈடேற்றுவதற்கு வசதியளிக்கும் பொருட்டு அவற்றை உறுதியான முறையில் தாபிக்குமெனவும் நம்பிக்கை கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன.\nMore in this category: « உண்மையை கண்டறியும் ஆணைக்குழு: அரசாங்கம் முதன்மைப்படுத்துவது நீதியை மறுப்பதற்காகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/04/2.html", "date_download": "2018-08-16T16:28:01Z", "digest": "sha1:NS74W2ARMURG4ULESEXQ27FHAE2KXZIF", "length": 18727, "nlines": 517, "source_domain": "www.ednnet.in", "title": "பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதி வினாக்கள் கடினம் மாணவ-மாணவிகள் கருத்து | கல்வித்தென்றல்", "raw_content": "\nபிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதி வினாக்கள் கடினம் மாணவ-மாணவிகள் கருத்து\nபிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்\nதேதி தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும்\nவிடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.\nஇதுவரை நடைபெற்று முடிந்த தேர்வுகளில்\nஇயற்பியல் தேர்வு எளிதாகவும், வேதியியல்\nதேர்வு சற்று கடினமாகவும் கேட்கப்பட்டு\nஇந்த நிலையில் உயிரியல், வரலாறு,\nதாவரவியல், வணிக கணிதம் ஆகிய\nபாடப்பிரிவுகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.\nஇந்த தேர்வை எழுதுவதற்கு மாணவ-மாணவிகள்\nஆர்வமுடன் தேர்வு அறைக்கு வந்தனர். காலை 10\nமணிக்கு தொடங்கிய இந்த தேர்வுகள் பிற்பகல்\nத��ர்வு முடித்து வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம்\nஉயிரியல் தேர்வு குறித்து விசாரித்த போது, அதில்\nவிலங்கியல் பிரிவு வினாத்தாள் கடினமாக\nஇதுகுறித்து மாணவ-மாணவிகள் சிலர் கூறியதாவது:-\nஉயிரியல் தேர்வில் தாவரவியல் பாடப்பிரிவு பகுதி\nஎப்போதும் போலவே எளிதாக கேட்கப்பட்டு இருந்தது.\nஆனால் விலங்கியல் பாடப்பிரிவு பகுதியில்\nகேட்கப்பட்டு இருந்த வினாக்கள் கடினமாகவே\nஇருந்தன. 10 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள்\nபுத்தகத்தின் பின்புறத்தில் கேட்கப்படும் வினாக்களில்\nஇருந்து எடுக்கப்படவில்லை. மாறாக அந்த கேள்விகள்\nசுற்றி வளைத்து கேட்கப்பட்டு இருந்தன. அதற்கு\nயோசித்து தான் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘\nஉயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு\nபகுதியில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள்\nநேரடியாக கேட்காமல், சுற்றி வளைத்து\nஅரையாண்டு தேர்வில் இதேபோல் வினாக்கள்\nபோட்டித்தேர்வில் எப்படி கேள்விகள் கேட்பார்களோ\nஅதே மாதிரியான வினாக்கள் இந்த தேர்வில்\nநேற்று நடைபெற்ற உயிரியல், தாவரவியல்,\nவரலாறு மற்றும் வணிக கணித தேர்வில் காப்பி\nஅடித்ததாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு\nமாணவரும், திருச்சியில் 2 மாணவர்களும்,\nவிழுப்புரத்தில் 10 தனித்தேர்வர்கள் உள்பட 11\nமாணவர்களும் என மொத்தம் 14 மாணவர்கள்\nபிடிபட்டதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nபிளஸ்-2 தேர்வில் சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை\nதேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு தேர்வு முடிந்து\nஇருக்கிறது. அதாவது, கணிதம், இயற்பியல்,\nவேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை தேர்வு\nசெய்த மாணவர்களுக்கும், இயற்பியல், வேதியியல்,\nஉயிரியல், விலங்கியல் பாடப்பிரிவுகளை தேர்வு\nகணக்கு பதிவியல், பொருளாதாரம், வரலாறு\nபாடப்பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கும்\nவருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்ற பாடப்பிரிவுகளை\nதேர்வு செய்த மாணவர்களுக்கு தேர்வு நிறைவடைகிறது.\nஅன்றைய தினம் தொடர்பியல் ஆங்கிலம்,\nஇந்திய கலாசாரம், கணினி அறிவியல்,\nஉயிரி வேதியியல், சிறப்பு தமிழ் தேர்வு நடைபெறுகிறது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவி��த்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://itzyasa.blogspot.com/2011/12/999.html", "date_download": "2018-08-16T15:26:44Z", "digest": "sha1:MCGRAXOTDLTUWDTCDZMWILP4EUT45AM7", "length": 8017, "nlines": 191, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "அணை 999 | என் பக்கம்", "raw_content": "\nசொந்தங்கள் நீர் தர மறுக்கும்\nஆள் எரிப்பு – சேதங்கள்\nசொந்தங்கள் நீர் தர மறுக்கும்\nஆள் எரிப்பு – சேதங்கள்\nஎன் இணைப்போடு இணைந்த அன்பு நண்பருக்கு மிக்க நன்றி\nஅருமை தோழரே, தேவை நமது ஒற்றுமை.. அப்பொழுது தான் கற் சுவர்களால் கட்டப் பட்ட அணை சாதாரணமாக தெரியும்\nமிக்க நன்றி சூர்யாஜீவா அவர்களே\nஅடாவடி செய்பவனோடு நியாயம் பேசத்தான் முடியமா\nஅரசியல் செய்யும் சித்து வேலைகளுக்கு அப்பவிகளுடந்தான் உங்கள் பாணியில் நியாயம் பேசவேண்டுமா\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/22/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-16T15:39:50Z", "digest": "sha1:AO4N5TXB5BYWAHKLQWGRVES6FNLR3KMW", "length": 26727, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "உண்மைகளும் உண்மையென அறியப்படுபவையும்", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிற��ர்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»புத்தகங்கள்»உண்மைகளும் உண்மையென அறியப்படுபவையும்\nஎந்தப் புத்தகத்தையும் படித்து முடித்து வெளியேறிட முடியும் என நம்புகிறவன் நான். கதைகளாயினும், கட்டுரைகளாயினும் அவை முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றோ, மறுத்தோ நம்முடைய கை அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிடும். நம் கண்முன்னே வார்த்தைகள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இப்படியான வாசக முறையை ஏற்பவரில்லை ஷோபா சக்தி. அப்படியெல்லாம் நீங்களோ, நானோ சட்டச்சடசடவென புரட்டிட அவருடைய படைப்பிற்குள் உறைந்திருக்கும் எளிய சொற்கள் நம்மை அனுமதிப்பதில்லை. வாழ்வின் துயரங்களைச் சேர்த்து கட்டியிருக்கும் கதைப் பிரதிகள் வாசகனை நிம்மதியிழக்கச் செய்பவை. அவருடைய “கொரில்லா”, “தேசத்துரோகி”,”வேலைக்காரியின் புத்தகங்கள்” ஆகியவற்றை வாசித்திருப்பவர்கள் இத்தகைய மனநிலையை அடைந்திருப்பார்கள். இலங்கை போருக்குப் பிறகான தமிழ்நிலத்தின் கதையையும், நிகழும் அரசியல் போக்கின் துயரைத் தாங்கிட முடியாது தடுமாறிடும் ஜனத்திரளின் மனநிலையையும் எழுதிட எழுத்தாளன் தேர்வு செய்கிற நிலம் வன்னி நிலம். நாவல் நிகழும் காலம் வரலாற்றின் பக்கங்களில் துரோகத்தின் அடையாளமாகவும், இன அழித்தொழிப்பின் குரூரமாகவும் பதிந்துள்ள முள்ளிவாய்க்கால் பெருந்துயருக்குப் பிறகான நாட்கள் தான். box நாவல் நாலா திசைகளிலும் காலத்தின் பெரும் பாதைக்குள் உருண்டு புரள்கிறது. வன்னிப் பெருநிலம் எனும் நிலப்பகுதி உருவாகி நிலைத்த தன்மையையும் கூட சொல்ல முடிகிறது எழுத்தாளனால். பண்டார வன்னியனை அந்நிய ஆதிக்க அரசுகளின் ஆயுதங்கள் தின்று தீர்த்தன. இறந்தே போனான் அவன் என வெள்ளைக்காரன் மட்டுமல்ல, தமிழ் இளைஞர்களும் எளிய மக்களும் கூட நம்பத் துவங்கினார்கள். ஆனாலும் பண்டார வன்னியன் பிழைத்திருக்கவே செய்கிறான். ரகசியமாக வன்னிக் காடுகளுக்குள் பதுங்கியிருந்து இனத்தின் விடுதலைக்காக இயங்குகிறான் என்பதையே நாவல் எடுத்துரைக்கிறது. எழுதப்பட்ட நாவலின் பகுதி நமக்கு எழுதப்படாத பகுதிகளையும் கூட வாசக மனதிற்குள் விரிக்கிறது. இது தான் எழுத்தின் பலம். முள்ளிவாய்க்கால் பெருந்துயரக் கொடூரங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் எனும் பெயரில் இலங்கைக்கு வருகிற ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாகி விட்டதே. களப்பலி நிகழ்ந்த நிலம் எனும் வாதையையும் கூட நாவல் வாசிப்பின் ஊடாக புரிந்துணர முடிகிறது. நாவலோ, சிறுகதையோ அல்லது புனைவோ கட்டுரைகளோ எவையாயினும் அதன் கட்டமைப்பை முடிவு செய்வது கருத்தியல் சார்ந்த அவதானிப்புகளே. க்ஷடீஓ கதைப் புத்தகத்தின் கட்டமைப்பும், வடிவ நேர்த்தியும் தனித்துப் பேசிட வேண்டியவை. மையக்கதையிலிருந்து நாற்பது கதைகள் சரம்சரமாக விரிந்து செல்கின்றன. அவையாவும் பெரிய பள்ளன் குள்ளம் எனும் வனம் சூழ்ந்திருக்கும் ஊரின் கதைகளாகவே காட்சிப்படுகின்றன. பெரிய பள்ளன்குளம் என்றறியப்படுகிற அந்த ஊரின் ஆழமும், அகலமுமான பெரும்குளம், மனித உழைப்பினால் வெட்டி வடிவமைக்கப்பட்ட குளமல்ல; இயற்கை அதன் சீரான மாற்றங்களினால் மனிதர்களுக்காக மட்டுமின்றி விலங்குகளுக்கும், தாவரங்களுக்குமாக இருந்தது. அந்தக் கரையில் விரிந்து படர்ந்திருக்கும் மதுரமரமும், ஆதாம்சாமி வீடும் வெறும் சடப்பொருட்கள் அல்ல. மாறாக அந்த ஊரின் பலநூறு வருட ஞாபகங்களைத் தேக்கி வைத்திருக்கும் குறிப்பேடுகள். நாற்பது கதைகளுக்கும் ஊடாகப் பிரதிகளும் சேர்த்து எழுதப்பட்டிருக்கின்றன. உபபிரதிகளுக்குள் ஷோபா சக்தி எழுதிச் செல்வது வன்னியின் வரலாற்றைத் தான். 1980களின் வரலாற்று, அரசியல் நிகழ்வுகளை நாவலுக்கு ஊடாக நகர்த்திட “உபபிரதி” எனும் சொல்முறை ஷோபாசக்திக்கு உதவுகிறது. நாவலுக்குள் வருகிற மற்றொரு முக்கியமான பகுதி உரைமொழிப் பதிவாகும். ஊரின் ஞாபகங்களை படைப்பாளியிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் யாவற்றையும் உரைமொழிப் பதிவாக்கித் தருகிறார்கள். அதை அப்படி, அப்படியே ஷோபா படைப்பின் இடைவெளிகளில் பயன்படுத்திக் கொள்கிறார். எல்லாவற்றையும் பற்றறுத்து துறவு நிலையை எட்டுகிற பௌத்த நெறியின் உச்சமான நிர்வாணம் குறித்த நுட்பமான வியாக்கியானங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மனித நிர்வாணத்தைக் காடு மறைக்கக் கூடும் என நிலவு நம்பியிருக்கிறது. அமையாள் கிழவியின் பிணம் பெரும்பள்ளன் குளத்திற்குள் மீனாக நீந்திக் கொண்டிருக்கிறது நிர்வாணமாக. மீள்குடியேற்றம் நிகழ்கிறது என அரசதிகாரம் படோபடமாக அறிவித்திருக்கிறது. ஆனாலும் எதுவும் மாறிடவில்லை. தமிழர் குடியிருப்புகளில் தமி��ர்கள் வெளியேற்றப்பட்டு ஏதிலிகளாக விரட்டப்படுவதும், மீள் குடியமர்வு எனும் பெயரில் ராணுவக் குடியிருப்பாக அவை உருமாறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. கதைகளுக்குள் காட்சிப்படுகிற மதுரமரக் கரைவீடு “டைடஸ் லெமுவேஸ் வீடு” என்கிற வரலாற்றுப் பதிவும், அதன் உண்மைத் தன்மைக்குச் சான்றாக வைக்கப்படுகிற புகைப்படங்களும் கூட வரலாற்றையும், புனைவையும் பிரித்தறிவதற்கான சூட்சுமத்தைக் கற்றுத் தருகின்றன. தேசாந்திரியாக அலைந்து திரிந்து, தர்க்கம் செய்து லெமுவேஸ் வந்திறங்கிய வன்னி நிலம் தான் பெரிய பள்ளன் குளம் கிராமம். ஒடுக்கப்பட்டுக் கிடந்த பள்ளர் இன மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் தந்து சமூகப்படி நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கும். மக்களோடு விவாதித்து அதே நிலத்தில் ஆதாம்சாமி ஆகிவிட்ட ஒரு விதத்தில் அவர்களுடைய பூர்வீக சாமியான அண்ணன்மார் சாமிகளைப் போலாகி விடுகிறார். நாம் அறிந்திருக்கும் வரலாற்று விவரங்கள் தான் இவை யாவும். வெள்ளை நிறத்தோலோடு ஆசிய நிலத்தில் மதப் பிரசங்கம் செய்ய வந்திட்டவர்கள் அனைவரும் நிலத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றோடு ஊடாடி இங்கேயே சமாதியாகி விட்டனர். இதற்குள் இயங்கும் மனிதநேய மனநிலைகளைப் பலரும் இங்கே விவாதித்திருக்கவே செய்திருக்கிறார்கள். க்ஷடீஓ வடிவில் எதிரிகள் எனக் கட்டமைக்கப்பட்டவர்களை சுற்றி வளைத்து தாக்குகிற போர் முறையையே நாவலின் தலைச் சொல்லாக வடித்திருக்கிறார் எழுத்தாளர். நாற்புறமும் சுத்தி வளைக்கப்பட்டு குழந்தைகளும், பெண்களும் பலியிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் முடிந்த பிறகும் கூட தாங்கள் கண்ணுற்ற காட்சிகளை ஒரு போதும் மறப்பதேயில்லை. ஒருவிதத்தில் அது அவர்களுடைய ஆழ்மனதின் பதிவாகவே உறைந்து விடுகிறது. அதனால் தான் அவர்களின் விளையாட்டுக்களாக அவை யாவும் புது வடிவம் பெறுகின்றன. ஓடிப்பிடி விளையாட்டு, அம்மா, அப்பா விளையாட்டு, பூப்பறிக்க வருகிறோம் எனும் மரபான விளையாட்டுகளின் இடத்தில் இப்போதெல்லாம் பதிலீடு செய்யப்படுவதாக ஷோபா சக்தி காட்சிப்படுத்தும் விளையாட்டுக்கள் நிஜத்தில் விளையாட்டா அல்லது களத்தின் போர்க் காட்சிகளா என நாவலை வாசிக்கிற நாம் தடுமாறிப் போகிறோம். பிள்ளைகள் புலிகளாகவும், ராணுவ வீரனாகவும் ��ருமாறி நிகழ்த்துகிற போர்க்களக் காட்சிகளை வாசித்திட முடியாது தடுமாறுகிறோம். இந்தக் குழந்தை விளையாட்டில் கலந்திருக்கும் சிறுவன் தொலைதூரத்திலிருந்து பெரிய பள்ளன் குளம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தவன். எல்லாம் முடிந்த பிறகும் கூட இன்னும் காழ்ப்பின் எச்சமும், கோபமும் படிந்திருப்பதாகவே சிங்கள அரசு எந்திரம் நீடித்திருக்கிறது என்பதையே நாவலின் கடைசிக்கதைகள் முன் வைக்கின்றன. சாதித் துவேஷத்திலிருந்து ஊரின் அடையாளத்தை துடைத்திட எண்ணிய இளைஞர்கள் பெரிய பள்ளன் குளம் கிராமத்தின் பெயரை கார்த்திகைக் குளம் என மாற்றிட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் நடப்பது வேறாகிறது. அருகாமை வெள்ளாங்குளத்துக்காரர்களின் முஸ்தீபும் அரசதிகாரத்தின் இயல்பான இனவெறியும் பெரிய பள்ளன் குளம் கிராமத்து மக்களை ஊரை விட்டே அப்புறப்படுத்துகிறது. எல்லோரும் வெளியேறிய பிறகும் எஞ்சியிருப்பது வாசகன் யோசித்தேயிராத காட்சிகளால் கதையை நகர்த்துகிற சாதுர்யமான எழுத்து ஷோபாசக்தியினுடையது. நிஜத்தில் ஊமைச் சிறுவனாக கிராமத்திற்குள் நுழைந்தவன் இளம் புத்த துறவி. அவன் நிலையிலிருந்து ராணுவத்தினரோடு விவாதிக்கிறான். ஊரில் இருக்கும் எவருக்கும் முழு உடல் இல்லை. அங்க`ஹீனர்களின் நிலமாக்கி விட்டீர்கள் போரின் பெயரால் என போரின் வன்மத்தைக் கட்டுடைக்கிறான் சிறுவன். வரலாறு ஒரு முழுவட்டம் தான் போல் தெரிகிறது. அசோகனுக்கு நிகழ்த்திய போதனையைப் போல போதனை தான் இருந்தது என்ன செய்ய, அரசதிகாரம் இளகாத இரும்பாயிருந்திடும் போது.\nbox BOX கதைப் புத்தகம் உண்மைகளும் உண்மையென அறியப்படுபவையும்\nPrevious Articleநாகை மாவட்டத்தில் கனமழை\nNext Article சேர்ந்து சிந்திப்போம்\nபுத்தக மேசை: அமைப்பாய்த் திரள்வோம் கருத்தியலும் நடைமுறையும்…\nஎப்போதோ எழுதிப்பார்த்தது இப்போதும் பொருத்தமாய்…\nஎல்லா இடத்திலும் பணம் செல்லுமா\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் ���ல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95529", "date_download": "2018-08-16T15:43:05Z", "digest": "sha1:KQVVDQZ3WVNYNUZSATDHQ4EIY25D2WUW", "length": 12845, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை -கடிதங்கள்", "raw_content": "\nவெள்ளை யானையை படித்த சமயத்தில்… அதெப்படி மொத்த சமூகமே இந்த அவலத்தை வாய் மூடி பார்த்து கொண்டிருந்தது என்றே பிரமிப்பாக இருந்தது. மக்களின் குரலாக ஒலிக்க ஒருங்கிணைக்க ஒரு தலைவர் கூடவா இருக்கவில்லை என்று தோன்றியது. ஆனால் இன்று 2017-ல் கூடவா அதே நிலைமை உச்ச நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒருவர் நேரடியாக மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறார். இதை உரக்க கண்டிக்க ஒரு சிந்தனையாளர் கூடவா இங்கு இல்லை உச்ச நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒருவர் நேரடியாக மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறார். இதை உரக்க கண்டிக்க ஒரு சிந்தனையாளர் கூடவா இங்கு இல்லை தமிழகத்தின் கிட்ட திட்ட 32% வாக்காளர்கள் ஆதரித்த கட்சியில் நீதி உணர்வும், சொரணையும், தைரியமும் கொண்ட 100 பேர் கூட இல்லையா தமிழகத்தின் கிட்ட திட்ட 32% வாக்காளர்கள் ஆதரித்த கட்சியில் நீதி உணர்வும், சொரணையும், தைரியமும் கொண்ட 100 பேர் கூட இல்லையா அரசியலில் இல்லாதவர்கள் வாயே திறக்கவில்லை அல்லது எதோ மழுப்பலாக பேசுகிறார்கள். அப்படி என்றால் இங்கிருக்கும் சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள், பெரும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், முன்னாள்/இந்நாள் நீதியரசர்கள், தொழிலதிபர்கள் இவர்களுக்கெல்லாம் என்ன மதிப்பு அரசியலில் இல்லாதவர்கள் வாயே திறக்கவில்லை அல்லது எதோ மழுப்பலாக பேசுகிறார்கள். அப்படி என்றால் இங்கிருக்கும் சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள், பெரும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், முன்னாள்/இந்நாள் நீதியரசர்கள், தொழிலதிபர்கள் இவர்களுக்கெல்லாம் என்ன மதிப்பு இவர்களுக்கும் பேசுவதற்கு பயமா இவர்களும் சாமானியர்களை போல தானா \nஹிட்லரை பற்றி சொல்லும்போது ஜெர்மானிய மக்களின் ஆதரவில்லாமல் ஹிட்லரால் பதவிக்கு வந்ந்திருக்க முடியாது என்று சொல்லி இருந்தீர்கள். இங்கு ரெட்டை விரலை விரித்துக்கொண்டு கூழை கும்பிடுடன் prada, isuzu கார்களை மொய்க்கும் தொண்டர் படையை பார்க்கும்போது எங்கே மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த கொள்ளைக் கும்பல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்களோ என்று பதைபதைப்பாக இருக்கிறது. சமூகத்தின் நம்பிக்கையையும் மரியாதையையும் சம்பாதித்த நல்லவர்கள் எல்லாம் எங்கே போய் தொலைந்துவிட்டார்கள். இது போல கைவிடப்பட்ட நிலையை உணர்ந்ததே இல்லை.\nவெள்ளையானை நாவலை நீண்ட காலம் கழித்து இப்போதுதான் மீண்டும் வாசிக்கமுடிந்தது. முதல் வாசிப்பில் பஞ்சம் பற்றிய சித்தரிப்புகள்தான் அந்நாவலின் முக்கியமான அம்சமாக தோன்றின. இன்றைக்கு வாசிக்கும்போது பிரிட்டிஷ்காரர்கள் இங்குள்ள அரசியலை உருவாக்கிய முறையும் நிர்வாகத்தை வடிவமைத்த முறையும் இந்நாவலில் கொஞ்சம் பகடியுடன் விவரிக்கப்பட்டிருப்பதுதான் மேலும் முக்கியமானது என நினைக்கிறேன். உண்மையில் இன்றும்கூட அரசு அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதில் அந்த மிஷினில் பாட்டு ஒலிக்கும் காட்சி வருகிறது. அதேபோலத்தான் பிரிட்டிஷ் நிர்வாகம். அந்த எந்திரத்திலே ஒரே பாட்டு மட்டும்தான் வரும்.\nயானை அதில் வரும் ஒரு காட்சி உள்ளது. யானை இந்தியாவாக காட்டப்படுவது முக்கியமான உருவகம். கடைசியில் வெள்ளை யானையாக பிரிட்டிஷார் காட்டப்படுகிறார்கள். யானை ஒருபக்கம் வர்ணிக்கபடும் போது ஏன் யானை இப்படி விவரிக்கப்படுகிறது என்பதை நினைத்தேன் ஆனால் அதேயளவு விரிவாக சாரட் வண்டிகள் சொல்லப்பட்டபோது தான் நீங்கள் இரண்டுக்கும் ஒரு ஒப்பிடுதலை உருவாக்கி குறியீடாக காட்டுகிறீர்கள் என்பது புரிந்தது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15\nஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 20\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் ���யற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=329&catid=2", "date_download": "2018-08-16T16:02:10Z", "digest": "sha1:5FAYN7XPYCDNCXRAEEA4FT3NJ4JZD3QS", "length": 10894, "nlines": 147, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n× நம் மன்றத்தில் வரவேற்கிறோம்\nஎங்களுக்கு மற்���ும் நீங்கள் என்ன நீங்கள் யார் எங்கள் உறுப்பினர்கள், சொல்லுங்கள், நீங்கள் ஏன் Rikoooo ஒரு உறுப்பினராக இருந்தார்.\nநாம் அனைத்து புதிய உறுப்பினர்கள் வரவேற்க மற்றும் நிறைய சுற்றி நீங்கள் பார்க்க நம்புகிறேன்\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n3 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #1055 by FacundoB\nSoy Nuevo நீங்கள் ஒரு நடிகர் இல்லை என்றால், அது ஒரு பெரிய படம்.\nஒரு காவலாளியாக ஒரு படத்தில், ஒரு ரசிகர் என்ற ஒரு ரசிகர் வேண்டும் என்று ஒரு படம்.\nஹாய் சோயா நாவலை ஒரு முறை எடுக்கும் நேரம் மற்றும் வினாடி வினா விடைகளை பகிர்ந்து கொண்டது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.129 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நா���்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11110-2018-07-27-21-58-08", "date_download": "2018-08-16T16:20:50Z", "digest": "sha1:7PGXGWUQUDYS4AR7ILJTTKLKPLR7DPEQ", "length": 7088, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nலாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது\nலாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது\tFeatured\nமத்திய அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரி ஸ்டிரைக் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது\nபெட்ரோல் , டீசல் விலையை குறைக்க வேண்டும், 3-ம்நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், கடந்த 20ம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தது. இந்நிலையில்அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் குல்தரன்சிங் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் மத்திய தரை வழி போக்குவரத்து துறை செயலாளர் யுத்வீர் சிங் மலிக் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nபேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து 8 நாட்களாக நடைபெற்றுவந்தஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாகவும், இன்று இரவு முதல் லாரிகள் ஓட துவங்கும் எனவும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nலாரி உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் குல்தரன்சிங் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.ஒரே மாதிரியான சுங்க கட்டணம் 6 மாதங்களில் நடைமுறைக்கு வரும். லாரிக்கு 2 டிரைவர் என்பதற்கு பதில் ஒரே டிரைவர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.\n3வது நபர் இன்சுரன்ஸ் கட்டண உயர்வு என்பதுஆண்டுக்கு 25 சதவீதத்திலிந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டது.டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.\nபோராட்டம், லாரி ஸ்டிரைக் , வாபஸ்,\nMore in this category: « விதிகளை மதிக்காத 18,800 என்.ஜி.ஓக்கள் உரிமம் ரத்து\tயமுனையில் வெள்ளப் பெருக்கு : அச்சத்தில் டில்லி »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : ஜோக் நீர்வீழ்ச்சியில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்\n: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 102 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=df5de093-95cc-460f-a31e-ab4dfdaed973", "date_download": "2018-08-16T15:58:58Z", "digest": "sha1:DUREABXCJHKUDRGYIQAIRDBOEJJ4GFUQ", "length": 11578, "nlines": 141, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - தூரிகை", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nவெற்று பியர் ரின்களோடு வீசப்பட்ட\nகுணா கவியழகனின் கர்ப்பநிலம் - வாழ்வியலைப் பேசுகின்ற போர் இலக்கியம்\nஉலகம் பலவிதம் - நோர்வேயில் நூல் அறிமுக நிகழ்வு\nநூல் அறிமுகம்: மருத்துவர்களின் மரணம் (சிறுகதைத் தொகுதி)\nஇறவாத கனவும், பிறவாத நனவும்\nஇப்சனின் Peer Gynt - திறந்தவெளி நாடக அரங்கு\nஓவியர் வீர.சந்தானம்: உலக அநீதிக்கும் மனிதப் படுகொலைக்கும் எதிரானவனே கலைஞன்\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2635&p=7656&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-08-16T15:50:03Z", "digest": "sha1:OQ63MCFUERH6NS2PWY5NHJ2GRL4DG4MG", "length": 33033, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதுச்சொல் புனைவோம் (Spanner - சிலம்பு) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், க���ைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதுச்சொல் புனைவோம் (Spanner - சிலம்பு)\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nபுதுச்சொல் புனைவோம் (Spanner - சிலம்பு)\nதமிழ்ப் பணி மன்றம் ஆட்சியர் வை.வேதரெத்தினம் அவர்களின் சொல்லாக்கத் தொடர்\nதமிழில் ஒவ்வொரு சொல்லும் ஏதாவது ஒரு வேர்ச் சொல்லில் இருந்து தான் உருவாகிறது. வேர்ச் சொல் என்பது வித்துப் போன்றது. வித்தில் இருந்து முளைவிட்டு, நீண்டு, வளர்ந்து, பரந்து, விரிந்து , தழைத்து செடிகளும் மரமும் உருவாவதைப் போல, வேர்ச் சொல்லில் இருந்து பல வடிவங்களில் புதுச் சொற்கள் உருவாகின்றன.\n“அம்”, “அர்”, “இல்”, “இள்’, “உல்”, “உள்’, “ஒல்”,”கல்”, “குல்”, என்பது போன்ற வேர்ச் சொற்கள் தமிழில் பல உள்ளன. அவற்றுள் “சுல்” என்பதும் ஒன்று. “சுல்” என்னும் வேர்ச் சொல் வளைதற் கருத்தை உணர்த்தும். வளைதல் என்பது சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை முதலிய பல கருத்தைத் தழுவும். (ஆதாரம் : தேவநேயப் பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகள் )\nபணி மனைகளில் (Engineering Work shops) அல்லது ஊர்திச் சீரகங்களில் (Automobile Work Shops) ஸ்பானர் என்னும் கருவியைப் பார்த்திருப்பீர்கள். ஊன்றாணியின் ( Bolt ) தலைப் பகுதியை அல்லது சுரையின் ( Nut ) வெளிச் சுற்றுப் பகுதியை இறுகக் கவ்விப் பிடிக்கச் செய்து வட்டமாகச் சுழற்றி இயக்கப் படுவதே ஸ்பானர் ஆகும். ஸ்பானர் வட்டமான திசையில் வலஞ்சுற்றாக (Clock-wise) இயக்கப் பட்டால் ஊன்றாணி முடுக்கப் பட்டு இறுக்கப்படும். இடஞ்சுற்றாக (Anti Clock-wise) இயக்கப் பட்டால் ஊன்றாணியின் இறுக்கம் தளர்ச்சி அடையும்.\nஸ்பானரின் இயக்கம் நேர்த் திசையிலோ, அல்லது எதிர்த் திசையிலோ வட்டமாக அமையும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.\nஇவ்வாறு வட்டமாகச் சுழற்றி இயக்கப்படும் ஸ்பானரை “ சிலம்பு “ என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும் அல்லவா (சிலம்பு=வட்டமாக இயக்கப்படுவது) ” சிலம்பு “ என்னும் காலணி கண்ணகி காலத்துடன் மறைந்து விட்டது. காப்பியத்தில் தான் சிலம்பு உயிர் வாழ்கிறது. “ சிலம்பு “ என்னும் இந்த அழகிய சொல்லைப் புழக்கத்தில் விடுவோமே (சிலம்பு=வட்டமாக இயக்கப்படுவது) ” சிலம்பு “ என்னும் காலணி கண்ணகி காலத்துடன் மறைந்து விட்டது. காப்பியத்தில் தான் சிலம்பு உயிர் வாழ்கிறது. “ சிலம்பு “ என்னும் இந்த அழகிய சொல்லைப் புழக்கத்தில் விடுவோமே இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தான் நாம் “ ஸ்பானர் “ என்ற சொல்லை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது \n“ ஸ்பானர் “ என்ற சொல்லைப் பரண் மீது வைத்திடுவோம் .” சிலம்பு “ என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் .” சிலம்பு “ என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் தமிழின் பிள்ளைகளாகிய நாம் நமது அன்னை மொழிக்குப் புதுப் புதுச் சொற்கள் என்னும் அணிகலன்களைப் பூட்டி மகிழ்வோமே \n“ சிலம்பு “ என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் \nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/10/92079.html", "date_download": "2018-08-16T15:39:38Z", "digest": "sha1:P7ETRQOOQDGOL7JKBTIZNHPA6LIET3H5", "length": 12011, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து ஆபத்தான நிலையில் அமெரிக்க இளைஞர்", "raw_content": "\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nவெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து ஆபத்தான நிலையில் அமெரிக்க இளைஞர்\nஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018 உலகம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்ததில் படுகாயமடைந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப். கடந்த மாதம் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்றைக் கண்டுள்ளார். பயத்தில் அலறிய ஜெனீபரின் சத்தம் கேட்டு, ஓடி வந்த அவரது கணவர் அப்பாம்பை அடித்தார். இதில் அப்பாம்பின் தலை துண்டானது.\nபின்னர் பாம்பின் உடலையும், அதன் தலையையும் புதைப்பதற்காக கையில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வெட்டப்பட்ட பாம்பின் தலை அவரைக் கடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் விஷம் பரவியது. உடனடியாக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅவரைக் கடித்த பாம்பு ரேட்டில் சினேக் எனப்படும் வகையைச் சேர்ந்தது. அது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பு என்பதால் ஜெனீபரின் கணவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: தமிழிசை பேட்டி\nவியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018\n1இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்ன...\n2இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா...\n3இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் - ட்விட்டரில் ரசிகர்கள...\n4வீடியோ: கருணாநிதியின் மறைவை அரசியலாக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/vpo/velanai_vpo_grade5_scholarship_may_31/", "date_download": "2018-08-16T15:53:17Z", "digest": "sha1:CAF2OK2UFECBZAGOQZ7SB5NF26L5QRMC", "length": 16810, "nlines": 206, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு - 31/05/2018 |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணப���ிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு – 31/05/2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு. இன்றையதினம்(31.5.2018) வேலணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் வேலணையிலும் நெடுந்தீவிலும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. வேலணையில் இடம்பெற்ற கருத்தரங்கில் சுமார் 140 மாணவர்கள் கலந்து கொண்டனர். வேலணை மக்கள் ஒன்றியத்தின் சார்பில் அதன் காப்பாளர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்கள் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். அத்துடன் குறித்த கருத்தரங்குக்காக தயாரிக்கப்பட்ட கையேடுகளையும் அவர் வழங்கிவைத்தார்.\nநெடுந்தீவில் நடைபெற்ற கருத்தரங்கில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கிற்கு வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு அரசரத்தினம் அவர்களும் உறுப்பினர் திரு நிக்சன் அவர்களும் கலந்து கொண்டனர் இவ்விரு கருத்தரங்குகளுக்கும் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் கருத்தரங்கு தீவகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை\nNext story வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nPrevious story தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கு – காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயம்\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றிய���்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2014/08/", "date_download": "2018-08-16T16:37:46Z", "digest": "sha1:BEERZJ3XU7QV64KTYCWFRVZXFVWJJK3J", "length": 3567, "nlines": 155, "source_domain": "ezhillang.blog", "title": "August 2014 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nINFITT2014 மாநாட்டில் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்து\nநற்செய்தி – தெரிவிக்க சந்தோஷமாக இருக்கிறோம். எங்களது அனைத்து கட்டுரைகள்/ஆய்வரிக்கைகளும் INFITT2014 மாநாட்டில் தேர���ந்தெடுக்கப்பட்டன. கட்டுரைகள் வரிசையில் உள்ளன.\nஎங்கள் அணி INFITT 2014 மாநாட்டில் வழங்குகின்றனர்.\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1959/", "date_download": "2018-08-16T15:37:43Z", "digest": "sha1:G4QS6BYOKUSAMER7W2NR2LF4JMWE5RIB", "length": 9345, "nlines": 160, "source_domain": "pirapalam.com", "title": "இத்தனை திரையரங்குகளில் வெளிவருகிறதா தங்கமகன்- தனுஷ் சாதனை - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News இத்தனை திரையரங்குகளில் வெளிவருகிறதா தங்கமகன்- தனுஷ் சாதனை\nஇத்தனை திரையரங்குகளில் வெளிவருகிறதா தங்கமகன்- தனுஷ் சாதனை\nதனுஷ் படத்திற்கு படம் உச்சத்தை தொடுகிறார் தன் திரைப்பயணத்தில். அந்த வகையில் இந்த வாரம் வேல்ராஜ் இயக்கத்தில் தங்கமகன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.\nஇப்படம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 400 திர��யரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளதாம். இதுவரை வந்த தனுஷ் படங்களில் இது தான் அதிகமாம்.\nமேலும், இப்படம் முதல் நாள் வசூலிலும் முந்தைய தனுஷ் படங்களின் சாதனையை முறியடிக்கும் என கூறப்படுகின்றது.\nPrevious articleநயன்தாராவின் திருமண புகைப்படம்\nNext articleவிஜய் படம் குறித்து வந்த அதிர்ச்சி தகவல்- ரசிகர்கள் வருத்தம்\nமாரி 2 திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு தேவா\nஇணையத்தை கலக்கும் தனுஷ் #ENPT-ன் புதிய போஸ்டர்\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nநடிகர் தனுஷ்-ன் ஹாலிவுட் திரைப்பட பெயர் ‘வாழ்க்கைய தேடி’\nவெளியானது தனுஷ்-ன் முதல் Hollywood திரைப்பட Trailer\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/03/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-08-16T16:05:14Z", "digest": "sha1:WE2CJYOXXFOGDKVQG7JQPHXFXIKOQ7HO", "length": 8517, "nlines": 189, "source_domain": "sathyanandhan.com", "title": "திருமணங்களில் ஏன் இத்தனை ஆடம்பரம்?- தினமணி கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← எரிவாயுக் குழாய் விவகாரம் – தினமணி கட்டுரை\nதமிழக சட்டசபைத் தேர்தல் (-) அரசியல் →\nதிருமணங்களில் ஏன் இத்தனை ஆடம்பரம்\nPosted on March 11, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிருமணங்களில் ஏன் இத்தனை ஆடம்பரம்\nஇன்று நாகரீகம் வளர்ந்ததாக​ நாம் கருதினால் லட்சக் கணக்கில் நடுத்தரக் குடும்பங்கள் ஆடம்பரமும் வீண் செலவுமாய் நடத்தும் திருமணங்கள் நாம் இன்னும் வளரவே இல்லை என்பதை நிரூபிக்கின்றன​. ராஜாஜியும் காந்தியடிகளும் சம்பந்திகள் ஆன​ போது எப்படி திருமணம் நடத் தினார்கள் என்பதை கீழ்க்கண்ட​ பகுதியில் இரா.ராஜாராம் தினமணி கட்டுரையில் சுட்டிக் காட்��ுகிறார்:\nஇருபெரும் தலைவர்களாகிய மகாத்மா காந்தி மகனுக்கும் இராஜகோபாலாச்சாரியார் மகளுக்கும் நடைபெற்ற திருமணம் மிக எளிமையான முறையில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் இருக்க, மகாத்மா காந்தி தன் கைப்\nபட நூற்ற நூல் சிட்டத்தை மணமக்களிடம் கொடுத்து ஒருவருக்கொருவர் அதனைக் கழுத்தில் அணிவித்துப் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.\nதிருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகே இரு பெருந்தலைவர்களின் வீட்டுத் திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிந்து நாட்டு மக்கள் வியந்தனர்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged காந்தியடிகள், ராஜாஜி, எளிய​ திருமணம், ஆடம்பரத் திருமணம். Bookmark the permalink.\n← எரிவாயுக் குழாய் விவகாரம் – தினமணி கட்டுரை\nதமிழக சட்டசபைத் தேர்தல் (-) அரசியல் →\nஇகேடாவின் 10 பொன் மொழிகள்\nஅஞ்சலி – கலைஞர் கருணாநிதி\nப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை\nகாவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-may-2017-part-2/", "date_download": "2018-08-16T15:48:47Z", "digest": "sha1:6VBABIQOPZKMMAUPFZODZCUDGFIQC2LN", "length": 11600, "nlines": 71, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2 - TNPSC Winners", "raw_content": "\nஉலகப் புகழ் பெற்ற என்சைக்ளோபீடியாவிற்கு மாற்றாக சீனா தனது சொந்த என்சைக்ளோபீடியாவை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு “பைடு பைக்” எனப் பெயரிட்டுள்ளனர்\n43-வது ஜி-7 நாடுகளின் கூட்டம், இத்தாலியின் டார்மினியன் சிசிலி நகரில் இம்மாதம் 26-ம் தேதி துவங்கியது. ஜி-7 நாடுகள் = இத்தாலி, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின், 27வது உலகளாவிய காலநிலை ஆய்வுக்கூட்டம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது (27th session of the Universal Periodic Review (UPR) of the UN Human Rights Council (UNHRC))\n18 மாத ஜிகா வைரஸ் அவசரநிலை பிரகடனத்தை, பிரேசில் திரும்பப் பெற்றது. அந்நாட்டில் ஜிகா ��ைரஸ் தாக்கம் குறைந்ததை அடுத்து இந்நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.\nஆப்ரிக்க நாடாங்க காங்கோவில் இருந்து முழுவதுமாக எபோலா நோய் தடுக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த, ரிபாத் ஷாருக் என்னும் இளைஞர், உலகிலேயே மிகச்சிறிய மற்றும் உலகிலேயே மிகவும் எடை குறைவான, செயற்கைக்கோளினை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த செயற்கைக்கோளிற்கு, “கலாம் சாட்” (WORLD’S LIGHTEST & SMALLEST SATELLITE NAMED “KALAMSAT”) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கொள் மொத்தம் 64 கிராம் மட்டுமே எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் வரும் ஜூன் மாதாம் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிலையம் மூலம், விண்ணுக்கு செலுத்தப்படும். நாசாவால் அனுப்பப்படும் செயற்கைக்கோள் உருவாக்கிய முதல் இந்திய மாணவர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.\nஇந்தியாவின் முதல் நீர்வழி வானவில் தொழில்நுட்ப பூங்கா, தமிழகத்தின் சென்னை நகரில் அமைய உள்ளது. ஆபரண மீன்கள், வண்ண மீன்கள் போன்றவை இங்கு இடம்பெறும்.\nஇங்கிலாந்தின் லண்டன் நகர மாநகராட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவழியை சேர்ந்த முதல் பெண்மணி என்ற சிறப்பை ரெகானா அமீர் பெற்றுள்ளார்\nஇந்திய தொழிலக கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராக ஷோபனா காமினேனி நியமிக்கப் பட்டுள்ளார்\nஉலகளாவிய பெருநிறுவன குடியுரிமைக்காண “வுட்ரோ வில்சன் விருதை” பெறும் முதல் இந்திய பெண்மணி என்ற சிறப்பை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தலைவர் சாந்தா கோச்சார் பெற்றுள்ளார்\nமுதல் பைர்ரோன் சிங் செகாவத் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிக்கிம் மாநில முதல்வர் பவன் குமார் சம்ளிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது\nவிவசாயிகளுக்காக, பருவநிலை மாற்றங்களை அறிந்து கூறும் தானியங்கி வானிலை மையத்தை துவக்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை மகராஷ்டிரா மாநிலம் பெற்றுள்ளது. நாக்பூர் மாவட்டத்தின் டான்கர்கான் பகுதியில் இது அமைக்கப்படவுள்ளது\nதனக்கென்று தனி எழுத்துரு (font) உருவாக்கியுள்ள உலகின் முதல் நகரம் என்ற சிறப்பை துபாய் நகரம் பெற்றுள்ளது\nஇந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ள நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றி அமைத்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் = மத்தியப் பிரதேசம் ஆகும்\nஇந்தியாவின் முதல் ஒருங்கிண���ந்த உயிரி சுத்திகரிப்பு ஆலை (First Integrated Bio‐refinery for Renewable Fuels & Chemicals), மகாராஷ்டிராவின் புனே நகரில் துவக்கி வைக்கப்பட்டது. எத்தனால் உற்பத்தி செய்யும் இந்த ஆலை, உயிரி எரிப்பொருள் மற்றும் ரசாயனங்களை தயாரிக்கும்.\nஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் என்பவருக்கு, “முதல் பாலினமற்ற விருது” வழங்கப்பட்டது. எம் டி.வி. சாரில் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான விருது, ஆண் பெண் வித்தியாசம் இன்றி சிறந்த நடிப்பு என்ற பிரிவில் முதன் முறையாக வழங்கப் பட்டது\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான, “ஹன்சா – 3”, முதன் முறையாக வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்தியாவில் முதன்முறையாக, அரசு நிறுவனங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள், வேலையில் அமர்த்தப்பட்டனர். கொச்சி மெட்ரோ நிறுவனத்தில் 23 திருநங்கைகள் வேலையில் சேர்க்கப்பட்டனர்.\nமோட்டார் பந்தயமான, “கிராண்ட் பிரிக்ஸ் – 3” யில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை, அர்ஜுன் மைனி பெற்றுள்ளார்.\nஅமெரிக்கா, முதன் முறையாக, “ஜெ.எஸ்.லிஸ்ட்” எனப்படும் “ஒருங்கிணைந்த எடைகுறைவான ஆடை தொழில்நுட்பத்தை” (Joint Service Lightweight Integrated Suit Technology – JSLIST) இந்தியாவிற்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்த எடைகுறைவான ஆடை, போர் வீரர்கள் பயன்படுத்தும் பொழுது, அவர்களுக்கு ரசாயின, உயிரியல், ரேடியோ கதிர்வீச்சு, அணு கதிர்வீச்சு போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-12/satire/125297-marriage-ideas.html", "date_download": "2018-08-16T16:06:33Z", "digest": "sha1:4KKVQAONWUI26VZTF2T7LUS2TXNJTTDC", "length": 19254, "nlines": 477, "source_domain": "www.vikatan.com", "title": "ஐடியா ஐயா! | Marriage ideas - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்ற���த்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nஒய் கவுண்டர் இஸ் மகான்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇதெல்லாம் பாவம் மை சன்\nசிட்டி இல்லை... சுட்டி ரோபோ\n``எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் கிடையாது\nபட்ஜெட்ல துண்டு விழுந்தா இப்படித்தான் ஆகும்\nஒய் திஸ் கொலவெறி ஹீரோஸ்\nஇப்போதெல்லாம் சாதாரண ஜவுளிக்கடையிலிருந்து பெரிய பெரிய தயாரிப்புகள் வரை... அனைத்திற்கும் விதவிதமா விளம்பரம் பண்றதுக்குதான் ஐடியா தேடிட்டு இருக்காங்க. அவங்களுக்காக அல்டிமேட் அட்டகாசமான ஐடியாக்களைக் கொஞ்சம் பார்ப்போமா\nகல்யாணப் பந்தி அப்பளத்துல விளம்பரம் பண்ணிட்டாங்க... ஆனால் வாழை இலையில் இன்னும் பண்ணலை. அதை ஏன் விட்டுவைக்கணும் அதுல பிரிண்ட் பண்ணினால் அத்தனை பேரும் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள நம்ம விளம்பரமும் மனப்பாடம் ஆகிடுமே\nவிளம்பரத்துக்காக யார் யாரையோ புடிச்சி சம்பளம் கொடுக்கிறதுக்குப் பதிலா, வீட்டுக்கு வீடு கிசுகிசு பேசுற பாட்டிமார்கள் இருக்காங்களே... அவங்களைப் புடிங்க அவங்க சொல்றதைத்தான் இப்போவரைக்கும் இந்த உலகமே நம்பிட்டு இருக்கு. அவங்களைக் கூப்பிட்டு நம்ப வெச்சாலே போதும். அப்புறம் தன்னால பரவிடும்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88,%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-08-16T16:17:45Z", "digest": "sha1:HOKXGBZC4577A3L27NUXCGGJZSSFYPFK", "length": 4295, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: காற்றாலை, மின் உற்பத்தி, தமிழகம்முன்னிலை\nஞாயிற்றுக்கிழமை, 05 ஆகஸ்ட் 2018 00:00\nகாற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம், தொடர்ந்து முன்னிலை\nதேசிய அளவில், காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம், தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி ஆகிய இடங்களில், 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, 11 ஆயிரத்து, 800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.\nகடந்த மூன்று நாட்களில், காற்றாலை மின் உற்பத்தி, 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக, அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தி சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறியதாவது:காற்றாலை மின் உற்பத்தி, இந்தாண்டு மே இறுதியில் துவங்கியது. செப்., இறுதி அல்லது அக்., முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வாரமாக, காற்றின் வேகம் அதிகரித்து வந்தது. கடந்த, 2 ம் தேதி, 8.66 கோடி; 3ம் தேதி, 8.71 கோடி; 4ம் தேதி, 8.9 கோடி யூனிட் மின்சாரம், உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்த மின் உற்பத்தியில், 30 சதவீதம் காற்றாலை மூலம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 47 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2395&view=unread&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-08-16T15:49:59Z", "digest": "sha1:3CG2KJ27U5LKMYYZGERSJUNAFTIKKZ2S", "length": 45108, "nlines": 382, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nகூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nஇதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ் ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு இந்த நுட்பம் பற்றிப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த நுட்பத்தை பற்றிய ஒரு விழிய (Video) காட்ச���யை பாருங்கள்.\nநீங்கள் பார்த்த இந்த வசதியை கூகுள் நிறுவனம் சில இந்திய மொழிகளுக்கும், மேலும் பல உலக மொழிகளுக்கும் வழங்குகிறது.\nபொதுவாக இந்த சேவை சென்று ஆண்டு வரை ஆங்கிலம் முதலான சில மொழிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. சென்ற மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் இந்த வசதியை தமிழ், அரபு, பொஸ்னிய, செபுவானோ, குஜராத்தி, ஹ்மொங், கன்னடம், மால்தீஸ், மங்கோலியன், பாரசீக, பஞ்சாபி, சோமாலி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த சேவையைக் கண்ட ஆப்பிள் நிறுவனமும் இந்த 13 மொழிகளுக்கான ஈர்த்தறி வசதியை தன்னுடைய iOS இயங்குதளத்தில் அளிக்கத் தொடங்கிவிட்டது கூடுதல் செய்தி.\nதமிழில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் அல்லது தட்டச்சு செய்ய சிரமமாக உள்ளது என எண்ணுபவர்கள், இந்த வசதியை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை உள்ளீடு(Input) செய்து இணையத்தேடல்(Internet Search) செய்யலாம், ஜிமெயிலில்(Gmail) தமிழ் மின்னஞ்சல்கள் இடுவு(Compose) செய்து அனுப்பலாம் , கூகுள் டாக்ஸில் (Google Docs) தமிழ் ஆவணங்களை(Documents) கையால் எழுதி சேமிக்கலாம். செல்பேசியில் இந்த நுட்பத்தை கொண்டு எளிதாக தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்து இணைய வேலைகளை செய்வது தான் இதன் முதன்மை சிறப்பாகும்.\nஇந்த ஈர்த்தறி வசதி கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செல்பேசியில் நாம் பயன்படுத்தும் கூகிள் இணையத்தேடல் மற்றும் கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி (Google Translate Tool), கூகிள் டாக்ஸ்(Google Docs) மற்றும் கூகிள் டிரைவ்(Google Drive) போன்றவற்றில் இணைக்கப்பட்டுள்ளது.\nகூகிள் மொழிபெயர்ப்பு (Google Translate)\nகூகிள் டாக்ஸ் (Google Docs)\nகூகிள் டாக்ஸ் (Google Docs)\nஇதுவரை ஆங்கிலம் மற்றும் சில மொழிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த வசதி தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் எட்டா கனியாகத் தான் இருந்தது. இந்த குறையை கூகிள் நிறுவனம் நிவர்த்தி செய்துள்ளது. மேலும் தமிழில் ஈர்த்தறி (Handwriting Recognition) என்பது முடியாத ஒன்றாகவே தமிழ் கணினி மேம்புனர்களால்(Developer) உருவகப்படுத்தப்பட்டு வந்தது. இதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் வெறும் கட்டுரை அளவில் மட்டுமே இதுநாள்வரை இருந்தது. இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி தமிழை கணிமை (Computing) துறையில் மேம்படுத்தும் ஒரு சிறப்பான வசதியை கூகிள் நிறுவனம் வழங்கியுள்ளதை நாம் மனதார பாராட்டவேண்டும்.\nஇந்த வசதியை கொண்டு இனி சமூக பிணையங்களில் (Social Network) தமிழை தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் கூட தமிழில் எழுதி மற்றவர்களுடன் பறிமாறிகொள்ளலாம். கூகிள் மொழிபெயர்ப்பு கருவியில்(Google Translate Tool) எழுத வேண்டியதை கையால் எழுதினால், அது தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டுவிடும். பிறகு அதை அப்படியே நகல் (Copy) எடுத்து முகநூல், கூகிள்+, டுவிட்டர் போன்ற சமூக பிணைய தளங்களில் ஒட்டி பயன்படுத்தலாம். மேலும் இந்த ஈர்த்தறி வசதியை மேலும் சிறப்பாக்கும் தொடர்பான பணிகளை கூகிள் நிறுவனம் செய்துவருகிறது. நாம் இந்த வசதியை எந்தளவிற்குப் பயன்படுத்துகிறோமோ அந்தளவிற்கு மேலும் சிறப்பான முறையில் தொடர்ந்து கூகிள் நிறுவனம் தமிழ் சேவையை வழங்கும் என நம்பலாம். மலையாளம், பிகாரி, ராஜஸ்தானி, ஒரிய, காஷ்மீரி போன்ற பல இந்திய மொழிகளுக்கு இதுவரை இந்த வசதிகளை அளிக்காததற்குக் காரணம், அவர்கள் தங்கள் மொழியை இணையதளத்தில் சரியாக பயன்படுத்தாதது தான்.\nஇந்த வசதியை கொண்டு தமிழில் எழுதும் கையெழுத்து அச்சுப்பிசகாமல் சரியாக வருகிறது. கோணலாக எழுதினாலும் சரி, சிறியது, பெரியதுவென எழுதினாலும் சரி தமிழ் எழுத்து சரியாக வருகிறது. காகிதத்தில் கட கடவென எழுதுவதைப் போன்று எழுதுவதை நிறுத்தாமல் எழுதினால் கூட எழுத்து வரிகள் அருமையாக வருகின்றது. இதில் உள்ள ஒரே குறைபாடு என்வென்றால், எழுதிய சொல்லில் ஒரு எழுத்தை நீக்க(Delete) வேண்டும் என்றால் முடியாது. எழுதிய மொத்த வரிகளும் நீக்கப்பட்டுவிடும், மற்றபடி வேறு எந்தப் பெரிய குறைகளும் இல்லை.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வசதியை கூகிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஒரு ஊடகங்கள்(Media) கூட இந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்லவில்லை. நம்மால் தான் தமிழ் வளர்ச்சிக்கென ஒன்றும் செய்ய தெரியாது, செய்யவும் தோணாது, குறைந்தபட்சம் மற்றவர்கள் செய்துகொடுக்கும் வசதிகளையாவது தமிழ் சமூகம் அறியும்வண்ணம் மக்களிடம் கொண்டு செல்கிறோமா\nHandwriting Recognition என்ற சொல்லை நாம் தமிழில் ஈர்த்தறி என்று அழைக்கலாம். அதாவது ஈர்த்தறி = ஈர்த்தல் + அறி என்று பொருள்கொள்ளவேண்டும். ஈர்த்தல் என்றால் வரை(draw), எழுது(write) என்று பொருள்படும். அறி என்றால் தெரிந்துகொள்ளுதல். ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே கையெழுத்து உணரி என்று பயனபடுத்துவதைக் காட்டிலும் அறிதல் என்று பயனபடுத்துவது சரியாக இருக்கும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் எழுத்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nபொதுவாக இந்த சேவை சென்று ஆண்டு வரை ஆங்கிலம் முதலான சில மொழிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. சென்ற மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் இந்த வசதியை தமிழ், அரபு, பொஸ்னிய, செபுவானோ, குஜராத்தி, ஹ்மொங், கன்னடம், மால்தீஸ், மங்கோலியன், பாரசீக, பஞ்சாபி, சோமாலி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த சேவையைக் கண்ட ஆப்பிள் நிறுவனமும் இந்த 13 மொழிகளுக்கான எழுத்தறி வசதியை தன்னுடைய iOS இயங்குதளத்தில் அளிக்கத் தொடங்கிவிட்டது கூடுதல் செய்தி.\nவரவேற்கதக்க ஒன்று கொஞ்சம் வருத்தம் கூட இவ்வளவு காலம் ஆனதே தமிழை இணைக்க என்று\nHandwriting Recognition என்ற சொல்லை நாம் தமிழில் எழுத்தறி என்று அழைக்கலாம். அதாவது ஈர்ப்பறி = ஈர் + அறி என்று பொருள்கொள்ளவேண்டும். எழுத்து என்றால் வரை(draw), எழுது(write) என்று பொருள்படும். அறி என்றால் தெரிந்துகொள்ளுதல். ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே கையெழுத்து உணரி என்று பயனபடுத்துவதைக் காட்டிலும் அறிதல்> அறி என்று பயனபடுத்துவது சரியாக இருக்கும்...\nநல்ல விளக்கம் நண்பரே , எழுத்தறி பற்றிய கட்டுரை அருமை\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nby கரூர் கவியன்பன் » ஜூலை 13th, 2014, 8:55 pm\nஇப்படி ஒரு வசதி இருப்பது இவ்வளவு நாளா தெரியாம போச்சே...\nநானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.....\nஇப்படியொரு வசதியை ஊடகங்கள் வெளியிடாமல் போனது மிக வருத்தத்தை ஏற்படுத்துகிறது...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விச���வாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக��க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/section/sports?page=20", "date_download": "2018-08-16T15:25:06Z", "digest": "sha1:CBKNFPPHJ7FSH2GIHHLNV6YCPMXGFLFJ", "length": 23167, "nlines": 91, "source_domain": "puthiyavidiyal.com", "title": "Puthiya Vidiyal", "raw_content": "\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.\nசனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ\nபிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nமட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.\nகடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.\nபெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,\nஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…\nமட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nகலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது.\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nமட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...\nகலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும்...\nகிரேக் சாப்பல் ஒரு பைத்தியம். சவுரவ் கங்குலி\nசவுரவ் கங்குலிக்கும் கிரெக் சாப்பலுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வர். இந்த வரிசையில் \"சாப்பல் ஒரு பைத்தியம்' என, சாடியுள்ளார் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. இவரது பரிந்துரையின்படி இந்திய அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல் நியமிக்கப்பட்டார். இவர் 3 ஆண்டுகள்(2005-07) பயிற்சியாளராக இருந்தார். இந்த காலக்...\nபிரிமியர் லீக் கால்பந்து லீக் போட்டி: ��ான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி.\nபிரிமியர் லீக் கால்பந்து லீக் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் குயீன்ஸ் பார்க்...\nஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட உடற்தகுதி முக்கியமானது : சானியா மிர்சா\nஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு முழு உடற்தகுதியோடு இருப்பது முக்கியமானது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இது குறித்து மேலும் கூறியது: நான் இப்போது மகளிர் ஒற்றையர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் உள்ளேன். இதேபோல் இரட்டையர் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ளேன். இப்போதைய நிலையில் இரட்டையர்...\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: வங்கதேசம் அபார ஆட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சாகிப் அல் ஹசன் 144 ஓட்டங்கள் எடுத்து கைகொடுக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 338 ஓட்டங்கள் எடுத்தது. வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுக்கு 234 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்று(18.12.2011) இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச...\nஇவர்கள் இருவரையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியும் \nஇவர்கள் இருவரையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மாஜி வீரர் இயான் சேப்பல் அளித்த பேட்டி: சேவாக் அதிரடியாக ஆடி மிகப்பெரிய அளவி லான ரன்னை குவிக்க கூடியவர். அதேபோல் ஜாகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமைவாய்ந்த பந்துவீச்சாளர். நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற...\nபேட்ஸ்மேன்களை வீழ்த்த, கிரெக் சாப்பல் வகு��்கும் திட்டம் பலிக்காது \n\"\"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் உட்பட இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த, கிரெக் சாப்பல் வகுக்கும் திட்டம் பலிக்காது,'' என, கங்குலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்திய அணியின் \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது 100வது சர்வதேச சதம் அடிக்க காத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே அசத்தும் இவர்,...\nஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட அமைச்சர்கள் அணிக்கும் எம்பிக்கள் அணிக்கும் இடையில் ஞாயிறன்று கிரிக்கெட் போட்டி\nஅமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை டொரிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டிக்கு ´சபாநாயகர் சவால் கிண்ணம்´ என பெயரிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அலுத்கமகே, டிலான் பெரேரா, டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 15 பேர் அமைச்சர்கள் அணியில்...\nஒருநாள் போட்டியில் ஷேவாக் உலக சாதனை\nஒருநாள் போட்டியில் ஷேவாக் உலக சாதனை இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு ஓட்டங்களை எடுத்து உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தோர் நகரிலுள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 219 ஓட்டங்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப்...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதன் வீரர்களுக்கு 347 மில்லியன் ரூபா கடன்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காக ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி ரூபாய் நிதி தேவை என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அமைச்சரவை நிராகரித்துவிட்டது. பதிலுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கு மட்டும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பிபிசியிடம் கூறினார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவன...\nதெற்காசிய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்\nதெ���்காசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (சாவ்) கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டி இன்று புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இலங்கை அணி குழு 'ஏ' இல் இடம்பெற்றுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய அணிகளும் இதே குழுவில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அணிக்கு ரோஹன...\nஅதிகளவு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தி முடித்த மைதானம் என்ற கின்னஸ் சாதனையை சார்ஜா மைதானம் பெற்றுள்ளது.\nஉலகிலேயே அதிகளவு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தி முடித்த மைதானம் என்ற கின்னஸ் சாதனையை சார்ஜா மைதானம் பெற்றுள்ளது. சார்ஜாவில் 1984 - 2003ம் ஆண்டுவரை 200 போட்டிகள் நடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 201வது போட்டியாக அமைந்த நிலையில் இது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. கின்னஸ் நிறுவன பிரதிநிதி வின் சர்மா,...\nபாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் 200 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் 200 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக சயிட் அப்ரிடி 75 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக தில்ஹார பொர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும் பிரசன்னா, ஜீவன் மொண்டிஸ் ஆகியோர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammanthuraiweb.blogspot.com/2014/06/blog-post_840.html", "date_download": "2018-08-16T16:27:26Z", "digest": "sha1:5E7K2KFBZJASDZHVHSDVZZXCCETVKRZZ", "length": 5653, "nlines": 55, "source_domain": "sammanthuraiweb.blogspot.com", "title": "::Sammanthurai Web::: கிழக்கு மாகாணசபையில் அரசுக்கு எதிரான கண்டன பிரேரணை", "raw_content": "\nஇந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com\nகிழக்கு மாகாணசபையில் அரசுக்கு எதிரான கண்டன பிரேரணை\nஇன்று இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணசபையின் அமர்வின் போது, அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல��ேன அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசு இவ்வாறான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்க வில்லை என்பதை கண்டித்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களால் பொதுபலசேனவுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கண்டன பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக ஏ.எம்.ஜெமீல் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.\nEMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்\nபுதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ\nகடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ http://www.youtube.com/watch\nவெள்ளத்தில் லொறி அடித்து செல்லப்பட்டது (படங்கள்)\n(எம்.ரீ.எம் பர்ஹான்) நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்த...\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு : பெண் கைது\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/12/paa.html", "date_download": "2018-08-16T15:26:54Z", "digest": "sha1:CXVNRW65VNWFPTYATD4UL6JG6QHLXDUB", "length": 20961, "nlines": 201, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: பா - Paa", "raw_content": "\nபெங்களூரின் மையத்தில் இருக்கும் ஒரு மல்டிப்ளெக்ஸில், சென்ற வாரம் இந்த படத்தை பார்த்தேன். மல்டிப்ளெக்ஸ் என்றாலும், வார நாட்களில் டிக்கெட் விலை நூறு ரூபாய் தான். அதுவும் ஆன்லைனில் தொடர்ச்சியாக டிக்கெட் புக் செய்யும்போது, இன்னும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு ஆச்சரியப்பட வேண்டுமானால், இன்னொரு தகவல் சொல்லி அதிர்ச்சியடைய செய்ய வேண்டும். கோரமங்களா போரம் பிவிஆர் சினிமாஸில், எல்லா நாட்களும் கோல்ட் கிளாஸ் எனும் திரை அரங்கில், டிக்கெட்டின் விலை 600 ரூபாய்\nஏற்கனவே, பாடல்கள் பிடித்துபோய் அதனாலேயே இந்த படம் பார்க்கும் ஆர்வம் இருந்ததால், பார்த்தேன். இருபது பேர் இருந்திருப்போம். படம் ஆரம்பிக்கும் முன், எங்க எல்லோரையுமே எந்திரிக்க சொல்லி, அமிதாப் மிரட்டுவது போல் ஒரு ஸ்லைட் போட்டார்கள். எந்திரிக்காட்டி, எங்க ‘பா’கிட்ட சொல்லுவேன் என்றபடி விரலை நீட்டி மிரட்டினார். நாங்களும் நின்றோம். தொடர்ந்து, ஜனகணமன போட்டார்கள். தாகூர் போட்ட ட்யூன் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் புது வெர்சன்.\nபார்க்க வந்தவர்கள் எங்களை அட்டேன்சனில் நிற்க சொல்லிவிட்டு, பாடிய பாடகர்கள் கேஷுவலாக சிரித்து கொண்டு, கைகளை ஆட்டிக்கொண்டு பாடினார்கள். ஏனோ, ரஹ்மான் இறுதியில் ஜெய ஹே என்று பாடும் போது புல்லரித்தது.\nபா பாடல்களில் வரும் கோரஸை, பிளேயரில் கேட்கும்போதே புல்லரிக்கும். இந்த மாதிரி பாடலுக்காக, இசைக்காக படம் பார்க்க வரும்போது, ’எப்போதுடா பாட்டு வரும்’ என்றிருக்கும். ரஹ்மான் இசையமைத்த படங்கள், பலவற்றுக்கு இப்படி சென்றிருக்கிறேன். வெறும் பாடலுக்காக, இளையராஜாவின் இசைக்காக, ஒரு ஹிந்தி படத்திற்கு சென்றது, இதுதான் முதல் முறை.\nவிளம்பர படங்களில் பணியாற்றி பிறகு சினிமாவுக்கு வந்தவர்களின் படங்களை காண அழகாக இருக்கும். இண்ட்ரஸ்டிங்காக இருக்கும். இதில், ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் வேறு இருக்கிறார். ஆரம்பத்தில், ஜெயா பச்சன் படிக்கட்டில் உட்கார்ந்து டைட்டிலை வாசிப்பதிலே இது ஆரம்பித்து விடுகிறது.\nநம்மாட்கள் தான் இந்த மாதிரி முகம் முழுக்க மேக்கப் போட்டு நடிப்பார்கள். இங்கயும், நம்ம ஊர் காற்று அடித்திருக்கிறது.\nஇந்த வயதில், இப்படி பனிரெண்டு வயது பையனின் மேக்கப் போட்டு, தனது கம்பீர குரலை மீறி அதற்கேற்றது போல் பேசியும் நடித்திருக்கும் அமிதாப்பை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டவர், மொட்டை அடித்து தனது குறுந்தாடியையும் எடுத்திருந்தால், கம்ப்ளீட் டெடிக்கேஷன் என்றிருக்கலாம். மேக்கப் மூலமும், ப்ரொஜேரியா என்னும் அரிய நோயை அறிமுகப்படுத்தியும் இதை சமாளித்திருக்கிறார்கள்.\nஒருமுறை அமிதாப்பும், அபிஷேக்கும் பேசிக்கொண்டிருந்த போது, அபிஷேக் ரொம்ப சீரியஸாகவும், ஆனால் அமிதாப் விளையாட்டுத்தனமாகவும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதை பார்த்தபொழுது தான், இயக்குனருக்கு இப்படி ஒரு படமெடுக்க ஐடியா வந்திருக்கிறத���. அதற்காக, ஏனோ தானோவென்று கதையை அமைக்காமல், சீரியஸாக உணர்வுபூர்வமாக கதையை அமைத்திருக்கிறார். அதே சமயம், கிளை கதையாக அமைத்திருக்கும் அபிஷேக்கின் அரசியல் நடவடிக்கை காட்சிகள் தேவையில்லையோ என்று தோன்றுகிறது.\nஅபிஷேக் இப்படி வெட்டியாக சுற்றுவதை காட்டத்தான், படத்தில் அவர் அரசியல்வாதியாக வருகிறார் என்று பக்கத்து சீட்டில் இருந்தவர் கூறினார். இதேப்போல், படத்தின் நடுவே அடிக்கடி ஒரு கடிகாரத்தை இயக்குனர் காட்டுவதும், காலம் கடந்து செல்வதை காட்டும் குறியீடு என்றார் அவர். :-)\nஅரசியலில் தூய்மை என்றிருக்கும் அபிஷேக், படிக்கும் காலத்தில் மட்டும் எப்படி வித்யா பாலனை திருமணம் செய்து கொள்ளாமல் கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார் அரசியல் படித்து, திருந்தி விடுகிறார் போலும்.\nஇந்த படத்திற்கு, பா என்று பெயர் வைப்பதற்கு பதில், மா என்று பெயர் வைத்திருக்கலாம். அந்தளவுக்கு வித்யா பாலனின் கேரக்டர், கதையில் வெயிட். அரிய வியாதியுடைய மகனை, தனியாக பாஸிட்டிவாக வளர்க்கும் தாயாக வருகிறார். இளம் நாயகியாக நடிக்கும் படங்களில், கொஞ்சம் வயதானவராக தெரியும் வித்யா பாலன், இதில் ரொம்ப அழகாக தெரிகிறார்.\nஅந்த கோரஸை படத்தில் பார்க்கும் போதும் புல்லரித்தது. (இப்படி சும்மா, சும்மா புல்லரிப்பது என்பது ஏதேனும் வியாதியா) படம் முழுக்க என்று சொல்லமுடியாது. ஆனால், கிடைக்கும் கேப்பில் எல்லாம் பின்னணியில் கிளப்பியிருந்தார் மேஸ்ட்ரோ. மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த படம் பார்த்த உணர்வு கிடைத்தது. ஹும்... தமிழில் இப்படி ஒரு வாய்ப்பு வர மாட்டேங்குதே\nபடம் முழுக்க, அமிதாப் அடிக்கும் விட்டுகள் ரசிக்கத்தக்கவை. கடைசியில் “நீ செஞ்ச தப்பு, நான் தான்” என்று தன்னை தானே கைக்காட்டுவது உருக்கம். இதுபோல், பல பளிச் வசனங்கள். பள்ளியில் ஒரு அழகான சிறுமி நெருங்கும்போதெல்லாம், எப்போதும் அமிதாப் விலகி செல்வார். ஏதோ, காமெடி என்று நினைத்தால், கடைசியில் அதை விளக்கும் காட்சியில் ஷாக் கொடுக்கிறார்கள்.\nஇளையராஜாவின் இசைக்காக சென்று பார்த்த படம். அந்த வகையில் திருப்தி. கூடவே, அமிதாப்பின் வாழ்நாள் நடிப்பு - எக்ஸ்ட்ரா போனஸ்.\nஇந்த படம் பார்த்துக்கொண்டிருந்த போது, தமிழில் இப்படி ஒரு காம்பினேஷனில் படம் பண்ண யார் இருக்கிறார்கள் என்றெண்ணிய போது, சி��்பு தமாஷாக நினைவுக்கு வந்து போனார்.\nஜாக்கி சேகரின் பதிவில் இந்த படத்தை காணும்போது, ஆச்சரியம். வெடி சிரிப்பு.\nஇந்த படத்தை டப்பிங் செய்தால், சில இடங்களில் வசனங்களை தமிழாக்கம் செய்வதும், அதை கேட்பதும் ரொம்ப கஷ்டம்.\n//இந்த படம் பார்த்துக்கொண்டிருந்த போது, தமிழில் இப்படி ஒரு காம்பினேஷனில் படம் பண்ண யார் இருக்கிறார்கள் என்றெண்ணிய போது, சிம்பு தமாஷாக நினைவுக்கு வந்து போனார்.\nஜாக்கி சேகரின் பதிவில் இந்த படத்தை காணும்போது, ஆச்சரியம். வெடி சிரிப்பு.///\nஒரே லைன்ல இருக்கோம் போல டிவிட்டர்ல - பா ரீமேக்காகி தமிழ்ல வருமான்னு சொன்னதுக்கு என்னோட சின்ன முயற்சிதான் பதிவுல இருக்கும் இந்த யப்பா :)\nமேலும் சில படங்கள் @ \"பா & யப்பா\nஆமாம் எங்க ஆயில்யன் பாஸ் தான் முதல்ல யெப்பா ஸ்டில்ஸ் வெளியிட்டது.\n:)) நான் இன்னமும் பா பாக்கலை. பசங்க பரிட்சை முடிஞ்சு தான் போகணும். இப்ப ஹைதை இருக்கற நிலையில் தியேட்டருக்கு போகணுமான்ன்னு யோசனையாவும் இருக்கு.\nஉங்க பதிவை இன்று காலைத்தான் பார்த்தேன்.\nஆயில்யன் தான் இந்த படத்தை வடிவமைச்சிருக்காரு. அதான், அவர டி.ஆர். தேடிட்டு இருக்காராம்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nவிஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை\nபுத்தகக் கண்காட்சி ஸ்பெஷல் - இளைய தளபதி புத்தகம்\nரவிக்குமார் - சேரன் ’கல கல’ & ‘லக லக’\nஎக்ஸலண்ட் - செய்யும் எதிலும் உன்னதம்\n2009 - ரசித்த பாடல்கள்\n2009 - ரசித்த படங்கள்\nவேட்டைக்காரன் - சிக்கியது யார்\nவேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா\nசொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\nநாட்டு சரக்கு - தவளை எங்கே\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 6\nபுது இசை... இளம் இசை...\nமணப்பாடு - சின்ன ஜெருசேலம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/schools/chettipulam_school/iyanar/", "date_download": "2018-08-16T15:53:05Z", "digest": "sha1:3SBKVADSFBIU4VIMHFJH2GW5ELRUJFAZ", "length": 13868, "nlines": 206, "source_domain": "www.velanai.com", "title": "Vanakkam Thainadu - வேலணை தெற்கு ஐயனார் |", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nVanakkam Thainadu |வேலணை தெற்கு ஐயனார்\nவேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிசேகம்\nNext story வேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nPrevious story கவிஞர் தில்லையம்பலம் சிவசாமி\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nTemple / வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள்\nஅலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nபுலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nசேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nதண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி – ராஜேஷ் லிங்கதுரை says:\nசிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்\nவெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங் - ---- அதிபர் ந. வாகீசன்\nவாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/bmw-g-310-gs-spotted-india-specifications-features-images-014889.html", "date_download": "2018-08-16T15:29:39Z", "digest": "sha1:C3G265JBYMKEVS7ZY6CVDRURPEY2NBJW", "length": 13832, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!! - Tamil DriveSpark", "raw_content": "\nபிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nபிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nஇந்திய மண்ணில் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக் முதல்முறையாக தென்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஸ்பை படங்கள் முதல்முறையாக ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. படங்களையும், விபரங்களையும் காணலாம்.\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் 2018 ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்த பைக்குகள் விரைவில் சந்தைக்கு வர இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.\nஆம். சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் டிரக் ஒன்றில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் எடுத்துச் செல்லப்பட்ட படங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் வெளியாகி இருக்கின்றன. அந்த பைக்குகள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டபோது இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.\nஅந்த பைக் டீலர்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக கருதப்படுகிறது. இதன்மூலமாக, இந்த பைக் விரைவில் இந்தியாவில் வ��ற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகி இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் ரகத்தை சேர்ந்ததாக வருகிறது. அதேநேரத்தில், ஜி310 ஜிஎஸ் பைக்கானது அட்வென்ச்சர் எனப்படும் சாகச பயணங்களுக்கான ரகத்தை சேர்ந்தது.\nஇந்த இரண்டு பைக்குகளும் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த பைக்குகள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விலை குறைவான மாடல்களாக வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஇந்த பைக்கில் 313சிசி லிக்யூட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் மற்றும் முக்கிய உதிரிபாகங்கள்தான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nபுதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பிஎம்டபிள்யூ ஜிஸ் வரிசையிலான உயர்வகை மாடல்களில் ஸ்போக்ஸ் சக்கரங்கள் உள்ளன. ஆனால், இந்த பைக்கில் அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.\nபுதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கானது ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பிஎம்டபிள்யூ மோட்டோராட் #bmw motorrad\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார��சைக்கிள் இந்திய அறிமுக விபரம்\nடாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/waze-causing-la-traffic-headaches-city-council-member-says-017483.html", "date_download": "2018-08-16T16:30:19Z", "digest": "sha1:NQ45SFI5S7AFDHTK7MP3LRGNUEAEDVYU", "length": 14625, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Waze Causing LA Traffic Headaches City Council Member Says - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உதவிய கூகுள் நிறுவனம்.\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உதவிய கூகுள் நிறுவனம்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nபயனர்கள் அதிக நேரம் செலவிடுவது கூகுள் தேடலில்தான் ஃபேஸ்புக்கில் அல்ல \nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமான மற்றும் சுருக்கமான வழிகளைத் தேடுபவர்களுக்கு, வேஸ் என்ற போக்குவரத்து வழிகாட்டி அப்ளிகேஷன் பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வழிகாட்டுவதால், அந்த அப்ளிகேஷன் மீது எழுந்துள்ள புகார்களைக் கருத்தில் கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு நகர மன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nநகர வழக்கறிஞர்கள் அலுவலகத்திற்கு நகர மன்ற உறுப்பினரான டேவிட் ரைவ் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், வேஸ் பயனர்களால் ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழ்நிலையைக் குறித்து கோடிட்டு காட்டியுள்ளார்.\nஇது குறித்து டேவிட் ரைவ் கூறுகையில், \"எங்கள் நகர சாலை நெரிசல் திட்டங்கள், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீண்டகாலமாக வகுத்துள்ள திட்டங்களை வேஸ் சீர்க்குலைத்துள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் போதாக்குறையாகவும் தீர்வுகள் இல்லாததாகவும் உள்ளன\" என்றார்.\nஅவர் கூறுகையில், அவரது ஷிர்மேன் ஓக்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு குறுகிய வீதியில், கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, சில நேரங்களில் மணிக்கு 675-க்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்வதைக் காண முடிகிறது என்றார்.\nஇந்தப் போக்குவரத்து மூலம் விபத்துக்கள் அதிகரிப்பதோடு, அதிக வாகன நெருக்கடியைச் சந்திக்க தயாராக இல்லாத சாலைகள் பாதிக்கப்படுகின்றன என்றார்.\nவழக்கு தொடர வாய்ப்புள்ள இந்தக் கருத்தை வேஸ் செய்தித் தொடர்பாளர் சில்சியா ருஸ்ஸோ மறுத்துள்ளார். ஆனால் கடந்த வாரம் ஒரு பிளாக் இடுகையில் வெளியான \"குடிமக்களுக்கான பொறுப்பு\" மீதான இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து சிஇஓ நோயம் பார்டின் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇது குறித்து நோயம் பார்டின் குறிப்பிடுகையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் \"சிறப்பான திட்டமிடல் தீர்மானங்கள் மற்றும் அதன் தற்போதைய கட்டமைப்பு வசதிகளில் மேம்பாட்டை கொண்டு வரும் வகையில்\" லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணம் மற்றும் நகர போக்குவரக்கு அதிகாரிகளுடன், தனது தகவல்களை வேஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதே போன்ற நெருக்கடியைத் தவிர்க்கும் ஒத்த நடவடிக்கைகள், போஸ்டனிலும் காணலாம், என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், \"நாங்கள் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி சிறப்பான முறையில் அதற்கான முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுகிறோம்\" என்றார்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள செங்குத்தான சாலைகளில் ஒன்றான பாக்ஸ்டர் வீதியில் உள்ள இக்கோ பார்க் ஓட்டியுள்ள பகுதியில் கடும் சிக்கலைச்சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை, ஸ்பின்அவுட்கள் மற்றும் இந்தச் சாலையில் பயணிக்கும் போது இரு சக்கர வாகன ஓட்டிகளை மிரள வைக்கும் வகையில் அமைந்த கண்ணுக்கு தெரியாத நீண்ட சரிவு கொண்ட பகுதிகளைக் கடக்கும் சம்பவங்கள் ஆகியவை குறித்து, இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.\nஇது குறித்து பாக்ஸ்டரில் வசிக்கும் ரோப்பி ஆடம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறுகையில், இந்த மாதத்தில் அடையாளம் தெரியாத பல வாகன ஓட்டிகள் தனது தோட்டத்தின் சுவர் மீது மோதி உள்ளதோடு, வீட்டிற்கு செல்லும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மனைவியின் கார் மீதும் மோதியதாக கூறியுள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், \"5 முதல் 6 கார்கள் மற்ற ��ார்களுடன் மோதுவதை நான் கண்டிருக்கிறேன். இது மேலும் மோசமடைந்து வருகிறது\" என்றார்.\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/banned-player-named-for-duleep-trophy-team-326422.html", "date_download": "2018-08-16T15:47:33Z", "digest": "sha1:5KJPW5HKUNHRENJEJIS2MWOXRCL3GXGY", "length": 9402, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "தடை விதிக்கப்பட்டவருக்கு வாய்ப்பு....துலீப் கோப்பையில் குழப்பம்.!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nதடை விதிக்கப்பட்டவருக்கு வாய்ப்பு....துலீப் கோப்பையில் குழப்பம்.\nபோதைப் பொருள் எடுத்துக் கொண்டதற்காக தடை விதிக்கப்பட்ட பஞ்சாபின் விக்கெட் கீப்பர் அபிஷேக் குப்தா, துலீப் கோப்பை போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் மாற்றப்பட்டார். இருந்தாலும், இந்த குழப்பத்துக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.\nதடை விதிக்கப்பட்டவருக்கு வாய்ப்பு....துலீப் கோப்பையில் குழப்பம்.\nவிராட் கோஹ்லியை மிஞ்சினார்...ஹாக்கி வீரர் சர்தார் சிங்-வீடியோ\nஇந்தியாவில் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே...சங்ககாரா-வீடியோ\nகோஹ்லி, ரவி சாஸ்திரியை விட்டு வாங்கிய சந்திப் பாட்டில்-வீடியோ\nஇந்தியா இன்னும் பயிற்சியையே ஆரம்பிக்கலையா\nமூன்றாவது டெஸ்டில் ஏன் ரிஷப் பந்த்தை களமிறக்க வேண்டும்-வீடியோ\nதொடங்கியது கர்நாடகா பிரீமியர் லீக்-வீடியோ\nவிராட் கோஹ்லியை மிஞ்சினார்...ஹாக்கி வீரர் சர்தார் சிங்-வீடியோ\nஇந்தியாவில் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே...சங்ககாரா-வீடியோ\nஅஜித் வடேகர் காலமானார்...இந்தியாவின் ஒருதினப் போட்டி முதல் கேப்டன்\nவிராட் கோஹ்லி Vs இந்தியன் டாப் ஆர்டர் பேட்டிங்.. ஒரு ஆய்வு\nரவி சாஸ்திரி எல்லாருக்கும் பதில் சொல்லியே ஆகணும்…ஹர்பஜன்-வீடியோ\nசச்சின், கங்குலி, லக்ஷ்மன் கமிட்டியில் இருந்து விலகப் போகிறார்களா\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukku-etra-kaaikari-matrum-palangal-serththa-samaiyal-kuripukal", "date_download": "2018-08-16T15:44:05Z", "digest": "sha1:2TNYX4KXIHUF2X4D4YLLWXBOEDAVTNZ6", "length": 10677, "nlines": 223, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு ஏற்ற காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சமையல் குறிப்புக்கள்! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு ஏற்ற காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சமையல் குறிப்புக்கள்\nநீங்கள் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியிருந்தால், உங்களது நிலை எங்களுக்கு புரிகிறது. என்ன தான் அது உங்களுக்கு ஒரு நிம்மதி உணர்வை தந்தாலும், சில நேரங்களில் அதை நீங்கள் இழப்பதாய் உணர்வீர்கள். உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டதால், அவர்களுக்கு மற்ற உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உங்களது அடுத்த நடவடிக்கை, உங்கள் குழந்தைகளின் ஜீரணத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற உணவுகளை தேர்ந்தேடுத்து கொடுக்க வேண்டும். இங்கே உங்கள் குழந்தைக்கு ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை குறித்து இப்போது பார்ப்போம்.\n1 சக்கரை வள்ளிக் கிழங்கு மசியல்\nசக்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் தானியங்கள் ஆகியவற்றை நன்கு வேக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன், தயிர் மற்றும் சிறிது இலவங்க பட்டை தூள் ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலந்து, குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.\nபூசணிக்காயை ( இனிப்பு பூசணிக்காய் ) வேகவைத்து மசித்துக்கொள்ளவும். அத்துடன் சிறிது தயிர் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து கலந்து குழந்தைக்கு கொடுக்கவும்.\nமிருதுவான மென்மையான வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்கு மசித்து உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.\nவேகவைத்த ஆப்பிள், கேரட், அரிசி, ஓட்ஸ் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து நன்கு மசித்து கலந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பதம் வரும்வரை நன்றாக மசித்து கலக்கவும். இது உங்கள் குழந்தைக்கு ஏற்ற மிகவும் சத்தான உணவு.\nபீச்கள், சமைத்த பின்பு மிகவும் ருசியாக இருக்கும். இதை வேகவைத்து, நன்கு மசித்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கவும். இதில் வைட்டமின்கள் அதிகளவ��ல் உள்ளது. மேலும், உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.\nமுதலில் இந்த காய்கறி மற்றும் பழங்களை தனித்தனியாக குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களுக்கு ஏதாவது அலர்ஜி ஏற்படுகிறதா என்று பாருங்கள். அவர்களை நலமாக இருக்கிறார்கள் என்றால் பின்பு மற்ற காய்கறி மற்றும் பழங்களுடன் கலந்து கொடுங்கள். ஆனால், இந்த காய்கறி மற்றும் பழங்களில் அவர்களுக்கு ஏதாவது ஒத்துக்கொள்ளாவிட்டால், உங்கள் குழந்தையின் மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனையை பெறுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24132/", "date_download": "2018-08-16T16:03:03Z", "digest": "sha1:7D7FPO3GZIGM6H4PKRGZTLOVSFPZ5IQZ", "length": 11409, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தனியார் சுகாதார சேவைக்கானக்கான சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு தீர்மானம் – GTN", "raw_content": "\nதனியார் சுகாதார சேவைக்கானக்கான சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு தீர்மானம்\nதனியார் சுகாதார சேவைக்கான ஒழுங்குமுறை சபை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளாா் எனவும் இதற்காக சுகாதாரப் பணிப்பாளரின் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவர் மற்றும் சுகாதார அமைச்சின் சட்டப் பணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளன���் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் தயார் செய்யப்பட்டு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது\nபிரித்தானியாவின் தனியார் சுகாதார சேவைக்கான ஒழுங்குமுறை சபை அறிக்கையை கருத்திற் கொண்டு இந்த சட்டமூலத்தை சீரமைக்குமாறு சுகாதார அமைச்சர் அந்தக் குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsசட்டமூலம் சுகாதார அமைச்சு தனியார் சுகாதார சேவை திருத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாங்குளத்தில் மாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகளால் தாக்குதல்\nவீட்டுத்திட்டத்தில் சில குளறுபடிகள் காணப்பட்டால் முறையிடுமாறு கே .கே. மஸ்தான் கோரிக்கை\nவவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை\nரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) August 16, 2018\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு August 16, 2018\nமுன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது August 16, 2018\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு August 16, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ள��ங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/05/yaalee-movie-first-look-launch-press-meet-photos/", "date_download": "2018-08-16T15:52:03Z", "digest": "sha1:6UT5VQ6A7VF3HHGTH2Y3YBF64B2FCEHY", "length": 3179, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "Yaalee Movie First Look Launch & Press Meet Photos | Jackiecinemas", "raw_content": "\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\nபுதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் ‘கட்டப்பா பாகுபலியை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/80032", "date_download": "2018-08-16T15:43:03Z", "digest": "sha1:YZBQ5GBSD4T6LHUWLY624WTRQ4DNU6JY", "length": 9787, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "புதிய மாகாண ஆளுநருடன் இணைந்து கிழக்கைக் கட்டியெழுப்பத்தயார்-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் புதிய மாகாண ஆளுநருடன் இணைந்து கிழக்கைக் கட்டியெழுப்பத்தயார்-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nபுதிய மாகாண ஆளுநருடன் இணைந்து கிழக்கைக் கட்டியெழுப்பத்தயார்-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nகிழக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து கிழக்கைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.\nகிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகளாக அடையாளங்காணப்பட்டுள்ள வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஆளுநருடன் இணைந்து தமது திட்டங்களை வலுப்படுத்தி, முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nகிழக்கு மாகாண புதிய ஆளுனராக ரோஹித பொகொல்லாகம பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\nஇவ்வைபவத்தில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உள்ளிட்ட கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.\nPrevious articleஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை மாவட்ட கிராம அலுவலர்களுக்கு மடிக்கணனிகளை வழங்கும் நிகழ்வு\nNext articleசம்மாந்துறை பத்ர்-ஹிஜ்றா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதியுதவி\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் – பைசல் காசீம்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசிறைச்சாலையில் கலவரம் : 9 கைதிகள் பலி :14 பேர் படுகாயம்.\nகிழக்கு மாகாண ஸ்பீட் T-20 தொடரின் இறுதிப்போட்டி இன்று சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில்\n20 வது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்குப் பாதகமில்லை: மஹிந்தவுக்கு விழுந்த அடி\nஇலங்கையில் இதய நோயினால் நாளொன்றுக்கு 120 – 150 பேர் வரை உயிரிழப்பு\nபிரதமர் ரணில் நாளை வா��ைச்சேனைக்கு வருகை\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் – குமார் சங்கக்கார\nலேக் ஹவுஸ் தலைவா் கவிந்த ரத்நாயக்க தனது தலைவா் பதவியை இராஜினாமா\nநீதித்துறையை நோக்கி நகர்வதே முஸ்லிம்களுக்கான தீர்வாகும்-சாட்டோ மன்சூர் (வீடியோ)\nஓட்டமாவடி மத்ரஸதுல் நஹ்ர் அல் வாதியில் அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவுக்கு விண்ணப்பம்...\nநலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அயராதுழைத்தவர் க.காந்தீபன்-பாராட்டு விழாவில் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20,%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:19:24Z", "digest": "sha1:56YEILPCBFAJE2XA735MDPPL4R4UHK6C", "length": 3836, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: இம்ரான் கான், மோடி வாழ்த்து , பாகிஸ்தான்\nதிங்கட்கிழமை, 30 ஜூலை 2018 00:00\nஇம்ரான் கானுக்கு மோடி வாழ்த்து\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இம்ரான்கானுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி தெஹ்ரிக்-இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. இம்ரானகான் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளார். விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.\nதேர்தல் முடிவுகளுக்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.\nபிரதமர் மோடி அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேர் ஊன்றும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 71 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20,%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T16:19:42Z", "digest": "sha1:CP7KL33SDJQ7WNBPG5KHYTYHXWSBHKWQ", "length": 3568, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: திமுக ,பொதுக்குழு கூட்டம், ஒத்திவைப்பு\nவெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2018 00:00\nதிமுக பொதுக்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு காரணமாக வரும் 19ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகட்சியில் அதிகாரம் கொண்ட பொதுக்குழுவை ஆண்டுக்கு இருமுறையாவது, கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறைகளில் ஒன்றாகும்.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியது. இவ்வாண்டுக்கான பொதுக்குழு கூட்டம், ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், கட்சி தலைவர் கருணாநிதி உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒத்திப்போடப்பட்டது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 78 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh-iniyan.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-08-16T15:56:13Z", "digest": "sha1:S3P67VYJAGLF4QYPQVNQ3XZ3OAWCN6MV", "length": 14604, "nlines": 105, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)", "raw_content": "\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)\nவணக்கம். நீண்ட காலமாக தமிழர், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிந்து தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிலேடித்துக் கொண்டே இருந்தது. தற்போது நம் மாணாக்கர்களிடம் தமிழுணர்வு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் எனக்கு இவ்வெண்ணம் உதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், ' தமிழ் மொழி வாரம்' என்ற தலைப்பில் ஒரு வாரம் முழுதும் தமிழர், தமிழரின் பண்பாடு,கலாச்சாரம் போன்றவற்றை யொட்டிய நிகழ்வுகள் அடக்கிய ஒன்றை நடத்திப்பார்க்கலாமே என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழ் மொழிக் கழகச் சார்பில் பள்ளி ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து, தமிழ்வேள் கோ. சாரங்கபாணியின் பெயரில் இவ்விழாவை இன்று ஆரம்பித்தோம்.\nநிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nமுதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கவிதை புனைதலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள், மாகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், போன்ற சான்றோர்களின் கவிதைகளை மிகவும் சிறப்பாக ஒப்புவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக கவிதைகளைப் புனைய பெரிதும் பங்காற்றியுள்ளனர் என்பதனை , மாணவர்களின் கவிதை ஒப்புதல்கள் புலப்படுத்தியது.\nஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு\nஏற்கனவே விளையாடியிருந்தாலும், இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கபாணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nThere are 0 comments for கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)\nசுயத்தை ஆள்பவன் சகலத்தையும் ஆள்வான்...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்க���ால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nவிடிய மறந்தானோ ஆதவன்….. திசை மறந்தானோ ஆண்டவன்….. கருகிய தமிழனின் தேகம் கண்டு கருக மறந்ததோ மேகக்கூண்டு…. கருகிய தமிழனின் தேகம் கண்டு கருக மறந்ததோ மேகக்கூண்டு….\nதமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்...\nவணக்கம். இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின்...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்..\nவணக்கம். ஆசிரியர் தினக்கொண்டாட்டம் கணேசர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்நாளைக் கொண்டாடின...\nவணக்கம்.மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் \"தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்\" என்ற த...\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்...\nஎனது பிற பிரதிகளைக் காண...\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வா...\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வா...\nஎன்னுள்ளே இருந்து . . .\nசொல்லாமல் விடுபட்டதேனோ . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/04/210414.html", "date_download": "2018-08-16T15:30:06Z", "digest": "sha1:7FLD4VTZTEDXTC5FGS4HHUZ5WZY54RZW", "length": 30593, "nlines": 270, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அடல்ட் கார்னர், தேர்தல்", "raw_content": "\nகொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அடல்ட் கார்னர், தேர்தல்\nமின்சார தட்டுப்பாட்டுக்கு காரணம் யாரோ சதி செய்து அனல் மின் நிலையங்களை எல்லாம் பழுதடைய செய்துவிடுகிறார்கள் என்கிறார் முதலமைச்சர். இத்தனை நாள் இல்லாமல் இப்போது பவர் கட் தொடர்வது பற்றி எத்தனை நாள் தான் முந்தைய அரசை குறை சொல்வது என்று புரியாமல் இப்படி பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் கூறுவது. சரியா என்ற கேள்வி படித்த வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சியினால் தான் நாட்டுக்கும் உங்களுக்கும் நன்மை செய்ய முடியும் என்று வேறு ஆளாளுக்கு கோஷிக்கிறார்கள். மோடி வேறு தன் திருமண விஷயத்தை இத்தனை வருடங்கள் மறைத்து வந்திருக்கிறார். கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன் இருந்தா நல்லாருக்கும்னுதானே சொன்னேன் என்பது போல இத்தனை வருடங்களாய் தன் திருமணத்தை பற்றி சொல்லவில்லையெ தவிர திருமணமே ஆகவில்லை என்று எப்போது சொன்னேன் என்றும், அவரது சகோதரரோ..குடும்பத்துக்காக நடந்த சடங்கு அது என்று ஒரு பக்கம் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் ஆர்.எஸ்.எஸில் பிரம்மச்சாரிகளுக்கு மட்டுமே இடம் என்ற எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டிருக்கிறார். சரி.. என்னவோ போங்கப்பா.. இத்தனையும் எலக்‌ஷன் வரைக்கும்தான்.. அதுக்கு அப்புறம் எவன் என்ன சொன்னா என்ன..\nஐநாக்ஸ் விருகம்பாக்கத்தில் படம் பார்க்க போயிருந்தேன். மொத்த மாலில் ஒரே ஒரு வியாபார நிறுவனம் தான் செயல் படுகிறது. அது பாண்டலூன். இருக்கிறவன் எல்லோரும் காலி செய்து போய்விட்டிருக்க, ஐநாக்சும், பாண்டலூனும் ஒரு வீடியோ கேம் கடை மட்டுமே மிச்சம். ஐநாக்ஸ் மட்டும் பேமை வாங்காமல் விட்டிருந்தால் இந்த மால் அதோ கதிதான். சரி விஷயத்துக்கு வருவோம். இதுநாள் வரை பைக் பார்க்கிங்குக்கு ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூபாய் வீதம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது ப்ளாட்டாய் மூவி பாஸ் என்று நாற்பது ரூபாய் வாங்குகிறார்கள். சரி.. படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு சென்றிருந்தால் கூட அப்படி வாங்குவது ஓகே.. இல்லை மாலில் சுற்றிப் பார்க்க ஏதாவது இருந்தாலாவது மூ��ி பாஸ் வாங்கிக் கொண்டு சுற்றிவிட்டு வருவார்கள் என்று கூறலாம். அதுவும் சரியாய் படம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ளே செல்கிறவர்களிடம் மூவி பாஸ் என நாற்பது ரூபாய் வாங்குவது நியாயமே இல்லை. நான் ஹவர் டிக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு படம் பார்த்துவிட்டு, வெளியே வந்தேன். மூன்று மணி நேரத்திற்கு முப்பது ரூபாய் தான் ஆகியது. ஆனால் இதை சொல்லி நான் டிக்கெட் கேட்ட போது பின்னால் இருந்த வண்டிக்காரர். பத்து ரூபாயில என்ன சார் வந்திரப் போவுது என்றார்.. ஏன் ஒரு பத்து ரூபா கொறைச்சு கொடுங்களேன் உள்ளே விடுறாங்களா என்றார்.. ஏன் ஒரு பத்து ரூபா கொறைச்சு கொடுங்களேன் உள்ளே விடுறாங்களா\nசென்ற வாரம் அனல் பறக்கும் வெய்யில் திநகரிலிருந்து சாலிகிராமத்துக்கு வந்து கொண்டிருந்த போது, கோடம்பாக்கம் ப்ரிட்ஜ் திருப்பதில் டிராபிக் போலீஸ் ஃபீரி லெப்டை செக் செய்து கொண்டிருக்க, அவர்கள் தடுத்த வண்டி ஒன்றிலிருந்து பரட்டை தலையுடன் கொஞ்சம் லோக்கலாய் தெரிந்த இளைஞன் ஒருவன் திடு திடுவென சார்ஜெண்டை நோக்கி ஓடி வந்தான். அதே நேரத்தில் திநகரிலிருந்து கோடம்பாக்கம் ப்ரிட்ஜுக்கு ஒர் கார் மெதுவாகத் திரும்ப, காரின் முன் ஓடி வந்த வேகத்தில் தடுமாறியவன் பானட்டின் மீது சரிந்து தரையில் விழ, கார் திருப்பத்தில் இருந்ததால் ஷண நேரத்தில் காரின் பின் சக்கரம் அவனின் முகத்தின் மீது மெதுவாக ஹைஸ்பீடில் ஏறி இறங்கியது. காரில் இருந்தவர் முதல் அதை கண்ணால் பார்த்த என் வரையில் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தோம். அந்த இளைஞனின் தலை மட்டும் வலது இடதுமாய் அழற்சியில் ஆட, பதட்டம் அடைந்தோம். அவனுக்கு உதவ கீழே இறங்கலாம் என்று நினைக்கும் போது சட்டென எழுந்த இளைஞன் நேராக சார்ஜெண்டை நோக்கி எகிறியபடி, என்னை கொன்னுருப்பீங்களே சார்.. என்று கத்த ஆரம்பித்தான். சார்ஜெண்ட் கொஞ்சம் வெளிறித்தான் இருந்தார். ட்ராபிக் காரணமாய் அதற்கு மேலும் அங்கே நிற்காமல் நான் கிளம்பிவிட்டேன். கீழே வீழ்ந்த நொடிகளில் அவனின் பாடிலேங்குவேஜும், அதன் பின்னர் அவர் எகிறியதை வைத்துப் பார்க்கும் போது முகத்தில் ஏறிய கார் நிஜமென்றாலும் அவனின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது. மேலும் போலீஸுக்கு ஒர் வேண்டுகோள். ஃபீரி லெப்ட் குறித்து பிடிக்க ஏன் மறைந்து நின்று பிடிக்க வேண்டும். திரும்பத்திற்க�� முன்பே நின்றிருந்தால் அட்லீஸ்ட் வண்டியோட்டுகிறவர்கள் போலீஸ் இருக்கிறது என்று சட்டத்தை மதிப்பார்கள். குற்றம் நடக்காமல் இருக்கத்தானே போலீஸ். திரும்பத்திற்கு முன்பே நின்றிருந்தால் அட்லீஸ்ட் வண்டியோட்டுகிறவர்கள் போலீஸ் இருக்கிறது என்று சட்டத்தை மதிப்பார்கள். குற்றம் நடக்காமல் இருக்கத்தானே போலீஸ். நடக்க விட்டு பின்பு பிடிப்பது முறையல்லவே. நடக்க விட்டு பின்பு பிடிப்பது முறையல்லவே\nபீனீக்ஸ் மாலில் பைக் பார்க்கிங் செய்வதற்கு வார நாட்களில் 50 ரூபாயும், வார விடுமுறை நாட்களில் 70 ரூபாய் வாங்குகிறார்கள். மால் கலாச்சாரம் வளர, வளர, அங்கே வருகின்ற இளைய தலைமுறையினரிடம் காசு பிடுங்குவதையே குறிக்கோளாய் வைத்துக் கொண்டு செயலபடுகிறது மால் நிர்வாகம். முதலில் மணி நேரத்திற்கு 10 ருபாயும், அதற்கு மேல் ஆகும் மணி நேரத்துக்கு 5 ரூபாய் வைத்தது சிட்டி செண்டர். அதை யாரும் கேட்காமல் போக, மெல்ல, பிவிஆரில் மணிக்கு 20 ரூபாய் சார்ஜ் செய்ய ஆரம்பித்தார்கள். பின்பு ஈ.ஏவிலும் அதை பின்பற்ற ஆரம்பித்தார்கள். அப்போதும் யாரும் கேட்கவில்லை. என்ன தான் மால்களில் மக்களுக்கு இலவசமாய் பார்க்கிங் விட்டால் சத்திரம் போல வண்டியை விட்டுவிட்டு வெளியே சுற்றி விட்டு வருவார்கள் என்றும், அவனவன் ஏசியில் டைம் பாஸ் செய்ய மால் சுற்ற வருவார்களென்றும் காரணங்கள் சொன்னாலும், இங்கிருக்கும் ஹோட்டல்களுக்காகவோ, அல்லது ஷாப்பிங் செய்வதற்காகவோ மக்கள் வருவதில்லை. அங்கிருக்கும் தியேட்டர்களுக்காக வர ஆரம்பிக்கும் மக்கள் மற்ற பொழுது போக்கு விஷயங்களையும் கவனம் செலுத்த ஆரம்பிக்க, வியாபாரம் வளருகிறது. இந்த பார்க்கிங் விஷயம் கஸ்டமரின் கையை கடிக்க, ஆரம்பித்ததன் பொருட்டு, பல மால்களில் உள்ள உணவகங்கள், மற்றும் வியாபார நிறுவனங்கள் அவர்களின் சாப்பாட்டு பில்லிலோ, அல்லது ஷாப்பிங் பில்லிலோ பார்க்கிங் சார்ஜை கழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பார்க்கிங் சார்ஜுக்கும், அங்கே தியேட்டர்கள் நடத்துகிறவர்களுக்கும் சம்மந்தமில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், இவர்களை சொல்லி அங்கே அதிக பார்க்கிங் சார்ஜ் வாங்குகிறார்கள் என்று சொல்வதற்கு காரணம் அவர்களின் பெயரை வைத்துத்தான் மாலின் அடையாளம் எனும் நிலையில் இருப்பதால் தான். ஏற்கனவ��� சினிமாவின் வசூல் நிலை மிகவும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிற வெளையில் 120 ரூபாய் டிக்கெட் விலைக்கு, 150 ரூபாய்க்கு மேல் பார்க்கிங் சார்ஜ் அதுவும் பைக்குக்கு எனும் நிலையை கொஞ்சம் யோசியுங்கள். . இவர்கள் இங்கே விலையேற்ற, சாதரண சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களும் சத்தமில்லாமல் இப்போது 20 ரூபாய் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். மிடில்க்ளாஸ் மக்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவிடும். அது மாலுக்கும் நல்லதில்லை, சினிமாவுக்கும் நல்லதில்லை. சினிமா பார்த்துவிட்டு வருகிறவர்களிடம் டிக்கெட் காட்டினால் பார்க்கிங் சார்ஜில் டிஸ்கவுண்ட் கொடுக்கலாமில்லையா\nமால்களுக்கு சென்றே ஆக வேண்டுமென்று நிகழும் போது எதுக்கு இவ்வளவு பார்க்கிங் சார்ஜ் என்று கேட்டு சண்டை போட்டுவிட்டு போங்கள். பதில் கிடைக்கும்\nபார்க்கிங் சார்ஜெல்லாம் விரைவில் 100 ரூபாய்க்கு வருமென்பதால் தயாரிப்பாளர்கள் தயவு செய்து முக்கால் மணி நேரத்திற்கு படமெடுக்கவும்:) Request\nசிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற என் இனிய நண்பர், எங்கள் திரைப்படத்தின் பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு எங்கள் குழுவின் சார்பாய்வாழ்த்துகள்\nஈரமாய்.. ஈரமாய்... வாவ்.. ராஜா ராக்ஸ்..#உன் சமையலறையில்\nகரண்டு தட்டுப்பாடே இல்லையாம். யாரோ சதி செய்யறாங்களாம். ம்ஹும். #நல்லாத்தான் சொல்றாங்கய்யா.. கதை\nஅண்ணே, US ல சில மால்களில் இது போல் வசூலிப்பது உண்டு. ஆனால் தியேட்டர் டிக்கட் அல்லது மால்களில் உள்ள கடைகளில் நாம் ஏதேனும் பொருட்கள் வாங்கிய பில்லை காண்பித்தால் பார்க்கிங் இலவசம்.. இங்கே அதுபோல் ப்ரீயாக விட வேண்டாம்.. குறைந்த கட்டணத்தில் விடலாமே.. அடிக்கடி படம் பார்க்கும் என்னைப் போன்றோருக்கு அப்படி வந்தால் ஒரு வரப்பிரசாதமே..\n// ஃபீரி லெப்ட் குறித்து பிடிக்க ஏன் மறைந்து நின்று பிடிக்க வேண்டும். திரும்பத்திற்கு முன்பே நின்றிருந்தால் அட்லீஸ்ட் வண்டியோட்டுகிறவர்கள் போலீஸ் இருக்கிறது என்று சட்டத்தை மதிப்பார்கள். குற்றம் நடக்காமல் இருக்கத்தானே போலீஸ். திரும்பத்திற்கு முன்பே நின்றிருந்தால் அட்லீஸ்ட் வண்டியோட்டுகிறவர்கள் போலீஸ் இருக்கிறது என்று சட்டத்தை மதிப்பார்கள். குற்றம் நடக்காமல் இருக்கத்தானே போலீஸ். நடக்க விட்டு பின்பு பிடிப்பது முறையல்லவே. நடக்க விட்டு பின்பு பி��ிப்பது முறையல்லவே\nஅப்போ, எல்லா நேரமும் காவல்துறை அங்கு நின்று கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோரும் விதி மீறுவார்கள். அது காவல் துறையை efficient ஆக பயன்படுத்துவதாக அமையாது. மறைவாக நிற்பதன் காரணம், பயம் காரணமாக சராசரிகள் பெரும்பாலும் விதி மீறமாட்டார்கள் என்பதே.\nபீனீக்ஸ் மாலில் சத்யம் தியேட்டரின் Luxe Cinemas திறந்து இருக்கிறார்கள், எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு படத்தை தேர்வு செய்து பார்க்க போயிருந்தேன். படத்தின் டிக்கெட் விலை ரூ. 120, ஆனால் பைக் பார்கிங் சார்ஜ் ரூ.150 (50 X 3).\nஇது நடந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகியும் இன்னும் என் மனசு ஆறவே இல்லை. இதுக்கு மேல் பீனீக்ஸ் மால்'க்கு போகவே கூடாது என்று முடிவு எடுத்து விட்டேன். Sathyam Theater is best for movie viewing, as they are charging only Rs.20 for Bike Parking in their own complex.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அட...\nகொத்து பரோட்டா - 07/04/14\nதொட்டால் தொடரும் - ஒர் ஜாலி இண்டர்வியூ\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/3752/", "date_download": "2018-08-16T15:34:18Z", "digest": "sha1:HMCFZOKMK6KL7XKHAFRHFIYAANFLWPYB", "length": 14660, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 8 | Tamil Page", "raw_content": "\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nதமிழ் பக்கத்தின் மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய தொடரில், முல்லைத்தீவை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இடம்பெறுகிறார்.\nதுரைராசா ரவிகரன் அரசியலிற்குள் நுழைந்தது 2013இல். மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை தேடி கட்சிகள் ஓடித்திரிந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முல்லைத்தீவில் தேர்வு செய்த வேட்பாளரே ரவிகரன்.\nமாகாணசபைக்குள் ரவிகரன் ஒரு போர்வாளைப் போலவே செயற்பட்டார். அதிதீவிர தமிழ் தேசியவாதியாக தன்னை நிறுவியிருந்தார். வடமாகாணசபைக்குள் இருந்த அதிதீவிர தமிழ் தேசியவாதிகளில் ஒருவராகவும் அவர் கருதப்பட்டார். செய்திகளிலும், சம்பவங்களிலும் தனித்து தெரியும் கலை ரவிகரனிற்கு வாய்த்திருந்தது.\nரவிகரனை பற்றி ஊடக வட்டாரங்களிலும் சில நகைச்சுவை கதைகள் உள்ளன. “ரவிகரன் இயற்கை கடன் கழிப்பதை தவிர, மிகுதி அனைத்தையும் படமாக்கி ஊடகங்களிற்கு அனுப்பி விடுவார்“, “ரவிகரன் நடந்து செல்ல, அவரது மகன் ரவிகரனை பார்த்தபடி முன்னால் நடந்து செல்வார்“ (புகைப்படம் எடுப்பதற்காக) என கதைகள் உள்ளன. யாரும் செல்லாத இடத்திற்கு சென்றார், செய்யாததை செய்தார் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் நுணுக்கமாக செயற்பட்டார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்கள், யுத்தம் முடிந்ததும் வன்னியை ஆவலாக பார்க்க செல்ல, அவர்களிற்கு ரவிகரன் ஒரு போர்வாளாக தெரிந்தார். அவர்கள் ரவிகரனை முன்னிலைப்படுத்தினார்கள். இதுதான் ரவிகரன் தனித்து தெரிந்த கதை.\nவடமாகாணசபை உறுப்பினராக ரவிகரன் தனித்துவமான எந்த செயலையும் செய்யவில்லை. அவருக்கு தேர்தல் அரசியல் சூட்சும���் தெரிந்தது. அதைநோக்கி நகர்ந்தார். ஒரு சமயத்தில், முதலமைச்சரின் தீவிர ஆதரவாளர் அணியில் இருந்தார். இப்பொழுது எதிரணியில் இருக்கிறார்.\nஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சாபக்கேடே, அதன் உறுப்பினர்கள் கட்சி தாவி செல்வதே. 2010 இல் சிறிதரன் எம்.பி ஆரம்பித்து வைத்ததை, தற்போது ரவிகரன் முடித்து வைத்திருக்கிறார்.\nஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால், தமிழரசுக்கட்சியுடன் இணைந்தேன் என ரவிகரன் கூறினாலும், உண்மை அதுவல்ல. அதற்கு நான்கு மாதங்களின் முன்னரே அவர் தமிழரசுக்கட்சியுடன் பேச்சு நடத்தி இணைவதற்கு தயாராக இருந்தார். அந்த இணைவை தமிழரசுக்கட்சி நிறுத்தி வைத்திருந்தது. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்து வெளியேற, அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக உடனடியாக ரவிகரனை தமிழரசுக்கட்சி இணைத்துக் கொண்டது.\nமுல்லைத்தீவு வறுமை, தென்பகுதி மீனவர் பிரச்சனை, சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக மாகாணசபைக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமாக பேசியிருக்கிறார். ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களிலும் இதை பேசியிருக்கிறார். எதையும் நரம்பு புடைக்க பேசினாலே சரி, மற்றபடி எப்படியும் இருந்துவிடலாம் என்ற தமிழ் அரசியலின் அச்சுஅசல் வடிவமாக ரவிகரனை கொள்ளலாம். அவரது பேச்சிருக்கும் அளவிற்கு, செயற்பாட்டு ஆளுமை அல்லவென்பதே உண்மை.\nசெயற்பாட்டு பாரம்பரியத்தை உடையவரும் அல்ல. முல்லைத்தீவில் வாழ்ந்தார் என்பதன் மூலம், இறுதி யுத்தம் வரை அங்கேயே குடும்பத்துடன் வாழ்ந்தார் என்ற தோற்றத்தையும் உருவாக்கிறார்.\n1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவராக இருந்தார். அப்பொழுது எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 80 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவர் மோசடி செய்ததாக புலிகள் குற்றம்சாட்டினர். மூன்று பகுதியாக அந்த பணத்தை செலுத்த ரவிகரன் சம்மதித்தார். இதனடிப்படையில் விடுவிக்கப்பட்டு, முதல் தவணை பணம் செலுத்திய பின்னர் வன்னியிலிருந்து தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரது குடும்பமும் வன்னியிலிருந்து தலைமறைவானது.\nஅதன்பின்னர் நீர்கொழும்பில் வசித்து வந்தார். யுத்தம் முடிந்த பின்னர், மீண்டும் முல்லைத்தீவிற்கு வந்து மாகாணசபை தேர்தலில் ப��ட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகியுள்ளார்.\nகடந்தகால தவறுகளையெல்லாம் மறைக்க உரத்த குரலில் தமிழ் தேசியம் பேசினாலே போதும் என்ற தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளும் ஆபத்தான சூத்திரத்தையே ரவிகரனும் உபயோகித்தார். ஆனால், மாகாணசபை உறுப்பினரான பின்னர், மாகாணசபைக்குள் ஓரளவு ஆளுமையுள்ளவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். எல்லா விவாதங்களிலும் கலந்து கொள்வதுடன், பிரதேச பிரச்சனைகளை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துவிடுகிறார். வன்னியை சேர்ந்த மற்றைய மாகாணசபை பிரதிநிதிகளைவிட இந்த விடயத்தில் முன்னணியில் நிற்கிறார்.\nபேசுவதுதான் சிறந்த சாதனையென நமது அரசியல் ஆகிவிட்ட நிலையில், அதையாவது செய்பவரை பாராட்டலாம்தானே\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nகூட்டமைப்புக்கு யாப்பு அவசியம்- சுரேஸ் பிரேமச்சந்திரன்\nமட்டு தொழில் நுட்ப கல்லூரி வருடாந்த விளையாட்டு போட்டியும், பரிசளிப்பும்\nஅரசியல்வாதி ஒருவரின் ‘பண தன்சல்’\nயாழில் மாட்டியது கஞ்சா ரீம்: 35 KG கைப்பற்றப்பட்டது\nகடற்படை முகாமிற்குள் கடல்வழியாக தரையிறங்கியது ஈ.பி.ஆர்.எல்.எவ்\nகார் விபத்தில் சிக்கிய மோகன்லால் பட நடிகை\nஉலக யன்னல் :லண்டன் கட்டிடத்தின் மேலே நிற்கும் அந்த 84 பேர்கள் யார்\nசென்னையில் 80 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamakathaikalnew.com/category/aunty-kamakathaikal/", "date_download": "2018-08-16T15:38:03Z", "digest": "sha1:X5EMIRUJ77YOUGRNBMZXNCLTS7FFCULA", "length": 9397, "nlines": 65, "source_domain": "kamakathaikalnew.com", "title": "aunty kamakathaikal | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nTamil Kamakathaikal Keel Veetu Bathroom il Pundai Nakkum – நண்பகல் நேரம் நான் வீடு போனபோது.. வெயில் இல்லை. வானம் இருண்டு விட்டது போல மேக மூட்டம் போட்டிருந்தது. எந்த நேரமும் மழை வரலாம்.. நான் காம்பௌண்டுக்குள் பைக்கை நுழைத்து நிறுத்தினேன். வண்டியிலிருந்து சாவியையும்.. கேக் பாக்சையும் எடுத்துக் கொண்டு இறங்க.. காம்பௌண்ட் ஓரமாக இருந்த பாத்ரூம் கதவின் தாள்.. ‘ப்ளக்க்.. நான் காம்பௌண்டுக்குள் பைக்கை நுழைத்து நிறுத்தினேன். வண்டியிலிருந்து சாவியையும்.. கேக் பாக்சையும் எடுத்துக் கொண்டு இறங்க.. காம்பௌண்ட் ஓரமாக இருந்த பாத்ரூம் கதவின் தாள்.. ‘ப்ளக்க்.. ’ கென விலகியது. லேசாக விலகிய கதவு வழியாக ��ன்னை எட்டிப் பார்த்தாள் வித்யா..\nTamil Kamakathaikal Nanban Widow Wife Koothi Paruppu – அன்றுடன் அவன் இறந்து ஒரு மாதம் ஆயிற்று. இன்னும் நான் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை. பாவம் அவள் எப்படி மீண்டிருப்பால். கார்த்திக் எனக்கு சிறு வயதில் இருந்தே நண்பன். ஒரே பள்ளிக்கூடம், ஒரே காலேஜ். ஒன்றாக சுத்தினோம், ஒன்றாக சேர்ந்து பெண்களை அனுபவித்து இருக்கிறோம். இருவரின் திருமணத்திற்கு பின்பும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்கள் மாணவிகளும் நல்ல தொழிகளாக இருந்தார்கள். எதிர் பாரத விதமாக சென்ற மாதம் அவன் விபத்தில் இறந்து\nTamil Kamakathaikal Remo Pundai Nakki Edukkum – இக்கதையில் என் பெயர் ரெமோ. மொழுமொழுவென சேட்டு பையன் போல் இருப்பேன். இன்னும் மீசை தாடி வளர வில்லை. மிமீகிரி நன்றாக செய்வேன். கல்லூரி இப்போதுதான் முடித்து உள்ளேன். என் காதலி பெயர் ரேஷ்மா. கேரளா காரி. கல்லூரி இரண்டாம் வருடம் அவளை கரெக்ட் செய்தேன். பின் அவளை அடிக்கடி மேட்டர் போட ஆரம்பித்தேன். அவளுக்கும் செக்ஸில் ஈடுபாடு அதிகம். லெஸ்பியன் செக்சிலும் ஈடுபாடு உண்டு என்று சொல்லு உள்ளாள். எங்கள்வ குப்பு அறையில்\nநான் என் மனைவி நண்பன்\nTamil Kamakathaikal Group Sex Pannum Friend Wife – என் நண்பன் நவீன் , சிறு வயதிலே, அப்பாவை பறி கொடுத்தவன். பிறகு வெளி நாடு சென்று விட்டான். கப்பலில் வேலை. வருடம் 6 மாதம் விடுமுறை. விடுமுறைக்கு வரும் போது எதாவது வாங்கி வருவான். அவன் கப்பலில் வேலை செய்வதால் யாரும் பெண் குடுப்பதில்லை. என் திருமணத்திற்கு பிறகு என் மனைவியுடன் பேச கூச்ச படுவான். என் மனைவி ஜென்னியோ அவரை பிரீயா என் கூட பழக சொல்லுங்க என்பாள். அவன்\nTamil Kamakathaikal Sema Koothi Kudamba Sex – என் வயது இப்போது 25… 21 வயதில் என்னை விட 15 வயது அதிகம் உள்ள என் மாமனை திருமணம் செய்து வைத்தார்கள். தினமும் என் பாவாடையை தூக்கி என் பிளவில் ,அவர் தடியை வைத்து அடிப்பார். பிரா அணிய விட மாட்டார். நாங்கள் கூட்டு குடும்பம் என்பதால் இரவில் ரகசியமாக செக்ஸ் செய்வோம். என்னால் முனங்க முடியாமல் பல்லை கடித்து கொள்வேன். நான் குளிக்கும் போது விளையாட்டாக என் ஆடைகளை எடுத்து வந்து\nTamil Kamakathaikal Kamaveri Koothi Pundai Nakki Edukkum – நான் உங்கள் அன்பு ரிச்சி… வழக்கம் போல வார விடுமுறை… உமா, புஷ்பா மற்றும் அனிதா…ஏற்கனவே என்னை புக் செய்திருந்தனர். சனி முழுவதும் உமா வீட்டில், புஷ்பா வீட்டில் ஞாயிறு காலை மற்றும் அனிதா வீட்டில் இரவு என்��ு முடிவு செய்து வைத்திருந்தேன். சனி காலை வீட்டில் குளித்துவிட்டு என் செல்ல குட்டி உமாவை பார்க்க சென்றேன். அவளது கணவன்..அதாவது என் சித்தப்பா.. ரிச்சி..சீக்கிரம் கல்யாணம் பண்ணுடா.. இப்படி எவ்ளோ நாள் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_2", "date_download": "2018-08-16T16:42:16Z", "digest": "sha1:YVNKPHE23XA6EGRG52AH7TK7QFRUCFFJ", "length": 9075, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "த ஸ்மர்ஃப்ஸ் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி ஸ்மர்ஃப்ஸ் 2 2013ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அனிமேஷன் திரைப்படம். 2011ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் கவர்ந்த த ஸ்மர்ஃப்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது.\nஇந்த திரைப்படத்தின் 3ம் பாகம் ஆகஸ்ட் 5, 2016 அன்று வெளியிடப்பட்டது திட்டமிடப்பட்டுள்ளது.\nமந்திரவாதி கர்காமெல் தன் மந்திர சக்தியால் இரண்டு சாம்பல் நிற ஸ்மர்ஃப்ஸை உருவாக்கி, அதை வைத்து, மாய உலகத்தில் வாழ்ந்து வரும் நீல நிற குட்டி பெண் ஸ்மர்ஃப் ‘ஸ்மர்ஃபட்டி’யைப் பிடித்து சிறைப்படுத்துகிறான். தங்கள் கூட்டத்திலிருந்து காணாமல்போன அந்த ‘ஸ்மர்ஃபட்டி’யைக் கண்டுபிடிப்பதற்காக ‘பப்பா ஸ்மர்ஃப்’ தலைமையில் நான்கு பேர் கொண்ட ‘ஸ்மர்ஃப்’ குழு ஒன்று சிட்டிக்கு வருகிறது. தங்கள் பழைய மனித நண்பர்களான பேட்ரிக் & கிரேஸ் குடும்பத்தின் உதவியோடு, மந்திரவாதி கர்காமெலின் பிடியிலிருக்கும் ‘ஸ்மர்ஃபட்டி’யை மீட்டு, தங்கள் உலகுக்கு மீண்டும் எப்படி செல்கின்றன என்பதே ‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’ படத்தின் கதை.\nஇந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Smurfs 2\nபெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் The Smurfs 2\nபாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் The Smurfs 2\nராட்டன் டொமேட்டோசில் The Smurfs 2\nமெடாகிரிடிக்கில் The Smurfs 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-08-16T15:35:41Z", "digest": "sha1:M3UGE4EPHHUA4NVZOKOBO3DCD6XNCWRA", "length": 11831, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "என் கவுண்ட்டர் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி", "raw_content": "\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n71 ரூபாயை எட்டும் டாலர்.. ரூபாய் மதிப்பு மேலும் சரிவு…\nஅனைத்திலும் ஆர்எஸ்எஸ்-மயம் உ.பி. விமான நிலைய பெயர்களையும் ஆதித்யநாத் மாற்றுகிறார்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»என் கவுண்ட்டர் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஎன் கவுண்ட்டர் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nபுதுதில்லி: குஜராத்தில் 2002 – 2006ம் ஆண்டுகளில் நடந்த 22 என்கவுண்ட்டர் கொலைகள் தொடர்பான விசாரணை கண்காணிப்பு ஆணை யத்திற்கு புதியத் தலைவரை நியமித்தது குறித்து, தங்களிடம் தெரிவிக்காதது ஏன் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது. என்கவுண்ட்டர் கண்காணிப்பு ஆணையக தலைவராக இருந்த உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதி எம்.பி.ஷா தனிப்பட்ட மற் றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பதவி விலகியதால் புதிய தலைவராக மும் பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஆர்.வியாசை, குஜ ராத் முதல்வர் மோடி அரசு நியமனம் செய் தது. ஆலோசனை செய்யாமல் புதிய தலை வர் நியமனம் செய்யப்பட்டதற்கு உச்சநீதி மன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத் தியது. புதிய தலைவர் நியமனம் குறித்த முடிவை எங்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற பெஞ்ச் நீதி பதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் கூறினர். குஜராத் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நீதிமன்ற பெஞ்சிடம் கூறுகையில், மகாராஷ்டிரா மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவரும், நீ��ிபதியுமான வியாஸ் புதிய தலைவராக வியாழக்கிழமை தான் அறிவிக்கை வெளியிடப்பட்டது. பழையத் தலைவர் ஷா பதவி விலகியதால் உச்சநீதிமன்றத்தின் ஜனவரி 25ம்தேதி உத்தரவுப்படி கண்காணிப்பு குழு இடைக் கால அறிக்கையை உரிய நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என்றனர்.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகுடிநீர் வழங்கிடு: டாஸ்மாக்கை மூடிடுக : ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154601?ref=home-bottom-right-trending", "date_download": "2018-08-16T15:46:18Z", "digest": "sha1:PCSYDGREWLUNHU2Z5DXCHONBCAVQ6JWP", "length": 6373, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த புகைப்படத்தில் இருக்கும் சுட்டி குழந்தை எந்த நாயகி என்று தெரிகிறதா? - Cineulagam", "raw_content": "\nவன்முறையின் உச்சக்கட்டம்... மஹத் செய்த காரியம்\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nவெள்ளத்தில் மூழ்கிய முன்னணி நடிகரின் வீடு\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\n200 ரூபாய்க்கு இது ���ேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமகள் தற்கொலை செய்த பின்பும்.... 20 பேருடன் கள்ளக்காதலில் மனைவி: கணவன் செய்த செயல்\nநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா\nதினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் படுக்கையறையில் நடக்கும் அதிசயம் எண்ணற்ற முறை கடி வாங்கியும் உயிருடன் இருப்பது எப்படி\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் சுட்டி குழந்தை எந்த நாயகி என்று தெரிகிறதா\nநம்முடைய சிறு வயது புகைப்படங்கள் பார்த்தாலே நமக்கு சரியாக அடையாளம் தெரியாது. அதேபோல் பிரபலங்களின் சிலரது புகைப்படங்கள் நம்மால் கண்டே பிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.\nஅப்படி பிரபல நாயகியின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது யார் என்று ரசிகர்கள் குழம்பினர், ஆனால் அது வேறுயாரும் இல்லை நடிகை நிக்கி கல்ராணி தான். குட்டி வயது போட்டோவையும் நடிகை தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68478", "date_download": "2018-08-16T15:44:51Z", "digest": "sha1:ZQVMIKZE3RSRDDI5I6KXKPKSHA27KTUH", "length": 8402, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது- சா.கந்தசாமி", "raw_content": "\n« சயாம் மரணரயில் -ஆவணப்படம்\nசென்னை, ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோயில்… »\nவிஷ்ணுபுரம் விருதை 2014 ஆம் வருடத்திற்காக பெறும் கவிஞர் ஞானக்கூத்தன் பற்றி எழுத்தாளரும் ஞானக்கூத்தனின் நண்பருமான சா.கந்தசாமி\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nவிஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்…\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nமின் தமிழ் பேட்டி 2\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\n2013 விஷ்ணுபுரம் விருது காணொளி\nTags: சா.கந்தசாமி, விஷ்ணுபுரம் விருது\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 31\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Bike", "date_download": "2018-08-16T15:32:21Z", "digest": "sha1:OVUJ24UX4MOS5XYBVXON6QL3M4LL44XY", "length": 15286, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "பைக்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை iFLICKS\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் புதிய டி.வி.எஸ். பைக்\nவிரைவில் இந்தியா வரும் புதிய டி.வி.எஸ். பைக்\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் வெளியீடு மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #TVS #motorcycle\nஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்ட்ரீம் 200ஆர் இந்திய வெளியீடு\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா முழுக்க விற்பனை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HERO #motorcycle\nயமஹா YZF-R15 V3.0 இந்திய விலை மாற்றம்\nயமஹா நிறுவனத்தின் YZF-R15 V3.0 மோட்டார்சைக்கிள் இந்தியா விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய விலை சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Yamaha #motorcycle\nஇன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு தகவல்கள்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன. #royalenfield #continentalgt\nஇந்தியாவில் கே.டி.எம். டியூக் 390 திரும்ப பெறப்படுகின்றன\nகே.டி.எம். நிறுவனம் 2017 மற்றும் 2018 டியூக் 390 மோட்டார்சைக்கிள்களை திரும்ப பெறுகிறது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம். #KTM #Duke\nபஜாஜ் பல்சர் NS 160 ஏ.பி.எஸ். இந்திய வெளியீட்டு விவரம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் NS 160 மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #bajajauto\nயமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி விநியோகம் துவங்கியது\nயமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA\nஹீரோ டூயட் டீசர் வெளியீடு\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டூயட் 125 ஸ்கூட்டரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்கூட்டர் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #HERO\nஇந்தியாவில் 2018 ஹோன்டா ஏவியேட்டர் அறிமுகம்\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2018 ஏவியேட்டர் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டர் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்���ோம். #Honda\n178 நொடிகளில் 250 யூனிட்கள் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் விற்பனை துவங்கிய 178 நொடிகளில் முழுமையாக விற்று தீர்ந்துள்ளது. #RoyalEnfieldPegasus\nசுசுகி ஜிக்சர் 250 இந்திய வெளியீட்டு விவரங்கள்\nசுசுகி நிறுவனத்தின் ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Suzuki #Gixxer250\nஸ்கூட்டர் விற்பனையில் அசத்தும் ஹோன்டா\nஇந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா அபார வளர்ச்சி பெற்று, இந்திய சந்தையில் முன்னணி இடத்தை பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HondaActiva\nஇந்தியாவில் 2018 கவாசகி நின்ஜா 300 ஏ.பி.எஸ். வெளியானது\nகவாசகி நிறுவனத்தின் 2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Kawasaki #ninja\nஹோன்டா நவி 2018 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018 நவி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #navi110\nஇந்தியாவில் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் வெளியானது\nசுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #SUZUKIBurgman\nஇந்தியாவில் யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி வெளியனது\nயமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA\nஜப்பானில் வெளியாகும் ஹோன்டாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர்\nஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த டி.வி.எஸ். ஜூப்பிட்டர்\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nயமஹா ரே ZR டீசர் வெளியீடு\nயமஹா ரே ZR ஸ்போர்ட் ஸ்கூட்டர் டீசர் வீடியோ வெளியிடப்��ட்டுள்ளது. இதில் புதிய ஸ்கூட்டர் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி என அழைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #YAMAHA\nவெளியீட்டுக்கு முன் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் விலை வெளியானது\nசுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், அதன் விலை வெளியாகியுள்ளது.\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11126-2018-07-30-22-03-41", "date_download": "2018-08-16T16:20:07Z", "digest": "sha1:DHPNDWPV27I4BTWPZWMPOL7NWNKM6M2S", "length": 10642, "nlines": 88, "source_domain": "newtamiltimes.com", "title": "நிரம்பி வழிய காத்திருக்கும் இடுக்கி அணை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநிரம்பி வழிய காத்திருக்கும் இடுக்கி அணை\nநிரம்பி வழிய காத்திருக்கும் இடுக்கி அணை\tFeatured\nஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின் அதன் முழுக் கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து அணை திறக்கப்படவுள்ளதால் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடுக்கி அணை கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரத்தில் உள்ளது. ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய அணை எனஇது அழைக்கப்படுகிறது.\nஇந்த இடுக்கி அணை குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுஇடுக்கி அணை பயன்பாட்டுக்கு வந்தது.\nகடந்த 1992 ம் ஆண்டு இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் செருதோனி அணை வழியாக திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், இப்போது அணை அதன் முழுக்கொள்ளவை எட்ட இருப்பதால், அணை திறக்கப்பட உள்ளது.\n1981-ம் மற்றும் 1992-ம் ஆகிய இரு ஆண்டுகள் மட்டுமே , இருமுறை இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியதால், திறக்கப்பட்டுள்ளது.\nதற்போது கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இந்த அணையின் ந���ர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் 1 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 2,394.72 அடியை எட்டியது.\nநீர் மட்டம் 2,395 அடியை எட்டும்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர் மட்டம் 2,397 அடியை எட்டும் பட்சத்தில் பரிசோதனை முறையில் ஓரிரு மணி நேரங்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விடும் வாய்ப்புகள் அதிகம் என்று அதிகாரிகள் கூறினர்.\nமேலும் அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் தவிர்க்க ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை தயார் நிலையில் இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை ஏற்கனவே எர்ணாகுளம், திருச்சூர் நகரங்களுக்கு வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னொரு குழு இடுக்கி செல்லும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இடுக்கி அணையை திறப்பதற்கான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அணையை திறக்கும் போது செருதோனி ஆற்றில் வெள்ளம் பாயும் என்பதால் தரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது குறித்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம் மூலம் விரைவாக செய்ய விவாதிக்கப்பட்டது. அணை உள்ளபகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றியுள்ள பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.\nசெயற்கைக்கோள் உதவியுடன் கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இரு நாட்களில் இடுக்கி அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேரள அரசும், இடுக்கி மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nகேரளா, ராணுவம் , இடுக்கி அணை,\nMore in this category: « யமுனையில் வெள்ளப் பெருக்கு : அச்சத்தில் டில்லி\tகர்நாடகாவிற்கு இரண்டாவது தலைநகர் \nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : ஜோக் நீர்வீழ்ச்சியில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்\n: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 90 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-08-16T16:17:29Z", "digest": "sha1:X564QOTWRAL6PUEY3PPMZDRYBCD4FNL7", "length": 6784, "nlines": 82, "source_domain": "samansoorali.blogspot.com", "title": "தொழுகை நமக்குள் கொண்டு வரும் மாற்றங்கள்!", "raw_content": "\nதொழுகை நமக்குள் கொண்டு வரும் மாற்றங்கள்\nதொழுகை ஒருவரை, ஒருவருடைய ஆளுமையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதைப் பாருங்கள்.\nபிறகு அவர் வெற்றி பெறும் சாத்தியம் குறித்து நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்\nPurity of intention (எண்ணத்தில் தூய்மை)\nMercy of God (இறைக்கருணைக்குச் சொந்தக்காரர்)\nCleanliness (புறத்தூய்மை உடையவராக ஆதல்)\nPunctuality (காலம் தவறாமையைக் கடைபிடித்தல்)\nOptimism (நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை)\nImpulse control (உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறமை)\nDelaying gratification (அவசியம் அற்றவற்றை ஒத்திப் போடும் வலிமை)\nCalmness (சாந்தம், படபடப்பு அற்ற அமைதி)\nFlexibility (நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்தல்)\nPatience (பொறுமை, உறுதி குலையாமை)\nExcellence in our activities (எதனையும் சிறப்பாகச் செய்திடும் பக்குவம்)\nListening skills (காது கொடுத்துக் கேட்கும் திறமை)\nMedical benefits (மருத்துவ ரீதியான பலன்கள்)\nCulture of concern (பிறர் நலன் பேணுதல்)\nAdjustment (விட்டுக் கொடுக்கும் தன்மை)\nManagement skills (மேலாண்மைத் திறமைகள்)\nBetter parenting (சிறப்பான குழந்தை வளர்ப்பு)\nBetter working ethics (பணியிடத்தில் நேர்மை)\nஇஸ்லாம் / ஆன்மிகம் மனித வள மேம்பாடு\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் வரலாறும் படிப்பினைகளும்\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவினால் “மனித குலத் தலைவராக” (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள்.\nஅக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள்.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-makaram-rasi/", "date_download": "2018-08-16T16:10:46Z", "digest": "sha1:ZDRUNCPXFSZX27CHSSI5D6DUM6VG26JU", "length": 18657, "nlines": 93, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Makaram Rasi Tamil Astrology", "raw_content": "\nஉத்திராடம் (2,3,4), திருவோணம், அவிட்டம் 1,2\nஎதையும் அலசி ஆராய்ந்த பிறகே களத்தில் இறங்கும் மகர ராசி நேயர்களே\nமுடியாத காரியத்தைக் கூட முடித்துக் கொடுக்கும் வல்லமை பெற்ற உங்களுக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். இப்பொழுது ஏழரைச் சனி ஆரம்பமாகிவிட்டது. ஏழரைச் சனி என்றவுடனேயே நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே அவரை விரும்பி வழிபடுகின்ற பொழுது திரும்பிய பக்கமெல்லாம் தினந்தோறும் நல்ல செய்தி வந்து கொண்டே இருக்கும்.\nஉங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாக விளங்குபவர் சனி பகவான். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் கூட தனாதிபதியாகவும் விளங்குபவர் என்பதால் பணத்தைக் கொடுத்தே விரயத்தையும் கொடுப்பர்.\nஅப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சனி பகவானை ஒவ்வொரு சனிக்கிழமையும் போற்றிக் கொண்டாடி வழிபட வேண்டும். சனி பகவானை வாரந் தோறும் வழிபட்டு வரலாம். சிறப்பு ஸ்தலங்களாக விளங்கும் மதுரை, தேனி அருகிலுள்ள குச்சானூர் சென்றும் வழிபட்டு வரலாம். திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக் காட்டிலுள்ள அக்னீஸ்வரரையும் வழிபட்டு வரலாம். திருநள்ளாறு, பெரிச்சிக் கோவில் வன்னிமரத்தடி சனீஸ்வரரையும் சென்று வழிபட்டு வரலாம். சனிக் கிழமை தோறும் காகத்திற்கு எள் கலந்த சோறு வைத்து திருப்தியடையச் செய்யலாம்.\nஉங்கள் சுய ஜாதகத்தில் சனி சஞ்சரிக்கும் நிலையறிந்து, அதன் பாதசார பலமறிந்து, பரிகாரங்களையும் செய்து கொள்வது நல்லது. மேலும் சனிப்பெயர்ச்சி காலத்தில் உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் வீற்றிருப்பது சர்ப்ப தோஷத்தை உருவாக்குகின்றார். எனவே, ஏற்ற இறக்கமான நிலை மாறவும், எ���ுத்த காரியங்களில் தடை ஏற்படாதிருக்கவும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும், தனவரவில் இருந்த சிக்கல்கள் அகலவும் யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரி காரங்களைச் செய்து கொள்வது நல்லது.\nஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.\nஎனவே, விரயச் சனியின் ஆதிக்கத்தில் வீண் விரயங்கள் ஏற்படாமல் சுபவிரயம் ஏற்பட விழிப்புணர்ச்சி உங்களுக்குத் தேவை.\nமிகப்பெரிய கிரகமாக சொல்லப் படும் சனி பகவான் இப்பொழுது 12-ம் இடத்தில் சஞ்சரித்து 2, 6, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறது. விரயாதி பதியைப் பார்க்கும் அந்த இடங்களின் ஆதிபத்யங்கள் எல்லாம் விரயங்கள் ஏற்படும் என்பது நியதி. எனவே குடும்பச் செலவுகள் கூடுதலாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களை திருப்திப் படுத்த இயலாது.\nஅவர்களுக்கு என்னதான் நீங்கள் செய்தாலும் அவர்கள் திருப்தியடையவும் மாட்டார்கள். நன்றிகாட்டவும் மாட்டார்கள். இருந்தாலும் நீங்கள் இரக்க குணமுடையவர் என்பதால் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டே இருப்பீர்கள். பொதுவாக 12-ல் வாசம் செய்யும் சனி இடமாற்றம், ஊர் மாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் போன்றவைகளை ஏற்படுத்தலாம். அவற்றை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்று சிந்திப்பீர்கள். உங்கள் சுய ஜாதகத்தின் பலமறிந்து முடிவெடுத்துக் கொள்வது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களில் ஒருசிலருக்கு வெளிநாட்டு யோகம் எண்ணியபடி வந்து சேரும். பொங்கு சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் புகழ் ஏணியின் உச்சிக்கு செல்வர். பொருளாதாரத்தில் மேம்பாடு காண்பர். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.\nபெயர்ச்சியாகும் சனி ஏழரைச் சனியின் தொடக்கமாக அமையப் போவதால் அந்தச் சனியை வரவேற்க நீங்கள், பெயர்ச்சியாகும் நேரத்திலேயே ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பது நல்லது. அல்லது அன்றைய தினம் எந்த நேரத்திலாவது உள்ளூரில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று சனி பகவானை வழிபட்டு வருவது நல்லது.\nநவக்கிரகங்கள் நம் ராசியை நாடிவரும் பொழுது, அவற்றைப் போற்றிக் கொண்டாடினால் நன்மைகளை வாரி வழங்குவார். சனி மட்டுமல்ல, எந்த கிரகம் நம் ராசிக்கு வந்தாலும் வரும் கிரகத்தை வழிபட்டால் வளர்ச்சியின் உச்சத்திற்கு செல்ல இயலும். வரும் கிரகம் நமக்கு நன்மைகளை வழங்க அதை எந்த ஆலயத்திற்கு, எந்த நாளில் சென்று வழிபட்டால் எளிதில் வரம் கிடைக்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொண்டு நன்மைகளை அதிகம் பெறலாம்.\nஏழரைச்சனியில் விரயச்சனியின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வார் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வார் வழிபாடு மற்றும் அதற்கு அருகிலுள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் வழிபாடு, காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் லட்சுமி வழிபாடு போன்றவற்றை செய்து வந்தால் தடைக் கற்கள் எல்லாம் தானாக விலகி ஓடும்.\nஉங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும், விளங்கும் சனி பகவான் 12-ம் இடத்தில் இருந்து கொண்டு 2, 6, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே, கொடுக்கல்- வாங்கல்களில் ஒன்றில் வரும் லாபம் மற்றொன்றில் விரயமாகலாம். வருமானப் பற்றாக்குறை அகலும் என்றாலும் மனநிம்மதி இருக்காது. கூட்டாளிகளை நம்பிச் செயல்படும் பொழுது. கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவு கூடும்.\nஆறாமிடத்தைச் சனி பார்ப்பதால் உத்தியோகம் மற்றும் ஜீவன ஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே, அலுவலகப் பணிகளில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த உயர் பதவிகள் தேடி வரலாம். பிள்ளைகளின் வேலை வாய்ப்புக் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். உடன் பணிபுரிபவர்கள் பகையை மறந்து உங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர்.\nசனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்குகள் கிடைக்கும். கிடைத்த பங்கீடுகளை அண்ணன், தம்பிகளிடம் ஒப்படைத்து விட்டு அதற்குரிய தொகையைப் பெற்றுக் கொண்டு புதிய சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புனிதப்பயணம் மேற்கொள்வீர்கள். தூரதேசப் பயணங்கள் கூட லாபம் தருவதாக அமையும். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்பதற்கான அறிகுறிகள் தென் படும்.\nகுதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்\n4.10.2018-ல் விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். அதன்பிறகு 28.10.2019-ல் தனுசு ராசிக்கு குரு செல்க��ன்றார். இந்த இரண்டு குருப்பெயர்ச்சிகளும் உங்களுக்கு சில மாற்றங்களைக் கொடுக்கலாம். வரும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nவிருச்சிகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே, சகோதர உறவு பலப்படும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமடைவதால் மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சியும், கல்யாணக் கனவுகளும் நனவாகும்.\nதனுசு ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கலாம்.\n13.2.2019-ல் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இதன் விளைவாக உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 12-ல் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இதனால் வருமானம் திருப்தி தரும். வாழ்வில் வசந்தம் சேரும். ஆன்மிகச்செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் உண்டு. உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் நன்மைகளை வரவழைத்துக் கொள்வீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. கூட்டு முயற்சியால் லாபம் உயரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tops/expensive-v-neck+tops-price-list.html", "date_download": "2018-08-16T15:56:43Z", "digest": "sha1:DI4AKYGM6VKZC5N3AKJJ55MN7P62SMLS", "length": 21735, "nlines": 486, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது வ நெக் டாப்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive வ நெக் டாப்ஸ் India விலை\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது டாப்ஸ் அன்று 16 Aug 2018 போன்று Rs. 2,500 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த வ நெக் டாப் India உள்ள ஓஸோலோஸோ காசுல பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப் SKUPDbw2xh Rs. 430 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் வ நெக் டாப்ஸ் < / வலுவான>\n3 ரூ மேலாக கிடைக்கக்கூடிய வ நெக் டாப்ஸ் உள்ளன. 1,500. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 2,500 கிடைக்கிறது கிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப் SKUPD8HcY2 ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபாபாவே ரஸ் & 2000\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10வ நெக் டாப்ஸ்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nமோர்ப் மட்டர்னிட்டி காசுல சோர்ட் ஸ்லீவ் பிலால் பிரிண்ட் வோமேன் S டாப்\nபிங்க் நின் காசுல 3 4 ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nF பய பாட்டன் காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nஅப்டவுன் கலரை காசுல 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் ஸ் டாப்\nமோடிபி காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் ஸ் டாப்\nகர்ப்ப காசுல 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nஅக்கருதி பய பாண்டலூன்ஸ் பெஸ்டிவெ ஸ்லீவ்ல்ஸ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nசுகர் ஹேர் காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nகோல்ட் காசுல கேப்பை ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nகர்ப்ப பார்ட்டி ஸ்லீவ்ல்ஸ் சொல்லிட வோமேன் S டாப்\nஅப்டவுன் கலரை காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் ஸ் டாப்\nடீமோடஸ் காசுல பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் ஸ் டாப்\nஅப்டவுன் கலரை காசுல 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nஅப்டவுன் கலரை காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nடீமோடஸ் காசுல பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S டாப்\nமோடிமணிய காசுல போர்மல் ப��ஸ்டிவெ பார்ட்டி 3 4 ஸ்லீவ் ஸெல்ப் டிசைன் வோமேன் S டாப்\nஸ்சஒப் பார்ட்டி சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் ஸ் டாப்\nகர்ப்ப காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nகர்ப்ப போர்மல் 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nகர்ப்ப காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nவிவண்ட் பய விசா காசுல 3 4 ஸ்லீவ் பிலால் பிரிண்ட் வோமேன் S டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-08-16T16:08:35Z", "digest": "sha1:F72STZPAK3EPU5FT447EIKA7SNYNB2UV", "length": 24974, "nlines": 229, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: செலவழித்த ஸெல்ஃபோன் நெம்பர் !!!", "raw_content": "\nபல வருடத் தேடலுக்குப்பின் இப்போதுதான் பள்ளிக்கால நெருங்கிய தோழியின் அலைபேசி எண் கிடைத்தது, ஏதோ கலிஃபோர்னியா லாட்டரி அடித்ததுபோல் இருந்தது எனக்கு.\nஎத்தனை வருடங்களுக்குப் பிறகு பேசப் போகிறேன். பேச்சு மணிக் கணக்கில் நீளுமே \nஒன்று முதல் பனிரெண்டு வரை எங்கள் பக்கத்தில் அமர்ந்த தோழிகள், அவர்களிடம் நடந்த செல்லச் சீண்டல்கள், போட்ட சண்டைகள், பொய்க் கோபங்கள், ஆசிரியைகள் ..... என ஏகத்துக்கும் பேச வேண்டாமா \nமடித்துக்கட்டிய ரெட்டை ஜடையுடன் பள்ளியில் உலாவந்த அந்த‌ நாட்களை மறக்கத்தான் முடியுமா இவை எல்லாவற்றையும் இன்று பேசி மகிழ‌ வேண்டும்.\nஒரே ஊர், ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, கோபம் வந்து ஆசிரியை மாற்றி உட்கார வைத்தால் தவிர ஒரே டெஸ்க், ..... என எல்லாமும் பனிரெண்டு வரை எதிர்பாராமல் எங்களின் விருப்பம்போல்தான் போய்க்கொண்டிருந்தது.\nஅதன்பிறகு இருவருமே வேறுவேறு பாதைகளில் பயணமாகிப் போனோம். கடைசித் தேர்வான உயிரியல் தேர்வின்போது பார்த்ததுதான்.\nஎப்போதாவது யாரிடமாவது அவளைப்பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒருவேளை அவளும் என்னைப்பற்றி யாரிடமாவது விசாரித்திருக்கலாம்.\nஎன்னவொன்று .... தன்னைப்பற்றி அந்த நாட்களிலேயே கொஞ்சம் படிபடியாக அளப்பாள். ஒருவேளை இப்போது மாறியிருக்கலாம்.\nஇதற்குமேல் பொறுமை இல்லை. நினைவுகளை பின்னுக்குத் தள்ளி பேசும் ஆவலில் எண்களை அழுத்தினேன். மறுமுனையில் ரிங் போகிறது.\n'ஹலோ' சொல்லப்ப���கும் அவளது குரல் அப்படியேதான் இருக்குமா குரலை வைத்து என்னையும் கண்டுபிடித்து விடுவாளோ \n\"ஹலோ, யாரு, எங்கிருந்து பேசறீங்க நெம்பர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே நெம்பர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே \n\"அகதா'தானே, நான் அனிதா பேசறேன்\" என்றேன் ஆவலாக.\n \" __ வந்த கேள்வியால் கொஞ்சம் ஏமாற்றம்.\nபெயரைக் கேட்டதும் துள்ளிக் குதிப்பாள் என எதிர்பார்த்தேன். 'அனிதா' என்றால் நான்தானே நினைவுக்கு வரவேண்டும்.\nகுரல் மட்டுமல்ல, பெயரும் இங்கே எடுபடவில்லை.\nஒருவாறாக‌ சமாளித்து இரண்டு பேரும் ஒன்றாகப் படித்ததை நினைவூட்டவேண்டி வந்தது.\n\"இந்த பேர்ல நிறைய பேர் படிச்சிருக்காங்களே, நீங்க எந்த அனிதா \nஊரின் பெயரைச் சொன்னதும் \"இப்படி சொல்ல வேண்டியதுதானே, மொட்டையாச் சொன்னா எப்படி \n'கூப்பிட்டிருக்க வேண்டாமோ' என்றிருந்தது. மாற்றியது காலமா அல்லது குடும்பப் பொறுப்புகளா அவள் மாறியிருக்கிறாள் என்றால் \nமுன்பு படிக்கணக்கில் அளந்தவள் இப்போது பிறந்தவீடு(ஏற்கனவே தெரிந்ததுதான்) & புகுந்தவீட்டுப்(தேவையில்லாத ஒன்று) பெருமைகளை வண்டிவண்டியாய் ஏற்றிக்கொண்டிருந்தாள்.\nமாறவில்லை அப்படியேதான் இருக்கிறாள் :)\n\"ஐயோ, இது எதுவுமே எனக்கு வேண்டாம், நம் ஊரில் யாரையாவது பிடித்தால் இந்த வேலை முடிந்துவிடும். நாம் நம் பள்ளி நினைவுகளைப் பற்றி பேசுவோமே\" என சொல்ல நினைத்து இடையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக‌ நான் சந்தித்த‌ தோழிகளைப் பற்றியும், ஒருதடவை ஃபிஸிக்ஸ் டீச்சர் அவர் கையால் எனக்கு காஃபி கொடுத்ததையும், 'சும்மா உட்கார்' என கணித ஆசிரியை கஸ்தூரியை அவர் பக்கத்தில் அமர வைத்ததையும், நானும் ரெஜினாவும் ஒரு ட்ரெயினிங்'கின்போது எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டதையும் ஆவலுடன் சொன்னபோது, 'இதையெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க \" என சொல்லவும் அவளிடமிருந்து யாராவது ஒருவரைப் பற்றியாவது தெரிந்துகொள்ள மாட்டோமா என்றிருந்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.\nபேச்சை எந்தப்பக்கம் திருப்பினாலும் கடைசிவரை தன் குடும்பத்தைச் சுற்றிசுற்றியே வந்தாள், சலிப்பாகிவிட்டது.\nகடைசியாக \"நீகூட வேலைக்குப் போனியே \" என்றாள் நினைவு வந்தவளாக. பேச்சைத் தொடரலாமா \" என்றாள் நினைவு வந்தவளாக. பேச்சைத் தொடரலாமா வேண்டாமா\n\"இல்ல, விட்டுட்டேன்\" என்றேன் பேசும் ஆர்வமின்றி.\n\"ஏன் விட்���ுட்ட, இப்போ எவ்ளோ சமபளம் தெரியுமா \n\"வீட்டுக்காரர் வெளியூர் வந்துட்டார், அதனால விட வேண்டியதாப் போச்சு \" என்றேன்.\nசொன்னதும் ஆச்சரியமாகி, \"எவ்ளோ நாளா இருக்க வீட்டுக்காரர் என்ன செய்றார்\nபதிலை வாங்கிக்கொண்டு, \" அப்படியே கொஞ்சம் ஹோல்ட் பண்ணிக்கோ, செகண்ட் ல வந்திடுறேன்\" என்றாள்.\nசொன்ன மாதிரியே வந்தவள் \" என் வீட்டுக்காரர்ட்ட உன்னப்பத்தி சொன்னேன்(ஹா ஹா இவளுக்கு நான் யார் என்பதைப் புரிய வைக்கவே சில நிமிடங்கள் பிடித்தது), 'பொண்ணு கேளு பொண்ணு கேளுன்றார்' \" என்றாள்.\n\"என் பையன் ஜீவாவுக்குத்தான்\" என்றாள்.\n யார(எந்த பெண்ணை) , யாரிடம் கேக்கணும் \"_ வலிக்காத மாதிரியே நடித்தேன்.\n\"மறந்துடாதே, இனி அடிக்கடி பேசுவோம் \" என்றாள்.\n\"அதுக்கென்ன, பேசலாமே\" என சொல்லிக்கொண்டே, தேடித்தேடி சில நிமிடங்களுக்கு முன்னால் பொக்கிஷமாக நினைத்து தொலைபேசியிலும், அலைபேசியிலும் சேமித்து வைத்த தோழியின் செல்ஃபோன் எண்ணை, ஏனோ இப்போது முற்றிலுமாக செலவழித்துவிட்டேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 10:52 PM\nநல்லதா வேறு எங்காகிலும்் ஒரு பெண் பார்த்து சொல்லக்கூடாது பணம்,பதவி,இடம் பொருள் ஏவல் எல்லாம் அவளுக்கு வேண்டும் போலுள்ளது. நிறைய மனிதர்கள் நாம் பேசினால்தான் பேசுவார்கள். இப்போதுதான் நினைத்துக் கொண்டேன் உனக்குப் போன் பண்ண வேண்டுமென்று. நீயே செய்து விட்டாய். என்றபேச்சுதான் வரும். பழைய ஞாபகங்களும், தோழமைகளும் அவ்வளவாக பொருட்படுத்தாதவர்கள் இதெல்லாம் நினைக்க எனக்கு பொழுதே இல்லை என்பார்கள் உன் சினேகிதி அதற்கும் ஒரு படி மேல். பரவாயில்லை. எழுத ஸ்வாரஸ்யமாகக் கிடைத்ததை வரவேற்கிறேன். அன்புடன்\nசித்ரா சுந்தரமூர்த்தி May 25, 2016 at 7:55 PM\nஆமாம் அம்மா, நம் நடைமுறை வாழ்க்கையிலேயே நிறைய கரு கிடைத்துவிடுகிறதே அவை சுவாரசியமாக இருக்கும்போது கதையாகிவிடுகிரது. தொலைபேசி விஷயமாக‌ நீங்க சொன்னதுதான் நம் எல்லோருக்கும் போலும். அன்புடன் சித்ரா.\nஆமாம் சித்ரா. சில சமயங்களில் நாம் இப்படித் தான் ஏமாந்து விடுகிறோம். ஆனால்,அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் அவர்களை மாற்றியிருக்கலாம் என்பதை மறந்து விடுகிறோம் என்று நினைத்துக் கொண்டு தான் படித்தேன். ஆனால் சிலர் சந்தர்ப்பவாதிகளாக மாறி விடுவார்கள் என்கிற பேருண்மை இறுதியில் புரிய வந்தது.\nசித்ரா சுந்தரமூர்த்தி May 25, 2016 at 8:00 PM\nமுதலில் யார்னே தெரியாத மாதிரி பேசும்போது நாமும், அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், வாழ்க்கை சூழலில் இதெல்லாம் சகஜம்தானே என சகஜ நிலைக்கு வரும்போது, \"நாங்க‌ விவரமான ஆள்தான்\" என நிரூபித்துவிடுகின்றனர்.\nஇது உண்மையான அன்புடன் கூடிய நட்பு போலில்லையே, எதிர்ப்புறம் இல்லையா இப்படித்தான் சிலர் ஏதேனும் வேலை என்றால் மட்டுமே தொடரவும் தொடர்பும் கொள்வர். இல்லை என்றால் நீ யாரோ நான் யாரோ, இது போன்ற நட்புகளை நாங்களும் செலவழித்துவிடுகின்றோம். அருமை...\nசித்ரா சுந்தரமூர்த்தி May 25, 2016 at 8:09 PM\nகொஞ்சம் ரீல் விடுவதைத் தவிர்த்து, அந்த நாளில் அவளும் நல்ல பெண்தான். சந்தர்ப்பவாதத்தை பிறகு கற்றுக்கொண்டிருப்பாளோ என்னவோ 'ஏன் இப்படி' என மனம் பாதித்துவிட்டது.\nஹா ஹா :))) நீங்களும் செலவழிக்கிறீங்களா நன்றி சகோ துளசி & கீதா \nநிச்சயமாக ஒரு பெரிய ஏமாற்றம் தான் சகோதரியே, நட்பு பாராட்ட நினைத்த உங்களிடம், உறவை வலுபடுத்த நினைக்கிறார் உங்கள் தோழி. வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் எண்ணங்கள் நினைத்தாலே சிரிப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது.\nஅயல் நாட்டிற்கு வந்த புதிதில் ஒவ்வொரு உறவிர்களுக்கும், நண்பர்களுக்கும் (பள்ளி, கல்லூரி, அலுவலகம்) தேடி, தேடி தொலைபேசியில் அழைப்பேன். ஆனால் பல ஆண்டுகள் முடிந்த பின்பு கூட ஒரு மிஸ் கால் கூட யாரிடமும் இருந்து வரவில்லை. நான் அழைத்தால் மட்டும் பேசுவார்கள். தனிமை பல நேரங்கள் நெருடலாக இருக்கும். திருமணமான பின் நட்பு வட்டாரத்தை மிகவும் சுருக்கி விட்டேன்.\nசித்ரா சுந்தரமூர்த்தி May 25, 2016 at 8:14 PM\nஆமாம், நீங்கள் சொல்வது வெளிநாட்டில் வசிக்கும் பலருக்கும் பொருந்தும்.\n\"நெனச்சிட்டே இருந்தேன், நல்லவேள நீயே கால் பண்ணிட்ட\" இதுதான் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் வார்த்தைகளாக இருக்கும். விட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.\nஎல்லோரும் நம்ம மாதிரியே இருக்க மாட்டாங்க அக்கா.. நாம நினைச்சு நினைச்சு சந்தோஷ படுற சில விஷயங்களை பொருட்டாவே நினைக்க மாட்டாங்க..\nதோழிக்கு திருமணம் முடிந்தப்புறம் 4 வாட்டி போன் பண்ணினேன்.. 4 முறையும் வீட்டு பெருமை பேசியே என் பேலன்சை காலி பண்ணாள்.. அப்புறம் போன் பண்றதை நிறுத்தி 4 வருடம் ஆகப் போகுது..\nசித்ரா சுந்தரமூர்த்தி May 28, 2016 at 5:44 PM\nஅத்தி பூத்தாற்போல் ஒருசிலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் மூலமாக வேறு யாரெல்லாம் எங்கெங்கே இருக்காங்க, என்ன செய்றாங்க‌ என்றுதான் ஆர்வமா பேசியிருக்கோம். ஏனோ ஒருசிலர் மட்டும் இப்படி ஆயிடறாங்க.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%87%E0%AE%99&qt=fc", "date_download": "2018-08-16T16:12:58Z", "digest": "sha1:RKOXPPWG6Q4OBTIS5HEH2JJPMKYRICXW", "length": 3519, "nlines": 32, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஇங்கா பதஞ்சற்று மில்லா தவனேக\nதங்கா பதஞ்சேர் தயாநிதியே - மங்காது\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஇங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை\nநுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே111 - மங்கையர்தம்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஇங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்\nகங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்\nகங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஇங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே\nஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே\nஅங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே\nஅதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆ���்கி யே.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஇங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்\nஇந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-08-16T16:31:19Z", "digest": "sha1:IDAVE2LLOBWAQ5BES34HJJRMHWC5WH4Y", "length": 9624, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஇராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்\nஇராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்\nஇராமேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் விசேட வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் இன்று (வெள்ளிக்கிழமை) சிவகங்கையில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nஅண்மையில் இராமேஸ்வரம் அருகே உள்ள ஆந்தோனியார் புரத்தில் கடந்த மாதம் ஆயுதக்குவியல் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதில் போருக்கு பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த வெடிபொருட்கள் குறித்து இராமேஸ்வரப் பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.\nஇந்நிலையில், சக்தி வாய்ந்த இந்த வெடிபொருட்கள் வெடித்தால் பயங்கர விளைவுகள் ஏற்படும். எனவே இதனை அகற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனால் இன்று காலை இராமநாதபுரம் முதன்மை நீதிபதி கயல்விழி இராமேசுவரம் நீதிபதி பாலகுமரன், சென்னை வெடிபொருள் ஆய்வு மைய இயக்குநர் ஷேக் உசேன், இராமேஸ்வரம் பொலிஸ் டி.எஸ்.பி. மகேஷ் ஆகியோர் வெடிபொருட்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் பின்னர் அவர்களது முன்னிலையில் வெடிபொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.\nஇதேவேளை குறித்த ஆயுதங்கள��� இலங்கையின் தமிழ் ஆயுதக்குழு ஒன்றினால் பயன்படுத்தப்பட்டவை எனத் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியாவில் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை விரதம்\nஇந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இந்தியாவில் மிகச்சிறப்பாக நடைபெற்றள்ள\nஇலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் தாயகம் திரும்பினர்\nஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட இந்திய\nமுல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு\nஇலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு: இந்திய மீனவர்கள் சங்கம்\nஇலங்கை கடற்படையின் செயற்பாட்டினால் தமது பொருளாதாரம் முற்றாகப் பாதிக்கப்படுவதாக, இந்திய மீனவர்கள் சங்\nவெடிபொருட்களை அகற்றி மீள்குடியேற்றவும்: முகமாலை மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி, முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றி தம்மை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nபிரான்சில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nரெக்ஸ்டேல் துப்பாக்கி சூடு: 30 வயதுடையவர் உயிரிழப்பு\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மருத்துவ வசதிகள் ஆரம்பம்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/01/blog-post_21.html", "date_download": "2018-08-16T16:07:47Z", "digest": "sha1:O6PATDHOCU4GBRJNU6HYZJWS7FYNRMBR", "length": 18129, "nlines": 255, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: பொங்கல் வாழ்த்து !", "raw_content": "\nஉங்கள் அனைவருக்கும் இனிய, மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் \nஅப்பா வாங்கி வ���ும் பொங்கல் வாழ்த்துக்களைப் பங்குபோட்டு எடுத்து, வீட்டிலேயே இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும், பக்கத்து வீட்டில் இருக்கும் தாய்மாமாவுக்கும், எதிர் வீட்டிலிருக்கும் சித்தப்பா பிள்ளைகளுக்கும், உடன் படிக்கும் தோழிகளுக்கும் அவரவ‌ர்களின் முகவரியை எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பிவிட்டு, அவர்களிடமிருந்து நமக்காக வரும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ள, தபால்காரர் வரும் நேரத்திற்கு வாசலிலேயேக் காத்திருந்து மகிழ்ந்தது ஒருகாலம்.\nஇப்போது வலைப்பூ மூலமாக உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்வதிலும் ஒரு மகிழ்ச்சி.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:32 PM\nLabels: பொங்கல் ஸ்பெஷல், வாழ்த்து\nபொங்கல் வாழ்த்துகளை அட்டைகள் மூலம் பகிர்ந்து கொண்ட காலம் - இனிதான நினைவுகள் தான்\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஉங்களுக்கும்,உங்க குடும்பத்தார்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சித்ரா.\nஉண்மைதான் நாங்களும் இப்படியான இனிமையான காலங்கள் அவை. எல்லாம் கடந்து வந்தாச்சு.நினைவுகள் தான் இருக்கு.இப்போ எல்லாம் விரல் நுனியில்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.\n'இதைஇதை எனக்கு அனுப்பு' என செலக்ட் பண்ணி சொல்லிவிட்டு அது வந்து சேரும் வரைக்கும் காத்திருந்ததை எல்லாம் நினைக்கும்போது ...... ஹும் ..... இப்போது கோடி கொடுத்து கூப்பிட்டாலும் யாராலும் ஓரிடத்தில் சேர முடியாத நிலை :(\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பத்திற்க்கும், அனைவருக்கும். பழைய ஞாபகங்கள் வருகிறது, உங்கள் பதிவை பார்க்கும்போது. பொங்கல் என்றாலே எங்கள் ஊர் தான் நினைவிற்க்கு வருகிறது, அனைத்து உறவினர்களும் , குழந்தைகள் , குடும்பத்தின் பெரியவர்கள். ஆனந்தமான நாட்கள், இப்பொழுது நினத்தாலும் கரும்பை விட இனிப்பாக இருக்கிறது அந்த நினைவுகள்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஎன்னதான் வாட்ஸப்பிலும், மெயிலிலும் வாழ்த்துக்கள் வந்தாலும், அன்றைய‌ வாழ்த்து அட்டையைத் திருப்பித்திருப்பிப் பார்த்து திருப்தி அடைந்த‌து வேறு. நீங்கள் எந்த ஊர் பக்கம் \nஅப்பாவிற்க்கு நாகப்பட்டினம் , அம்மாவிற்கு சிதம்பரம், அம்மாவின் உறவினர்கள் அனைவரும் பண்ருட்டியில்,நெய்வேலி இருக்கிறார்கள். தற்போது குடும்பம் இருப்பது சென்னையில்.\nஓ, சரிசரி. நன்றிங்க, \" பொங்கல் என்றாலே எங்கள் ஊர் தான் நினைவிற்க்கு வருகிறது\" _____ என்றதால் உங்க ஊர் பக்கம் எது என தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் கேட்டேன்.\n மலரும் நினைவுகள்..வாழ்த்து அட்டைகளைத் தேடி எடுப்பதே ஒரு இனிமையான நிகழ்வுதான்..அதை போஸ்ட் பண்ணுவதும்..பதில் எதிர்பார்த்த காலங்களும் இனி மனதோடு மட்டுமே\nநாங்களாக வாங்கியது கிடையாது. அப்பா வாங்கி வருவதுதான். ஆனாலும் அதற்கும் ஒரு பெரிய போட்டியே நடக்கும். இனிய நினைவுகள்தான்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nகடந்த கால நினைவுகளின் இனிமை அருமை.\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nவர வேண்டிய பொங்கல் வாழ்த்தெல்லாம் இன்னும் வரவில்லையென்று, பொங்கல் முடிந்து ஒரு வாரம் கழிந்தும், தபால்காரரை, தேடிச்சென்று விசாரித்தது ஒரு காலம். இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் மேடம்\nதபால்தலை ஒட்டாமல் வரும் வாழ்த்துக்களை ஆவலுடன், கொஞ்சம் கோபம் கலந்து பணத்தைக் கொடுத்து வாங்கி மகிழ்ந்த‌தும் உண்டு.\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஇனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்த்து அட்டைகளில்தான் எத்தனை விதம் இருக்கும். யாவையையும் ஞாபகப்படுத்தி விட்டது உன் பதிவு. காலம் மாறினாலும், மனப்பதிவுகள் மாறுவதில்லை. இனிக்கும் ஞாபகங்கள். அன்புடன்\nகுழந்தைகள், சாமி, இயற்கை காட்சி, சினிமா நடிகர்கள் என எத்தனை விதங்கள் நினைவுகள் எல்லாமும் மனதில் அப்படியேதான் இருக்கின்றன.\nஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிம்மா. அன்புடன் சித்ரா.\nபொங்கல் வாழ்த்து அட்டைகள் எத்தனை விதம் விதமாக இருக்கும்...போ��்ட் கார்ட் சைசிலிருந்து அதையும் விடச் சிறிய சைசிலிருந்து பெரிய சைஸ் வரை...பல வகையாய்...இனிமையான நினைவுகள்...மனதை விட்டு அழியாத நினைவுகள்...\nஉங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nரோ ஜா, ரோ ஜா ..... \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/07/24/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T16:31:49Z", "digest": "sha1:N5YWF74NWAGCQKZDVNXUOE24QMRGYGBB", "length": 5620, "nlines": 56, "source_domain": "jmmedia.lk", "title": "July 24, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nமகளிர் உலக கோப்பை கோட்டைவிட்டது ஏன்\nJuly 24, 2017 News Admin 0 Comment இங்கிலாந்து, இந்தியா, மகளிர் உலக கோப்பை, லார்ட்ஸ் மைதானம்\nலார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா சாம்பியன்\nடயானாவுடனான கடைசி உரையாடலை நினைத்து வருந்தும் வில்லியம், ஹாரி\nJuly 24, 2017 News Admin 0 Comment இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி, கடைசி உரையாடல், டயானா\nஇளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி தங்களது தாயுடனான கடைசி உரையாடல் என்பது விரக்தியடைந்த அவசர தொலைப்பேசி அழைப்பு என்று தங்களுடைய வருத்தத்தை மனம் திறந்து பேசியுள்ளனர்.\nஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலை குண்டு தாக்குதல்\nJuly 24, 2017 News Admin 0 Comment ஆப்கன், காபூல், தற்கொலை குண்டு, தாக்குதல்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் தற்கொலை குண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS குறைந்தது 42 பேர் காயமடைந்துள்ளனர்;\nநீதிமன்ற பணிகள் முடக்கம் : கிழக்கு மாகாணம்\nJuly 24, 2017 July 24, 2017 News Admin 0 Comment கிழக்கு மாகாணம், திங்கட்கிழமை, நீதிமன்ற பணிகள், முடக்கம்\nஇலங்கையில், யாழ்மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தில்,சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பிலும் ஆர்பாட்டகங்ளிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக நீதிமன்ற\nஅதிரடிப் படையைக் கண்டு ஆற்றில் குதித்த இளைஞன் பலி\nஇலங்கை மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்திலுள்ள காயான்மடு பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் நடமாட்டத்தை கண்டு ஆற்றில் குதித்த 17 வயது இளைஞரொருவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedutimes.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-08-16T15:40:41Z", "digest": "sha1:HH75T7CPTIWSUVLAD4ZIF2AFZ5X56CIC", "length": 9596, "nlines": 98, "source_domain": "kollumedutimes.blogspot.com", "title": "கொள்ளுமேடுTimes: ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி", "raw_content": "\nகொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்\nலால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....\nபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com\nத மு மு க\nலால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி\nஸ்டாக்ஹோம்:டோன்னா எல்ஜம்மால் என்கிற 26 வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்ட���களுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nஅவரை பொறுத்தவரையில் ஸ்வீடன் ஒரு பன்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு எனவும் அனைத்து துறைகளிலும் பல்வேறுபட்ட மக்கள் பணிபுரிந்தால்தான் அறிவும் புரிதலும் வளரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nடோன்னா எல்ஜம்மால் சிறுவயது முதலே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் அவரின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து ஸ்வீடனில் போய் குடியேறியவர்கள். அவர் சிறைத்துறையில் பணிபுரியும்போதே ஹிஜாப் அணியும் பழக்கம் உடையவர் ஆவார். மேலும் முன்னதாக ஹிஜாப் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர் என்றும் பின்னர் தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் ஹிஜாப் எந்த வகையிலும் தனது பணிக்கு இடையூறாக இல்லை என்றும் அது தனது உடலில் ஒரு பகுதி என அவர் கருதுவதாகவும் மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டே அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது கொள்ளுமேடுடைம்ஸ் நேரம் பிற்பகல் 10:27\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20-%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:21:55Z", "digest": "sha1:JVD47HZSNHZKONZQIWHKMGN6FSCF3GLJ", "length": 5092, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: உலகக் கோப்பை கால்பந்து : நீண்ட இடைவெளிக்குப் பின் அரையிறுதியில் இங்கிலாந்து ஸ்வீடன்\nசனிக்கிழமை, 07 ஜூலை 2018 00:00\nஉலகக் கோப்பை கால்பந்து : நீண்ட இடைவெளிக்குப் பின் அரையிறுதியில் இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் சுவீடன் அணிகள் மோதின.\nஇந்த போட்டியின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் அஷ்லே யங் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.\nபோட்டியின் 2-வது பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடினர். இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடிய நிலையில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் வலது கார்னர் பக்கத்தில் இருந்து அடித்த பந்தை இங்கிலாந்து அணியின் லிங்கார்டு தலையால் முட்டி கோல் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார். அதை டேல் அலி தலையால் முட்டி கோலாக்கியதால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது.\nஅதன்பின்னரும் இங்கிலாந்து அணி தடுப்பாற்றத்தை ஆடாமல் மேலும் கோல் அடிக்கும் வகையில் அட்டாக் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\n28 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்குள் நுழைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 130 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%20,%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF,%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:22:31Z", "digest": "sha1:GNRDT5MQX3JTETQ3UZJNU2QS6WO5P4CB", "length": 3947, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: அரசு மரியாதை ,கருணாநிதி, உடல் நல்லடக்கம்\nபுதன்கிழமை, 08 ஆகஸ்ட் 2018 00:00\nகுண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். இவரது இறப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நேரில் வந்து இன்று அஞ்சலி செலுத்தினர்.\nராஜாஜி அரங்கில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து கருணாநிதியின் உடல் இறுதி ஊர்லவமாக அலகரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மெரினா வந்தடைந்தது. பின்னர் முப்படை வீரர்களால் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 146 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=722&sid=66d4025a604e17a0f2b930b53bb32375&start=150", "date_download": "2018-08-16T15:44:55Z", "digest": "sha1:44L5N55C3PXSINGYR5WWEH4IFOGP2BHQ", "length": 34775, "nlines": 457, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு - Page 16 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து ந��து விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 12:22 pm\nசரி நண்பர்களே.. நான் சென்று மீண்டும் வருகிறேன்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: சரி நண்பர்களே.. நான் சென்று மீண்டும் வருகிறேன்..\nஏம்பா ஏம்பா ஏன் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க ...\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 7:31 am\nஅனைவருக்கு பனிப்பொழியும் இந்த காலை வேளையில் வணக்கங்கள்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: அனைவருக்கு பனிப்பொழியும் இந்த காலை வேளையில் வணக்கங்கள்\nவனக்கம் கவி வருக உங்கள் கவி தருக....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 11:39 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 12th, 2016, 9:17 am\nஅனைவருக்கும் இ��ிய காலை வணக்கம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nvaishalini wrote: என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கப்பா...\nவருக ஆட்டம் இனி தான் ஆரம்பம் .....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nபூவன் wrote: அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன�� வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:45:23Z", "digest": "sha1:GN4G46LPHD5PZODQHJPIJUR72ZBPACG7", "length": 5808, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருசிய நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உருசியத் திரைப்பட நடிகர்கள்‎ (3 பக்.)\n\"உருசிய நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின�� கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nநாடுகள் வாரியாக திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:45:26Z", "digest": "sha1:SYMZUVLOZBVC4FIEFN2WPYPOG5URPGEJ", "length": 6579, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1953 (பட விநியோக நிறுவனம்)\nடேவ் ஹோல்லிஸ் (துணைத் தலைவர்)[1]\nதிரைப்பட விநியோகம் மற்றும் விற்பனை\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் திரைப்படங்களை வினியோகம் செய்யும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் கலிபோர்னியா வில் அமைந்துள்ளது. இது வால்ட் டிஸ்னி கம்பனிக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2015, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/133213-heavy-periods-menorrhagia-causes-and-treatment.html", "date_download": "2018-08-16T16:06:31Z", "digest": "sha1:254FAZM3JEELXJKFSQYWWKSQUB56QADL", "length": 30288, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "20 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் `மாதவிடாய் மிகைப்பு'- தீர்வு என்ன? | Heavy Periods (Menorrhagia) - Causes and Treatment", "raw_content": "\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஆளுநர், முதல்வர் நாளை டெல்லி பயணம்\n`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்���் பதிலடி\n`ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி\n`வாஜ்பாய் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - பிரதமர் மோடி உருக்கம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n20 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் `மாதவிடாய் மிகைப்பு'- தீர்வு என்ன\nஇருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்னைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. ஏன் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன\nமாதவிடாய், பூப்படைந்த ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் மாதந்தோறும் ஏற்படும் ஒரு சுழற்சிமுறை நிகழ்வு. ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் என்றதும் நினைவில் வருவது வலிதான். ஒழுங்கற்ற நிலையில் மாதவிடாய் வருவது, அதிக ரத்தப்போக்கு, மிகவும் குறைவான ரத்தப்போக்கு, மாதவிடாய்க் காலத்துக்கு முன் அல்லது பின் ஏற்படும் வலி எனப் பல பெண்கள் அந்தக் காலத்தில் பெரும் அவஸ்தையை எதிர்கொள்கிறார்கள்.\nஇன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்னைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. ஏன் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன மாதவிடாய்கால வலியைத் தடுப்பது எப்படி என்பது குறித்து மகளிர் மகப்பேறு மருத்துவர் வினுதா அருணாச்சலத்திடம் கேட்டோம்.\n``மாதவிடாய்க் காலத்தில் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படுகிறது, எத்தனை நாள்களுக்கு ரத்தப்போக்குத் தொடர்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். 28 முதல் 35 நாள்களுக்குள் ஏற்படும் சுழற்சியும், மூன்று முதல் ஏழு நாள்கள் வரை ரத்தப்போக்கு ஏற்படுவதும் ஆரோக்கியம். ஆனால், உடல் அமைப்புக்கு ஏற்றவாறு சுழற்சிக்கான காலமும் ரத்தப்போக்கின் அளவும் மாறுபடும்.\nவாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\n`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி\n`65 ஆண்டுக்கால நண்பனை இழந்து தவிக்கிறேன்’ - அத்வானி உருக்கம்\n* ஒரு நாளில் ஆறு நாப்கின் வரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவது\n* தாங்கமுடியாத வயிற்ற��வலி ஏற்படுவது\n* ரத்தம் கட்டியாக வெளியேறுவது\n* ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு இருப்பது\n* அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் சிரமப்பட்டுச் செய்வது\n* மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வது; மூச்சுவிடுவதில் சிரமம்\nசிலருக்கு, மூன்று நாள்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும். ஆனாலும், அந்தக் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களும் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களே. மாதவிடாயின்போது வெளியேறுவது அனைத்தும் கெட்ட ரத்தம் என்று நினைத்து பலர் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்துவதுண்டு. அது நல்லதல்ல... மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.\nமருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அதிக ரத்தப்போக்குப் பிரச்னையை `மாதவிடாய் மிகைப்பு' (Menorrhagia) என்று சொல்வார்கள்.\nஅதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்னைகள்...\n* ஹார்மோன் இம்பேலன்ஸ் (Hormone Imbalance): கர்ப்பப்பையின் சீரான செயல்பாட்டுக்கு, ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரொஜெஸ்ட்ரோன் (Progestrone) ஆகிய ஹார்மோன்களே காரணம். இவை சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ரத்தப்போக்கு அதிகமாகும். ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை ஏற்பட உடல்பருமன், நீர்க்கட்டி, தைராய்டு போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும்.\n* கர்ப்பப்பை செயல்பாட்டில் சிக்கல்: கர்ப்பப்பையிலிருந்து கருமுட்டை சரியாக வெளியேறாவிட்டால், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். புரொஜெஸ்ட்ரோன் சீரான அளவு சுரக்காவிட்டால், ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்பட்டு, ரத்தப்போக்கு அதிகமாகும்.\n* கர்ப்பப்பையில் கட்டி: கர்ப்பப்பையின் சுவரிலோ, சுற்றுப்புறத்திலோ கட்டி ஏற்பட்டால் மாதவிடாய்க் காலத்தில் அதிக ரத்தப்போக்கு அல்லது தொடர்ந்து ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு, இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை ஏற்படலாம்.\n* கருச்சிதைவு: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, தொடர் ரத்தப்போக்கு போன்றவை கரு கலைந்துவிட்டதைக் குறிக்கும்.\n* புற்றுநோய்: கர்ப்பப்பையில் ஏற்படும் சில கட்டிகள், புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டுக்குமான முக்கியமான அறிகுறி, அதிக ரத்தப்போக்குதான்.\n* மெனோபாஸ் காலத்த���க்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்படுவது, புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.\n* மேற்கூறிய எந்தப் பிரச்னையும் இல்லாமல், ஊட்டச்சத்துக்குறைபாடு காரணமாக சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். இப்படியான அதிக ரத்தப்போக்கு, ஒருகட்டத்தில் ரத்தச்சோகை, இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தோல் வெளிறிக்காணப்படுதல், மிகவும் சோர்வாக உணர்தல், வலுவிழந்து காணப்படுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும்.\nமாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியைத் தவிர்க்க என்ன செய்யலாம்\n* ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும். மாதவிடாய் நாள்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்.\n* உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிடாயின்போது மட்டுமன்றி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. மாதவிடாய்க் காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.\n* மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். திரவ வடிவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்துவது, சூடான நீரைக்கொண்டு வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை வலி உணர்வைக் குறைக்கும்.\n* மாதவிடாயின்போது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்னை, `மூட் ஸ்விங்க்ஸ்'. அதைக்கட்டுபடுத்த, உணவில் ஒமேகா 3 போன்ற, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம். தியானம் செய்வது, மனதை ஒருநிலைப்படுத்தும்.\n* அடிக்கடி நாப்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும். வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும் \" என்கிறார் வினுதா அருணாச்சலம்.\nசமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Know more...\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nஅமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 300 குழந்தைகள்... நடிகை ப்ரீத்தியின் நண்பரால் ச\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nதிருச்சி கொள்ளிடம் பாலத்தில் விரிசல்… போக்குவரத்துக்குத் தடை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\n20 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் `மாதவிடாய் மிகைப்பு'- தீர்வு என்ன\n`யார் யாரோ வந்து மிரட்டுகிறார்கள்’ - கலங்கும் சத்துணவு ஊழியர் பாப்பாள் கணவர்\n’ vs ’கையெழுத்திட்டது மட்டுமே கவிதா’ - சிலை கடத்தல் சிக்கல்\nகருணாநிதி உடல்நிலை... காவேரியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/12/blog-post_10.html", "date_download": "2018-08-16T16:05:59Z", "digest": "sha1:PZYGLIAUDCRETEF2JG3ZXWBQVWR4ZCYJ", "length": 15133, "nlines": 269, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: கிராமத்து மாலை !", "raw_content": "\nவானுயரக் கட்டிடங்களின் அணிவகுப்பு இல்லாத இடத்தில் சூரியனின் மறைவு எவ்வளவு கொள்ளை அழகாக இருக்கிற‌து ஊரில், சகோதரி வீட்டில் இருந்தபோது எடுத்தது.\nகிராமம் என்றாலே காக்கை, குருவி இல்லாமலா \n'இயற்கை ஒழுங்காகத் தன் வேலையை செய்கிறதா' என வேவு பார்க்கும் காக்கைகள் \n'கொஞ்சம் நீ பாத்துக்கோ' என சொல்லி பறந்துவிட்டதோ ஒரு காக்கா \n என்னை நம்பி அடுத்தவரும் எஸ்கேப்.\nகதிரவனை இங்க அங்கனு எங்கயும் நகரவிடாம‌ எவ்வளவு பத்திரமா பிடிச்சிருக்கேன் பாருங்க \nகிராமத்து மாலை இருந்தால் காலையும் இருக்கும்தானே \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:19 PM\nLabels: சூரிய அஸ்தமனம், பசுமை நிறைந்த நினைவுகள்\nசித்ரா எனக்கு ஒரு படமும் தெரியல /என் ப்ளாகிலும் இன்னோர் ப்ளாகிலும்அதே ப்ராப்ளம் .நாளைக்கு மீண்டும் வரேன்\n இப்போ எல்லா படங்களும் அழகா தெரியுது ..\nதெரியலையேன்னு விட்டுட்டு போகாம மீண்டும் வந்து பார்த்து கருத்திட்டதில் மகிழ்ச்சி ஏஞ்சலின்.\nபடங்களுடன் சொல்லிச் சென்ற விதம் அனைவரின் மனதிலும் இலகுவாக புரியும்... பகிர்வுக்கு நன்றி\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி மஹி.\nரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி தனபாலன்.\nஎனக்கும் இந்த சூரியன் உதிப்பது,மறைவது பார்க்க ரெம்ப பிடிக்கும்.மிக அழகா இருக்கும். இங்கு மலைகள் வேறா.இன்னும் சூப்பரா இருக்கும். உங்க படங்கள், வர்ணனை அழகு...\nஉங்க கார்த்திகை பிறையைப் பார்த்தபோதே நினைத்தேன் அங்கிருந்து உதயம் & மறைவு எவ்வளவு சூப்பரா இருக்கும் என்று. சீக்கிரமே பிடிச்சு போடுங்க ப்ரியசகி.\nரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி கீதா.\nநல்ல பதிவு, இயற்கை ரசிக்க அளவே இல்லை, சூரியனின் உதயம்,மறைவு, கடல் அலை, விதையின் துளீர், குயில்களின் இசை, மழைத்துளி இன்னும்,இன்னும்,இன்னும் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.\nஉடல் ஆரோக்கியத்திற்க்கு, இயற்கை மிகப்பெரிய மருந்து ( No BP,Stress ).\nஉங்களுடன் நாங்களும் ரசித்தோம், தொடர்ந்து மலரட்டும் இயற்கை எழில்.\nஇயற்கையை ரசிப்பதில் இவ்வளவு நன்மைகளா ஆமாங்க‌, இயற்கையில் ஒரு உற்சாகம் உண்டு. வயல் முழுவதும் விதை விதைத்தபின், முக்கியமா இருவித்திலை, அவை ஒன்றாக முளைத்து வரும்போது இருக்கும் அழகே தனிதான்.\nநிச்சயம் பதிவுகள் தொடரும். வருகைக்கு நன்றி ராஜேஷ்.\nகிராமம் அழகு தான் இல்லையா...\n.நானும் அக்டோபரில் 8 வது மாடியில் இருந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் புகைப்படம் எடுத்து வைத்து இருக்கிறேன். கட்டடங்களுக்கு இடையில் உதயம். பதிவிட காத்திருக்கிறது. பார்க்கலாம்.\n அதுவும் ஒரு அழகுதான். சீக்கிரம் போடுங்கோ, நாங்களும் காணும் ஆவலில் காத்திருக்கிறோம்.\nசூரியனையே கேமிராவிற்குள் சிறைப் படுத்தி விட்டீர்களே. சீக்கிரம் அவர் விடுதலையானதைப் பதிவாக்குங்கள்.\nவிடுவிச்சிடலாம்னு சொன்ன பிறகும் விடுவிக்கலைன்னா எப���படி \nநீங்க ரசனைக்காரர் மட்டுமல்ல ஒரு நல்ல புகைப்பட கலைஞஉம் கூட.\nஉங்களின் பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி.\nநான் முதலில் போட்ட பதிலைக் காணோமே \nஅழகான படங்கள். பாராட்டுகள் சித்ரா....\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.\nஅடுத்து அடுத்து இந்தப் புகைப்படங்களைப் பார்த்தவுடன் 'காலையும் நீயே, மாலையும் நீயே..' பாடல் நினைவிற்கு வருகிறது, சித்ரா' பாடல் நினைவிற்கு வருகிறது, சித்ரா ஏ. எம் ராஜாவின் தேன் குரலில் அமுதாக வழியும் இந்தப் பாடல்.\nஅழகான படங்கள். சூரியனை சிறைபிடித்திருப்பது அருமை.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஇந்தப் பூ, எந்தப் பூ \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=589:2017-09-13-02-03-13&catid=10:2013-11-15-19-20-25&Itemid=20", "date_download": "2018-08-16T16:07:15Z", "digest": "sha1:JONR2QPRZWZ4FXXL5B2DWCCHV4KXRUSV", "length": 3999, "nlines": 88, "source_domain": "nakarmanal.com", "title": "அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் ஆவணிமடை பக்திப்பரவசத்துடன் சிறாப்பாக நடைபெற்றது.", "raw_content": "\nHome புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் ஆவணிமடை பக்திப்பரவசத்துடன் சிறாப்பாக நடைபெற்றது.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் ஆவணிமடை பக்திப்பரவசத்துடன் சிறாப்பாக நடைபெற்றது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 11.09.2017 அன்று ஆவணிமடை விழா மிகவும் பக்திப்பரவசத்துடன் நடைபெற்றது. அதிகாலை வளர்ந்து பூஜைகள் இடம்பெற்று பின்னர் நண்பகல் 12 மணியளவில் அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் இடம்பெறுள்ளது கடந்தகாலங்களைப்போன்று இவ்வருடம் பெருந்திரளான அடியார்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் பேரளினை பெற்றேகினர் குறிப்பிடத்தக்கது.....புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20,%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20,%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T16:22:35Z", "digest": "sha1:HKHSSCPTZHSZOXBQZW2ZKBKGGVACJDRR", "length": 6426, "nlines": 63, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: நீலகிரி , வெள்ளம் , அடித்துச் செல்லப்படும் மான்கள்\nவெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018 00:00\nநீலகிரி : வரலாறு காணாத வெள்ளம் - நீரில் அடித்துச் செல்லப்படும் மான்கள்\nநீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளநீரில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டன.\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு செல்லும் சாலையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, மேலும் உதகை மற்றும் கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரளா கோழிக்கோடு, மஞ்சேரி, மலப்புரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கனமழையால் காரணமாக சாலையில் மரங்கள் விழுந்தன. மின்கம்பங்க ளும் சாய்ந்து விழுந்ததால், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டன.\nநிலம்பூர் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் அவ்வழியாக தமிழ் நாடு கர்நாடக போன்ற பகுதிகளுக்கு லாரிகளில் சரக்குகள் ஏற்றிவந்த ஓட்டுநர் மற்றும் லாரிகளில் வந்தவர்களை அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள்.\nமேலும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பல வீடுகளும் இடிந்து பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நிலம்பூர் பகுதியில் மலைபகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டன.\nகூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பல ஊர்களில் பெய்த��� வரும் கனமழை நீரானது நாடுகாணி வழியாக கேரளா மாநிலம் கோழிக்கோடு, மஞ்சேரி, மலப்புரம் போன்ற பகுதிகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கனமழை காரணமா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கேரளா அரசு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது\nஇணைப்பில் உள்ளவர்கள்: 146 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/section/cinema", "date_download": "2018-08-16T15:38:52Z", "digest": "sha1:NKJX7HINJ4BPK5OPM4QGWDKBYMYMJORQ", "length": 18737, "nlines": 79, "source_domain": "puthiyavidiyal.com", "title": "Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமெ��்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது. டான்ஸ் ஹீரோ ஒருவரோடு அவர் சேர்ந்து நடித்த படம் சமீபத்தில் வெளியானது. ரொமான்ஸுக்குப் பேர் போன டான்ஸோடு, தங்கச்சி நடிகைக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாகத் தகவல்.\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். தற்போது தமன்னா கைவசம் தெலுங்கில் 2 வரலாற்று படங்களை வைத்துள்ளார்.\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில்...\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள...\n3டியில் எடுத்து ரசிகர்களைக் கிளுகிளுக்கச் செய்ய உள்ள பார்பி\nநெட்டில் அது மாதிரி விஷயங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு சவிதா பாபியை நிச்சயம் தெரியும். நம்மூர் சரோஜாதேவி கதைகளை மாதிரி காமிக்ஸ் வடிவில் பச்சையாக உருவாக்கி இருக்கிறார்கள். இணையத்தில் இறவாப் புகழ் பெற்றுவிட்ட சவிதா பாபியைத் தழுவி சவிதா பார்பி என்கிற அஜால் குஜால் படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. படத்தை 3டியில் எடுத்து ரசிகர்களைக் கிளுகிளுக்கச் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். சவிதா...\nஇணைந்த விஜய் சேதுபதி அஞ்சலி\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களுக்குப் பிறகு இயக்குனர் அருண்குமாருடனும், இறைவி படத்துக்குப் பிறகு அஞ்சலியுடனும் இணைந்து விஜய் சேதுபதி பணியாற்றும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இந்த படத்தில் லிங்கா, விவேக் பிரசன்னா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய் கார்த்திக் கண்ணன். இசை, யுவன்சங்கர்ராஜா. ஆக்‌ஷன் திரில்லர் படமான உருவாகும் இதன் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடக்கிறது\nகடந்த சில நாட்களாக இணைய தள பக்கங்களில் இலியானா வெளியிட்ட படங்களில் தொள தொள உடைகளுடன் தோற்றம் அளித்தார். வழக்கமாக இறுக்கமான உடைகளை அணிந்து கிளாமராக போஸ் தருபவர் திடீரென்று லூஸான உடைகளை அணிந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசு பரவியது. ஏற்கனவே இலியானா தனது பாய்பிரண்ட் ஆண்ட்ரு நியூபோனை காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் எதையும் இலியானா...\nஓவியா இடத்தை பிடித்த ஆத்மிகா\nயாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களை இயக்கியவர் டீகே. அடுத்து காட்டேரி படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக வைபவ் நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க வரலட்சுமி, ஓவியா, சோனம் பஜ்வா ஒப்பந்தமானார்கள். ஷூட்டிங் துவங்கிய நிலையில் ஓவியா திடீரென விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக மீசைய முறுக்கு பட ஹீரோயின் ஆத்மிகா தேர்வாகியுள்ளார். யாமிருக்க பயமே படத்தை போல இதுவும் காமெடி கலந்த பேய் கதை படமாக உருவாகிறது...\nபிகினி டிரெஸ் போட்டோக்களை வெளியிடும் மங்கள ராய்\nபாலிவுட்டில் வெளியான 2ம் பாக படத்தை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த மங்கள ராய் நடிகை, அதில் அணிந்திருந்த பிகினி டிரெஸ் போட்டோக்களை, அவரது ரசிகர் மன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பி வருகிறார். இதைப் பார்த்து கொதித்த சில தென்னிந்திய இயக்குனர்கள், தென்னிந்தியப் படங்களில் இதுபோல் கேட்டால் நடிக்க மறுத்துவிட்டு, இந்தி படத்தில் மட்டும் நடித்தது ஏன் என்று ஆவேசப்படுகிறார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டும்...\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா என சில விசயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் மெடிக்கல் துறை சம்மந்தப்பட்ட மோசடிகள் குறித்து வசனங்கள் இடம் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரில் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் பெரும்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்தமுறை RK நகர் தேர்தலில் கங்கை ���மரன் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க அவர்களுக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் எந்திரன் மட்டும் தான் 100 கோடி வசூலை தாண்டிய படம் என்று பெருமையை பெற்றுருந்தது. இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி எந்திரன் வசூல் செய்த 108 கோடி யை மெர்சல் முறியடித்துவிட்டதாக...\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில் படம் ஐ பட வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் 62வது படத்தை பற்றிய பேச்சுகள் வர ஆரம்பித்துவிட்டன. முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைவதால் படத்திற்கு இப்போதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18621/", "date_download": "2018-08-16T16:43:36Z", "digest": "sha1:PO54K2JSSC2W2ODKYLTJ5DAGH5KZ3UQF", "length": 13531, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்யும் மன்மோகன் சிங் கடிதம்! - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்யும் மன்மோக��் சிங் கடிதம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவுபெருகிவரும் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கடந்த 2015-ம் ஆண்டு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டை 'புல்ஃபைட்' என மன் மோகன் குறிப்பிட்டுள்ளார்.\nகாளைகளை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் 2011-ம் ஆண்டு சேர்த்தது. பின்னர் பீட்டா அமைப்பு தொடர்ந்தவழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. ஜல்லிக்கட்டு ஒரு ஆண்டு நடைபெற வில்லை. 2016ம் ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் போட்டியை நடத்தலாம் என மத்திய அரசு உத்தர விட்டது. ஆனால் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகித் தடையைபெற்றது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய் விட்டது.\nதற்போது ஜல்லிக்கட்டு நடந்தேயாக வேண்டுமென இளைஞர்கள் தமிழகம்முழுவதும் போராடி வருகின்றனர். எந்த நிலையிலும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் வீடுதிரும்ப மாட்டோம் என அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகிவருகிறது.\nஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க யார் முக்கிய காரணம் என்பதற்கு இன்னும் தமிழக மக்களுக்கு விடை கிடைக்க வில்லை. போட்டி நடைபெறாமல் போனதற்கு தற்போதைய பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.கடந்த 2011ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்தபோது காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அப்போது திமுகவும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இப்போது போராட்டத்தில் ஈடுபடும் திமுகவினருக்கு காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதிப்புவரும் என்பது முன்பே தெரிந்திருக்கவில்லையா என்பதே இளைஞர்கள் எழுப்பும்கேள்வி.\nஇதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு ஜல்லிக் கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்மோகன்சிங் எழுதிய கடிதத்தை இப்போது இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ‘ஹ்யூமன்சொசைட்டி சர்வ���ேச இந்தியா’ அமைப்பின் மேலாண் இயக்குநர் என்ஜி. ஜெய சிம்ஹா விடுத்திருந்தார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் ஜெய சிம்ஹா கடிதம் எழுதியிருந்தார்.\nபீட்டாவைப் போன்றே இந்த அமைப்பும் ஜல்லிக் கட்டுக்கு எதிர்ப்புதெரிவிக்கும் ஒரு அமைப்பு. அதன் தலைவர் ஜெயசிம்ஹாவிற்கு கடந்த 2015ம் ஆண்டு மன்மோகன்சிங் ஒருகடிதம் எழுதியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டை 'புல்ஃபைட்' என மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். 'பொழுது போக்கு என்ற பெயரில் காளைகளை துன்புறுத்தும் ஜல்லிக்கட்டை ஊக்கப்படுத்தக்கூடாது' என்றும் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ''உங்களுடைய நோக்கத்தில் வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கிறேன்'' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇருகாளைகள் மோதுவதைத்தான் புல்ஃபைட் என்பார்கள். இங்கே காளைகள் மோதுவதில்லை. காளைகளை ஓட விட்டுப் பிடிப்பதற்குப் பெயர்தான் ஜல்லிக்கட்டு. அதுவும் பலவிதிமுறைகள் வகுத்த பின்னர், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு மிகுந்த ஒரு விளையாட்டாகவே தெரிகிறது.\nஜல்லிக்கட்டு நடத்த கிடைத்தது அனுமதி\nநாம் அனைவரும் ஒரு தேசமாக நின்று வென்று காட்ட வேண்டிய…\nதமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகமே ஜல்லிக்கட்டுக்கான தடை\nஎனது உயிர் ஜல்லிக்கட்டு’, “தமிழக…\nஜல்லிக்கட்டுக்கு தனிசட்டம் கொண்டு வர முயற்சிகள்…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/did-you-know/interesting-facts/38677-kumaraswami-kamaraj.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-16T16:35:09Z", "digest": "sha1:VROXRNYTAX7OTBIE2AC2NNNGDIL4XHEF", "length": 14521, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "மகிழ்ச்சி.. காலா.. என்று சொன்னது ரஜினியா? காமராஜரா? | Kumaraswami Kamaraj", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\nமகிழ்ச்சி.. காலா.. என்று சொன்னது ரஜினியா\n\"கருப்பு காந்தி\" என்று மக்களால் அழைக்கப்பட்ட காமராஜருக்கும், காலா, கபாலி போன்ற திரைப்படங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்குனு யோசிக்கறீங்களா சம்மதம் இருக்கே. கபாலி படத்தில் ரஜினி சொல்லும் 'மகிழ்ச்சி' என்ற டயலாக் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ். தமிழ் பேசினால் அசிங்கம் என்று நினைக்கும் பல இளைஞர்கள் கூட 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இந்த வார்த்தையை பல ஆண்டுகளுக்கு முன்பே உபயோகப்படுத்தியவர் காமராஜர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் சம்மதம் இருக்கே. கபாலி படத்தில் ரஜினி சொல்லும் 'மகிழ்ச்சி' என்ற டயலாக் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ். தமிழ் பேசினால் அசிங்கம் என்று நினைக்கும் பல இளைஞர்கள் கூட 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இந்த வார்த்தையை பல ஆண்டுகளுக்கு முன்பே உபயோகப்படுத்தியவர் காமராஜர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அது மட்டுமா 'காலா'னா கருப்பு, வட இந்திய மக்கள் காமராஜரை 'காலா காந்தி' என்று தான் அழைத்தார்களாம். இந்த படிக்காத மேதை காமராஜரை பற்றிய இன்னும் பல சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...\n* காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.\n* கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.\n* காமராஜரிடம் பேசும் போது, அவர் \"அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.\n* காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவா��். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.\n* காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.\n* தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.\n* பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், \" என்னய்யா... இது'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் \"கேக்'' வெட்டுவார்.\n* தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.\n* காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.\n* காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.\n* வட இந்திய மக்கள் காமராஜரை 'காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். 'காலா காந்தி' என்றால் 'கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.\n* அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி அனுப்பி விடுவார்.\n* பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.\n* காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.\n* காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.\n'காலா' திரைப்படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் என்��� சொன்னார் தெரியுமா\nடீசல் விலை உயர்வு: வருகிற 18-ந் தேதி முதல் லாரிகள் ஓடாது\n09-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான வீர தமிழச்சி ‘ஜூலி’\n'பிக் பாஸ்' வீட்டிற்கு போக ஆசைப்படும் பிரபல நடிகை\nமெரினாவில் கருணாநிதி இடம் கொடுக்கலையா\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்த கருணாநிதி... எம்.ஜி.ஆர் அமைதி காத்தது ஏன்\nகாமராஜருக்கு மெரினாவில் இடம்தர கருணாநிதி மறுத்தாரா\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை\n5. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n11ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை டி.சி பெற வற்புறுத்தக்கூடாது\nமாவட்ட நுாலகங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2011/07/blog-post_7235.html", "date_download": "2018-08-16T15:32:04Z", "digest": "sha1:WOQFU5ERETM7RERO36U3PKLVPOZ6WNJR", "length": 15726, "nlines": 211, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): யார் கடவுள் ?", "raw_content": "\nகடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான்.\nகடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள்.\nபிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா \nகுழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில்\nதன் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு ஒரு\nகுணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன\nசெய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் ப��றகு அதை\nசெய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால்\nநாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள்\nகூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம்.\nதெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்,\nஎன்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி\nகடவுள் மனிதனை தன் சாயலாக படைத்தார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் \nமனிதன் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தனோ என்னமோ \nகடவுளை வேறு உருவங்களில் படைக்க ஆரம்பித்துவிட்டான்.\nதன் மேல நம்பிக்கை கொண்டவனுக்கு கடவுள் தேவை இல்லை.(தன் நம்பிக்கை)\nதன் மேல நம்பிக்கை அற்றவனுக்கு தெய்வம் தான் துணை….\nநம் மக்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.\nகடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், பின் எதற்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்\nபுரிந்து விட்டது. நீங்கள் கடவுளை தேடி அலையவில்லை மாறாக நீங்கள் உங்கள்\nவாழ்கையில் சந்தோஷமாக இருக்க, பொன், பொருள், படிப்பு மற்றும் பல\nகாரியங்களுக்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்.\nமனிதனின் இந்த சிறுமையான உலக இன்பங்களின் காரணமாக, மனிதன் கடவுளை புரிந்து கொள்ளவும் முடியவில்லை மற்றும் உணரவும் முடிவதில்லை.\nகாதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் கடவுளை உணரும் ஞான கண்களை மறைக்கிறது\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 24.7.11\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nகால்களில் கிளம்பும் \"கப்சை' விரட்டுங்கள்\nபக்கத்து வீட்டு பக்குவம்: நெல்லை சிக்கன் ரோஸ்ட்\nதேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம்\nமுடியாது என்று சொல்லாதே, * பலவீனத்திற்கான பரிகார...\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/07/delhi-belly.html", "date_download": "2018-08-16T15:30:08Z", "digest": "sha1:B3MOVBACNTB2GKAKJHLR7POGRQ5OEFF2", "length": 21851, "nlines": 278, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Delhi Belly", "raw_content": "\nசமீபத்தில் இவ்வளவு உற்சாகமாய் சிரித்து படம் பார்த்தது ஹாங் ஒவர் 2 வில் தான் என்று ஞாபகம். இந்தப்படம் ஹாங் ஓவருக்கான இந்திய பதில் என்று கூட சொல்லலாம். அமீர்கான் தயாரிப்பில், யூடிவி அளித்திருக்கும் படம். கேட்கவே வேண்டாம் ஹைப்புக்கு. அத்தனை ஹைப்புக்கும் சரியான ரிசல்ட்டை அளித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nமிக சிம்பிளான கதைதான். சோனியா என்கிற ஏர்ஹோஸ்டஸ் தன் நண்பரின் நண்பருக்கு உதவுவதற்காக விளாடிமிர் எனும் ஆளிடமிருந்து ஏர்போர்ட்டிலிருந்து ஒரு பார்சலை வாங்கிக் கொண்டு டெலிவரி செய்ய ஒப்புக் கொள்கிறாள். அந்த பார்சலை தன் பாய் ப்ரெண்ட் தஷியிடம் கொடுத்து ஒப்படைக்கச் சொல்லிவிட்டு, தன் அப்பா அம்மாவை பார்க்க அழைக்கிறாள் அவர்களது திருமண நிச்சயதார்த்த விஷயமாய் பேச. அந்த பார்சலை தன் சாப்பாட்டு ராமன் நண்பனான நிதினிடம் கொடுத்து விடச் சொல்ல, அவன் ரோட்டோரம் விற்கும், கண்ட இடத்தில் சொறிந்து விட்டு கொடுக்கும் சாப்பாட்டு அயிட்டத்தை சாப்பிட்டு விட்டு வயிறு ப்ரச்சனையாகி வீட்டிலிருக்க, தன் காதலி வேறு வெளிநாட்டில் செட்டிலான ஒருவரோடு கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் மனம் நொந்து போய் வீட்டிற்கு வரும் அரூபிடம் தனக்கு உடம்பு சரியில்லை, டாக்டரிடம் போனேன் புட் பாய்சன் ஆகிவிட்டது என்று சொல்லி, போகிற வழியில் labபில் தன் ஸ்டூல் டெஸ்ட செய்வதற்கான சேம்பிளையும், அந்த கவரையும் அட்ரஸையும் கொடுக்க, முறையே சரக்கை அரூப் மாற்றிக் கொடுத்துவிடுவதால் வருகிறது ப்ரச்சனை. அந்த பார்சலில் இருப்பது வைரங்கள். வைரத்துக்கு பதிலாய் வில்லனிடம் நிதினின் “ஆய்” சாம்பிள் போக, விளாடிமிரை அடித்து பின்ன ஆரம்பிக்கிறார்கள். அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம் கூத்தேன்றால் கூத்து அப்படி ஒரு கூத்து.\nபடத்தின் முதல் ஷாட்டிலிருந்தே நம்மை எங்கேஜ் செய்துவிடுகிறார்கள். முக்கியமாய் அந்த நலிந்த பேச்சுலர் அறை. ஆர்ட் டைரக்‌ஷனை பாராட்டாமல் இருக்க முடியாது. தண்ணீர் வரும் போது டர்ன் போட்டு பிடிக்க போட்டிப் போட்டுக் கொண்டு எல்லோரும் தூங்க, வயிறு ப்ரச்சனையாகி வரும் நிதினுக்கு அலம்ப, தண்ணீர் இல்லாமல், ப்ரிட்ஜில் இருக்கும் ஆரஞ்சு ஜூஸை உபயோகிப்பதில் ஆரம்பித்து, படம் நெடுக “ஆய்” மேட்டர்கள் அதிகமாக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. வைரம் கையில் கிடைத்தவுடன் ஆரம்பமாகும் பரபரப்பு படம் முடியும் வரை தொடர்கிறது நகைச்சுவையுடன்.\nதஷியாக இம்ரான் கான். இண்டெலெக்டும் இல்லாமல் பெரும் மாற்றத்திற்கான அர்ஜும் இல்லாமல் அலையுமொரு பத்திரிக்கையாளன் கேரக்டர். சரியாக பொருந்தியிருக்கிறார். இவரது ஏர்ஹோஸ்டஸ் காதலியாய் ஷானாஸ் திமிரும் மார்பகங்களோடு நம்மை அவ்வப்போது டிஸ்டர்ப் செய்கிறார். ஆனாலும் நன்றாகத்தான் இருக்கிறது. கார்டூனிஸ்ட் அரூப், உடன் வேலை செய்யும் டைவர்ஸி பத்திரிக்கையாளினி மோனிகாவாக வரும் பூர்ணா நல்ல மெச்சூர்டு பெர்மாமென்ஸ். இதில் கலக்குவது கடத்தல் காரன் விஜய்ராஸ் தான். என்னா ஒரு பர்மாமென்ஸ். இவரிடம் இன்னும் வர வேண்டியது நிறைய இருக்கிறது. இன்னொரு இம்பரஸிவ் பர்பாமென்ஸ் நிதினாக வரும் குணாலின் நடிப்பு. மிக இயல்பான நடிப்பு. அந்த குண்டு உடம்போடு முகத்தின் தாடியினுள் தெரியும் இன்னொசென்ஸ் அட அட்டகாசம். க்ளைமாக்ஸ் துரத்தலின் போது மீண்டும் வயிற்று ப்ராப்ளம் வந்துவிட, கிடைத்த வீட்டின் கக்கூஸுக்கு போய் உட்காருவது என்று மூக்கை பிடித்துக் கொண்டு சிரிக்க வைக்கிறார்.\nடெக்னிக்கலாய் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் குறை சொல்ல முடியாது. முக்கியமாய் ராம் சம்பத்தின் பின்னணி இசையும், பாடல்களும் இண்ட்ரஸ்டிங். இயக்குனர் அபினய் டியோவின் இரண்டாவது படம். முதல் படமான கேம் சரியாக போகவில்லை. ஒரு சிலீக்கான லைனை வைத்துக் கொண்டு, ஒரு சுவாரஸ்யமான காமெடி அட்வென்சர் கொடுத்திருக்கிறார். படம் நெடுக வரும் மூக்கை பிடிக்கும் டாய்லெட் வீச்சத்தை மீறி சிரிக்க வைத்திருப்பது இவரது வெற்றியே. ஹேங் ஓவர் படத்திற்கு நம் சைடிலிருந்து ஒரு இண்ட்ரஸ்டிங் வர்ஷன் என்றும் சொல்லலாம். முக்கியமாய் அந்த தாடிக்கார குண்டு, அப்பாவி இளைஞர் கேரக்டர். வீட்டு ஓனர் ப்ராத்தலில் போய் மேட்டர் செய்ய அதை போட்டோ எடுத்து வீட்டு வாடகைக்கு பதிலாய் ப்ளாக் மெயில் செய்வது, பூர்ணாவின் முன்னாள் கணவன், ஷானாஸுக்கும் இம்ரானுக்கும் நடக்கும் செக்ஸ் காட்சி, அவ்வளவு பரபரப்பிலும் சட்டென ஓடுகிற காரில் பூர்ணாவுக்கும், இம்ரானுக்கும் நடக்கும் முத்தம். சேஸிங்கில் ஓடிப் போய் ஸ்டார் ஓட்டலில் யாரோ ஒருவர் அறையில் போய் புகுந்து கொண்டு, செய்யும் அட்டகாசங்கள், டெல்லியின் கசகச தெருக்கள், ஐ லவ் யூ (ப்ராக்கெட்) ஐ ஹேட் யூ பாடல். அமீர்கானின் ஐட்டம் சாங் என்று பல சுவாரஸ்யங்கள் அடங்கிய அட்டகாச பொக்கே தான் டெல்லி பெல்லி. ENJOY..\nசங்கர் நாராயண் @கேபிள் ���ங்கர்\nஇந்த சப்ஜெக்ட் கமலுக்கு (ஆய்)அல்வா ஏற்கனவே ‘பேசும் பட’ த்தில் கொஞ்ஜம் காட்டிவிட்டார். இந்தப் படத்தை எடுத்தால் விஸ்தாரமாகக் காண்பிப்பார் ஏற்கனவே ‘பேசும் பட’ த்தில் கொஞ்ஜம் காட்டிவிட்டார். இந்தப் படத்தை எடுத்தால் விஸ்தாரமாகக் காண்பிப்பார் விமர்சனத்தை ப்படிக்கும்போதே மூக்கைப் பொத்திக் கொண்டேன். எப்படி படத்தைப் பார்த்தீர்களோ விமர்சனத்தை ப்படிக்கும்போதே மூக்கைப் பொத்திக் கொண்டேன். எப்படி படத்தைப் பார்த்தீர்களோ\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\n//இவரது ஏர்ஹோஸ்டஸ் காதலியாய் ஷானாஸ் // தல, அது ஷெனாஸ்.. முன்னாள் MTV VJ..\nகட்டாயமா பார்க்கணும்,பிக் பி யின் புது படம் ரிலீஸ் ஆகிருக்கு,பூரி ஜகன்னாத் டைரக்ஷன்ல,அத பத்தியும் எழுதுங்க\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான்- ஷர்மி - வைரம்-6\nகொத்து பரோட்டா – 25/07/11\nகுறும்படம் - The Plot\nசாப்பாட்டுக்கடை – சிதம்பரம் நியூ மூர்த்தி கஃபே\nகுறும்படம் - Dark Game\nநான் - ஷர்மி - வைரம்-5\nதமிழ் சினிமா இரண்டாவது காலாண்டு ரிப்போர்ட்\nகொத்து பரோட்டா – 11/07/11\nகொத்து பரோட்டா – 04/07/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/flash-news-tusrb-post-of-pc-jail-warder.html", "date_download": "2018-08-16T15:29:53Z", "digest": "sha1:NMQQUJWOQLCJ42KDTKCQB2JYVUIZT7AB", "length": 50270, "nlines": 1896, "source_domain": "www.kalviseithi.net", "title": "TUSRB - Post of PC, Jail Warder and Firemen - 2017 PROVISIONAL FINAL SELECTION LIST and CUTOFF PUBLISHED | காவலர் பணியிட தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு. - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்பு வீரர்பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நடத் தப்பட்டது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு\n2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு\nபணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,\nஇடம்: முதன்மை கல்வி அலுவலகம்\n2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி\nஈரோடு : விஜயக்குமார் 9524808568\nதூத்துக்குடி & குமரி:ஜான்சாமுவேல் :9123586458\nசேலம் : பரமேஷ்வரன் 9942661187\nதஞ்சாவூர் பிரேம்குமார் : 9597200610\nநாகபட்டினம் இரமேஷ் :97896 76737\nசிவகங்கை : செந்தில்வேல் 91596 67610\nவிழுப்புரம்: மாலா 84892 23636\nகிருஷ்ணகிரி: ராஜா 99444 35675\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி க��ுத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ��� முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\n7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உய...\nஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா \nவிஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும்...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக...\nTET தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் தேவை - Teachers Want...\nஇனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டு...\nSSA மீது ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார்.\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nபுது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்து...\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்\n'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை\nதொடர் விடுப்பில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நீ...\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்ய...\nபேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உ...\nCCRT TRAINING - அக்டோபர் 03 முதல் அசாம்மாநிலத்தில்...\nவேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர்களின் ஊதியத்த...\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளி...\nகல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் ந...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nTNPSC - குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 2...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் ந...\n01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர...\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர...\nதுவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா...\nசித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் முறையின் ப...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு\nGENUINENESS CERTIFICATE - முதன்மைக் கல்வி அலுவலர்க...\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nDSE - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு ...\nஎம்.��ி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழ...\nநாடு முழுவதும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்...\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிர...\nFlash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வானவர்க...\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் ந...\nஇந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக ...\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை மு...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிட...\nபள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு\nசி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி\nமாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற...\n2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அ...\nதமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\nFLASH NEWS - 7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம...\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nTwitter - ட்விட்டரில் கருத்து பதிவு எழுத்துக்களின்...\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு\nசமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா\n1-க்கு விற்பனை:சியோமியின் அசத்தல் தீபாவளி..\nB.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி\nவருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை\nநுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்\n5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிக...\nகருணாநிதி நலமுடன் இருக்கிறார்:வதந்திகளை நம்ப வேண்ட...\nமத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\nகண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவிபெறும் ப...\nமுக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி...\nதீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துக...\nஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேச...\nCPS - புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெர...\nஅரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி...\nகல்வித்துறை செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்...\n744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்ப...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nஇலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு\nஅரசியல் நாடகங்களுக்கும் ஆடம்பர நிகழ்ச்சிகள���க்கும் ...\nJACTTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211126.22/wet/CC-MAIN-20180816152341-20180816172341-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}